25/07/2021

தொப்பையை குறைக்கும் அன்னாசி...

 


வயிற்றில் தொப்பை மட்டும் குறைய அடம்பிடிக்கிறதா?

இதனை முயற்சி செய்து பாருங்கள்...

ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரினை எடுத்து, அதில் ஒரு அன்னாசிப் பழத்தை துண்டுகளாக்கி போடுங்கள்.

கூடவே ஓமப் பொடி 4 ஸ்பூன் போட்டு நன்றாக கலந்து, கொதிக்க விடுங்கள்.

நன்றாக அன்னாசி வெந்ததும் அடுப்பை அணைத்து அந்த நீரினை இரவு முழுவதும் அப்படியே விடுங்கள்.

காலை அந்த நீரினை வடிகட்டி குடிக்க வேண்டும்.

இவ்வாறு 10 நாட்கள் செய்தால், தொப்பை குறைந்து ஸ்லிம்மாகி விடும்...

துப்பாக்கி கேட்குதோ துப்பாக்கி...

 


கணவன் vs மனைவி கலாட்டா...

 


இறந்துவிட்டான் சேகர்.....

ஆமாங்க நாம எதுக்கெடுத்தாலும் செத்தான்டா சேகரு செத்தான்டா சேகருனு சொல்வோமே அந்த சேகரு தான்.....

இறந்தபின் சொர்க்கத்தின் வாசலுக்கு வந்த சேகர் சொர்க்கத்தின் கேட் அருகே சித்ரகுப்தனை பார்த்தான்.

சித்ரகுப்தன் : சொர்க்கத்திற்குள் போகணும்னா நீங்க ஒரு வார்த்தைக்கு spelling சொல்லணும்.

சேகர் : சாமி... என்ன வார்த்தைங்க ?

சித்ரகுப்தன் : லவ்

சேகர் : L O V E

சித்ரகுப்தன்: சரியான விடை உள்ளே வாங்க.

சேகரையும் கூட்டிக்கொண்டு உள்ளே போகும்போது சித்ரகுப்தனின் போன் ரிங் அடித்தது?..

சித்ரகுப்தன் : கடவுள் என்ன ஏதோவொரு காரியத்திற்காக அர்ஜென்டா கூப்டுகிறார்.. .நான் திரும்பிவரும் வரை நீ இந்த கேட்டுக்கு காவல் நிற்க வேண்டும்..

சேகர் : சரிங்க சாமி...

சித்ரகுப்தன் : நான் திரும்பி வருவதற்குள் யாராவது வந்தால் நீ இதே கேள்வி அவங்ககிட்ட கேளு. கரெக்டா ஸ்பெல்லிங் சொல்லிட்டாங்கனா அவங்கள நீ சொர்க்கத்துக்குள்ள அனுப்பிவிடு. தவறாக கூறினால் நீ அவங்களுக்கு அடுத்த கேட் போகச்சொல்லு. அது நரகத்துக்கு போற கேட்.. நீ பயப்படாத அங்க போனவங்க மறுபடியும் திரும்பி வரமாட்டாங்க. கேட்கிட்ட போனதுமே அவங்க நரகத்துல விழுந்திருப்பாங்க... இதைக்கேட்டதும் சேகர் நடுங்கிப் போயிட்டான்....

சேகர் : சரிங்க சாமி...

சித்ரகுப்தன் போன கொஞ்ச நேரத்துல ஒரு பெண் அங்கு வருவதை சேகர் பார்த்தான். 

சேகர் அதிர்ச்சி அடைந்தான்.....

காரணம் அது சேகரின் மனைவி...

சேகர்: நீ எப்படி இங்க வந்த ? 

மனைவி : அதாங்க... உங்க பிணத்த எரிச்சிட்டு வீட்டுக்கு வர்ற வழியில என்ன ஒரு பஸ் இடிச்சிட்டு. பின்ன நான் பார்க்கிறது இந்த இடந்தான். சொர்க்கத்திற்குள் ஓடிவந்து நுழையப்பார்த்த மனைவியை தடுத்து நிறுத்தி சேகர் சொன்னான்..

நில் நில் இங்கவுள்ள சட்டப்படி நீ சொர்க்கத்துக்கு போகணும்னா ஒரு வார்த்தைக்கு SPELLING சொல்லணும் . 

கரெக்டா spelling சொன்னா மட்டும் தான் சொர்க்கத்துக்குள்ள போக முடியும் . இல்லைனா அடுத்த கேட் வழியா நீ நரகத்துக்குத்தான் போகணும்.

மனைவி : என்ன வார்த்தை ?

சேகர் : செக்கோஸ்லோவாகியா.

இங்க வந்தும் என் உயிர எடுக்க பார்குற.. நரகத்துக்கு போய் சாவுடி...

😂😂😂😂😂

குட்கா பதுக்கிய பாஜக நிர்வாகி பிரகாஷ்...

 


தமிழரும் மதங்களும்...

 



தமிழர்கள் இசுலாமியர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.

தமிழர்கள் கிறித்துவர் ஆக்கப்பட்டனர் என்பதை ஏற்கும் கூட்டம்.

தமிழர் இன்னும் பல மதங்களுக்கு மாற்றப்பட்டதை ஏற்கும் கூட்டம்.

தமிழர் இந்துவாக்கப்பட்டதை ஏற்க மறுக்கிறது.

காரணம் அதில் இருக்கும் வழிபாட்டு/பண்பாட்டு முறைகள்.

ஒன்றை தமிழர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் மதங்களில் இனங்களில் மொழிகளில் எல்லாவற்றிலும் தமிழ்/தமிழர் தாக்கம் இருக்கும்.

காரணம் தமிழ் தான் முதன் மொழி தமிழர் தான் மூத்த மாந்த இனம்.

இசுலாம் கிறித்து இன்னும் பிற மதங்கள் வேறு நிலப்பரப்பில் இருந்து தமிழர் நிலப்பரப்பினுள் நுழைந்து தமிழரை மதமாற்றம் செய்தது.

ஆனால் இந்து என்று இன்று அழைக்கப்படும் ஆரிய கோட்பாட்டின் கருத்தியல் மதம், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, மொழி, கலை போன்றவற்றை நம் நிலப்பரப்பில் இருந்து கொண்டே, அதை களவாடி (திருடி) பின் திரித்து (ஆரிய கோட்பாடை கலந்து) நம்மிடம் திணிக்கப்பட்டது.

எனவேதான் தமிழர் நாம் இயல்பாகவே தொன்றுதொட்டே நம்மை இந்துக்கள் என்று எண்ணி ஏமாந்து வாழ்கிறோம்.

இதையெல்லாம் அறிந்து தெளிந்து எடுத்துரைத்தால், தமிழர்களே அதற்கு எதிராக நிற்பது, 1800 ஆண்டுக்கும் மேல் அடிமைபட்டு, அடிமைக்கும் அடிமையாகிப் போன நிலை தந்த அறியாமையே.

என் பாட்டன் சொன்னார் என் அப்பன் சொன்னார் என்று நான் மாற மாட்டேன் நான் இப்படித்தான் வாழ்வேன் என்னும் சில வாதங்கள் வேதனைக்குரிய ஒன்று.

நம் பாட்டனும் அப்பனும் அறியாத வரலாற்றை நாம் மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து தெளி என் தமிழினமே.

தொன்றுதொட்டு வந்ததை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று மடமையில் விழுந்து உன் இனம் அழிய நீயே வழிகாட்டாதே.

மலேசிய வரலாறுபடி 200 ஆண்டுக்கு முன் அடிமையாய் இந்த நாட்டுக்கு வந்தோம் என்கிறான். எனவே நான் அடிமையாய் வந்தேன் அடிமையாய் தான் இருப்பேன் என்றால் அது சரியா?

200 ஆண்டுதானா உன் வரலாறு?

உன் பாண்டிய சேர சோழன் காலத்தில் நீ உலகை ஆண்டவனா அடிமையா?

2000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த வள்ளுவன்.

6000 ஆண்டுக்கு முன் வாழ்ந்த காப்பியன்.

இவர்கள் தமிழரா இந்துவா?

இதற்கு பதிலுண்டா உன்னிடம்..

புரிந்துகொள், நீ 50,000 ஆண்டுக்கும் மூத்த நீண்ட நெடிய வரலாறு கொண்ட மாபெரும்  தமிழர் எனும் தேசிய இனம்.

இனியும் நீ எழாவிட்டால்..

எழு.. மதத்தை தூரப்போடு
குலத்தில் ஏற்றதாழ்வை தூக்கிப்போடு..

இனம் மீள விடுதலை வெல்ல..

உன் களப் பணியை
செய்.... அல்லது செத்துமடி..

தமிழர் வெல்வது உறுதி...

பாஜக மோடியின் வரி கொள்ளையை காரி துப்பும் டெஸ்லா...

 


டாக்டர் Vs மீ...

 


டாக்டர் : தம்பி ஊசி போட்டது எப்படி இருக்கு.?

மீ : ஓரளவு சுமார் தான்.. அவ்வளவு நல்ல பிகர் னு.. சொல்ல முடியாது டாக்டர் . 🤣

டாக்டர் : 😳😳

கன்னட ஈ.வெ. ராமசாமி எனும் பெரியார் என்பது பாஜக மோடி போன்ற ஒரு மாயை விளம்பரம் மட்டும் தான்..

 


என்றைக்காவது பெரியார் இல்லை என்றால்  இங்கே இருந்த தெலுங்கர்கள் படித்தே இருக்க முடியாது என்று எவனாவது பேசிருக்கானா ?

என்றைக்காவது பெரியார் இல்லை என்றால் கருணா பொட்டு கட்டும் தொழில் தான் பார்த்திருக்கனும் என்று எவனாவது பேசிருப்பானா ?

ஆனால் தமிழனுக்கு மட்டும் ஏண்டா பெரியார் இல்லை என்றால் தமிழன் ஜட்டியே போட்டிருக்க முடியாது என்று பேசுரிங்க .... பரப்புரிங்க ...

திருட்டு திராவிடம்...

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது...

 


சதிகாரியே...

 



உனக்கென்ன நீ சுகமாக 
வேறொருவனுடன் 
உன் திருமண வாழ்க்கையை 
தொடங்கி ஒரு தாயாகவும் மாறி விட்டாய்... 

நான் விசாரித்ததில்...
உன் குடும்பத்து பெண்களுக்கு
காதல் என்பது ஒரு
பொழுதுபோக்கு விளையாட்டாமே...

என்னுயிர் நண்பர்களே...

நீங்கள் என்னை இனி பார்பதாக
இருந்தால்...

அவளை நான் முதன் முதலில்
சந்தித்த பேருந்து நிலையத்திலோ...

அவள் தினந்தோறும் வந்து செல்லும்
இரயில் நிலையத்திலோ...

அவளுக்கு குங்குமமிட்ட
கோவிலிலோ...

அவள் எனக்கு முதன்முதலில்
முத்தமிட்ட ஆற்று பாதையிலோ...

அவள் தினந்தோறும் பூ
வாங்கும் அந்த அக்காவிடமோ...

எங்காவது நான் இருப்பேன்...

இல்லை என்றால்...

நான் இறந்திருப்பேன்...

இறந்த சுவடுகள் கூட இல்லாமல்...

மீ Vs பொண்ணுங்க...

பொண்ணு : ஏன்னா இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க...

மீ : குந்தாணிகளா... எல்லாரும் அண்ணா அண்ணானு கூப்பிட்டா யாரடி கரைட் பண்ணி கல்யாணம் பண்ண முடியும்...

பொண்ணு : 😳😁

அதிமுக ராஜேந்திர பாலாஜியின் ஆவின் ஊழல்...

 


அதிமுக ஊழல் மன்னன் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலாட்டா...

 


ஆய்த எழுத்து...

 


ஃ - ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும்.

ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது.

பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டதிலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே.

சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.

ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்...

என் கல்லறையிலும் நீ தான்...

 




நான் போகும் முன் 
உனக்கு ஒரு காதல் கடிதம்...

படித்து முடித்து பதில் அனுப்பு ...

என் முகவரிக்கு அல்ல ...

முகவரில்லா என் நரக உலகத்திற்கு...

ஆம்.! நான் அங்கு தான் 
வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்...

உன்னை பிரிந்த நாள் முதல்...

அங்கும் உன்னைத் தான்
நினைத்து கொண்டு இருக்கிறேன்...

உடல் நலம் காக்கும் பச்சிலை காட்டுச்சுரை...

 


இதனை பேய்ச்சுரை அல்லது காட்டுசுரை எனவும் அழைப்பர்..

காட்டுச்சுரை (அ) பேய்ச்சுரை கசப்பாக இருக்கும். மருத்துவத்துக்கு இவற்றின் இலை, கொடி, காய், விதை என அனைத்தும் பயன்படுகிறது. இந்த பேய்ய்சுரையின் மருத்துவக் குணங்கள் என்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

எவ்வளவு கடுமையான விஷக்கடியாக இருந்தாலும் இது விஷத்தை முறித்து துரித குணத்தை உண்டாக்கிவிடும்.

பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு ளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும்.

சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான் , ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்து விடலாம்.

கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியத்தான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும்.

நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரை அரைத்து உள்ளுக்குக் கொடுத்துவிட வேண்டும். உடன் விஷ் முறிவு ஏற்பட்டு குணம் தெரியும். விஷக்கடிக்கு உள்ளானவரை விஷம் முறிவு ஏற்பட்டு சில நாட்கள் வரை பத்திய உணவு மேற்கொள்ளச் செய்ய வேண்டும்...

விவசாயிகளை குண்டர்கள் என்று அழைத்த பாஜக அமைச்சர் மினாட்சி லேகி...

 


அதிமுக வளர்மதி கலாட்டா...

 


திருட்டு திராவிடம்...

 


நாயுடு ஹால்.

அஹர்வால் கார்மெண்ட்ஸ்.

டாக்டர் ரெட்டிஸ்.

சேட்டு கடை.

நாயர்  டீ கடை,

பட்டேல் எக்யூப்மெண்ட்ஸ்.

இப்படி வந்தேறிகள்  சாதி அடையாளத்தோடு. வியாபாரம் செய்யலாம். அது பகுத்தறிவு...

அதையே மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொரும் தங்கள் உரிமை, மற்றும் அரசியல்  அதிகாரம்  வேண்டி போராடினால், அதற்கு சாதி சாயம் பூசிட வேண்டியது.

திராவிடத்தின் பல்பறிவு எது  என்று தமிழர்கள் தெரிந்து வைத்து  கொண்டார்கள்..

எனவே திராவிடத்தை வேட்டையாடும் நேரம் இது.

ஆகவே தமிழர்கள் அனைவரும்  ஒன்று  கூடுவது  காலத்தின்  கட்டாயம்...

போங்கடா போய் வேலைய பாருங்க...


யாமினி மாதிரி பொண்ணு....ஜணனி மாதிரி பொண்ணு.. மாரியம்மா மாதிரி ஒரு பொண்ணு வேணும்.. இப்போ கேட்ப...

கல்யாண வயசு வந்துட்டா கிடைக்கிற பொண்ண மூடிட்டு கல்யாணம் பண்ணிப்ப...

சென்னைக்காரன் டா...

 


நள்ளிரவு நேரம்... கடலில் ஒரு படகு போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று ஊர் நபர்கள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்....

1. சென்னை

2. திருவண்ணாமலை

3. திருவாரூர்

திடீரென்று ஒருபேய் படகில் வந்து குதித்தது. மூன்று பெரும் நடுங்கி போனார்கள். பேய் தன் கோரமான பல் வரிசையை காட்டி சிரித்தது.

உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன் என்றது. மூன்று பேரும் தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள பேயிடம் கெஞ்சினார்கள். 

ஆனால் பேய் ஒரு நிபந்தனை விதித்தது. உங்களில் ஒருவனாவது புத்திசாலியாக இருந்தால் உயிர் பிச்சை கொடுப்பேன்

அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை. நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய் கடலில் எதையாவது தூக்கி போட வேண்டும். அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள் தோற்று போனதாய் அர்த்தம்.

மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்...

திருவாரூர் காரன் தன் கையில் போட்டிருந்த மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான். பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி எடுத்து வந்தது.  

திருவண்ணாமலை காரன் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய் அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து கொடுத்தது.

பேய் சிரித்தது.....

இரண்டு பேர் தோற்று விட்டார்கள். இனி மீதி இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?

உடனே சென்னைக் காரன் தன்னிடம் இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து, அந்த கடலில் கொட்டி விட்டு...

இந்த தண்ணீரை கொண்டு வா  என்றான்.... பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.

நீதி: இந்த கதையின் நீதி என்னவென்றால் பேய் க்கே தண்ணி காட்டுபவர்கள் சென்னைக்காரங்க  மட்டும் தான்...

யாருகிட்ட சென்னைக் காரன் டா...

இதுவாடா வாழ்க்கை த்தூ மானங்கெட்ட மனிதர்களே 🥲

 


அதிகம் பகிருங்கள்...

 


நம்ப முடியாத மருத்துவ உண்மைகள்...