14/01/2022

காயகல்பம்...

 


கற்பம் உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அது, உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.

அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்

மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்

தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு

பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே

- திருமந்திரம்..

கற்ப மருந்து உண்பதிற்கும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும். கற்ப மருந்தையும் குறிப்பிட்ட பொழுதுகளிலேயே உண்ண வேண்டும் என்னும் விதி பல சித்தர் நூல்களில் காணப்படுகிறது.

கற்ப மருந்திற்கும் இயற்கைக்கும் தொடர்பு தெரிகிறது. இவ்வாறு உண்ணப்படுகின்ற 108 வகை கற்ப மருந்தும், இளமைக்காலத்தில் தான் செய்தனவெல்லாம் முதுமைக் காலத்தில் செய்ய முடியவில்லையே என்று, மனம் தளர்ந்து வருந்துகின்றவர்களுக்குக் கொடையாகக் கிடைக்கக் கூடியது. கற்பம் உண்பவர்கள் என்றும் இளமையுடனிருக்கலாம்.

இவ்வகை கற்ப (HEALTH MANAGEMENT SYSTEM) முறைகளை அறியாதிருந்தால் யாருக்கு நட்டம்?

தமிழகம் எத்தனையோ அரிய கலைகளை அறிந்திருந்தும் அவை பயன்படாமல் மறந்திருப்பதைப் போல, இதையும் மற்றவை போல மறந்து ஒதுக்கி விடலாகாது...

சிங்கிளாக பாதுகாப்பாக வாழ்வோம்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

இலுமினாட்டி - மெர்லின் மன்றோ கொலை...

 


மெர்லின் மன்றோ 1950 களில் பலரின் கணவு கண்ணியாக திகழ்ந்த பேரழகி. ஆலிவுட்டில் மிகப்பெரிய நடிகை...

கொலை : ஆகத்து  , 5 , 1962 (வயது:36).

இறப்புக்கு சொல்லப்படும் கதை : அதிக அளவு போதை பொருள்/ மாத்திரை,  தற்கொலை..

இந்த அழகி அமேரிக்க அதிபர் ஜான்.F. கென்னடி யின் ஆசை நாயகியாக இருந்துள்ளார். நம் மன்னர்களின் அந்தப்புர அழகி போல இவர் அதிபருக்கு இருந்திருக்கிறார். மேலும் ஜான் கென்னடியின்  சகோதரர் ராபர்ட் கென்னடிக்கும் மெர்லினுக்கும் தொடர்பு இருந்திருக்கிறது. கென்னடி என்பது இலுமினாட்டி குடும்பங்களில் ஒன்று என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன்.

மெர்லினின் வீட்டு சமையல் காரி சொன்ன சாட்சியம் உறுதி இல்லாமல் இருக்கிறது. அவரின் தொலைப்பேசி தகவல்கள் அழிக்கப்பட்டிருக்கிறது. படுக்கை கலைய வில்லை. மாத்திரையை சாப்பிட பயன்படுத்திய தண்ணீர் குவலை இல்லை. ஒரு தம்ளர் மட்டும் படுக்கை கீழ் எரியப்பட்டுள்ளது. மெர்லினின் நாள் குறிப்பேடு காணவில்லை. மெர்லினின் மருத்துவரை அழைத்ததாகவும் சன்னலை உடைத்து உள்ளே சென்றதாகவும் அதற்குள் மெர்லின் இறந்து விட்டதாகவும் வேலைக்காரி சொல்கிறார். ஆனால் சன்னல் வெளியே இருந்து அல்ல உள்ளே இருந்து உடைக்கப்பட்டுள்ளது.

இத்தனை சந்தேகம் இருந்தும் தற்கொலை என வழக்கு மூடப்படுகிறது.

கொலைக்கு காரணங்கள்...

ஜான் கென்னடியோடு இருந்த நெருக்கத்தில் மெர்லின் எதையோ கண்டு பிடித்திருக்கிறார். அதோடு அதை வெளியில் சொல்ல முயற்சித்திருக்கிறார்.

ஜான் கென்னடியும் மனம் மாறி இலுமினாட்டிகளை பற்றி பொது வெளியில் பேசி கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது...

மாலை வணக்கம் மக்களே...

நீதித்துறை கலாட்டா...

மக்கள் விரோத திருட்டு திமுக ஸ்டாலின் கொடுக்கும் விடியல்...

திருட்டு திராவிடம்...

 


ஆங்கிலேயரின் கொற்றம் 1947ல் இத் துணைக் கண்டத்திலிருந்து அகன்ற போது, பிராமண மேலாதிக்கம் கோலோச்சியது..

ஆங்கிலேயருக்கு எப்படி இத் துணைக் கண்டத்தில் மண்ணுரிமை இல்லை என்பதே நெருடலற்ற உண்மை.

கன்னடருக்கும், துளுவருக்கும், தெலுங்கருக்கும், கசுமீரியருக்கும், பஞ்சாபியருக்கும், அசாமியருக்கும், மலையாளிகளுக்கும், தமிழர்களுக்கும் இதுபோன்ற இன்னபிற இனங்களுக்கும் இத்துனைக்கண்டத்தில் மண் உண்டு. மன்னுரிமையுண்டு.

பிராமணருக்கு ஏது மண்? தேசம்? நாடு? மண்ணுரிமை?

எனவே, இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது...

தேசிய மாயை திணிக்கப்பட்டது..

ஒற்றைத் தேசியம் என்கிற கோட்பாடு சட்டப் பாதுகாப்புப் பெற்றது. ஆக, இந்த இந்தியச் சேற்றுக்குள் பல்வேறு தேசிய இனங்கள் சிக்கிச் சின்னா பின்னமாயின.

ஆனால், எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

மராத்தியரும், பீகாரியரும், காசுமீரியரும், பஞ்சாபியரும், அசாமியரும் கிளர்ந்தெழுந்து போராடுகின்றனர்.

மலையாளிகளும் தெலுங்கரும் கன்னடரும் கமுக்கமான வேறுபல வழிகளில் தங்களது ஆளுமையைத் திணிக்கின்றனர்..

முட்டாள் தமிழா நீ மட்டும் தான் திராவிடப் போர்வையில் அடிமையாய் வாழ்கிறாய்...

பாஜக மோடி யின் பித்தலாட்டம்...

சிங்கிளாக நிம்மதியாக வாழ்வோம்...