27/10/2020

திருட்டு திராவிடம், கம்யூனிசம், தலீத்தியம்...

சீர்திருத்தங்கள் மேற்கொள்ள முன்வருபவர்கள் கடவுள் மறுப்பாள திராவிடவாதிகளாகவும், வர்க்க பேதத்தை ஒழிக்க உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள் என்று சொல்பவர்களாக மட்டுமே இருந்து.... எந்த நாட்டில், எந்த இடத்தில், எந்த ஊரில் சீர்திருத்தம் வந்திருக்கிறது?

கடவுளைக் கற்பிக்கிற பிராமணியப் பார்ப்பனியத்தை, உருவ வழிபாட்டை உடைத்தாரா பெரியார்?

பழனியாண்டவர் கோவிலுக்கு எல்லா சொத்துகளையும் எழுதிவைத்து விட்டு சென்ற பெரியாரின் தந்தையின் சொத்துகளை மீட்க பிராமணியர் இராஜாஜியின் அறிவுரையின் பேரில் வீட்டு வளாகத்தில் பழனியாண்டவர் கோயில் கட்டி அதற்கு டிரஸ்டி ஆகி சொத்தைத் திரும்பப் பெற்றவர் யார்?

கோவில் பெயரில் உள்ள சொத்தை நான் தொடமாட்டேன் என்றல்லவா பெரியார் சொல்லியிருக்க வேண்டும்?

வள்ளலார் கட்டிய சத்திய ஞான சபை பொதுச் சொத்து, அறிவும் தருகிறது - பசியும் ஆற்றுகிறது.

தன் உருவச் சிலை ஒன்றை உருவாக்கித் தன்னிடமே அளித்த போது அதை வாங்கி நிலத்தில் வீசி உடைத்தவர் வள்ளலார். ஆனால் ஊரெல்லாம் பெரியாருக்கு சிலைகள்.

வைகுண்டர் எனும் வழிபாட்டுப் பதியில் வணங்க வைகுண்டர் இட்டுச் சென்றது தன் உருவத்தை அல்ல, தன் கைத்தடி, தலைப்பாகை, கண்ணாடி.

காரணம் கைத்தடிக்கு வரி, மீசைக்கு வரி (அதனால்தான் நாடார்கள் பெரு மீசை இன்றும் வைக்கிறார்கள்) தலையில் அல்ல மேலாடையே ஆணும், பெண்ணும் அணியக் கூடாது என்ற மநு வின் திருவாங்கூர் சமஸ்தான ஆட்சியின் கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்கவே தலைப்பாகை அணிவது, நெற்றியில் நேர் மேல் நோக்கி திருநீறு அணிவது.... என்ற வைகுண்டரின் புரட்சி சீர்திருத்தங்களே அந்த சமூகத்து மக்களைத் தலை நிமிரச் செய்தது.

நாட்டுக்குள் இருந்து போராடியவர்கள் வள்ளலார், தண்டபாணி சுவாமிகள், வைகுந்தர் எல்லாம்.

இடது சாரிகள் நாட்டை விட்டு வெளியேறி ரஷ்யாவிலும், கியூபாவிலும் போராடினோம்.

பெரியார் இன்றும் தன் முரண் சீர்திருத்தவாதியாகவே தொடர்ந்து நிலையில்லாத புகழிலில் தத்தளிக்கிறார்...

திருட்டு தெலுங்கு திமுக ஸ்டாலின் வரலாறு...

 


வாத்தியார்கள் தொல்லை தாங்க முடியாம தான்.. நான் பிட்டு அடிச்சு பாஸ் பண்ணி அடுத்த வகுப்பு போவேன்...


ஆனால் அந்த வகுப்பிற்கும் ஏதோ ஒரு பாடத்திற்கு வாதியாராவே வந்து தொலைவானுங்க...

அப்புறம் வேறு வழியில்லாம் பிட்டு அடிச்சே பாஸ் பண்ணி பண்ணி அந்த பள்ளியை விட்டு வெளியே வந்து..

இறுதி நாளில் ஒரு தேங்காய் வாங்கி வந்து அந்த பள்ளி வாசலில் ஒரு பெரிய கும்பிடு போட்டு தேங்காய் ஒடிச்சுட்டு ஓடி வந்துட்டேன்...

😂😂😂

முத்தம் பசியின்மையை போக்கும் தெரியுமா.?

 


முத்தத்தால் பசியின்மையை சரிசெய்ய முடியும் என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அன்பை பரிமாறிக் கொள்ள முத்தம் கொடுக்கப்படுகிறது, இதுமட்டுமல்லாது பல்வேறு நன்மைகளும் விளைகின்றன என பிரிட்டன் மற்றும் கொரியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது முத்தம் பசியின்மையை போக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பசியால் பாதிக்கபட்டவர்களிடம் இது போன்ற ஆராய்ச்சியை நடத்திய போது அவர்களது பாதிப்படைந்த உறுப்புகளில் ரத்தம் பாய்ந்து பசியின்மையை போக்கி உள்ளது.

இந்த ஆய்வு குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், முத்தம் முதலில் கொடுக்கும் போது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும். ஒரு ஆண் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுக்கும் போது ஊக்கிகள் (Hormones) சுரக்கபட்டு அவர்களின் பசியை போக்கிவிடும்.

அன்பு முத்தம் கொடுப்பதால் மனித மூளைக்கு நன்மை கிடைக்கிறது, கோபம் மறைகிறது, மகிழ்ச்சியை அதிகரிக்கிறது என்றும் வெறுப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.

பசியற்ற நோயாளிகளுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் மிகவும் பெரும் உதவியாக இருக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்...

சமூக விரோதி விசிக திருமா பிறப்பு இரகசியம்...

 


தமிழன் பார்ப்பன் வேறு... ஆரிய பிராமணன் வேறு...

 


மாரியாத்தா கோவில்ல கூழ் ஊத்தனும்..

முனீசுவரர் கோவில்ல  காது குத்தனும்..

ஐயனார் கோவில்ல மொட்டை அடிக்கனும்..

மதுரை பாண்டி கோவில்ல கெடா வேட்டனும்..

கருப்பசாமி கோயில்ல சேவல் அறுக்கனும்..

சுடலை மாடனுக்கு பன்றி  படையல் வைக்கனும்...

இதுபோன்ற நமது பாரம்பரிய தமிழன் வழிபாட்டுக்கு,  சும்மா ஒரு பேச்சுக்கு இந்த மோடி பயலையோ, இல்லை மோடிக்கு காவடித் தூக்கும் பிராமணப் பயல்களையோ  கூப்பிட்டு பாருங்களேன் வரமாட்டான்., தெறிச்சு ஒடுவான். 

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழன் வேறு தான், வட இந்திய  வரவான ஆரிய பிராமண இனம் வேறுதான். அதேபோல  தமிழனின் தனித்த வழிபாடும் என்றுமே வேறுதான்.

இன்றைக்கு காட்டை அழித்து  சிவனை வழிபடுவதை எதிர்க்கும் நம்மை. தேசத்துரோகிகள் என்று குற்றம் சாட்டும் இதே எச்ச.ராசா  பிராமண கும்பல் தான்..

அன்று சிவனடியார் ஆறுமுக நயினாரை  சிதம்பரம் கோவிலினுள் தேவாரம் பாட விடாமல், அடித்து விரட்டியது..

மேலும் இன்று வரையிலும், தமிழக கோவில்களில் தமிழ்மொழியைத் தீட்டு மொழி என்றுக்கூறி அனுமதிக்க மறுக்கிறது.

செத்த மொழியான சமசுகிருதத்தை  போற்றுகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க மறுக்கிறது.

இவ்வாறு தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழையும், தமிழர்களையும் தீண்டத்தகாதவராக கருதி இன்று வரையிலும் நம்மீது ஆதிக்கம் செலுத்தி வரும் ஆரிய பிராமண இனத்தின் சூழ்ச்சிக்கு பலிகடா ஆகிவிடாதீர்கள் தமிழர்களே..

ஏமாந்திராதீங்க தமிழர்களே...

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது...

நீங்கள் உண்ணும் உணவு தான்.

படியுங்கள்...

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவு...

2 - டீ

3 - காபி

4 - வெள்ளை சர்க்கரை

5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு வகைகள்.

6 - பாக்கெட் பால்.

7 - பாக்கெட் தயிர்

8 - நெய்

9 - சீமை மாட்டு பால்

10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீப்பயின்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி சூனிய முட்டை

16 - பட்டை தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - R.O. பில்டர் தண்ணீர்

19 - அன்றாடம் கொதிக்க வைத்த தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - குங்குமம், திருநீறு,தீப எண்ணெய்

22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - Boost, Horlicks, Born vita, Cerelac போன்ற சாக்கடைகள்.

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதா பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - பல மசாலா பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - Ac

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - மஞ்சள், கூட்டுப் பெருங்காயம் 

அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்...

அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது.

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கை முறையில்தான் நோய்கள் உருவாகிறது.

உயிர் பிழைக்க ஒரே வழி இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.

தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம்...

தடுப்பூசியின் பேராபத்தை இனிமேலாவது ஆராய துவங்குங்கள்...

 


இந்தப் பெரியார் வியாதிகள் திருட்டு திராவிட கும்பல் எவனும் வாய் பேச மாட்டான்...

இதை எல்லாம் திசை திருப்பவே விசிக திருமா வின் மனு பிரச்சனை...

திராவிடனும் ஆரியனும் ஒன்னு...

வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவம்.. எந்த ஊசியும் தேவை இல்லை இதை மட்டும் செய்தால் போதும்...

குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு கனமாக அதாவது அதிக அடர்த்தியுடன் பற்று போட, பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்குமாம்.

மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும் கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி. இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது.

பெண்களின் கூந்தல் நீண்டு வளர முடக்கத்தான் வேர் கூட்டு பொருளாக பயன்படுகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது.  இந்த அற்புதத்தை தெரியாமல் கண்டகண்ட ஷாம்புகளை பயன்படுத்துகிறோம்.

இதன் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும். வாயு உடையும்,

இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி காணாமல் போகும். வேரை ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளையை அப்படியே  கால் குவளையாக வரும் வரை  காய்ச்சி, காலையிலும், மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும்..

தமிழர்களின் பிரச்சனை திசை திருப்பவே திருட்டு தெலுங்கு திமுக கைகூலி விசிக திருமா வின் மனு நாடகம்...

 


மக்கள் முட்டாள் தனமானவர்கள்...

 


நாம் அவர்களின் மீது பணம் என்னும் காகிதத்தைத் திணிக்கும் முன்னமே அவர்களிடமே கருத்தியல் பிரிவினைகள் பலவற்றை உருவாக்கி இருக்கிறோம்.

சில பிரிவினைகள் அவர்களே உருவாக்கிக் கொண்டது.

எது எப்படி இருப்பினும் அந்தப் பிரிவினையில் நமக்குக் கிடைப்பது இலாபமாக மட்டுமே நாம் பார்க்க வேண்டுமே தவிர அந்த இழப்புகள் நம்மை சேர கூடாது.

இங்கே அரசியல் சுதந்திரம் என்பது வெறும் ஒரு போலிதான்.

இதைச் சரியான நேரங்களின் பயன்படுத்தி மக்களை நம் பக்கம் ஈர்க்கவோ செய்யலாம்.

நடுநிலையாக நின்று சிந்திக்காமல் தனது சிந்தாந்தமே உண்மை என இருக்கும் சில ஆட்சியாளர்களின் ஆட்சி மக்களிடயே வெகு விரைவில் விரிசலில் விழும்.

ஒரு வழிகாட்டி இல்லாமல் மக்களால் தாக்கு பிடிக்க முடியாது என்னும் நிலமை உருவாகும் போது மக்களாலேயே வழிகாட்டி தூக்கி எறிய படுவான் அங்கே நாம் நுழையலாம்.

மேலும், சுதந்திரத்தை எப்படி நடுநிலையாக பயன்படுத்துவது என்பதை அறியாத மக்களால் பலகாலம் தாக்குபிடிக்க முடியாது.

அவரவர் கொள்கை மாறுபட்டு இருக்கும் போது சில நாள் அவர்களையே ஆள விட்டால் அவர்களால் சில காலங்களில் சிதறடிக்கப்பட்டு தனித்தனியாக பிரிந்து போவார்கள்.

முதலில் கருத்து வேறுபாடு தோன்றி பின்னர் சாதி, மதம் ரீதியான சண்டைகள் நடக்கும்.

ஒரு உண்மையான அரசையே இதன் மூலம் கவிழ்க்கலாம்.

இதனால் ஒரு சண்டையால் ஒரு நாட்டின் மக்கள் கூட்டம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளலாம் இல்லை பிற நாடுகள் இவர்களை ஆக்கிரமிப்பு செய்யலாம்.

எது நடந்தாலும் இலாபம் நமக்கு தான்.

அந்த நாடே எழுந்து நிற்க முடியாமல் இருக்கும் வேளையில் வல்லாதிக்கமான நாம் வட்டிக்கு பணம் கொடுத்து உதவுவோம்.

அது அங்கே இருக்கும் வளங்கள் அனைத்தையும் உறிந்துவிடும்.

நாம் கொடுக்கும் கடனை பெற வில்லையெனில் அவர்கள் நாடே அழியும் அதனால் பெற்றே தீருவர்.

இதனால் நம் ஆட்சியைச் செய்யலாம்..

இது யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை என்று சீமான் கூறிய அந்த சியோனிச அரசியல் நூலில் இருக்கும் ஒரு பகுதி.

சிரியா போருக்கு முக்கிய காரணம் அங்கே இருக்கும் ஷியா - சன்னி இசுலாமிய கொள்கை.

அதுதான் இந்தியாவில் மத நம்பிக்கை - கொள்கை - வழிபாட்டு முறை என பலவாராக பிரிந்து கிடக்கிறதும். இந்தப் பிரிவினைகள் செயற்கையாக அமைக்கப்பட்டதே.

இன்றைய அரசியல் தாகத்திற்கு அன்றே கிணறுகளை வெட்டி மக்களைப் பிரித்த பெருமை நம் ஆட்சியாளர்களையே சாரும்...

வார்த்தைக்கு வார்த்தை அம்மா வழியில் ஆட்சின்னு பொய்யும்... தருமயுத்தம் என்ற பெயரில் மகனுக்கு பதவி வாங்கியதும் தான் நடக்குது...

 


அந்தம்மா இறப்பின் மர்மத்தை கண்டுபிடிக்க 9 முறையா நீட்டிப்பு செய்வீங்க?

தஞ்சை பெரிய கோயிலில் பெருவுடையாருக்கு தமிழில் தேவாரம், திருமுறை பாடி வழிபாடு நடந்தது..😍

 


ஈர்ப்பு விதி...

 


எண்ணங்களுக்குக் காந்த சக்கி இருக்கிறது.

அவற்றிற்குக் குறிப்பிட்ட அலைவரிசைகளும் உண்டு.

எண்ணங்களைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது அவை பிரபஞ்சத்திற்குள் அனுப்பப்படுகின்றன எண்ணங்கள் பௌதீகப் பொருட்களாக உருப்பெறும்.

விரும்பியவற்றை மூன்று எளிய படிகள் மூலமாக உருவாக்க...


1.கேளுங்கள் (ASK)

2.நம்புங்கள் (BELIEVE )

3.பெறுங்கள் ( RECEIVE)


1. கேளுங்கள் (ASK)...

உங்களுக்கு வேண்டியதைப் பிரபஞ்சத்திடன் கேட்கும்போது, விருப்பம் குறித்த தெளிவை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது. அத்தெளிவு நீங்கள் கேட்டதற்குச் சமானம்.

2.நம்புங்கள் (BELIEVE)...

கேட்டது ஏற்கனவே கிடைத்துவிட்டது போல நடந்து கொள்வது, பேசுவது, மற்றும் சிந்திப்பது ஆகியவை நம்பிக்கை கொள்வதாகும்.

கிடைத்துவிட்டது என்ற அலைவரிசையில் ஒளிப்பரப்பும் போது அதை பெற்றிட ஈர்ப்பு விதி மக்களை, நிகழ்வுகளை மற்றும் சந்தர்ப்பங்களை ஒருங்கிணைக்கும்.

3.பெறுங்கள் (RECEIVE )...

வேண்டும் என்று விரும்புபவற்றிற்கு, முன்னதாக நன்றி தெரிவிக்கும் செயல் ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்கையை அனுப்பும்.. வேண்டியதை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை மனத்தில் உருவாக்குவதுதான் அக்க்காட்சிப்படைப்பாகும்.

அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும் போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் சக்திமிக்க எண்ணங்களையும் உருவாக்கும்.

மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்...

இன்றைய தேமுதிக விளையாட்டு செய்திகள் இத்துடன் முடிந்தது...

 


ஜாதிக் கொடுமை என்று மதம்மாறிச் சென்றவர்கள் அதே ஜாதிப் பெயரில் கிறிஸ்தவராக வருவதேன்...

 


இந்திய திராவிட சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்ட தமிழினப் போராளி தமிழரசன்...

ஆயதக் கொள்ளையர்களை பொதுமக்கள் வெறுங்கையாலேயே அடித்துக் கொன்ற சம்பவம் உலகில் எங்கேயாவது நடந்ததுண்டா?

ஆனால் வங்கியில் நுழைந்து தம் கண்முண்ணே ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு வரும் ஆயுதம் தாங்கிய 5 கொள்ளையர்களை வெறுங்கையால் சாதாரண மக்கள் தாக்கிக் கொன்றனர்...

தமிழகத்தில் அந்த அதிசயம் நடந்தது...

ஆம். தமிழ்நாடு ஹிந்திய அரசிடம் இருந்து விடுதலை அடைய 'தமிழ்நாடு விடுதலைப் படை' என்ற இயக்கம் நிறுவி ஆயுதம் தாங்கி போராடிய தமிழரசன்,

கர்நாடகா விதிமுறையை மீறி கட்டிய ஹேமாவதி அணையைத் தகர்க்க திட்டமிட்டார்.

அதற்கு தேவைப்பட்ட நிதியை திரட்ட அரசு வங்கியைக் கொள்ளையடித்தார்.

ஆனால் இந்த தகவல் முன்பே உளவுத்துறைக்கு தெரிந்திருந்தது.

தமிழரசனை தடுத்து நிறுத்த ஒரே வழி அவரைக் கொல்வதுதான் என்று முடிவு கட்டிய ஆளும் வர்க்கம்..

நேரடியாக மோத பயந்து கொண்டு அவரது பலவீனம் எது என ஆராய்ந்தார்கள்.

அவர் ஒரு மனிதநேயம் கொண்ட போராளி...

எனவே வெறுங்கையாலேயே குறிப்பிட்ட இடங்களில் அடித்து நொடியில் கொலை செய்யும் பயிற்சியளிக்கப்பட்ட உளவுத்துறை ஆட்கள் பொதுமக்கள் போல வேடமிட்டு வங்கியில் காத்திருந்தனர்.

தமிழரசன் வந்தார்..

கொள்ளையடித்து விட்டு வாசலை நெருங்கும் போது அந்த உளவுத்துறையினர் திடீரென பாய்ந்தனர்.

மக்கள் தான் தாக்குகிறார்கள் என்று தமிழரசனும் அவரது கூட்டாளிகளும் ஆயுதத்தை பயன்படுத்த தயங்கியதால் சில நொடிகளிலேயே தமிழரசன் உயிரை விட்டார்.

குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த அவரது தோழர்களும் இவ்வாறே அடுத்தடுத்து சில நொடிகளில் கொல்லப்பட்டனர்.

உடனடியாக புகைப்படம் எடுத்து ஏதோ மக்களே இதைச் செய்தது போல ஊடகங்களில் பரப்பப்பட்டது.

இதையெல்லாம் திட்டமிட்டு வெற்றிகரமாகச் செய்தது அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மற்றும் அவரது ஏவல்துறை.

ஆம். முல்லைப் பெரியாறு அணை உரிமையைத் திட்டமிட்டு தன் இனத்திற்கு தாரைவார்த்த அதே மலையாளி ராமச்சந்திரன் தான்...

காவிரி நீரைத் தடுத்து தமிழர்களின் கழுத்தை நெறித்துக் கொண்டு இருக்கும் ஹேமாவதி அணையையும் உடையாமல் பார்த்துக் கொண்டவர்.

அது மட்டுமல்லாது நக்சலைட் வேட்டை என்று கூறிக்கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டுப் பற்றுகொண்ட இளைஞர்களைக் கொன்று தமிழ்நாட்டின் ஆயுத எழுச்சியை அடக்கியது மலையாளி எம்.ஜி.ஆர் ஆட்சி.

தமிழர்களில் விடுதலை எழுச்சி தமிழரசன் மரணத்தால் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

ஆனாலும் தமிழரசன் வழியில் தொடர்ந்து இயங்கிய தமிழ்நாடு விடுதலைப் படை (TNLA) வீரப்பனாருடன் கைகோர்த்து..

கன்னட உச்ச நடிகர் ராஜ்குமார் கடத்தல் மூலம் மீண்டும் தமிழர் உரிமைக் குரலை ஹிந்தியம் அதிர எழுப்பியது...

பிறகு வீரப்பனாரும் வயது முதிர்ந்து தளர்ந்த நிலையில் கன்னடர் ஜெயலலிதாவால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்...

தடுப்பூசி , சொட்டு மருந்து பாதுகாப்பானது என்று நினைத்தால் நாமும் அவர்களுக்கு பலி ஆவோம்...

வர போகும் கொரோனா தடுப்பு மருந்தும் அதே ஆபத்து தான்...

பிற்படுத்தப்பட்டோர் மாணவர்கள் வயித்தில் அடித்து விட்டது உச்சி குடுமி மன்றம் 😡

 


தமிழால் தழைக்கிறது செளராஷ்டிரம்...

 


வடமொழிக்கு முன்பு நிலவிய பிராகிருத மொழிகள் ஐந்தில் ஒன்று "ஸெளரஸேனி' மொழியாகும்.

அத் தொன்மையான மொழியிலிருந்து கிளைத்த மொழியே செளராஷ்டிர மொழியாகும்.

இம்மொழிக்கு சொந்த எழுத்து இருப்பினும், 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட இச்சிறிய மொழியினரில் சில ஆயிரம் பேர் மட்டுமே சொந்த எழுத்தினை அறிவர். பெரும்பாலோர் பேச்சு மொழியாகவே கொண்டுள்ளனர்.

ஆனால், பொது இடங்களில் இம்மக்கள் தமிழிலேயே பேசுகின்றனர். தங்கள் மொழி இலக்கியங்களை தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தியே வெளியிட்டும், தங்கள் மொழி, சமூக இதழ்களில் தங்கள் மொழி எழுத்துகளுடன் தமிழ் எழுத்துகளையும் சேர்த்தே சுமார் 100 ஆண்டு காலமாக பிரசுரம் செய்தும் வருகின்றனர்.

உதாரணமாக, 1921-ஆம் ஆண்டில் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் வரலாறு, 1958-இல் செüராஷ்டிர ஸங்க்ரஹ ராமாயணம், 2013-இல் கவி வேங்கடசூரியின் ஸங்கீத ராமாயணொ - இம் மூன்றும் தமிழ் எழுத்திலேயே பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இம்மொழிக்கென வெளிவரும் "பாஷாபிமானி' எனும் மாத இதழில் தலையங்கம் செளராஷ்டிர எழுத்துடன் தமிழ் எழுத்திலும் பிரசுரமாகிறது. இம்மொழி இலக்கியங்களுக்கு தமிழில் உரை எழுதப்படுகிறது.

ஆக, செளராஷ்டிர மொழி இலக்கியங்கள் காப்பாற்றப்படுவதற்கு தமிழ் மொழி - தமிழ் எழுத்தின் உதவி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தமிழ் மொழியால் இன்னொரு மொழியின், அதுவும் ஒரு சிறிய மொழியின் இலக்கியங்கள் காப்பாற்றப்படுகின்றன என்பது தமிழுக்குப் பெருமையும் சிறப்பும் சேர்க்கிறதே...

2 மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணையின் நிலை.. எடப்பாடி ஆட்சியில் எங்கும் எதிலும் முறைகேடு...

 


வட இந்தியாவில் பாஜக மோடியின் உருவ பொம்மை எரிப்பு...

 


தமிழரின் இசைக் கருவி....

 


தமிழர்களின் வழக்கொழிந்துப் போன பண்டைய இசைக் கருவிகளில் குட முழவமும் ஒன்றாகும்.

மிகப் பெரிய தமிழர் இசைக் கருவிகளில் ஒன்றான இது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே எஞ்சியுள்ளது.

திருவாரூர் தியாகராஜர் மற்றும் திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரர் கோவில்களில் மட்டுமே இப்போது குட முழவத்தைக் காண முடியும்.

வார்ப்பு வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட உயரமானக் குடத்தில் ஐந்து வாய்கள் இருக்கும். வாய்கள் அனைத்தும் மான் தோல்களால் மூடப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு வாயிலிருந்து வெவ்வேறு விதமான பண் (இசை)  எழுப்பப்படும்.

குட முழவம் போலவே கேராளவிலும் பழமையான இசைக் கருவி பயன்படுத்தப்படுகின்றது.

ஆனால் அதில் ஒரே ஒரு வாய் மட்டுமே இருக்கும். அதை மலையாளத்தில் ”மிழவு” என்றழைக்கின்றர்கள்.

சங்க இலக்கியங்களில் குட முழவத்தைப் பற்றி பலப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. மேலும் மறவர்களின் தோல் வலிமைக்கும், பலாப் பழத்திற்கும், பனை மரத்தின் அடிக்கும், இக்கருவியை ஒப்பிட்டும் பல சங்கப் பாடல் பாடப்பட்டுள்ளன...

இது குறித்து வாய் திறப்பாரா விஜயபாஸ்கர்?

 


மக்கள் நீதி மன்றம் போனால்தால் வட்டிக்கு வட்டி தள்ளுபடி, கார்பரேட்டுக்கு மோடி அசல் தள்ளுபடி பண்ணுறான்...

 


ஆயுத எழுத்து...

 


முப்புள்ளி எழுத்தின் மூலம்...

உலகில் பேச்சுமொழி முதலில் தோன்றி, பின்னர் எழுத்து மொழி தோன்றியது. அதாவது, ஒலிவடிவ எழுத்து தோன்றிய பின்னரே வரி வடிவ எழுத்து தோன்றியது. “அ’ என்று எழுத்தொலியை எழுப்பினால் அஃது ஒலி வடிவ எழுத்து.

“அ’ என எழுதினால் அது வரிவடிவ எழுத்து. காதால் கேட்பது ஒலிவடிவ எழுத்து. கண்ணால் காண்பது வரிவடிவ எழுத்து. வரிவடிவ எழுத்துக்கள் அறிஞர் பெருமக்களால் கால இடைவெளியில் உருமாற்றம் பெற்று வருகின்றன.

ஆயுத எழுத்து தொல்காப்பியர் காலத்திலிருந்தே உள்ளது. இந்த ஆயுத எழுத்தைத் தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி, அஃகேனம் முதலிய பெயர்களால் குறிப்பிடுகின்றனர். உயிரெழுத்தும் இல்லாமல், மெய்யெழுத்தும் இல்லாமல், உயிர் மெய் எழுத்தும் இல்லாமல் தனித்த நிலையைப் பெற்று, தனித்து நின்று தனியொரு எழுத்தாக இருப்பதால் “தனிநிலை’ எனப்படுகிறது.

இந்த ஓர் எழுத்து மட்டுமே மூன்று புள்ளி களாலான எழுத்தாக அமைந்துள்ளது. ஆதலால் இவ்வெழுத்து முப்புள்ளி, முப்பாற்புள்ளி எனப்பெயர் பெற்றுள்ளது. ஓசையின் அடிப்படையில் அஃகேனம் என பெயர் பெற்றுள்ளது. வழக்காற்றில் இதை “ஆயுத’ எழுத்து என்றே கூறுவர்.

“ஆயுத’ எழுத்து என இலக்கண நூலார் கூறுவதில்லை. பத்துவகைச் சார்பெழுத்துகளில் ஒன்றாகவே ஆயுத எழுத்து கூறப்பட்டுள்ளது.இயல்பாக அரை மாத்திரை ஒலியளவுபெறும் ஆயுத எழுத்து, ஓசை குறைந்து கால் மாத் திரையாக ஒலிக்கும்பொழுது “ஆயுதக்குறுக்கம்’ என்ற சார்பெழுத்து ஆகிறது.

ஆய்த எழுத்து தனிக்குறிலை (தனிக்குற்றெழுத்தை) அடுத்தும், வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்பும் எஃகு, அஃது என்பன போன்று வரும். கஃறீது (கல்+தீது), முஃடீது (முள்+தீது) என ஆயுதக் குறுக்கமாகி, சார்பெழுத்தாக வரும் பொழுதும் தனிக்குறிலை அடுத்தும் வல்லின உயிர்மெய் எழுத்துக்கு முன்னேருமே வரும். ஆயுதம் என்பது பொதுவாக கருவி எனப்பொருள்படும்.

ஆயினும், போர்க்கருவிகளையே ஆயுதம் அல்லது ஆயுதம் என்றனர். போர்க் கருவிகளிலும் குறிப்பிட்ட ஒரு கருவியே ஆயுதம் எனப் பெயர் பெற்றது. போர்வீரன் வலக்கையில் வாளை ஏந்தி இருப்பான். இடக்கையில் கேடயத்தைத் தாங்கி இருப்பான். எதிரியை வாளால் தாக்குவான். எதிரியின் வாள், தன்னைத் தாக்காமல் கேடயத்தால் தடுத்து, காத்துக்கொள்வான்.

அந்தக் கேடயம் இரும்பால் செய்யப்பட்டு வட்டவடிவ அமைப்பில் இருக்கும். அதில், பிடிப்பதற்கென ஒரு பக்கத் தில் கைப்பிடி இருக்கும். மறு பக்கம் மூன்று புள்ளிகள் (ஃ) போன்ற வடிவமைப்பில் இரும்புக் குமிழிகள் இருக்கும். இடக்கையில் உள்ள கேடயத்தால் பகைவனைத் தாக்கினால், அந்த மூன்று குமிழிகள் போன்ற வலிய பகுதிகள், பகைவன் மீது கொட்டு வதுபோல் இடித்துத் தாக்கும்.

அந்தக் குமிழிகள் மூன்றில் இரண்டு கீழேயும், ஒன்று மேலேயும் ஃ என்பதுபோல இருக்கும். அந்த ஆயுதம் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பதால், இந்த எழுத்தும் அப்பெயரைப்பெற்றது. “போர் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்திய போர்க்கருவிகளில் சூலமும் ஒன்று, சூலம் கூரிய முனைகள் மூன்றைப் பெற்றிருக்கும்.

அந்த மூன்று முனைகளை மட்டுமே நோக்கினால் முப்புள்ளியாகத் தோன்றும். சூலத்தின் முனைகள் மூன்றிலும், எலுமிச்சைப் பழங்களைச் செருகி நோக்கினால் ஃ என்பது போலக் காட்சி தருவதைப் புரிந்துகொள்ளலாம். இக்காட்சியைக் கோயில்கள் சிலவற்றில் காணலாம்.

இந்த ஒப்புமையாலும் முப்புள்ளி எழுத்து ஃ, ஆயுதம் எனப்பெயர் பெற்றது’ என்று தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் மாணாக்கர் மகாவித்துவான் ச.தண்டபாணி தேசிகர் கூறக்கேட்டுள்ளேன். தமிழில் இலக்கணப் பெயர்களும் எழுத்துகளின் பெயர்களும் காரணம் கருதியே பெயர் பெற்றுள்ளன.

அவ்வாறே ஆயுத எழுத்தும் காரணம் கருதியே பெயர் (காரணப்பெயர்) பெற்றுள்ளது.

(செய்தி ஆதாரம் 07.03.2010ஆம் தேதியிட்ட தினமணி நாளிதழில் புலவர் ம.நா.சந்தானகிருசுணன் என்பவர் எழுதியுள்ளார்)...

அரே மேன் இது இயற்கையா வருது... நீ என்ன படிச்ச...

 


ஜப்பான் நாட்டு துணை முதல்வர் ஸ்டாலின் பரிதாபங்கள்...

 


சமூக விரோதி விசிக திருமா ஏமாற்று வேலைகள்...

காங்கிரஸ் ராகுல்காந்தி வடநாட்டு பிராமணன்...

காங்கிரஸ் அழகிரி - தெலுங்கு பிராமணன்...

திமுக ஸ்டாலின் - தெலுங்கு பிராமணன்...

திக வீரமணி - தெலுங்கு பிராமணன்...

மதிமுக வைகோ - தெலுங்கு பிராமணன்...

இம்பூட்டு தாங்க ஆரியம் - திராவிடம்...

திமுக தெலுங்கனுக்கு மாமா வேலை பார்க்கிற விசிக தெலுங்கன் திருமா 😂

 


பகுத்தறிவு வளர்த்து கொண்ட தமிழ் பிள்ளைகள்... தமிழகம் இனி செழிக்கும்...

 


இம்பூட்டு தாங்க வியாபார அரசியல்...

 


ஆற்றல்கள் தான் நோய்களை குணமாக்கும்...

நமக்குள் இருக்கும் இயற்கையான ஆற்றல்கள் தான் நோய்களை குணமாக்கும் உண்மையான பிணிநீக்குனர்கள - ஹிப்போகிரெட் (Father of Western Medicine).

எண்ணங்கள் மூலமும், வியாதிகளை கவனித்து அதற்கு கவனம் அளிப்பதன் மூலமும் நாம் நம் உடலில் வியாதிகள் நிலைத்திருக்க வழி வகுக்கிறோம்.

உங்களுக்கு எப்போதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டால் , அது குறித்துப் பேசாதீர்கள். அவ்வியாதி மேலும் பெருக வேண்டுமென்றால் மட்டும் பேசுங்கள்.

மக்கள் வியாதி பற்றிப் பேசுவதைக் கவனிக்கும் போது நீங்கள் அதற்கு ஆற்றல் அளிக்கிறீர்கள்.

மாறாக உரையாடலை நல்ல விஷயத்திற்குத் திருப்புங்கள்.

அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக உங்கள் மனத்தில் உருவகப்படுத்தி, அந்தச் சக்திமிக்க எண்ணங்களை பிரபஞ்சத்திற்கு அனுப்புங்கள்..

எண்ணங்கள் மூலமாக , ஈர்ப்பு விதி மூலமாக நமது ஆரோக்கியத்தை பேணவேண்டும் என்பதற்கான சாரம்சம்சங்களை ஏற்கனவே நாம் கண்டுள்ளோம்...

இவனுங்க ரெண்டு பேருமே திருடனுங்க தான்😂

 


தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதற்காக. புறக்கணிக்கப்படும். மாற்றுத்திறனாளி எம். பூர்ண செல்வி...


2019 குடிமைப் பணி தேர்வில், அகில இந்திய அளவில். 286 ஆவது இடத்தில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி. மதுரை மணி நகரத்தைச் சேர்ந்த. எம். பூர்ண சுந்தரிக்கு. ஐஏஎஸ் பணி ஒதுக்காமல் ( இந்திய வருவாய்த்துறை ) ஐஆர்எஸ் பணி ஒதுக்கப்பட்டதை எதிர்த்து. மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு செய்துள்ளார்.

2019இல் அகில இந்திய அளவில் 713 பேர்கள் குடிமைப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நான் 286 ஆவது இடத்தில் தேர்வு செய்யப்பட்டேன். 1 முதல் 304 பேர்களுக்கு. ஓபிசி பிரிவிற்கான. ஐஏஎஸ் பணி ஒதுக்கப்பட்டது.  286 ஆவது இடத்தில் உள்ள எனக்கு ஐஏஎஸ் பணி புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு பணிக்கும் 1 சதவீதமும். மொத்த பணி இடங்களுக்கு 4 சதவீதமும் ஒதுக்கப்பட வேண்டும். என்ற அரசின் உத்தரவை மீறி நான் புறக்கணிக்கப்பட்டுள்ளேன். மேலும் 25.9.2020 வெளியிடப்பட்ட பட்டியலை ரத்து செய்து. எனக்கு ஓபிசி இட ஒதுக்கீட்டின் படியும், மாற்று திறனாளிகளுக்கான உரிமைச் சட்டப்படியும், ஐஏஎஸ் இடம் ஒதுக்க வேண்டும் என்றும். அதுவரை 1 ஐஏஎஸ் பணியிடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும் என்றும். மத்திய நிர்வாக தீர்ப்பாயம் சென்னை கிளையில் மனு செய்துள்ளார். மத்திய தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர்கள் எஸ்என். மிரட்டல், நிர்வாக உறுப்பினர் சி.பி.சங்கர் ஆகியோர் விசாரணை செய்தனர். இதற்கு உரிய பதிலை மத்திய அரசு, மற்றும் யூபிஎஸ்சி செயலர், ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எம். பூர்ண சுந்தரிக்கு உரிய நீதி வழங்க வேண்டும் என்பதும். இதுபோன்று தமிழர்கள் மத்திய. மாநில. அரசு வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்படுவது. முடிவுக்கு கொண்டுவர வேண்டும்...

மனுதர்மம் எப்படி தீங்கானது அதுபோல திராவிடமும் தீங்கானது தான் தமிழ்நாட்டுக்கு...

 


பேரன்பிற்குரிய செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இந்த சிறிய மடலை எழுதுகிறேன்...


எனது வயது 54 கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலமாக திராவிட மற்றும் ஜாதி கட்சி அரசியலை பார்த்து பார்த்து சலித்துப் போய் தான் கடைசியில் ஒரு குரல் கேட்டது அது தமிழனுக்கென்று ஒலித்த குரல் வந்ததால் தான்.

இன்று உங்களின் பாதையில் நடக்கத் தொடங்கி இருக்கிறோம் எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு வருத்தம் இருந்தது அதாவது நடுத்தர வயதிற்கு மேற்பட்டவர்கள் நாம் தமிழர் கட்சியை இன்னும் புரிந்து கொள்ளவில்லையே என்ற எண்ணம் இருந்தது.

அது இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக மாறி உங்களுடைய பரப்புரைகள் நீங்கள் எடுக்கின்ற ஒரு தீர்க்கமான முடிவுக்கு நாங்கள் பெரும் ஆதரவு தரத் தொடங்கி உங்களிடம் பயணித்துக் கொண்டு இருக்கிறோம்.

இந்த சூழ்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு உங்களைப் போல் ஒரு உறுதுணையாக அவர்களுக்கு நன்மை செய்யக்கூடிய வகையில் தலைமை தாங்கி நிற்பவர்கள் தமிழ்நாட்டில் யாருமே இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

அப்படி இருக்கின்ற தாங்கள் ஈழப்பிரச்சினையில் முற்றிலுமாக நம் மக்கள் அழிந்ததற்கு காரணமானதிமுகவும் காங்கிரசும் தான் என்பது நன்றாகத் தெரியும் அதே சூழ்நிலையில் இன்று நம் எதிரி உடனான திமுகவில்.

அங்கம் வகித்துக் கொண்டு இருக்கின்ற திருமாவளவனுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக நீங்கள்தான் குரல் கொடுக்கிறீர்கள் கிட்டத்தட்ட உங்கள் மீது இன்று 100 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது அத்தனையும்தமிழன் நலன் சார்ந்த குறிப்பாக ஈழத் தமிழர்கள் பிரச்சனைக்காக எடுக்கப்பட்ட போராட்டங்களுக்காக உங்களுக்கு கிடைத்த வழக்குகள் இத்தனை வழக்குகள் உங்கள் மீது போடப் படும் போதெல்லாம்.

இதே திருமாவளவன் உங்களுக்காக ஒரு வார்த்தை கூட பேசவில்லை அதுமட்டுமில்லாமல் அவர் இன்றுவரை திமுகவில் தான் இருக்கிறார் இதையெல்லாம் விட அவர்இன்று வரை திமுக கூட்டணியில் தான் இருக்கிறார்.

திமுகவில் இருந்து ஒரு குழுவாக இலங்கைக்கு சென்றபோது அதில் உடன் சென்றதில் திருமாவளவனும் ஒருவர் உங்களுக்கு இது எப்படி என்று விளங்கி நாள்சரிதான் நாம்திமுகவை எதிர்த்து கொண்டிருக்கும் போது..

அதே கட்சியை கூட்டணியாக இருக்கும் திருமாவளவன் நம்முடைய தமிழ் தேசியத்துக்கு எப்படி ஆதரவாக இருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் திருமாவளவன் வாக்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் அவர் தற்போது நடத்துகின்ற நாடகம் அனைத்துமே.

நம்முடைய தமிழ் தேசியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தான் அவர் இன்று வரை செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை மறந்து அவருக்காக நாம் குரல் கொடுப்பது தவறு என்றே எனக்குப் படுகிறது.

அதுமட்டுமல்ல திருமாவளவன் ஒரு ஜாதியை கொள்கையுடன் பயணித்துக் கொண்டிருக்கிறார் நாம் ஒட்டுமொத்த ஜாதிகளின் அடையாளமே இல்லாமல் ஒரு இயக்கத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

சில நேரங்களில் திருமாவளவன் பேசுகின்ற பேச்சுக்கள் எல்லாம் உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய ஜாதி கலவரத்தை கொண்டுபோய் தான் விடும் அந்த அளவுக்கு பெண்களை இழிவாகப் பேசக்கூடியவர் ஏதோ மனு தர்மம் என்ற ஒரு போர்வையில் இன்று பிரச்சினை செய்வது இவர்கள் தேர்தலை மனதில் வைத்தே செய்து கொண்டிருக்கிறார் என்பதை முதலில் நாம் அறிந்து அதை பரிசீலிக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.

தமிழ் தேசியத்திற்கு அதுவும் நாம் தமிழருக்கு நேர் எதிரியாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான் ஒன்று பெரியாரிய கொள்கையை இரண்டு திருமாவளவன் போன்றோருடைய கொள்கைகளும் நமக்கு என்றுமே ஒத்துப் போகாதது அவர்களும் நம்முடன் ஒத்து வர மாட்டார்கள் அவர்களை உடன் வைத்திருப்பது நமக்கு பேராபத்தில் தான் கொண்டு போய் முடியும் சிந்தித்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறோம்...

- தமிழன் வெள்ளைச்சாமி...

பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேச மக்கள் 1 கோடி பேர் மின்கட்டணம் செலுத்தாதது அம்பலம் – ரூ.68000 கோடி இழப்பு...

 


சோழர்கால கழிப்பறை...

 


9ஆம் நூற்றாண்டு..

கழிப்பறையை(Toilet)  ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை.

சோழர்கள் அமைத்த தலைநகர் பொலநறுவையில் நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி  சனநாதமங்கலம் என அழைக்கப்பட்ட பழமையான கழிப்பறைகள்..

தமிழர்கள் தான் உலகத்திற்கே கலாச்சாரத்தையும் வாழ்வியல் முறையும் அறிமுகப்படுத்தியவர்கள்..

இந்த அடையாளத்தை அழிக்கத்தான் பல உலக நாடுகள் பல்வேறு வகையில் பல வேலைகளை பார்த்து வருகிறது...

சின் (தியான) முத்திரைகள்...

 


தியானம் செய்பவர்கள் பெரும்பாலும் சின் முத்திரையில் தான் இருப்பார்கள்.

சின் முத்திரை செய்முறை...

உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

ஆட்காட்டி விரலின் நுனியை பெரு விரலின் நுனியோடு தொட வேண்டும்.

மற்ற மூன்று விரல்களையும் அப்படியே விட வேண்டும் (எந்த விரலும் எந்த விரலுடனும் தொட்டுக் கொண்டிருக்கக் கூடாது) அவை சிறிது வளைந்திருக்கலாம்.

மேலும் உள்ளங்கை மேல் நோக்கி பார்க்க வேண்டும்.

சின் முத்திரையை எப்போது வேண்டும் என்றாலும் எவ்வளவு நேரம் வேண்டும் என்றாலும் செய்யலாம்.

பலன்கள்...

மனதை ஒருமுகப்படுத்த உதவும்.

மன அழுத்தத்தை போக்கும்.

நினைவாற்றல் அதிகரிக்கும்.

உடலில் உயிர் வளி (பிராணம்) மிகும்...

கல்வியும் கார்பரேட் வியாபாரமும்...

 


கொரோனா தடுப்பூசியும்... பிராடு பய பில்கேட்ஸ் மருத்துவ வியாபாரமும்...

 


மூன்றாவது கண்...

 


ஒருவனது இரண்டு புருவங்கள் இடையே புரியாத கதவு ஒன்று திறக்க இருக்கிறது என்று நம்முடைய மெய்ஞானிகள் கண்டு பிடித்தது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவில் இதை மூன்றாவது கண் என்று அழைப்பார்கள்.

சாதாரணமாக மனிதனின் இரண்டு கண்களும் வெளியில் தெரியும்.

ஆனால், இந்த மூன்றாவது கண் சரியாக இரண்டு புருவ மத்தியில் உணர்வுமயமாக அமைந்துள்ளது.

அது திறந்தால் உங்களுடைய உள் உலகம் இந்த வெளி உலகம் போல் தெளிவாக உணரப்படும்.

அப்பொழுது நீங்கள் உடலாகவும் இல்லை, மற்றும் மனமாகவும் இல்லை என்பது உங்களுக்கு புரியும்.

முதன்முதலில் நீங்கள் ஒரு சாட்சியாக இருப்பதும் புரியும்.

அதாவது உங்கள் உயிர்த் தன்மை சாட்சியாக இருக்கிறது.

இது உங்களை மனதிற்கு அப்பால், புரியாத, அதற்கு அற்புதமான அதிசயம் மிக்க உலகுக்கு அழைத்து செல்லும்.

அதற்கு பிறகு உங்கள் வாழ்க்கை ஆனந்த மயமானது தான்.

ஆடல், பாடல் நிறைந்தது தான்.

நீங்கள் சுத்த தங்கம் போல ஆனந்த மிகுதியில் ஜொலித்து ததும்பி வழிவீர்கள்.

ஏனெனில், நீங்கள் புதையளிலேயே சிறந்த புதையலை அடைந்திருக்கிறீர்கள்.

இதைத் அறிவுக்கூர்மை படைத்தவர்கள் அனைவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்...