21/12/2020

திருட்டு திராவிடம்...

 


நாயுடு ஹால்.

அஹர்வால் கார்மெண்ட்ஸ்.

டாக்டர் ரெட்டிஸ்.

சேட்டு கடை.

நாயர்  டீ கடை,

பட்டேல் எக்யூப்மெண்ட்ஸ்.

இப்படி வந்தேறிகள்  சாதி அடையாளத்தோடு. வியாபாரம் செய்யலாம். அது பகுத்தறிவு...

அதையே மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொரும் தங்கள் உரிமை, மற்றும் அரசியல்  அதிகாரம்  வேண்டி போராடினால், அதற்கு சாதி சாயம் பூசிட வேண்டியது.

திராவிடத்தின் பல்பறிவு எது  என்று தமிழர்கள் தெரிந்து வைத்து  கொண்டார்கள்..

எனவே திராவிடத்தை வேட்டையாடும் நேரம் இது.

ஆகவே தமிழர்கள் அனைவரும்  ஒன்று  கூடுவது  காலத்தின்  கட்டாயம்...

பாஜக மோடியின் முதலாளி அம்பானிக்கு ஆப்பு...

 


JIOக்கு தலைவலி... 1 கோடி பேர் jio sim மாற்ற (port jio) விண்ணப்பித்ததாக தகவல்.👌TRAI-டம் Bsnl, Airtel, vodafone காரணம் என கதறல்...😄

மூனுசுழி ண , ரெண்டுசுழி ன என்ன வித்தியாசம்?

படிக்காதவர்க்கும் நல்ல தமிழைக் கற்றுத்தந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

கண்ணப்பன் னு எழுதச்சொன்னா ஒருத்தன் 4சுழி 5சுழி போட்டானாம்.

என்னப்பா னு கேட்டதுக்கு அவன் கேட்டானாம் - தமிழ் வளரவே கூடாதாய்யா?

ரெண்டு சுழி மூனு சுழி இருக்கலாம்

4சுழி 5சுழி இருக்கக் கூடாதா?

தமிழ் எழுத்துகளில்..

ரெண்டுசுழி ன என்பதும் தவறு.

மூனுசுழி ண என்பதும் தவறு.

ண இதன் பெயர் டண்ணகரம்,

ன இதன் பெயர் றன்னகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூனு சுழி ணகர ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ட வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு டண்ணகரம் னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்?)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி னகரஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து ற வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு றன்னகரம் னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க?)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

(இதுல கூட பாருங்களேன்? பிரியாத காதலர்கள் மாதிரிச் சேந்து சேர்ந்தே வருவதைப் பாருங்களேன், இது புரியாம இதுகள  நாம பிரிச்சுடக் கூடாதுல்ல?)

வேற மாதிரி சொன்னா... இதுவும் வர்க்க ஒற்றுமைதான்.

(வர்க்க எழுத்து-ன்னா, சேர்ந்து வரும் எழுத்து, அவ்ளோதான்)

இந்தப் பெயரோடு (டண்ணகரம், றன்னகரம்) இந்த ண, ன எழுத்துகளை அறிந்து கொண்டால் எழுத்துப் பிழையும் குறையும்.

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ட இருக்கா, அப்ப இங்க மூனு சுழி ண தான் வரும். ஏன்னா அது டண்ணகரம்.

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல ற இருக்கா, அப்ப இங்க ரெண்டு சுழி ன தான் வரும். ஏன்னா அது றன்னகரம்.

என்று புரிந்து கொள்ளலாம்...

அது எல்லாம் சரி.. முன்னறிவிப்புமின்றி போன இடத்தில் மீடியா எப்படி இருந்தாங்க ?



இப்படி எல்லாம் கேட்டால் நான் சமூகவிரோதி...

அம்பானி & அதானி களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே - பாஜக மோடி...

 


திருட்டு திமுக விடம் இருந்து தமிழகம் காப்போம்...

 


யார் இந்த வந்தேறி திமுக தெலுங்கர் கருணாநிதி....

 


ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர்தான் இந்தக் கருணாநிதி...

இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.

தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் “தட்ஷணாமூர்த்தி” என்பதாகும்.இது ஒரு சமற்கிருதப் பெயராகும்.

இவராக வைத்துக் கொண்ட “கருணாநிதி” என்பதும், சமற்கிருதப் பெயரே..

‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும். ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.

கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார்.

திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய ‘தெலுங்குக் காவியம்’.

தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினையும் பேரன் தயாநிதியையும் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர்.

தெலுங்கு வருடப்பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர்.

ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர்.

ஈழத்தில் நடந்த இறுதிப்போரில் ஒரே நாளில் சுமார் 300000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்திகூட வெளியிடாத தமிழின விரோதி.

தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.

தி.மு.க அமைச்சரவையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ். இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே.

சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் ‘தமிழினப் பாதுகாவலர்’ தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்த தெலுங்கர் இதுவரை தமிழனாக நடித்து ஆண்டதுப்பத்தாமல் மேலும்  தமிழனை ஏமாற்றி தன் மகனை ஆள வைத்து தமிழனை ஏமாற்றி கொள்ளையடித்ததைக் காப்பாற்ற நினைப்பது தான் இந்த வந்தேறியின் குறிக்கோள்...

திமுக தெலுங்கன் ஸ்டாலின் பரிதாபங்கள்...

 


தமிழன் சீமான் Vs வந்தேறி கன்னட பிராமண கமல் & திமுக தெலுங்கன் ஸ்டாலின் & மராட்டிய ரஜினி...

 


அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் செய்தியாளர் சந்திப்பின் போது மயங்கி விழுந்தார்...

 


ஃபைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை டென்னிசி பகுதியைச் சேர்ந்த டிஃபனி டோவர் என்பவர் முதல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார்.

அடுத்த சில நிமிடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டிஃபனி, தனக்கு போடப்பட்ட ஊசி குறித்து பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென தனக்கு உடல் நலம் பாதித்ததாகக் கூறி பாதியில் எழுந்து சென்றார்.

ஆனாலும் ஓரிரு அடி எடுத்து வைப்பதற்குள் மயங்கிச் சரிந்தார். ஆனால் ஊசியால் ஏற்பட்ட வலியால் அவர் மயங்கியதாகக் கூறப்படுகிறது.

https://www.polimernews.com/dnews/131466

அம்பானி & அதானிக்காக விவசாயிகளை அழிக்கும் பாஜக - அதிமுக...

 


அம்பானி & அதானி கைகூலி பாஜக மோடி...

 


அதானி ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்க 60000 கோடி கடன் SBI தருகிறது...

மதுரையில் AIIMS கட்டுவதற்கு ஜப்பான் நாட்டில் கடன் வாங்க போகிறார்களாம்...

இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை...

நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.

திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ?  ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்?, திராவிடத்துக்கும் தமிழுக்குமான, தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை மட்டும் கூறவேண்டும்?

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும் , ஆள்பவர்களும் தமிழர்களாகவும் இல்லையே? ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போய் கொண்டிருக்கிறோம்..

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் அனைவரும் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் அனைவரும் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் அனைவரும் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில் , இல்லாத திராவிடத்தை விட நாம் அனைவரும்  தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு புரிய வைக்கவும்.

அப்படி நாம் அனைவரும் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் அனைவரும் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்...

சமூக விரோதிகள்...

 


புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி தமிழரா?

 


இல்லவே இல்லை... திமுக தெலுங்கர் கருணாநிதி எப்படி தமிழர் என்று சொல்லி தமிழனை ஏமாற்றினாரோ..

அது போலவே தான் கிருஷ்ணசாமி தெலுங்கரும் தமிழர் என்று சொல்லி ஏமாற்றி பிழைத்துக் கொண்டிருக்கிறான்..

தந்தை கொண்டா ரெட்டி..

தாய் அருந்ததியர்...

இருவருமே தெலுங்கர்.. இந்த தெலுங்கர்களுக்கு பிறந்த கிருஷ்ணசாமி எப்படி தமிழர் ஆவார்..

மேலும் இவரது மனைவி மலையாளியாம்..

திருவனந்தபுரத்தில் மருத்துவமனை கட்டி கொண்டிருக்கிறார்கள்..

அந்த மருத்துவமனைக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்று தற்போது பாஜக வுக்கு கூஜா தூக்கி கொண்டு திரிகிறான்...

குறிப்பு : கிருஷ்ணசாமி மகள் +2 தேர்வில் 676 மார்க் எடுத்ததால் மருத்துவச் சீட் கிடைக்கவில்லை.. உடனே அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் சீட் கேட்டு வாங்கி மகளை படிக்க வைத்தார்...

பாஜக எச்.ராஜா சர்மா கலாட்டா...

 


பிராடு பாஜக போடா...

 


இந்தியமும் திராவிடமும்.. தமிழின அழிப்பும்...

இன்னும் சில ஆண்டுகளில் கோலிப் பண்டிகை, விநாயகர் சதுர்த்தி பண்டிகை, தமிழர் பண்டிகையாக மாற்றப்படும்...

பொங்கல்,  ஏறுதழுவுதல் தமிழர் வரலாற்றில் இருந்து மறைக்கப்படும். இது தான் இந்திய திராவிட அரசுகளின் திட்டம்..

ஆரிய கட்டமைப்பால் ஆன இந்திய அரசைப் பொறுத்தவரை இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம், ஒரே இனம் என்ற நிலையை உருவாக்க திட்டமிட்டு செயல்படுகிறது..

இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு தேசிய இனங்களின் மொழி, கலை, பண்பாடு ஆகியவை வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது.

(வேற்றுமை இல்லை என்றால் இந்தியாவே இல்லை என்பதை இந்திய அரசு உணர மறுக்கிறது.)

அதிலும் குறிப்பாக தமிழ் மொழி, இனம், பண்பாடு, கலைகள் ஆகியவற்றை அழிப்பதை இனப்பகை இந்திய அரசு தனது முழுநேரப் பணியாக கருதி செயல்படுகிறது..

அதற்கு திராவிடமும் துணை நிற்கிறது...

இனப்பகை இந்திய அரசின் இந்த சூழ்ச்சியை உணர்ந்து இனிமேலாவது தமிழ் இனம்,  நம்மிடம் இருந்து பறிக்கப்பட்ட நமது பண்பாட்டு கலை, விளையாட்டுக்களை, வழிபாட்டை, விழாக்களை மீட்டெடுக்க வேண்டும்!

உலகில் உள்ள அனைத்து இனங்களும் தங்கள் மொழி, பண்பாடு, கலைகளை பாதுகாக்க, வளர்த்தெடுக்க போராடி வருகிறது..

ஆனால் தமிழினம் மட்டுமே தனது மொழி, இன, பண்பாட்டு அடையாளங்களை இழப்பதற்க்காக போராடி வருகிறது.

ஒரு இனத்தின் அடையாளமே மொழியும், பண்பாடும் தான் அந்த இரண்டும் அழிந்தால்  தானாகவே இனமும் அழியும்...

விழுத்தெழு என் தமிழினமே...

கம்யூனிஸ்ட் தெலுங்கன் வெங்கடேஷ் சதிகள்...

 


பாஜக மோடியின் கொரோனா ஊழல்கள்...

 


கால்டுவெல் முதல் திமுக கருணாநிதி வரை...

 


தமிழ்-திராவிடக் குழப்பங்களுக்குக் காரணம்.

1. இந்தியாவிற்கு வந்த மேற்கத்திய மொழியியல் அறிஞர்களில் சிலர், குறிப்பாக கால்டுவெல் போன்றோர் மொழிக் குடும்பங்களை வகைப்படுத்தும் போது ஒருசில வட இந்திய இலக்கியங்களை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு முடிவெடுத்ததால் வந்த குழப்பமே இன்று வரை தொடர்கிறது.

2. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் குமரிளபட்டர் ‘ஆந்திர - திராவிட பாஷா’ என்று குறிப்பிடுகிறார் என்றும்,  தெலுங்கில் அடங்கும் கன்னட மொழி,  தமிழில் அடங்கும் மலையாளம் மேலும் சிறிய பேச்சு மொழிகளையும் உள்ளடக்கி, இவை உள்ளடங்கிய  தென்னிந்திய மொழிகளுக்கு ‘திராவிட மொழிக் குடும்பம் என்று பெயரிடலாமென கால்டுவெல் குறிப்பிடுகிறார்.

(Robert Caldwell, A Comparative Grammar of Dravidian Languages (1856), 1875, Kavithasaran Pathipagam, Chennai, 2008, p.6)

3. கால்டுவெல் தென்னிந்திய மக்களைக் குறிக்க, மனுஸ்மிருதி, ஐத்திரேய பிராமணம், மகாபாரதம், பாகவத புராணம் ஆகியவற்றில் சொற்களைத் தேடுகிறார். ஆனால் மகாபாரதமோ தமிழர்களைத் தனியொரு பிரிவாகக் காட்டுகிறது.

மகாபாரதத்தில் யுதிஸ்திரன் (தர்மர்) இராஜசூய யாகம் நடத்தும் முன்பு அனைத்து மன்னர்களையும் வெல்ல விரும்பி தம்பி சகாதேவனைப் படையுடன் அனுப்புகிறான். சகாதேவன் தெற்கே ‘திக்விஜயம்’ மேற்கொண்டு

திராவிடர், சோழர், கேரளர் மற்றும் பாண்டியரை வென்றான் என்று மகாபாரதம் கூறுகிறது.

(Maha bharata, ii, 34, 1988).

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

தமிழரைக் குறிக்க கால்டுவெல் 'திராவிடர்’ என்ற சொல்லைத்  தவறாகத் தேர்வு செய்தார் என்பதே ஆகும்...

பாஜக கூட்டணி இல்லாமல் நில்லுங்கயா...

 


அடுத்த 20 ஆண்டுகளில் உலக அலவில் பாஜக மோடி நண்பன் அம்பனானியாகிய நான் பெரும் செல்வந்தறாக இருப்பேன்...

 


திருட்டு வந்தேறி திராவிடம்...

 


தமிழுக்கு ஆதரவளிப்பார்கள்.

தமிழினத்தை கொன்றொழிப்பார்கள்.

தமிழ் மொழியை உயர்த்தி பேசுவார்கள்.

தமிழ் குடிகளை சாதி வெறியராக கட்டமைப்பார்கள்.

சாதி ஒழிப்பு‌ - மேடைகளில் மட்டும்.

சாதிய வன்மம் - மேடை தவிர்த்து அனைத்திலும்.

சொன்னது சாதி ஒழிப்பு.

செய்த்து சாதி ஒளிப்பு (மறைப்பு).

வலியுறுத்தியது பகுத்தறிவு.

வாழ்ந்தது சுய ஒழுக்கமின்றி.

போதித்தது சமூகநீதி.

சாதித்தது தமிழ் சமூக வீழ்ச்சி.

குடவேலை முறை கொணர்ந்த  தமிழ் மன்னன் ஆரிய அடிமை.

தான் மாண்ட பின் தனது 169 மனைவியரை தீக்குளிக்க செய்த தெலுங்கு மன்னன் மாவீரன்.

வெள்ளையனை பலமுறை விரட்டியடித்த பூலித்தேவன் சாதிய அடையாளம்.

வெள்ளையனை தேடித்தேடி மன்னிப்புக் கடிதம் கொடுத்த கெட்டி பொம்முலு முதல் சுதந்திர போராட்ட தியாகி.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்தைய சங்கத்தமிழ் அற இலக்கியங்கள் ஆரிய நூல்கள்.

நூறாண்டுகள் கூட ஆகாத பொய்க்கட்டுரைகள் பகுத்தறிவு பெட்டகங்கள்.

வளர்த்தது சாதி கட்சிகள் சாதி சங்கங்கள்.

பெருக்கியது தமிழ்க்குடி மோதல்களை.

பார்த்துக்கொண்டது தமிழன் அரியணை ஏற விடாமல்.

ஏற்றி விட்டது அந்நிய ஆதிக்கங்களை.

தமிழகத்தின் இட ஒதுக்கீடு அனைத்து மாநிலத்தவனுக்கும் பொதுவுடைமை.

மற்ற மாநிலத்தின் சலுகை அந்தந்த மாநிலத்தவனுக்கு மட்டும்.

இதில் ஒரு உண்மையையாவது தெரிந்திருந்தால் உயிரிருக்கும் வரை திராவிடத்தின் பக்கம் செல்ல மாட்டான் கலப்பில்லாத பச்சைத் தமிழன்.

தன்னை தமிழன் / ஆதித்தமிழன் என்று அடையாளப்படுத்துவார்கள்.

தமிழ் குடியில் பிறந்த பச்சைத் தமிழனை திராவிடர் / ஆதிதிராவிடர் என்று மடை மாற்றுவார்கள்.

ஒன்றை மறந்தார்கள் தமிழ் மொழியும் தமிழர் குடிகளும் வேறு வேறல்ல ஒன்றுதான் என்பதை.

- வேதனையின் சிறு வெளிப்பாடு...

பாஜக அடிமை அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


ரயில்வே துறை பரிதாபங்கள்...

 


BSNL- அதன் ஓனர் யார், அதன் சொத்து மதிப்பும் தற்போதைய வருமானமும் கொடுக்கப்பட்டுள்ளது....


பச்சை முக்கோணம் வரவு இருப்பையும்,  சிவப்பு முக்கோணம் கடனையும் காட்டுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் பச்சை முக்கோணம் இருந்தால் மிக அதிக லாபம் தருவது எனவும் அதை விற்க முடியாது என்பதாலே...

வேண்டுமென்றே சிவப்பு முக்கோணம் வரும்படி செய்து அதை அடிமாட்டு விலைக்கு விற்கிறானுங்க... கமிசன் வாங்கிக்கிறானுங்க...

இப்படித்தான் பல மக்கள் சேவை நிறுவனங்களை விற்கிறானுங்க நாதாரிகள்...

புற்றுநோய் செல்களை அழிக்கும் இஞ்சி...

 


சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை என்பது பழமொழி.

உலர்ந்த இஞ்சியே சுக்கு எனப்படுகிறது.

இந்திய சமையலில் இஞ்சிக்கு தனி பங்கு உண்டு. உணவுகளை எளிதில் ஜீரணிக்க செய்வதோடு பித்தம் சம்பந்தப்பட்ட நோய் அனைத்தும் வராமல் தடுப்பதால் அனைத்து வகையான சமையலிலும் இஞ்சி இடம் பிடித்துள்ளது.

இஞ்சியின் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்..

ஆஸ்துமா, மாரடைப்பை குணமாக்கும்..

இஞ்சியில் உள்ள சில மருத்துவத் தன்மைகள் இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.

இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும் ஒரு அவுன்ஸ் எடுத்து தேனில் கலந்து கொடுத்தால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

இந்த முறையில் வெள்ளை வெங்காயத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மாதுளை ஜுஸ் சேர்த்துக் கொடுத்து வர இருமல், மூச்சிரைப்பு (ஆஸ்துமா) சரியாகும்.

கர்பிணிப்பெண்களுக்கு வரும் குமட்டல்..

இஞ்சியை நீங்கள் டீயுடனோ, சூப்புடனோ, மாத்திரை வடிவிலோ 250 மில்லி கிராம் வீதம் ஒரு நாளைக்கு 4 முறை எடுத்துக் கொள்ளவும். இதனால் ஓயாத வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் நீங்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்..

இஞ்சி திறம்பட மார்பக புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்று நோய் போன்றவற்றின் செல்களை ஒடுக்கும் தன்மை கொண்டது என ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்க்கரை நோய்க்கு மருந்து..

இஞ்சி கஷாயம் கால் டம்ளர் 20 கிராம் கற்கண்டு தூள் செய்து சேர்த்து அதனுடன் ஒரு எலுமிச்சம்பழம் ரசம் பிழிந்து அரைக்கால் படி பசும்பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வர பித்த ரோகங்கள், வாயு, பித்த சம்பந்தப்பட்ட கப நோய்கள் யாவும் விலகிப்போகும்.

அத்துடன் டயாபடீஸ் என்ற நீரிழிவு சர்க்கரை மூலம் கழிவதை தடுத்து நிறுத்தி, களைப்பு, அதிக பசி, தாகம், வறட்சி, அடிக்கடி சிறுநீர் போவதும் நிற்கும்...

திராவிட திருமண முறை...


இவர்கள் பெண்ணுரிமை போராளிகள்..

ஒருவன் மகள் வயது உள்ளவர்களை அதாவது தனது 70 வது வயதில் இரண்டாவது திருமணம் செய்தான் கன்னட இராமசாமி நாயக்கன்..

இன்னொருவன் முதல் மனைவியை பைத்தியகாரி என்று சொல்லிவிட்டு இரண்டாவது திருமணம் செய்தான்.

முன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து துனைவி என்றான்  கருணாநிதி...

பாத வெடிப்பு போவதற்கான டிப்ஸ் - இயற்கை வைத்தியம்...

பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொர சொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்...

அன்றும், இன்றும், என்று வந்தாலும் மது ஆலைகள் மூலம் டாஸ்மாக் சப்ளை செய்து, அதற்கு எதிர்ப்பு கபட நாடகம் செய்வது திமுக தான்...