09/01/2021

சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி...

எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை ஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் சிறந்ததாகும்.

பயிற்சியும் செய்முறையும்...

மேற்படி படத்தில் இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் தரையில் எட்டு ஒன்றுவரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு முகமாக  வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து “5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும். நடக்கும் பொழுது மிகவும் வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் இயல்பாக நடக்க வேண்டும்.

தினமும் காலையும் மாலையும் 15 – 30 நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல முடியாதவர்கள், வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.

நடைப்பயிற்சி முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும்.

இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் உள்ளிழுக்கப்பட்ட முழு மூச்சுக் காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது கரைந்து இறங்குவதை உணரலாம்.

பலன்கள் இந்த பயிற்சியை காலை மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக குறையும். முதுமை இளமையாகும்.. சர்க்கரை வியாதி குறைந்து முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, மலச்சிக்கல் தீரும். முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

கண்பார்வை அதிகரிக்கும், ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் புள்ளி(Point) அதிகமாகாமல் பாதுகாக்கப்படுகிறது. செவிகளின் கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த பயிற்சியைசெய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் குணமாகும். அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது.

இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத வெடிப்பு, வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன. முதியோரும், நடக்க இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து பயன் அடையலாம். தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும்.

உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய நோய், சுவாசகாசம் (Asthma), கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, மூட்டுவலி, முதுகுவலி, மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல முறையில் பயன்பெற, இந்த பயிற்சியை இடை விடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்...

நீங்கள் ஒரு நவீன அடிமை...

 பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் அவர்கள் கணக்கில் வரவேண்டும்...

குழந்தைகள் வீட்டில் பிறப்பது/பிரசவிப்பது தண்டைனைக்குறிய கடும் குற்றமாகும்.

குழந்தை வயிற்றில் வளர்கிறபோது எந்த விதமான சோதனைகளுக்கும் உடன்படவேண்டும்.

குழந்தை அங்கவீனமாக பிறக்கும் காரணம் அந்த ஊசிகளோ மருந்துகளோ  இல்லை நீங்கள் சொந்தத்துக்குள் திருமனம் செய்ததே என்பார்கள்.

குழந்தை ஒரு வேளை வீட்டில் பிறந்தால் உடனேயே  தொப்புள்கொடி யை அரசமருத்துவரிடம் ஒப்படைக்க வேண்டும் உடனே தடுப்பூசி என்கிற நஞ்சை உடலில் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

மறுத்தால் அந்த குழந்தை பிறக்கவே இல்லை இந்த சமூகத்தில் வாழ்கிற தகுதியை இழக்கும்.

இவை நடக்கப்போகிறவை இல்லை நடந்து கொண்டிருப்பவை.

கொஞ்சம் கொஞ்சமா வருவார்கள்...

வீட்டில் நாட்டு விதைகள் வைத்திருப்பது தேசத்துரோகம் ஆகும்.

இயற்கை முறையில் உழவு என்கிற பேச்சை எடுத்தால் நிலம் பறிக்கப்படும்/அழித்து ஒழிக்கப்படும்.

நாட்டு நாய்கள் வீட்டில் குட்டி போடுவது/கருத்தடை செய்யாமல் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

ஆடு மாடு கோழி தூய நாட்டு இனங்களை வீட்டில் வளர்ப்பது/பாதுகாப்பது தேசத்துரோகம் ஆகும்.

உங்களுக்கு தொலைக்காட்சியில் பிக்பாஸ்/போன்ற சுவாரசியமான நிகழ்ச்சிகள் சினிமாக்கள் காட்டுவார்கள் சில ரொட்டித்துண்டுகள் போடுவார்கள். அதை திண்னுட்டு மூடிட்டு இருக்கனும்..

நடப்பவற்றை எதிர்த்து பேசினால் ஏன் முகநூலில் பதிவிட்டால் கூட கைது செய்து சிறையில் அடைப்பார்கள்.

உடல் பலமற்ற பொருளாதார பலவீனமான அறிவுக்குருடர்களை தவிர இங்கு யாரும் வாழ்வது அரிதாகும்.

மிக மிக மிக வேகமாக உங்கள் வாழிடங்களை இழப்பீர்கள்.

நாடோடிகள் போல உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடுவீர்கள்.

இப்படி அடுக்கி கொண்டே போகலாம்...

திருட்டு திமுகவும்.. நமக்கு நாமே நாடகமும்...

 


கொரோனா தடுப்பூசி எச்சரிக்கை மக்களே...

 


தமிழகத்தை தமிழன் ஒருவன் மட்டுமே ஆள வேண்டும் என நினைப்பவன் தமிழன்...

நம் இனம் இழந்த நிலங்களை மீட்க வேண்டும் என நினைப்பவன் தமிழன்..

ஈழ நாட்டை அடைந்தே தீர வேண்டும் என்பதை உயிர் மூச்சென கொள்பவன் தமிழன்..

சாதிகள் பல இருப்பினும் அதில் ஏற்றத்தாழ்வு பார்க்காது.. அண்ணன் தம்பியாய் ஒரு தாய் பிள்ளையாய் சக தமிழனை பார்ப்பவன் தமிழன்..

நாம் யாரால் வீழ்ந்தோம் இனி எப்படி எழுவது என்பதை சிந்தித்து செயல்பட நினைப்பவன் தமிழன்...

பாஜக தெலுங்கர் முருகன் கலாட்டா...

 


தனது முன்னாள் மனைவியிடம் செருப்படி வாங்கிய‌ இன்றைய போலி பெண் உரிமை போராளி கன்னட பிராமண கமல்...

 


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...

தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.. மலையாளிகள் கொண்டாடும் அரிசி..

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால்தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு... என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, ''மட்ட அரிசி போடு...'' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.

நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).

இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்!

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன

தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் 'லோவாசு(ஸ்)டேடின்' (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

'சிவப்பு பூஞ்சண அரிசி' (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...

திருட்டு திமுகவும்... நமக்கு நாமே நாடகமும்...

 


திருட்டு திமுக தெலுங்கன் உதயநிதி பிராடு...

 


வயிற்று வலியை குணப்படுத்தும் மாதுளை...


கோடைகாலத்தில் உடல் உஷ்ணம், சோர்வு, மயக்கம், நீர்வற்றிபோதல், சிறுநீர்தாரையில் எரிச்சல் போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளை தீர்க்க மாதுளையை பயன்படுத்தி உடல் உஷ்ணத்தை போக்கும் சர்பத் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாதுளை, பனங்கற்கண்டு, எலுமிச்சை. பனங்கற்கண்டை சாறாக எடுத்து பாகுபதத்தில் கொதிக்க வைக்கவும். இதனுடன் மாதுளை சாறு, எலுமிச்சை சாறு சேர்க்கவும். ஆறவைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். தேவையானபோது, இதில் நீர்விட்டு குடித்துவர கோடைகாலத்தில் உடல் உஷ்ணம் தணியும். பித்தம் சமன்படும். குழந்தை இன்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும்.

மாதுளை உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியது. நோய்களை தடுக்கவல்லது. குளிர்ச்சி தரக்கூடியது. மாதுளையின் தோலை பயன்படுத்தி வயிற்று வலி, வயிற்று கடுப்பை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். மாதுளையின் மெல்லிய தோலை எடுக்கவும். இதில் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்று வலி, சீதபேதி குணமாகும்.

தாமரை பூவை பயன்படுத்தி வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தாமரை பூ இதழை பசையாக அரைத்து, அதை பெரிய நெல்லிக்காய் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சந்தனப் பொடி, பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர உடல் உஷ்ணம் தணியும். வயிற்று புண் ஆறும். வயிற்று வலி குணமாகும். செரிமானத்தை தூண்டும். உடல் உஷ்ணம், சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், காய்ச்சல், வயிற்றுபோக்கு ஆகியவற்றுக்கு தாமரை இதழ் மருந்தாகிறது.

ஜவ்வரிசியை பயன்படுத்தி உடல் உஷ்ணம், வயிற்று வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி, வரமிளகாய், உப்பு, தயிர், நல்லெண்ணெய். ஜவ்வரிசியை லேசாக வறுத்து வெந்நீர் விட்டு சுமார் 5 மணி நேரம் ஊற வைக்கவும். ஜவ்வரிசியுடன் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து எடுத்து வைக்கவும். பாத்திரத்தில் நல்லெண்ணெய், கடுகு, வரமிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

இதை ஜவரிசி, தயிர் கலவையில் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறைந்து, குளிர்ச்சி அடையும். வயிற்று வலி குணமாகும். மரவள்ளி கிழங்கு வகையை சேர்ந்தது ஜவ்வரிசி. இது, குடலுக்கு நல்ல இயக்கத்தை கொடுக்கிறது. குளிர்ச்சி தரக்கூடியது. வயிற்று கடுப்பை தணிப்பதுடன், வயிற்றுப்போக்கை சரி செய்கிறது...

திமுக தெலுங்கர்கள் கலாட்டா...

 


அதிமுக ஆட்சியில் தொடரும் பாலியல் வன்கொடுமைகள்...

 


தமிழ்த் தாய் வாழ்த்தை நோண்டிக் கிளறிய திராவிட வந்தேறிகள்...

 


எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே...

பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்...

எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்...

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்

உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே..

ஒன்றுபல வாயிடினும்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்..

சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே...

மேற்காணும் வரிகள் ஆரியம் திராவிடம் இரண்டையும் விட தமிழின் பழைமையை கூறுவதால் அதையே வெட்டி ஒட்டிவிட்ட கொடியவர்கள் இவ்வந்தேறிகள்.

நம் தாய்மொழியாம் தமிழைப் புகழ்ந்து பாடும் நமது நாட்டுப் பண் (தேசிய கீதம்).

அதையே தமது வசதிக்காகத் திருத்தி அதை நம் வாயாலேயே பாட வைத்து விட்டனர்.. இந்த திராவிட வந்தேறி..

நாமும் வெட்கமின்றிப் பாடி நாம் எவ்வளவு இழிந்த இனம் என்று நிறுவி வருகிறோம்.

தமிழ் அன்னைக்கு நாம் செய்கிற வன்கொடுமை இது...

திமுக தெலுங்கர்களுக்கு மன்னிப்பே கிடையாது...

 


பாஜக மோடியும்... டிஜிட்டல் இந்தியா அழிவும்...

 


தமிழ்ச் சங்கங்கள்...

 


மூன்று சங்கங்கள் வைத்து முத்தமிழை வளர்த்தனர், பாண்டிய மன்னர் என்ற செய்தி பரம்பரை பரம்பரையாகச் சொல்லப்பட்டு வருகிறது. முச்சங்கங்கள் பற்றி ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளனர். அவர்களுள் முச்சங்கம் பற்றி விரிவான விளக்கம் தருபவர், இறையனார் களவியலுரையாசிரியர் நக்கீரர் ஆவார்.

தலைச்சங்கம்...

தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இருந்தது.  சங்கம் நிறுவப்பட்ட இடம் கடல் கொண்ட மதுரை என்பர். அதில் தலைச்சங்கமிருந்தார், அகத்தியனாரும், திரிபுரம் எரித்த சிவபெருமானும், குன்றெறிந்த குமரவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் 549 பேர் என்பர். அவர்கள் உட்பட  4449 புலவர்கள் இதில் இருந்தனர்.

நூல்கள்...

அவர்களால் பாடப்பட்ட நூல்கள் ஏராளம். பரிபாடல், முதுநாரைய, முதுகுருகு, களரியாவிரை என பல நூல்கள் இச்சங்க காலத்தில் எழுதப்பட்டன. இதன் காலம் 4440 என்பர்.

இடைச்சங்கம்...

இடைச்சங்கம் இருந்த இடம் கபாடபுரமாகும். இடைச்சங்கத்தில்  உறுப்பினர்களாக இருந்தவர்கள் அகத்தியர், தொல்காப்பியர், இருந்தையூர்க் கருங்கோழி, மோசி, வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன், திரையன் மாறன், துவரைக்கோன், கிரந்தை போன்றோர் என 59 ஆவர். இதன் காலம் 3700 என்பர்.

நூல்கள்...

அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசை நுணுக்கம், கலி, குருகு, வெண்டாழி, வியாழமாலை அகவல் போன்ற நூல்கள் அச்சங்கத்தில் எழுதப்பட்டன.

கடைச்சங்கம்...

கடைச்சங்கம் இருந்த இடம் வட மதுரை. இதன் காலம் 9990 ஆகும். இதில் 49 பேர் உறுப்பினராக இருந்தனர். இதன் உறுப்பினர்களில் சிலர் சிறு மேதாவியர், சேந்தம் பூதனார், அறிவுடை அரனார், பெருங்குன்றூர்க் கிழார், இளந்திருமாறன், மதுரை ஆசிரியர் நல்லந்துவனார், மருதனின் நாகனார், கணக்காயனார், மகனார் நக்கீரனார் போன்றோர்.

நூல்கள்...

அகத்தியம் தொல்காப்பியம், நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை போன்ற நூல்கள் இச்சங்கத்தில் எழுதப்பட்ட நூல்களாகும்.

மேற்கூறியவற்றை பார்க்கும் போது 197 அரசர்கள் காலத்தில் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் மூன்று சங்கங்களும் இயங்கின என்று அறிகின்றோம். சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் பாண்டிய நாட்டுச் செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயர் வீட்டு ஏட்டுச் செய்தியும் முச்சங்கங்கள் பற்றி மொழிகின்றன. அவையிரண்டும் இறையனார் களவியரலின் நக்கீரருரையைப் பின்பற்றுவன ஆகும்...

Robbin hood உண்மைகள்...

 


தடுப்பூசி எச்சரிக்கை...

 


வண்ண மருத்துவம் எனும் கிரோமோதெரபி...

நிறங்கள் மூலம் சிகிச்சை....

தொழில்நுட்பம் வளர வளர நோய்களும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் மருத்துவமனைகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. 

நோய்க்கு சிகிச்சை என்றால் நமக்கு தெரிந்தது ஆங்கில மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி என்று பல முறைகள் உள்ளன. 

ஆனால் நிறங்களைக் கொண்டு பார்க்கப்படும் ஒரு மருத்துவமும் இருக்கிறது. இதற்கு “கிரோமோதெரபி” என்று பெயர்.

கிரோமோதெரபி... 

இதுவொரு மாற்று மருத்துவ முறை ஆகும். ஒளியில் இருந்து பெறக்கூடிய வண்ணங்களை வைத்து வைத்தியம் செய்வது ஒரு முறை. 

தனியே இருக்கிற வண்ணங்களை வைத்து செய்வது இன்னொரு முறை. 

ஒவ்வோர் உயிரும் ஒளியில் ஏற்படும் மாற்றங்களால் பாதிப்புக்கு உள்ளாகும். 

நிற மருத்துவத்தின்படி மனித உடல் வண்ணங்களால் தூண்டப்படுகிறது. 

உடலின் ஒவ்வொரு பகுதியும் முறையாக இயங்க வண்ணங்கள் காரணமாக இருக்கின்றன. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நிறம் உண்டு.

நம் முன்னோரின் சிறப்பு...

இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது முன்னோர்கள் அறிவித்திருந்தார்கள் என்கின்ற போதும் அறிவியல் முறையில் எந்த நிறம் உடலின் எந்த பகுதியின் நோயை போக்கப் பயன்படும் என்பது தெரியாமல் இருந்தது. 

2 வண்ணங்களை ஒன்று சேர்த்து புதிதாக ஒரு வண்ணம் எப்படி தயாரிப்பது என்பதை அறியாததால் அடிப்படை நிறங்களான சிவப்பு, நீலம், மஞ்சள்,  ஆகியவற்றையே அதிகம் பயன்படுத்தினார்கள். 

கி.பி 910-ல் அவிசென்னா என்பவர் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு நிறத்தைப் பட்டியலிட்டார். உடலின் நிறம் மாறுபட்டால் அது நோய்க்கான அறிகுறி என்று அறிவித்தார்.

உறுப்புகளை காக்கும் நிறங்கள்...

1876-ல் பிளிசாண்டன் என்பவர் நீல நிறத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டு வலி, காயம், எரிச்சல் போன்ற உபாதைகளுக்கு தீர்வு கண்டார். 

அதன்பிறகு பல மருத்துவர்கள் பல்வேறு ஆய்வுகள் செய்து நிற மருத்துவத்தை மேம்படுத்தினர். 

சிவப்பு நிறம் ரத்த ஓட்டத்தையும், நீல நிறம் தொண்டைப்பகுதியையும், ஆரஞ்சு நிறம் நுரையீரலையும், இண்டிகா நிறம் சருமத்தையும், ஊதா நிறம் தலைப்பகுதியையும் காப்பதாக இந்த மருத்தவமுறை சொல்கிறது. 

“டிஸ்லெக்சியா”  போன்ற கற்றல் குறையாடு உள்ளவர்களுக்கு நிற மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முடியும் என்கிறார்கள்.

ஆனால் நிற மருத்துவத்தைப் பற்றி கற்றவர்கள் மிக குறைவாகவே இருக்கிறார்கள்.  இதனை  அரைகுறையாக தெரிந்து கொண்டு எதையாவது செய்தால் அதன் பின்விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்...

குறிப்பு : நம் சித்தர்கள் இம்முறையை பயன்படுத்தி இருக்கிறார்கள்...

நொச்சி இலைகளின் மருத்துவக் குணங்கள்...

சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது

நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள் இத்தாவரத்தில் லைனோலியிக், ஒலியிக், பால்மிடிக் போன்ற கரிம அமிலங்கள், கரோட்டின், வைட்டமின் சி ஈரிடாய்டு குளுகோசைடு, குக்குபின், நெகுண்டோசைடு, நிசிண்டாசைடு உண்டு. காசநோய் புண்களை குணப்படுத்தும் இலைகள் உடல் உறுப்புகளின் செயலியல் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தி சரி செய்ய வல்லது. பால்வினை நோய்களை குணப்படுத்துகிறது.

நோய்க்கிருமிகளை ஒழிக்க வல்லது. மேல்பூச்சாக பெரிதும் பயன்படுகிறது. வீக்கம் மற்றும் மூட்டுவலி போக்க உதவும். மூட்டுவலி உள்ளவர்கள் நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது.

இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது. மூட்டுவலிக்கு மருந்து முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

குடல்பூச்சிகளுக்கு எதிரானது வேர் சிறுநீர் போக்கு தூண்டுவி, சளி அகற்றும்.காய்ச்சல் போக்குவி, வலுவேற்றும். கட்டிகள் மற்றும் குடல்வலி, பசியின்மை, பெருவியாதி ஆகியவற்றில் மருந்தாக உதவுகிறது. குடல் பூச்சிகளுக்கு எதிரான செயல்திறன் கொண்டது.

வேர்பட்டையில் இருந்து தயாரிக்கப்பட்ட சாராயத் தயாரிப்பு மூட்டுவலி மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சலை போக்க வல்லது. கல்லீரல் நோய்களுக்கு மருந்து மலர்கள் குளிர்ச்சி தரும் தன்மை கொண்டது. காலரா, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் கல்லீரல் நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. விதைகளும் குளிர்ச்சி தருபவை, தோல்வியாதி மற்றும் பெருவியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. கனிகள் நரம்புகளுக்கு வலுவேற்றியாக உதவுகின்றன. காய்ந்தவை கிருமி நாசினியாகச் செயல்படுகின்றன. நீர் கோர்வை போக்கக் கூடியவை. மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய உதவுகிறது...

எகிப்த்தை ஆண்ட தமிழன்...

 


எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC).

இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக்கூறிக் கொண்டார் .

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்ச்சிக்காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman) ..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரனங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

குல தெய்வ கோயிலில் பலியை நிறுத்தினால் சர்வ நாசம்...

சிவ ஆகமங்களில் சிவபெருமான் கூறும் அம்பாள் உபதேசித்த யாமளம், மாத்ரு தந்திரம் பலி பூஜை முறைகள் என்ன ?

திருமூலர் திருமந்திரத்தில் சிவாகமத்தோடு சேர்த்துக் கூறப்படும் யாமள ஆகமத்தில் அம்பாள் சிவபெருமானிடம் என்ன பேசுகிறார் ?

அனைத்து தெய்வங்களுக்கும் ஏதோ ஒருவித பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இதற்காகதான் எல்லா கோயில்களிலும் பலி பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. 

தமிழ் சங்க இலக்கியத்தில் இயக்கி என்ற தேவதைக்கு பூவை பலியாக போடுவது என்றும்,bசிவன், பெருமாள் கோயில்களில் ஒரு பிடி சுத்த அன்னத்தை பலி பீடத்தில் பலியாக வைக்கும் வழக்கமும் உள்ளன.

இது அன்ன பலி.

இதே போல பூத சக்திகளுக்கும் பலிகள் உண்டு. சேவல், ஆட்டுக்கிடா, பன்றி, பனங்கள், சாராயம், கஞ்சா என்பதில் ஏதோ சிலவற்றை பலியாக கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

உதாரணத்திற்கு பாசூர் மடாதிபதி, கர்மாபுரம் மடாதிபதி போன்ற நாடார்களின் குல குரு மடங்களின் முறையே யஜுர் வேதம், போதாயன சூத்திரத்தை கடைபிடிக்கின்றனர்.

பாசூர் சோழிய வைதீக பிராமணர், கர்மாபுரம் ஆதி சைவர் இவர்கள் மடத்தை சேர்ந்த கருப்பு தேவதைகளுக்கு பிராமணர்களான இவர்களே சிஷ்யர்களான தங்கள் ஊர்களுக்கு சஞ்சாரம் கிளம்பும் முன் அந்தந்த தேவதைக்கான பலிகளை கொடுத்து வணங்கி விட்டுதான் செல்வது நம் பாரம்பரிய வழக்கம்.

பாசூர் மடத்தில் உள்ள சங்கிலி கருப்பண்ணன் தெய்வத்திற்கு முப்பூசை என்ற சேவல், ஆட்டுக்கிடா, பன்றி, கஞ்சா, சாராயம்  ஆகியவற்றை மடாதிபதி கொடுப்பார்.

பூசாரியான பண்டாரம் அவற்றிற்கு தீர்த்தம் போட்ட உடன் மடாதிபதியை வணங்கிச் சென்று விடுவார். பலி கொடுத்து பூசாரிகளும்,அசைவம் உண்ணும் பக்தர்களும் பிரித்து கூறு போட்டுக் கொள்வார்கள்.

யாகங்களிலும் பாக யக்ஞம் என்ற ரத்தம்,மாமிசம் போடும் யாகங்களும் உண்டு. 

வேதம்,மனு நீதி, வேதாந்த ப்ரம்ம சூத்திரம் , ஆகமம் ஆகியவை இப்படி தேவதைகளுக்கு கொடுக்கப்படும் 

பலிகளை அசுத்தம் என்று சொல்லக் கூடாது என்கின்றன. பலியாகும் ஆன்மாக்கள் அந்தந்த தேவதைகளை அடைகின்றன என்கின்றன. 

பிராமணர்கள் அசைவம்,போதை ஆகியவற்றை உண்ணக் கூடாது என்ற அகத்தியர், சுக்ராச்சாரியார் ஆகியோரது சாபங்களை காரணமாக காட்டி, பிராமணர்கள் உண்ண மட்டும்தான் கூடாது, பலி கொடுப்பதை கொடுத்து தான் ஆக வேண்டும் என்பதை தங்கள் சமண போலி அஹிம்சை போலவே மாற்றுகின்றனர் சாக்கிய இலுமினாட்டிகள்.

மறுபுறம் பிராமணர்களுக்கும், கிராம தெய்வங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று சிறு தெய்வ வழிபாடு என்று புதுப் பிரச்சார சாக்கிய திராவிட பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர்.

கும்பகோணம் காஞ்சி போலி சங்கர மடம் மூலமாக சரபோஜி, அபிராமப்பட்டர் என்ற போலிக் கதை கிழக்கிந்திய பிரீமேசன் இலுமினாட்டி கம்பெனியால் உருவாக்கப்பட்டது. திருக்கடையூர் அபிராமி அம்மன் கலியுகத்தில்தான் சிறு தெய்வங்கள் என்ற தேவதைகளே தோன்றியதாகவும், அவைதான் பலிகள் கேட்டதாகவும் அம்மன் சொல்வது போல அபிராமி பட்டர் புரூடா விடுகிறார்.

ஆரிய திராவிட பிரிவினையின் பெருந்தெய்வம், சிறு தெய்வம் எனும் பிரிக்கும் சூழ்ச்சி இங்குதான் தொடங்கப்பட்டது.

இன்னொரு புறம் பலி கொடுக்காமலேயே அசைவம்,போதை ஆகியவற்றை இன்பத்திற்காக நினைத்த போது எல்லாம் உண்ணலாம் என்று தங்கள் சீமைக் கோழி, சீமைச் சாராயம், சீமை சுருட்டு ஆகியவற்றை விற்பதற்காக கசாப்பு கடை, டாஸ்மாக் என்று புதுப்பாணிகளை புகுத்துகின்றனர்.

ஆடு,கோழி பலியை கோயில்களில் நிறுத்த பன்னாட்டு PETA வின் சதி மட்டும் அல்ல. பழமையை அழிக்கும் மெகா சதியும் கூட...

திருக்கோவில்களில் முன்னோர்களால் இறைவனுக்கு கட்டப்பட்ட பலி பீடம் மரபு எந்தெந்த கோயில்களில் எப்படி இருந்ததோ அப்படி தொடர்ந்து கடை பிடிக்கப் பட வேண்டும்.

எல்லா தெய்வங்களும் நம்மை விட பெரிய தெய்வம்தான். அதனால் தான் அது தெய்வம்.

சிவபெருமான் உபதேசித்த ஆகமங்களில் இறைவனே கூறும் உப ஆகமங்களான யாமளம், மாத்ரு தந்திரங்கள் திருமூலரால் திருமந்திரத்தில் ஒன்பது சிவாகமங்களோடு சேர்த்தே கூறப்படுகிறது.

அபிராம பட்டர் பெரியவரா?

சிவபெருமானும்,திருமூலரும் சொல்லும் யாமள, மாத்ரு தந்திர ஆகமங்கள் பெரிதா என்று குட்டிக் குழந்தை கூட சொல்லி விடும்.

ஆகமங்களின் படி பூஜை செய்யதான் அபிராம பட்டரே தவிர அபிராம பட்டர், மராட்டிய இலுமினாட்டி எடுபிடி சரபோஜி, கிழக்கிந்திய கம்பெனி நினைத்த படி எல்லாம் ஆகமங்களை மாற்றவே முடியாது.

குலத்தோடு சேர்ந்து ஒன்றாக நாம்  செய்யும் இந்த வழிபாட்டு முறைக்கு கால மார்க்கம் என்று பெயர்.

இது அல்லாமல் தனி மனிதனாக செய்யும் சாக்த முறைக்கு வித்யா உபாசனைகள் என்று பெயர். 

கௌல மார்க்கம் தங்கள் இனத்தோடு சேர்ந்து செய்வது.

வித்யா உபாசனை என்பது தனி மனிதனாக செய்வது.

இவை இரண்டையும் குழப்பி உங்கள் உங்கள் முன்னோர்கள் செய்த மரபை குழப்புபவர்கள் சர்வ நாசம் ஆகி விடுவார்கள்.

இது அம்பாளே யாமள மாத்ரு தந்திரந்தில் சொல்வது.

ஜாக்கிரதை.

அனைத்து யாகள ஆகமங்களிலும் பஞ்ச மகார யக்ஞம் எனும் பலி பூஜைகள் சக்தி தேவியான அம்பாளால் குறிப்பிடப்பட்டு உள்ளன.

இந்த யாமள மாத்ரு தந்திர ஆகமங்கள் சிவபெருமான் கூட இல்லாமல் அம்பாளே காளி போன்ற சுதந்திர சக்தியாகவும்,பிரதான தெய்வமாகவும் உள்ள கோயில்களில் கடைபிடிக்கப்படுவது ஆகும்.

இவற்றில் ஆதி சைவர்கள் கும்பாபிஷேகம் முதலிய கிரியைகளை மட்டுமே செய்யலாம்.

தினசரி நடத்தும் நித்திய பூஜைகளை சூத்திர்ர்களான ஆண்டி,பண்டாரம் போன்றோர் மட்டுமே செய்ய வேண்டும் என்று சிவ ஆகமம், யாமள ஆகமம், பாஞ்ராத்திர பாஸ்ம சம்ஹிதை போன்றவற்றில் இறைவனே கூறுகிறார்.

உதாரணத்திற்கு ருத்ர யாமளத்தில் உத்தர தந்திரத்தில் பஞ்ச மகார பூஜா என்று அம்பாளே உபதேசிக்கிறாள்.

இந்த ஐந்து மகாரங்கள்...

1. பலி மாமிசம்

2. பலி மத்யம் அல்லது சுரா பானம் அதாவது பட்டை சாராயம்,கஞ்சா,கள் போன்றவை

3. பலி மத்ஸ்யம் அல்லது மீன் பலி

4. பலி முத்ரா எனும் அரிசி வகைகளில் செய்யப்படும் பொங்கல்,அவல்,பச்சை மாவு போற்றவை

5. மைதுணம் என்ற கணவன் மனைவி இணைந்து தங்கள் பங்காளிகள் மற்றும் குலத்தினரோடு சேர்ந்து மட்டுமே மேற்கண்ட 4 பூஜைகளையும் செய்வது.

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWTaxEZ2BpdDHvk7qlvOBG4M18T23DxigxuY3HpQVnyqpMVdpnE922SQ1QOi0RUeeGAbGssYdi8C4dOosN-50mLggrtaocW8cmmK-RtGISNiANW3Y8HDxHWP2ujVgTKDFUS9DXGwFMCyYu/s1600/IMG_20160121_091807523.jpg

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhk0XiDFRqPMUT_whaCGspl0VmEnr9pLNJOF_3bn11G4qBfKh2uE3MKQw1S9DWiO-yzxbhySJBPO-DrNMmjB7nfZsOA_FHFW3ULZAlml7a2yK-Mle8Wpy8JAVYwaKk7bSATa-vn9Hys-eBj/s1600/IMG_20160121_091816184.jpg

https://kvnthirumoolar.com/song-63/

https://blog.scribblers.in/2013/04/24/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

சுருங்கச் சொன்னால் நம்ம ஊரில் உள்ள கோயிலில் பங்காளிகள் உடன் சேர்ந்து செய்யும் பலி பூஜை இட்டு,பொங்கல் வைத்து செய்யும் பூஜை முறைகள் அனைத்துமே அம்மன் நமக்கு அளித்த யாமள மாத்ரு தந்திர ஆகமத்தில் உபதேசிக்கப்பட்டவை ஆகும்.

இதை தவிர்த்து விட்டு பூஜைகள் எத்தனை எத்தனை செய்தாலும் நமது குலம் விருத்தி அடையவே அடையாது.

சுரா சக்தி: சிவோ மாம்ஸம் தத் பக்தோ பைரவ ஸ்வயம்

இப்படி பஞ்ச மகார பூஜை செய்யும் போது அம்மனே பலி சுரா பானமாகவும், சிவனே மாமிசம் ஆகி விடுவதால் பக்தன் பைரவ நிலையில் அமர்கிறான்.

என்று ருத்ர யாமளம் பஞ்ச மகார பூஜா படலத்தில் 131 வது ஸ்லோகத்தில் பைரவி பைரவியிடம் கூறுகிறாள்.

இதைதான் ஜக்கி வாசுதேவ் திருடி லிங்க பைரவி என்று பௌத்த முறைப்படி சூனிய முட்டை வடிவில் மாற்றி உங்களையே கட்டிப் போடுகிறான்.

இதை செய்தவர் குடும்பம் சர்வ நாசம் ஆவதும் சத்தியம்.

மக்கா... பலி கொடுக்காட்டி குடும்பம்  சர்வ நாசம்...

அமெரிக்கா Vs சீனா...

 


மங்கள ஆரத்தி - விஞ்ஞான நலன்...

 


தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை..

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப் படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம்.

ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்.

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்...

இப்படி தான் கிராமப்புற அப்பாவி மக்களை இலவசம் என்ற பெயரிலும், பணம் கொடுத்தும் இந்த தடுப்பூசியை செலுத்த போகிறார்கள். ☹️

நகரத்தில் இருக்கும் பட்டப்படிப்பு முடித்த ஆட்டு மந்தைகளோ பணம் கொடுத்து இதை தேடிச்சென்று போட்டுக்கொள்ள இருக்கிறது...

ஒரு வியாபாரக் கொள்ளை மாம்பழம்...

 


இந்தியாவை பொறுத்தவரை அரசியல் வாதிகளும் பணமுதலைகளும் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்..

அதற்க்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் மறைக்கக்கூடிய ஒரு விஷயத்தை தான் இப்பொழுது நான் சொல்லப் போகிறேன்....

இந்தியா ஒரு தனித்தண்மையுடைய நாடு சில நாடுகள் குளிராகவே இருக்கும் சில நாடுகள் வெப்பமாகவே இருக்கும் தட்ப வெட்பம் மிதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியா தான் முதலிடம்..

அதனால் தான் இங்கு பழங்காலத்தில் பிறந்த நமது முன்னோர்களுக்கு எந்த நோயும் இல்லை. காரணம் மிதமான வெப்பமும் மிதமான மழையும் பொழியும் பொழுது மனித உடல் சீராகவே இயங்கும் வெப்பமும் குளிரும் மனித உடலுக்கு தேவை தானே.

இது மேற்கத்திய பணமுதலைகளுக்கு உருத்தியது.

இதற்காக கொண்டு வந்த வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏராளம்.

அதை தான் இன்றும் கடைபிடிக்கிறது பணக்கார நாடுகள்..

நாமளும் நம்ம பிரதமர் வெளிநாடெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறார் அதற்ககாகவே நமக்கு பெருமை என்பதை நாம் எண்ணிக் கொண்டு இருக்கிறோம் விஷயம் அதுவல்ல.

ஒரு நாட்டுக்கு அரசமுறை சுற்றுப்பயணம் செய்தாலும் அங்கே சில ஒப்பந்தங்கள் உண்டு...

அது அவர்களுடைய நாட்டில் எல்லா செய்தியிலும் வரும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள்.

இந்திய செய்தி துறை எதை சொல்கிறதோ அதை தான் இந்திய ஊடகங்களும் ஒளிபரப்பும்...

இதனால் பல விஷயங்கள் நமக்கு தெரிவது இல்லை..

இதனிடையில் ஒரு வியாபரக்கொள்ளை இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது அது என்ன தெரியுமா ?

ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் இந்தியாவை பற்றிய வெளியிட்ட செய்தி உலகில் மாம்பழம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில இருப்பது இந்தியா தான் என்பது தான் அந்த செய்தி..

தொடர்ந்து அந்த செய்தி நிறுவனம் சொல்கிறது ஒரு வருடத்திற்கு 15 மில்லியன் [tons ] டன் இந்தியாவை விட்டு அயல்நாட்டிற்கு செல்கிறதாம்...

35 வகையான மாம்பழம் இந்தியாவை விட்டு வருடத்திற்கு 15 மில்லியன் டன் வெளிநாட்டிற்கு போகிறது என்றால் இந்திய மாம்பழ விவசாயிகள் பணக்காரர்களில் ஒருவர்களாக இருக்க வேண்டுமே எங்கே இவர்களது உழைப்பு?

மாம்பழ விவசாயிகள் என்று எந்த பத்திரிக்கையிலாவது செய்தி வந்தது உண்டா ?

அல்லது மாம்பழ விவசாயிகள் யாராவது இன்று பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்களா ?

மாம்பழம் பிழியப்படுவது போன்று பிழியத்தான் படுகிறது இந்திய பிரஜையின் உழைப்பு வெளிநாட்டுக்காக...

போலியான கொரோனா நாடகத்தை வைத்து பல சதி திட்டங்களை நிறைவேற்ற பார்க்கிறார்கள்.. கூர்ந்து கவனியுங்கள்...

 


திமுக vs அதிமுக கலாட்டா...

 


நம்ப முடியாத கிருஸ்துவ மத உண்மைகள்...

 


இந்த நூலை எழுதியவர் தமிழர் கிடையாது. இவருக்கு இந்த பெயர் மாற்றத்தை சொல்லிக் கொடுத்தது யார்?

இளமையில் இயேசு என்ன செய்தார் என்று பைபிளில் கூட இல்லை. புத்தகத்தை வாங்கி படியுங்கள்...

Evil dead படத்தின் உண்மைகள்...

 


டெலிபதி (TELEPATHY)...


டெலிபதி (Telepathy) என்பது கிரேக்க சொற்களான tele (தூரம்) மற்றும் patheia ( உணர்வு) இருந்து வந்தது..

இது மனித மற்றும் பிற உயிரினங்களுடன் வார்த்தை மொழி , உடல் மொழி அல்லது எந்த ஒரு பிற உபகரணங்களின்றி ஆழ்மனத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் முறையாகும்..

இது ESP - இன் ஒரு பகுதியாக விளங்குகிறது. டெலிபதி (Telepathy) இன்றளவும் விஞ்ஜானிகளளால் முழுவதும்மாக ஏற்றுக் கொள்ளப்படாத விவாத பொருளாகத்தான் உள்ளது..

டெலிபதி (Telepathy) அனுப்புவார்களிடம் (sender or agent) பெறுபவர்கள் (receiver or percipient) நேரடியாக ஆழ்மனத்தின் மூலம் தகவல்களை பெறுவார்கள்.

ஆனால் இது இன்று வரை அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இரட்டையர் (Twins) களிடம் இந்த டெலிபதி (Telepathy) அதிகமாக செயல்படுகிறது என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது...

நம்ப முடியாத உண்மைகள்...

 


இனி திமுக விஷயமறியா_வாரிசு கன்டிஷன். நான்தான் அடுத்த முதல்வர்.. நான்தான் அடுத்த முதல்வர்...

 


3 சீட் காக தன் மதத்தை கேவலப்படுத்திய இஸ்லாமிய மத வியாபாரி....