27/10/2020

மக்கள் முட்டாள் தனமானவர்கள்...

 


நாம் அவர்களின் மீது பணம் என்னும் காகிதத்தைத் திணிக்கும் முன்னமே அவர்களிடமே கருத்தியல் பிரிவினைகள் பலவற்றை உருவாக்கி இருக்கிறோம்.

சில பிரிவினைகள் அவர்களே உருவாக்கிக் கொண்டது.

எது எப்படி இருப்பினும் அந்தப் பிரிவினையில் நமக்குக் கிடைப்பது இலாபமாக மட்டுமே நாம் பார்க்க வேண்டுமே தவிர அந்த இழப்புகள் நம்மை சேர கூடாது.

இங்கே அரசியல் சுதந்திரம் என்பது வெறும் ஒரு போலிதான்.

இதைச் சரியான நேரங்களின் பயன்படுத்தி மக்களை நம் பக்கம் ஈர்க்கவோ செய்யலாம்.

நடுநிலையாக நின்று சிந்திக்காமல் தனது சிந்தாந்தமே உண்மை என இருக்கும் சில ஆட்சியாளர்களின் ஆட்சி மக்களிடயே வெகு விரைவில் விரிசலில் விழும்.

ஒரு வழிகாட்டி இல்லாமல் மக்களால் தாக்கு பிடிக்க முடியாது என்னும் நிலமை உருவாகும் போது மக்களாலேயே வழிகாட்டி தூக்கி எறிய படுவான் அங்கே நாம் நுழையலாம்.

மேலும், சுதந்திரத்தை எப்படி நடுநிலையாக பயன்படுத்துவது என்பதை அறியாத மக்களால் பலகாலம் தாக்குபிடிக்க முடியாது.

அவரவர் கொள்கை மாறுபட்டு இருக்கும் போது சில நாள் அவர்களையே ஆள விட்டால் அவர்களால் சில காலங்களில் சிதறடிக்கப்பட்டு தனித்தனியாக பிரிந்து போவார்கள்.

முதலில் கருத்து வேறுபாடு தோன்றி பின்னர் சாதி, மதம் ரீதியான சண்டைகள் நடக்கும்.

ஒரு உண்மையான அரசையே இதன் மூலம் கவிழ்க்கலாம்.

இதனால் ஒரு சண்டையால் ஒரு நாட்டின் மக்கள் கூட்டம் தன்னைத்தானே அழித்துக் கொள்ளலாம் இல்லை பிற நாடுகள் இவர்களை ஆக்கிரமிப்பு செய்யலாம்.

எது நடந்தாலும் இலாபம் நமக்கு தான்.

அந்த நாடே எழுந்து நிற்க முடியாமல் இருக்கும் வேளையில் வல்லாதிக்கமான நாம் வட்டிக்கு பணம் கொடுத்து உதவுவோம்.

அது அங்கே இருக்கும் வளங்கள் அனைத்தையும் உறிந்துவிடும்.

நாம் கொடுக்கும் கடனை பெற வில்லையெனில் அவர்கள் நாடே அழியும் அதனால் பெற்றே தீருவர்.

இதனால் நம் ஆட்சியைச் செய்யலாம்..

இது யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை என்று சீமான் கூறிய அந்த சியோனிச அரசியல் நூலில் இருக்கும் ஒரு பகுதி.

சிரியா போருக்கு முக்கிய காரணம் அங்கே இருக்கும் ஷியா - சன்னி இசுலாமிய கொள்கை.

அதுதான் இந்தியாவில் மத நம்பிக்கை - கொள்கை - வழிபாட்டு முறை என பலவாராக பிரிந்து கிடக்கிறதும். இந்தப் பிரிவினைகள் செயற்கையாக அமைக்கப்பட்டதே.

இன்றைய அரசியல் தாகத்திற்கு அன்றே கிணறுகளை வெட்டி மக்களைப் பிரித்த பெருமை நம் ஆட்சியாளர்களையே சாரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.