17/07/2020

கோல்டன் ரேஷியோ... இயற்கையின் கணிதம்...



உங்களுக்கு golden ratio என்பதை பற்றி தெரியுமா?

Fibonacci number...?

இவை நம்மை சுற்றி இயற்கையில்.. இயற்கையாகவே அமைந்து உள்ள ஒரு அதிசய கணிதம்..

இவைகள் என்னவென்பதை பற்றி இன்று பார்ப்போம்..

உங்களுக்கு "pi " என்பதை பற்றி தெரிந்திருக்கும்.. அதாவது.. அந்த 3.14....
ஆனால் "phi" பற்றி தெரியுமா?

இது கிரேக்க எழுத்துக்களில் 21 வது எழுத்து. கணிதத்தில் இதுதான் " கோல்டன் ரேஷியோ" காண சிம்பல்.

ஒரு பெரிய கோட்டை இரண்டாக பிரிக்கிறீர்கள்.. சரிபாதியாக அல்ல ஒன்னு பெரிது ஒன்னு சின்னதாக... இப்போது அந்த பெரிய கோட்டை சின்ன கோட்டை கொண்டு வகுத்தால் வரும் என் இருக்கிறதே.. அது அந்த கோட்டின் மொத்த நீளத்தை பெரிய கோடை கொண்டு வகுத்தால் வரும் எண்ணுக்கு சமமாக இருப்பதை ... அந்த விகிதாசாரதைதான் Golden ratio  என்கிறார்கள்.

கோல்டன் ரேஸ்யோவை  குறிக்க phi யை பயன் படுத்த காரணம்.. முன்பு சொன்ன அந்த விகிதாச்சாரம் phi இன் மதிப்பாகிய 1.6 க்கு நெருக்கமாக இருப்பது தான்.

இந்த phi ஆர்வலர்கள் ஆய்வாளர்கள்
அந்த காலத்தில் கட்டபட்ட.. மர்மம் நிறைந்த கட்டிடமான  பிரமிட்.. இந்த கோல்டன் ரேஷியோ படி கட்ட பட்டுள்ளதை கவனித்தார்கள்.  க்ரேட் பிரமிடு கிசா இருக்கிறதே அதன் ஓவொரு பக்கத்திலும் அதன் நீளம் 786 அடி. மேலும் அதன் உயரம் 481 அடி.. அதாவது  இவை இரண்டுக்கும் உள்ள விகிதம் 1.57  .அதாவது phi யின் மதிப்புக்கு மிக நெருக்கமாய்.

இப்படி பிரமிடுகளில் மட்டும் அல்லாமல் பழைய கட்டிடங்கள் பல வற்றில் இந்த கோல்டன் ரேஸ்யோ பயன்படுத்த பட்டிருப்பதை கவனிதார்கள்.

பிபோனாச்சி நம்பர் என்பதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள்.

1200 களில் லியனார்டோ பிபோனச்சி
என்ற கனிதவியலாளரால் இது கண்டுபிடிக்க பட்டது.


அதாவது 0,1,1,2,3,5,8,13,21,34, இப்படி எழுதுவது தான் பிபோநாச்சி நம்பர்..

இதில் உள்ள சிறப்பு என்ன என்று கவனித்தால் எந்த ஒரு நம்பரும் அதற்கு முந்தய இரு நம்பர்களின் கூட்டு தொகையாக இருக்கும்.

இந்த எண்களின் மாறும் விகிதம் தான் கோல்டன் ரேஷியோ.... இது phi மதிப்பிற்கு நெருக்கமாக உள்ளது.. அதிலும் எண்கள் பெரிதாக பெரிதாக phi மதிப்பாகிய 1.618 ஐ அதிகம் நெருங்குகிறது.

உதாரணமாக 3 கும்5 கும் இடையிலான விகிதம் 1.666 ஆனால் 13 க்கும் 21 க்கும் இடையிலான விகிதம் 1.625... இன்னும் பெரிய என்னானால்... 144 கும் 233 கும் பார்த்தால் 1.618 இப்படி....

லியர்னடோ டாவின்ஸி தான் வரைந்த ஓவியங்களில் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

அவரது லாஸ்ட் சப்பர் ஓவியத்தில் இயேசு தனது சீடர்களுடன் உணவு உண்ணும் காட்சியில் உள்ள மேஜை மற்றும் சில பொருட்களில் இந்த விகிதாச்சாரத்தை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. அவரது மோனோலிசா ஓவியம் கூட இதை பயன் படுத்தி வரைய பட்டது தான்.

இதை மனிதன் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை இவ்வளவு நேரம் நான் சொன்னது இல்லை ஆச்சர்யம்..
இனி சொல்ல போவது தான் ஆச்சர்யம்..

 இயற்கை தனது படைப்பில் இதை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
ஒரு சூரிய காந்தி பூவில் மையத்தில் சுருள் சுருளாக  இருக்கிறதே அந்த டிசைன் அதை உற்று கவனித்தால் கோல்டன் ரேஷ்யோ படி அமைந்துள்ளதை கவனிக்கலாம்..

ஒரு மரத்தில் கிளைகள் அதில் இலைகள் எப்படி எந்த எண்ணிக்கையில் படி படியாக வளர்கிறது என்று பார்த்தால் இந்த விகிதம் தான்.

தாவரத்தில் மட்டும் அல்ல ஒரு நத்தையின் ஓடு இந்த விகித அடிப்படையில் தான் சுருளாக இருக்கிறது.. விலங்குகளின் உடலமைப்பை கவனித்தால் இந்த விகிதம் இருக்கிறது.

அவ்வளவு ஏன் மனிதனின் கைகள் மற்றும் விரல்கள் இந்த விகிதத்தில் தான் அமைந்துள்ளது என்றால் பார்த்து கொள்ளலாம்.

இப்போது இனொன்று சொல்கிறேன் இயற்கை உயிரினங்களில் மட்டும் இல்லை .. பல இயற்கை ஆற்றல்களில்.. படைப்புகளில் இதை வெளிப்படுத்துகிறது.. என்பது இன்னும் ஆச்சரியமானது.

சூறாவளி ஏற்படும் போது அதன் சுழல் கவனித்தால் இந்த விகிதத்தை பார்க்கலாம்..

கடல் அலையை கவனித்தால் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பார்க்கலாம்.

இன்னும் எங்கெங்கே இயற்கை இதை பயன் படுத்துகிறது என்பதை ஆராய மனிதன் சிரிதினும் சிறிதான DNA சுருளை ஆராய்ந்து பார்க்க அந்த சுருளே இந்த விகிதத்தில் தான்  அமைந்துள்ளது என்பதை பார்த்து அதிசையித்தான்..

பிறகு பெரிதினும் பெரிதான கேலக்சிகளை அதன் சுருள் அமைப்பை ஆராய்ந்த மனிதன் இந்த பிரபஞ்சமே அந்த கோல்டன் ரேஷியோ வை பயன்படுத்தி அமைந்துள்ளதை கண்டு மேலும் அதிசயித்து போனான்..

இந்த பிரபஞ்சம் அறிவியலால் ஆனது என்று எப்போதும் சொல்லி வந்துள்ளோம்..

ஆனால் அது நாணயத்தின் ஒரு பக்கம் தான் அதன் அடுத்த பக்கத்தில் பிரபஞ்சம் முழுக்க.. முழுக்க கனிததால் ஆனது என்ற அதிசயத்தை வியந்து நோக்கி இன்றைய கட்டுரையை நிறைவு செய்கிறேன்...

தெலுங்கு திமுக ஸ்டாலின் பிராடு அரசியல்...



மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் உடலை அண்ணா உடல் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என்ற அம்மாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்தது திமுக...

அப்போது சென்னை மேயரான ஸ்டாலின் நாவலருக்கு இரங்கல் கூட வாசிக்கவில்லை..

ஆனால் இப்போது அவர் பெயரை வைத்து அரசியல் செய்கிறார்...

நீங்க எப்படி வந்தாலும் நோட்டாவுக்கு மட்டும் தான் டா போட்டி...


சிபிஐ காவல் முடிவு.. 4 போலீசார் சிறையிலடைப்பு.. சரி பிரண்ஸ் ஆப் போலீஸ் எங்கே..?


காவலர் முத்துராஜுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைவதால் அவரை, மீண்டும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய போலீஸ் கைதிகள் 5 பேர் 2 நாட்கள் சிபிஐ காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவலர் முத்துராஜ் நீங்கலாக  4 போலீசாரை ஜூலை 30 வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை, சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

முதற்கட்டமாக தந்தை, மகனை கைது செய்த காவலர் முத்துராஜை சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள், தொடர்ந்து புதன்கிழமை இரவு 5 பேரையுமே சாத்தான்குளத்தில் சம்பவ இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது எழுத்தர் பியூலாவிடமும் விசாரணை நடத்தப்பட்டதோடு, வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் தலைமை காவலர் ரேவதியும் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து போலீஸ் கைதிகளுடன் மதுரை திரும்பிய அதிகாரிகள், ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.

5 பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இதையடுத்து 5 பேரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திய சிபிஐ அதிகாரிகள், பரிசோதனை முடிந்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த குமார் முன்பு ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகிய 4 பேரையும் ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி, காவலர் முத்துராஜுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைவதால் அவரை, மீண்டும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து 5 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையிலடைப்பட்டனர்...

குறிப்பு : பாஜக வின் சேவா பாரத் மூலம் நியமிக்கப்பட்ட பிரண்ஸ் ஆப் போலீஸ் சை இதுவரை கைது செய்யாமல்... அவர்களை தப்ப வைக்கிறது சிபிஐ...

மணிப்பூர் பாஜக முதல்வரின் மிரட்டலுக்கு அடிபணியாததற்கு பாராட்டுக்கள்...


இதுவல்லவோ மனிதாபிமானம்...



இந்திய தொழிலாளியின் 1.60 கோடி சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்த துபாய் மருத்துவமனை...

மருத்துவமனை கட்டணம் கட்டவில்லை என்றால் சடலத்தை தர மறுப்பதும், பணம் இல்லாத காரணத்தால் வயதான ஒருவரை மருத்துவமனை கட்டிலில் கயிறால் கட்டி வைப்பதும், என இரக்கமற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு மத்தியில்,
துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையானது அமீரகத்தில் பணிபுரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த ஒரு கட்டிட தொழிலாளியின் சிகிச்சை கட்டணமான 762,000 திர்ஹமுக்கும் அதிகமான தொகையை (இந்திய மதிப்பில் 1.6 ) கோடி தள்ளுபடி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜேஷ் லிங்கையா ஒட்னாலா என்ற 42 வயதுடைய நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 23 அன்று துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 80 நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் பலனாக அவர் கொரோனாவிற்கான நெகடிவ் முடிவை பெற்றிருக்கிறார். அதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரை இந்தியாவிற்கு திரும்பி வருமாறு அழைத்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்காக 762,555 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை ரசீது வந்துள்ளது. ஆனால், ராஜேஷினால் அவ்வளவு பெரிய தொகையை மருத்துவமனைக்கு செலுத்தும் அளவிற்கு அவரது நிதி நிலைமை இல்லை.

ராஜேஷின் நிலைமையை அறிந்த வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தினர், அவரின் இக்கட்டான நிலைமையை துபாயில் இருக்கும் இந்திய துணை தூதரகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்திய துணைத்தூதரகம் இதில் தலையிட்டு ராஜேஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான கட்டணத்தை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யுமாறு மருத்துவமனைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் “சமீபத்திய மருத்துவ அறிக்கைகளின்படி, ராஜேஷ் கொரோனாவிற்கு எதிர்மறையாகவும், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நிலையிலும் இருக்கிறார் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவரது குடும்பத்தினர் அவரை விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகின்றனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு அவர்களின் நிதி நிலைமை இல்லை, தாங்கள் இந்த உதவியை செய்தால் மிக்க பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதம் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, ராஜேஷிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையானது தூதரகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவரின் சிகிச்சைக்கான மொத்த கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது.

இது குறித்து துபாயில் இருக்கும் இந்திய துணை தூதரக அதிகாரி நீரஜ் அகர்வால் “இந்த மாபெரும் தொகையை தள்ளுபடி செய்து அவரை மீண்டும் இந்தியாவுக்கு செல்ல அனுமதித்த மனிதாபிமான செயலுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, தூதரகம் அவருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் செல்ல அசோக் கோடெச்சா என்ற நபர் துபாயில் இருந்து ஹைதராபாத்திற்கு ராஜேஷ் மற்றும் அவரது துணை தியாவரா கன்கையாவுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கினார் மற்றும் அவர்களின் செலவுகளுக்கு மேலும் ரூ .10,000 செலுத்தி ஜூலை 14 ம் தேதி அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது...

கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் கிடையாது...


அமிதாபச்சன் கொரோனாவும் தடுப்பூசி அரசியலும்...


வேசி ஊடகங்கள் மறைக்கும் தூத்துக்குடி போராட்டம்...


அங்கிட்டு தேடி போங்கடா சங்கிகளா...🤣🤣🤣


திமுக'வின் துப்பாக்கி கலாச்சாரம்..🤔


விசிக வும் தமிழின துரோகி திருமாவும்...



விடுதலைச் சிறுத்தை கட்சி நிறுவனர் மலைச்சாமி தேவேந்திரர் வரலாற்றை கட்சி மேடைகளில் பேசாத துரோகி தெலுங்கர் திருமா வை உன்மை விடுதலை சிறுத்தைகள் புறக்கணிக்க வேண்டும்...

ராசபக்சே கையால் பரிசு வாங்கியதற்க்கு வருத்தப்படாத போராளி தலைவர் தெலுங்கர் திருமாவளவன்...

திருட்டு தெலுங்கு பிராடு திமுக வின் பித்தலாட்டம்...


கடலில் உருவான குட்டி நாடு...


நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா?

கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு.

இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா?

இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும்.

இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த நாடு.

இரண்டாம் உலகப் போர் பற்றிப் பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறீர்கள் அல்லவா?

அப்படி அந்தப் போர் தொடங்கிய போது 1942-ம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு கடலில் குட்டித் துறைமுகத்தைக் கட்டியது.

கடலில் இரும்பு மற்றும் வலுவான கான்கிரீட்டைப் பயன்படுத்தி இந்த துறைமுகத்தைக் கட்டியிருக்கிறார்கள்.

போரில் பயன்படுத்தப்பட்ட கப்பல்களுக்கு எரிபொருள் போடுவதற்காக இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

போர் முடிவடைந்த பிறகும் 1956-ம் ஆண்டு வரை ரப் டவர் எனப் பெயரிட்டு இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

பின்னர் இந்த இடத்தை அப்படியே விட்டு விட்டார்கள் ஆங்கிலேயர்கள்.

1967-ம் ஆண்டில் இந்த இடத்துக்கு பேட்டி ராய் பேட்ஸ் என்பவர் தனது குடும்பத்துடன் இந்தத் துறைமுகத்துக்குப் போய்த் தங்கிவிட்டார்.

இவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்தவர். இங்கு வந்த பேட்ஸ், ‘பிரின்ஸிபாலிட்டி ஆஃப் சீலேண்ட்’ என்று அந்த இடத்துக்குப் பெயரை வைத்தார்.

அங்கிருந்து ராய் பேட்ஸை அனுப்பப் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிறைய முயற்சி செய்தார்கள். ஆனால், அவரை அங்கிருந்து அனுப்ப முடியவில்லை.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனது. ஆனால், இந்தத் துறைமுகம் இங்கிலாந்து நாட்டு கடல் எல்லைக்கு வெளியே இருப்பதால், வழக்கை நடத்த முடியாது என்று நீதிமன்றம் கூறியது.

இதன்பிறகு ராய் பேட்ஸ் 1975-ம் ஆண்டில் சீலேண்டை தனி நாடாக அறிவித்தார்.

இந்த நாட்டுக்கென்று தனியாகக் கொடி, தேசியக் கீதம், பணம், பாஸ்போர்ட் என்று ஒரு நாட்டில் என்னவெல்லாம் இருக்குமோ எல்லாவற்றையும் பேட்ஸ் அறிமுகப்படுத்தினார்.

கடலுக்குள்ள ஒரு குட்டி கட்டிடத்தில்தான் இந்த நாடே இருக்கிறது. ஒரு முறை பேட்ஸூம் அவரது குடும்பத்தினரும் இங்கிலாந்துக்குப் போன போது, ஜெர்மனி, போர்ச்சுகல் கொள்ளையர்கள் இந்த நாட்டை ஆக்கிரமிப்பு செய்து விட்டார்கள். பேட்ஸூம், அவரது மகன் மைக்கேலும் ஆயுதங்களைப் பயன்படுத்திக் கொள்ளையர்களை விரட்டினார்கள்.

1987-ம் வருடத்தில் பிரிட்டிஷ் அரசு கடல் எல்லைப் பரப்பை 22 கிலோ மீட்டராக அதிகரித்து, சீலேண்டை அவர்களுடைய கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனாலும் முடியவில்லை.

சீலேண்டின் இளவரசராக ராய் பேட்ஸ் செயல்பட்டு நிர்வாகமும் செய்து வந்தார்.

மூன்று வருடங்களுக்கு முன்பு பேட்ஸ் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

அப்போது முதல் சீலேண்ட் நாட்டின் இளவரசராகப் பேட்ஸின் மகன் மைக்கேல் இருந்து வருகிறார்.

தற்போது இவர்களது குடும்பத்தினர் உட்பட 50 பேர் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். இந்தக் குட்டிக் கட்டிடத்தில் 30 அறைகள் உள்ளன. கடலுக்குள் இருப்பதால் தேவையான நீரை அவர்களே உற்பத்தி செய்து கொள்கிறார்கள்.

ஞாபகச் சின்னங்கள் போன்றவற்றை இணையதளத்தில் விற்பனை செய்து பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு வெளி நாட்டுக்காரர்கள் யாராவது வர வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா எடுத்துக் கொண்டு தான் வர வேண்டும்.

ஒரு கட்டிடமே தனி நாடாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறதல்லவா?

கறுப்பர் கூட்டம் இனிமே தான் வீரியத்துடன் செயல்பட வேண்டும் - தெலுங்கர் திருமா...



ஒரு பிளேட் பிரியாணி குடே....

வெக்கம் மானம் சுடு சொரனை இல்லாத... விபச்சார அரசியல் பிழைப்பு நடத்தும் கழிசடை கட்சி பாஜக...


சித்தமருத்துவ மூலிகை குடிநீரால் குணமான கரோணா பாதிக்கப்பட்ட பல் டாக்டர்...


கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான மூச்சுத் திணறல் மற்றும்ஆக்சிஜன் அளவு குறைவால் பாதிக்கப்பட்ட பல்மருத்துவர், சித்த மருத்துவ சிகிச்சையால் ஒரே வாரத்தில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவர் தனது அனுபவத்தை நெகிழ்ச்சியோடு நம்முடன் பகிர்கிறார்...

என் பெயர் சந்தியா ஜி.ராம். 25 வயது. பல் மருத்துவர். காஞ்சிபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கிறேன். ஜூன் 24-ம் தேதி காய்ச்சல்ஏற்பட்டது. லேசான நெஞ்சுவலியுடன், மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. தனியார் மருத்துவரிடம் சென்றபோது, ''சாதாரண வைரஸ் காய்ச்சல்தான்'' என்று கூறி ஊசி போட்டு மாத்திரை கொடுத்தார். திரும்பத் திரும்ப காய்ச்சல் வந்து,சில நாட்களில் மூச்சுத் திணறல் அதிகமானது.
நடக்கவே முடியவில்லை. மீண்டும் மருத்துவரிடம் சென்றபோது, கரோனாவாக இருக்கலாம் என்றார்..

உடனே காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சென்றோம். அங்குஎனக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அங்கு சிறிது நேரம்ஆக்சிஜன் வைத்தும், 91 என்றஅளவிலேயே இருந்தது. மருத்துவமனையில் மின்சாரம் தடைபட்ட நிலையில், ஜெனரேட்டரும் இல்லை. நோயாளிகளும் அதிகம் இருந்தனர். அதனால், ''மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டால், வாருங்கள்'' என்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்..

எனக்கு கரோனா இருப்பது கடந்த 6-ம் தேதி உறுதியானது. இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் ஜவஹர் பொறியியல் கல்லூரியில் சித்தா சிகிச்சை மையம் செயல்படுவதாக கேள்விப்பட்டு, அன்று இரவே அங்கு சென்றேன். என் உடல்நிலை குறித்து விசாரித்தசித்த மருத்துவர் வீரபாபு அப்போதேகசாயம், மாத்திரை கொடுத்தார். ஒரு மணி நேரத்திலேயே ஓரளவுதெம்பு வந்ததுபோல இருந்தது.2-வது மாடியில் படுக்கை கொடுத்தனர். நானே நடந்து சென்றேன். ஆனால், ஆக்சிஜன் அளவு ஏறவில்லை. மூச்சுத் திணறல், காய்ச்சலும் குறையவில்லை..

அடுத்த ஒருநாளில் எல்லா பிரச்சினைகளும் படிப்படியாக சரியாகின. நன்றாக நடக்கத் தொடங்கினேன். தொடர்ந்து கசாயங்கள், சித்தா மாத்திரைகள், சத்துள்ள உணவு கொடுத்தனர். ஆக்சிஜன் வைக்கவில்லை. முகக் கவசம் அணிவிக்கவில்லை. மருத்துவர் உள்ளிட்டோரும் பாதுகாப்பு கவச உடை அணியவில்லை. எங்களை தொட்டுப் பார்த்துதான் சிகிச்சை அளித்தனர். 3 நாட்களில் காய்ச்சல், மூச்சுத் திணறல் சரியானது..

ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு, பூரண குணமடைந்து இன்று (நேற்று) வீடு திரும்பியுள்ளேன். இப்போது ஆக்சிஜன் அளவு 99 உள்ளது. நான் சேர்ந்த 2 நாட்களில் என் அம்மாவும் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதே மையத்துக்கு வந்தார். அவரும் குணமடைந்து ஒன்றாக வீடு திரும்பி உள்ளோம். சர்க்கரை நோய், 3 மாதம் முன்பு கருக் கலைப்பு நடந்தது ஆகிய பாதிப்புகள் இருந்தாலும் சித்த மருத்துவத்தால் ஒரே வாரத்தில் நான் குணமடைந்ததில் வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி. நடைபயிற்சி சென்றபோது எனக்கு கரோனா தொற்றி இருக்கலாம். தயவுசெய்து காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் தாமதிக்காமல் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்..

இவ்வாறு அவர் கூறினார்...

சித்த மருத்துவர் வீரபாபு, தமிழக அரசுடன் இணைந்து சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியை கரோனா சிகிச்சை மையமாக மாற்றியுள்ளார்.

அங்கு 400 படுக்கைகள் உள்ளன. சித்த மருந்துகளான கபசுரக் குடிநீர், நிலவேம்பு கசாயம், மூலிகை தேநீர், தூதுவளை ரசம், கற்பூரவல்லி ரசம், ஆடாதொடை ரசம், மணத்தக்காளி ரசம், மூலிகை உணவுகள், நவதானிய பயறுகள் வழங்கி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு சித்த மருத்துவ சிகிச்சையால் இதுவரை 1,050 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 400 பேர் சிகிச்சையில் உள்ளனர்...

6000 கோடி சுருட்டியாச்சுனு சொல்லுங்க...


கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் 😂


ராமருக்கும் இந்தியாவிற்கும் எந்த தொடர்பும் கிடையாது...



ராமர் கதை நேபாளத்தின் கதை என்று அறிவித்தாலும் அறிவித்தார் நேபாள பிரதமர் ஒலி... உண்மை ராமரை நேபாளத்தார் என்று அடித்து சொல்லுகிறது...

பாவம் இதை வைத்து பிழைத்தவர்கள் , தீர்ப்புசொன்னவர்கள், அரியணை ஏறியவர்கள் தவிக்கிறார்கள்...

விவரங்கள் இதோ...

வால்மீகி கூறும் உண்மையும் கூட...  மதவெறி அரசியலுக்காய் உ.பி அயோத்தி பிரச்சனை கிளப்பப்பட்டது.

தாய் வீட்டில் முதல் பிரசவம் என்பது வாழையடி வாழையான உண்மை...

ராமரின் தாய் நேப்பாளத்தை சேர்ந்தவர். அந்த வகையில் அங்கு தான் பிறந்திருக்க வேண்டும்..

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது.

சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.

ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல.

வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால் தான் இராமாயணம் கூறுவது மெய்யாகும்.

இந்த அயோத்தி தான் அந்த அயோத்தி  என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.

அதுபோல் சரயூ நதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது.

ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை.

மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது.

இதிலிருந்து தெரிய வருவது என்ன?

இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பது தான்.

மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது.

ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.

நம் சாண்டில்யன் கதைளில்கூட இடங்கள் உண்மையானவை கதாபாத்திரங்கள் கற்பனையாக காணலாம்...

இந்தமாதிரியான ஆராய்சிக்குள் நான் செல்ல விரும்பவில்லை...

ஆனால் வால்மீகி குறிப்பிட்டுள்ள ஊர்கள் நதிகள் அதன் அமைவிடம் குறித்து அலசுவது கட்டாயமானது...

திருவள்ளுவருக்கு காவி உடுத்தி, பூணூல் போட, வண்ணமடிக்க முயன்ற போது ராமனையே தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான், கொள்ளையிட்டான் இன்னொருவன்...

திருட்டு வந்தேறி தெலுங்கு திமுக வை ஒழித்தே ஆக வேண்டும்...


விவசாய பயிர்களை அழிக்க முயன்ற போலீஸ்; பூச்சிக் கொல்லி மருந்தை சாப்பிட்ட விவசாய தம்பதி - ராகுல் காந்தி கண்டனம்...



மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியைச் சேர்ந்த விவசாயியும் அவரது மனைவியும் விவசாய பயிர்களை அழிக்க முயன்ற காவல்துறையின் அத்துமீறலைக் கண்டித்து பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குணா பகுதியில் விவசாயம் செய்துவந்தார் ஏழை விவசாயி ராஜ்குமார் அகிர்வார். இது அரசுக்கு சொந்தமான நிலம் எனக் கூறப்படுகிறது. அங்கேயே குடிசை அமைத்து குடும்பத்துடன் தங்கியிருந்தார். அந்த இடத்தில் ஒரு மாதிரி கல்லூரியை கட்ட மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. அரசு நிலத்தை விட்டு வெளியேறுமாறு விவசாயிடம் பலமுறை வலியுறுத்தியும் அவர் நகரவில்லை எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து மறுப்புத் தெரிவித்ததால் அந்த இடத்தில்  அடிக்கல் நாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரசுக்குச் சொந்தமான அந்த நிலத்திற்கு அதிரடியாக வந்த காவல்துறையினர் ஜேசிபி எந்திரங்களைக் கொண்டு பயிர்களை அழித்து, விவசாயி குடும்பத்தை அங்கிருந்து வெளியேற்ற முயற்சி செய்தனர். அதைக்கண்டு அதிர்ந்த பட்டியலின விவசாயி ராம்குமார், காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையிலே குடும்பத்துடன் பூச்சிக்கொல்லி மருந்தைச் சாப்பிட்டார்.

உடனடியாக விவசாயி குடும்பத்தினர் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. இதனிடையே, ராஜ்குமார், அவரது மனைவி சபித்திரி மீது தற்கொலைக்கு முயன்றதாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேச போலீசாரின் இந்த நடவடிக்கையை  ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்றைய தினம் தனது கண்டணத்தை பதிவு செய்திருந்தார்...

https://twitter.com/RahulGandhi/status/1283611129730588672?s=19

எகிப்து பிரமிடுகள் தன்னுள் ஒரு மின்னியல் தத்துவத்தை மறைத்து வைத்துள்ளது...


அதனை உலகிற்கு தெரியாமல் மறைத்தது மட்டுமல்லாமல் அதனை வெறும் பிணவறை என்றவாறு பரப்பியது யாரோ?

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா பரிதாபங்கள் 🤣


நீ தான் அவனுங்க வீட்டுக்கு போய்ட்டு இருக்க 🤣😂


நேபாள பிரதமர் மாரிதாஸிடம் மன்னிப்பு கேட்டாராம். மேட்டர் ஓவர்...



மாரிதாஸின் பேச்சுக்கள், வீடியோக்கள் எல்லாமே எந்த அளவு டுபாகூர் என்று  மாரிதாஸ் பக்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும்...

பீகார் பாஜக கூட்டணி மெகா ஊழல்...



பீகாரில் கோபால்கஞ்ச் மற்றும் கிழக்கு சம்பாரனை இணைக்கும் புதிய பாலத்தின் பெரும்  பகுதி புதன்கிழமை பெய்த மழையால் சரிந்தது...

இந்தப் பாலத்தை 29 நாட்களுக்கு முன்பு மாநில முதல்வர் நிதீஷ்குமார் திறந்து வைத்தார். கந்தக் ஆற்றில் 1.4 கி.மீ நீளத்தில் அமைந்துள்ள சத்தார் காட் மகாசேத்து பாலம் 2012 ஏப்ரல் மாதம் துவங்கிய எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 16 அன்று பயணிகளுக்கு திறந்து விடப்பட்டது.

இது பீகார் ராஜ்ய புல் நிர்மன் நிகாம் லிமிடெட் நிறுவனத்தால்  ரூ.264 கோடி செலவில் கட்டப்பட்டது.

கோபால்கஞ்ச் மற்றும் கிழக்கு சாம்பாரனுக்கும் இடையேயான ஒரே முக்கிய இணைப்பாக இருந்த இந்தப் பாலம் இடிந்து விழுந்ததால் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பாலம் கட்டும் பணியில் மகா ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன...

பாஜக சங்கி & சாமானியன்...


இந்துக்களே வீதிக்கு வாருங்கள் போராடுவோம்...

ஆமா ஆமாம்... வாங்க போய் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக போராடுவோம்...

அது இல்லைங்க...

அப்ப... பெரு முதலாளிகள் கடனை தள்ளுபடி செய்துவிட்டு விவசாயிகள் கடனை மட்டும் தள்ளுபடி செய்ய மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க... மாணவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய முடியாது என்று சொன்ன மத்திய  பாஜக எதிராக போராடுவோம்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க.. PM CARES ல் மக்களிடம் வாங்கிய கொரோனா நிவாரண நிதிக்கு கணக்கு கேட்டால் தர மறுக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க... மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய கொரோனா நிவாரண நிதியை கேட்டு போராடும்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க ...தமிழகத்திற்கு சேர வேண்டிய GST நிலுவை தொகையை கேட்டு போராடும்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க... மருத்துவப் படிப்பில் OBC இட ஒதுக்கீடு கொடுக்க மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராகப் போராடுவோம்..

அது இல்லைங்க...

அப்ப வாங்க... கொரோனா காலத்திலும் நீட் தேர்வு வைக்க அடம்பிடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம்...

அது இல்லைங்க...

அப்ப வாங்க... சிபிஎஸ்இ பாடத்தில் இருந்து திருக்குறள் மற்றும்  சிலப்பதிகாரத்தை நீக்கிய மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடுவோம்...

அது இல்லைங்க...

சரி அதை விடுங்க... மின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி வாங்கும் தமிழக அதிமுக அரசுக்கு எதிராகப் போராடுவோம்..

அது இல்லைங்க...

சரி வாங்க.. கொரோனா மருத்துவ உபகரணங்களில் கூட ஊழல் செய்யும் அதிமுக அரசுக்கு எதிராகப் போராடுவோம்..

அது இல்லைங்க...

சரி வாங்க.. கொரோனா காலத்தில்கூட , மத்திய அரசே டெண்டர்களை ரத்து செய்யும் அளவுக்கு ஊழல் செய்யும் அதிமுக அரசுக்கு எதிராகப் போராடுவோம்...

அது இல்லைங்க...

சரி வாங்க... அமைச்சர்கள் முதல் IAS அதிகாரிகள் வரை கொரோனா  தொற்றால் பாதிக்கப்படும் அளவுக்கு சென்ற பிறகும், 3 நாள்...10 நாள் என்று வெறும் அரசியல் மட்டுமே செய்து கொண்டிருக்கும் அதிமுக அரசுக்கு எதிராக போராடுவோம்.

அது இல்லைங்க...

அப்ப வேற எதுக்கு தாங்க போராடணும்...?

இந்து கடவுளை தவறாக பேசியவர்களுக்கு எதிராக போராடணுங்க...

தாராளமாக போராடலாம்ங்க...  முதல்ல நம்ம வயித்தில் அடிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராடிட்டு அப்படியே அதுக்கும் போராடுவோம் வாங்க...

ஆள வுடுடா சாமி....

ஏங்க...ஓடாதிங்க நில்லுங்க...

தமிழர்களுக்கு எதிராக பாஜக வின் சதி வேலைகள்..



https://www.vikatan.com/government-and-politics/education/cbse-new-curriculum-periyar-thoughts-history-of-border-struggle-removed

பாஜக, ஆர்.எஸ்.எஸ் கூட்டம்...



காவிரிக்காக போராடி பார்த்திருக்கீங்களா?

நீட் திணிப்பிற்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா?

அணுஉலைக்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா?

நியூடினோ'க்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா?

அரசு_வேலைகளில் வடநாட்டினர் ஊடுருவலுக்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா?

தமிழர்களின் வேலை வாய்ப்புகளுக்காக போராடி பார்த்திருக்கீங்களா?

மீனவர் படுகொலைக்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா?

7 தமிழர் விடுதலைக்கு போராடி பார்த்திருக்கீங்களா?

ஈழ விடுதலைக்காக போராடி பார்த்திருக்கீங்களா?

தமிழக விவசாயிகளின் தற்கொலைக்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா?

முல்லை பெரியாறு பிரச்சனைக்காக போராடி பார்த்திருக்கீங்களா?

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக போராடி பார்த்திருக்கீங்களா?

ஒட்டுமொத்த தமிழகமே போராடிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது போராடி பார்த்திருக்கீங்களா?

இப்படி தமிழர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் எதற்கும் போராடாத இந்தக் கூட்டம்...                                 
                       
இவனுக சொல்லும் அந்த இந்து மதத்தின் கடவுளின் 7000க்கும் மேற்பட்ட சிலைகள் திருடு போனதிற்காகவாவது போராடி பார்த்திருக்கீங்களா?

ஆனால் தமிழர் கடவுள் முருகனை இந்து கடவுளாக மாற்ற துடிப்பார்கள்...

இந்த மத வியாபாரிகள்  பாஜக ஆர்.எஸ்.எஸ் திருட்டு பயலுங்க...

அய்யோக்கிய பயலுக...


உலகை அச்சுறுத்திய வயிற்றுப் போக்கு...


1664ம் ஆண்டுகளில் 400,000 மக்கள் தொகையில் 70,000 பேரைப் பலிகொண்ட மாபெரும் தொற்று வியாதிக்குப் பேர் வாந்தி வயிற்றுப்போக்கு...

இதன் தாக்கம் மேற்குலகை அன்றைய காலகட்டத்தில் செய்வதறியாது நின்றது, ஏறக்குறைய பல பேரை பலியிட்டு இதற்கு காரணத்தை கண்டு பிடித்தனர்..

அதில் முக்கியமானது சுகாதாரமற்ற குடிநீர் மற்றும் உணவு..

இதை இரண்டை சரி செய்தாலே மக்களை காப்பாற்றிவிடலாம் என்று யோசனை சொன்னார்கள்.

இதற்கிடையில் கிருஸ்துவ சபை இதை நிராகரித்தது இது ஆண்டவனின் சாபம், இதில் கைவைக்க நாங்கள் அனுமதி தரமாட்டோம் என்றது..

பின்னர் தான் மதகுருமார்கள் பலர் இந்த வாந்தி பேதியின் தாக்கத்தால் இறக்கும் நிலையில் அவர்கள் தங்கள் கூற்றை மாற்றிக் கொண்டனர்.

பின்னர் சுகாதாரமான குடிநீர் உணவு மூலம் இதை கட்டுப்படுத்தினார்கள்..

மட்டுமின்றி பிரமாண்ட போர்கள் கூட இந்த வயிற்றுப்போக்கு மூலம் நிரந்தரமாக தடை செய்யப்பட்ட வரலாறுகளும் உண்டு..

ஆனால் இந்த நோயை மேற்கத்திய பணக்கார நாடுகள் ஆயுதமாக அந்நிய ஏழை நாட்டின் மீது செலுத்தி வந்தனர் என்ற கொடூர வரலாற்றையும் நாம் மறந்து விடக்கூடாது..

2004ஆம் ஆண்டில் உலகளவில் ஏறத்தாழ 2.5 பில்லியன் வயிற்றுப்போக்கு நோயாளிகள் ஆதாரப்பூர்வாமாக பதியப்பட்டுளார்கள்..

அதில் ஐந்து வயதிற்கும் குறைவான 1.5 மில்லியன் குழந்தைகள் இறந்துள்ளனர்.

இவற்றில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்தவர்கள்...

வளமான ஆப்பிரிக்காவை வளமிழக்க செய்த மிகப்பெரிய துரோக நடவடிக்கையில் இதுவும் ஒன்று..

இன்றைய மேற்கத்திய பணக்கார நாடுகள் ஏறக்குறைய அனைத்தும் ஏழைகளின் வயிற்றில் அடித்து அவர்களை கொன்று குவித்து உருவாக்கப்பட்டது தான்..

அதில் மிகவும் முக்கியமான இரண்டு கேடுகெட்ட நாடுகள் அமெரிக்க இத்தாலி...

மாஸ்க், ஊரடங்குலாம் ஏமாற்று வேலை - தமிழர் விஞ்ஞானி சிவா அய்யாதுரை..