21/06/2023

செந்தில் பாலாஜி ஆபரேஷனில் திடீர் மாற்றம்...

 


மூன்று இடத்தில் அடைப்பு என்று கூறப்பட்ட நிலையில் நான்கு இடத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள பட்டதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இனிய மதிய வணக்கம்...

 


திருட்டு திமுக கலாட்டா...

 


திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


திமுக தெலுங்கர் ஸ்டாலின் கலாட்டா...

 


கைது பண்ணி அந்த நீட் ரகசியத்தை கேட்டு சொல்லுங்க ஆபிசர்...

 


திருட்டு திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


திருட்டு திமுக ஆட்சி லட்சணம்...

 


பூமி 80 செமீ கிழக்கு நோக்கி சாய்ந்து விட்டது...

 


நடிகர் விஜய் படிக்க சொன்ன பெரியார் இவர் தான்...

 


இவர் தள்ளாடும் வயதில் தன் வளர்ப்பு மகள் மணியம்மையை திருமணம் செய்ய மாலையும் கழுத்துமாய் காட்சியளிக்கும் அற்புத நாதர் - இவர்...

தமிழை காட்டுமிராண்டி பாஷை என இகழந்த வயோதிகர் - இவர்...

சுதந்திர தினத்தை துக்க தினமாக கொண்டாடிய கொடுங்கோலர் - இவர்...

கட்டாயம் படிக்க வேண்டும்! இவர் ஒழித்த சாதியென்ன? ஆணவ கொலை அதிகம் - தமிழ் நாட்டில் தான்....

கட்டாயம் படிக்க தான் வேண்டும்.?

பெரியார் பற்றி படியுங்கள் - திமுக கைகூலி நடிகர் விஜய்...

 


திருட்டு திமுக வின் துடைப்பம் ஊழல்...

 


சிங்களாக இருப்போம் நிம்மதியாய் வாழ்வோம்...

 


அதர்மத்தை அழிப்பதே மேலான தர்மம் - கிருஷ்ணபரமாத்மா...

 


பிரீமேசனில் மேசன் என்ற வார்த்தை ஆடு மேய்ப்பவன் என அர்த்தம்...


அதாவது மக்களை ஆட்டு மந்தை கூட்டமாக்கி அவர்களை மேய்ப்பவன் ப்ரீமேசன்.

ஆட்டு மந்தைகள் ஆக்குவதற்கான பண்பு? பயிற்சிதான் இந்த மேசானிய வகுப்புகள். 

தியானம் என்ற பெயரில் இவர்கள் செய்வது எல்லாம் தியானமே கிடையாது. இதற்கு பெயர் மெஸ்மரிஸம் எனும் மூளையை மயக்கும் செயல்.

அந்தந்த ஊரில் உள்ள கோயிலுக்கு சென்றாலே நம் மனதில் தோன்றும் பல தேவையற்ற சிந்தனைகள் நின்று மனம் அமைதியை நோக்கிச் செல்லும்.

இதற்காகத்தான் இவ்வுளவு ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. இதெல்லாம் தெரியாமல் இந்த மெஸ்மரிச பயிற்சிக்கு சென்றால் இருக்கும் மன அமைதியையும் இழந்து ஆட்டு மந்தை கூட்டமாகி விடுவார்கள் மக்கள்.

இது நம் அகச்சமய வாழ்வியல் நெறியே கிடையாது.

சித்தர்கள் நமக்கு தேவை என்று உபதேசித்தால் முறைப்படி ஓரிரு ஆசனம் தேவைக்கு செய்ய வேண்டும்.

இஇன்றைய தியானம் உங்களை குடும்பத்தில் இருந்து தனிமைப் படுத்தி சீரழிக்கும்.

உன் மண்டைல ஆட்டு மூளையா இருக்கு என நம் முன்னோர்கள் கேட்பது இதற்காகதான்.

சாத்தான் சொல்லைத் தட்டாதே, மை டியர் குட்டிச் சாத்தான் என சினிமா எடுப்பதும் இந்த சாக்கிய பௌத்த கும்பல்தான்.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்...