21/12/2020

திருட்டு வந்தேறி திராவிடம்...

 


தமிழுக்கு ஆதரவளிப்பார்கள்.

தமிழினத்தை கொன்றொழிப்பார்கள்.

தமிழ் மொழியை உயர்த்தி பேசுவார்கள்.

தமிழ் குடிகளை சாதி வெறியராக கட்டமைப்பார்கள்.

சாதி ஒழிப்பு‌ - மேடைகளில் மட்டும்.

சாதிய வன்மம் - மேடை தவிர்த்து அனைத்திலும்.

சொன்னது சாதி ஒழிப்பு.

செய்த்து சாதி ஒளிப்பு (மறைப்பு).

வலியுறுத்தியது பகுத்தறிவு.

வாழ்ந்தது சுய ஒழுக்கமின்றி.

போதித்தது சமூகநீதி.

சாதித்தது தமிழ் சமூக வீழ்ச்சி.

குடவேலை முறை கொணர்ந்த  தமிழ் மன்னன் ஆரிய அடிமை.

தான் மாண்ட பின் தனது 169 மனைவியரை தீக்குளிக்க செய்த தெலுங்கு மன்னன் மாவீரன்.

வெள்ளையனை பலமுறை விரட்டியடித்த பூலித்தேவன் சாதிய அடையாளம்.

வெள்ளையனை தேடித்தேடி மன்னிப்புக் கடிதம் கொடுத்த கெட்டி பொம்முலு முதல் சுதந்திர போராட்ட தியாகி.

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்தைய சங்கத்தமிழ் அற இலக்கியங்கள் ஆரிய நூல்கள்.

நூறாண்டுகள் கூட ஆகாத பொய்க்கட்டுரைகள் பகுத்தறிவு பெட்டகங்கள்.

வளர்த்தது சாதி கட்சிகள் சாதி சங்கங்கள்.

பெருக்கியது தமிழ்க்குடி மோதல்களை.

பார்த்துக்கொண்டது தமிழன் அரியணை ஏற விடாமல்.

ஏற்றி விட்டது அந்நிய ஆதிக்கங்களை.

தமிழகத்தின் இட ஒதுக்கீடு அனைத்து மாநிலத்தவனுக்கும் பொதுவுடைமை.

மற்ற மாநிலத்தின் சலுகை அந்தந்த மாநிலத்தவனுக்கு மட்டும்.

இதில் ஒரு உண்மையையாவது தெரிந்திருந்தால் உயிரிருக்கும் வரை திராவிடத்தின் பக்கம் செல்ல மாட்டான் கலப்பில்லாத பச்சைத் தமிழன்.

தன்னை தமிழன் / ஆதித்தமிழன் என்று அடையாளப்படுத்துவார்கள்.

தமிழ் குடியில் பிறந்த பச்சைத் தமிழனை திராவிடர் / ஆதிதிராவிடர் என்று மடை மாற்றுவார்கள்.

ஒன்றை மறந்தார்கள் தமிழ் மொழியும் தமிழர் குடிகளும் வேறு வேறல்ல ஒன்றுதான் என்பதை.

- வேதனையின் சிறு வெளிப்பாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.