25/08/2020

போடா வந்தேறி கன்னட திருட்டு பயலே...


கன்னடன் அண்ணாமலை எப்படிப்பட்ட திருட்டு பயனு.. இதை பாருங்க...




எப்பேற்பட்ட விச கருத்தை பேசிட்டு தமிழக அரசியலுக்கு வர்ரான் பாருங்க..

சாதிக்குறிய வேலைன்னா நீங்க எப்டி IPS வேலைக்கு போணீங்க.? 

ராமன் பற்றிய உண்மைகள்...


ராமன் இந்திரனால் சேதுக்கடலில் கொல்லப்பட்டு ஜலசமாதியானான்...

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் ராவணீயக் காலத்தில் ஒரு குறுகிய, வளைந்த தரைவழி இருந்தது.

அது பிற்காலத்தில் நீரில் மூழ்கி விட்டது.

எனவே, ராமன், பாலம் கட்டினான் என்பது உலக மகாப் பொய்...

கேரளாவில் தமிழர்களின் நிலை... மலையாளிகளின் இனவெறி...


கேரளாவில் ரேஷன் கார்டில் கேரளத்தில் குடி இல்லாதவர்கள்  என்று தனி வகுப்பு வைத்து கார்டு கொடுக்கிறான்...

இது தான் எல்லா மாநிலங்களிலும்...

இன்னும் சொல்ல போனால் தமிழ்நாட்டில் வேற மாநிலத்தவர்களுக்கு BC-OBC-SC இடஒதுக்கீடு உள்ளது போல தமிழர்களுக்கு மற்ற மாநிலங்களில் BC-OBC-SC  இடஒதுக்கீடு இல்லை..

எல்லா தமிழர்களும் OC இடஒதுக்கீட்டில் தான் வரணும்...

ஆனால் தமிழ்நாட்டில், தெலுங்கன், மலையாளி, கன்னடன், தமிழனை ஆளனும் என்று வரிசையில் நிக்கிறானுங்க...

தமிழன் தமிழ்நாட்டை ஆளனும்னு சொன்னால் இனவெறியன் என்று சொல்லி ஏறி  மிதிக்க பார்க்கிறானுங்க...

மு.க. அழகிரி 'கலைஞர் திமுக’ என்று கட்சி தொடங்கவிருக்கிறார்...



அவரது கட்சியில் திமுகவில் அதிருப்தியில் உள்ள சீனியர் தலைவர்கள் மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் செல்வதற்கு  அதிக வாய்ப்புகள் இருப்பதால் திருட்டு திமுக  கலங்கி போயிருப்பதாக கட்சி வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்...

தமிழ்நாட்டிற்கும், அதிமுக வுக்கு நீ தான் யா முதல் துரோகியே...


சிகரட் புகைப்பதால் ஏற்படும் நோய்கள்...



அனைவரும் புகைப்பிடித்தால், புற்றுநோய் மட்டும் தான் வரும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தான் தவறு. புகைப்பிடிப்பதால், புற்றுநோய் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. அதிலும் அவை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டுமின்றி, அருகில் உள்ளோருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

தற்போது இத்தகைய பழக்கம் ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் அதிகம் உள்ளது. ஆரம்பத்தில் சிகரெட் பிடிப்பது ஒரு ஸ்டைலாக இருந்தது. அதனால் பலர், அதனை ஒரு முறை மட்டும் செய்து பார்க்கலாம் என்று பின்பற்றினர். அவ்வாறு ஒருமுறை சிகரெட் பிடிக்க ஆரம்பித்தவர்களால், அதனை நிறுத்துவது என்பது கடினமான ஒன்றாகிவிடும்.

மேலும் எவ்வளவு தான் அதனை நிறுத்துவதற்கு முயற்சி செய்தாலும், சிலரால் அது முடியாத செயலாகிவிடும். இதனால் தொடர்ச்சியான புகைப்பழக்கத்தால், அதில் உள்ள புகையிலை நுரையீரலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சிலரது உயிரையே பறித்துவிடுகிறது. என்ன தான் நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும், உடற்பயிற்சிகளை பின்பற்றினாலும், சிகரெட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்தை மட்டும் தடுக்க முடியாது.

புற்றுநோய் : புகைப்பிடித்தால், முதலில் உடலில் ஏற்படும் நோய் தான் புற்றுநோய். அதிலும் அந்த சிகரெட்டில் உள்ள கார்சினோஜென் நுரையீரல், வாய், தொண்டை மற்றும் உணவுக்குழல் போன்ற இடங்களில் புற்றுநோய் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சிகரெட் பிடித்ததால், 90 சதவீதம் பேர் நுரையீரல் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சிலர் சிறுநீர்ப்பை, கணையம், கர்ப்பப்பை வாய், சிறுநீரகம் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோயாலும் அவஸ்தைப்படுவார்கள்.

கடுமையான மூச்சுக்குழாய் அழற்சி : சிரெட் பிடிப்பதால், மூச்சுக்குழாயில் அழற்சி ஏற்பட்டு, சரியாக சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும். அதிலும் நீண்ட நாட்கள் சிகரெட் பிடித்தால், மூச்சுக்குழாய் அழற்சியானது தீவிரமாகி, சுவாசிக்க முடியாமல், இறுதியில் இறப்பை சந்திக்க நேரிடும்.

மாரடைப்பு : புகைப்பிடித்தால், இதயம் மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய் மற்றும் மற்ற பாகங்களில் உள்ள இரத்தக் குழாயில், கொலஸ்ட்ராலை தங்க வைத்து, அடைப்பை ஏற்படுத்தி, மாரடைப்பு மற்றும் இதர இதய நோயை உண்டாக்கும்.

இனப்பெருக்க மண்டலம் : சில நேரங்களில் சிகரெட் பிடித்தால், இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியமானது பாதிக்கப்பட்டு, கருத்தரிப்பதில் பிரச்சனை, குறைப் பிரசவம், கருச்சிதைவு, மலட்டுத்தன்மை திடீரென்று கருவில் இருக்கும் குழந்தை இறப்பது போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் தொடர்ச்சியாக சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு விறைப்பு குறைபாட்டின் தீவிரம் அதிகரித்து, விந்தணுவின் உற்பத்தி தடைப்பட்டு குழந்தை பிறப்பதில் பிரச்சனையை உண்டாக்கும்.

அல்சைமர் : நோய் புகைப்பிடித்தல், மனச் சரிவை ஏற்படுத்திவிடும். மேலும் புகைப்பிடிப்பதால், தமனிகளில் பாதிப்பு, இரத்த உறைதல் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்பட்டு, இறுதியில் ஒருவரின் மனநிலையையே மாற்றிவிடும்.

நோய்த்தொற்று : சிகரெட் பிடிப்போரின் மேல் சுவாசப் பாதையில் மற்றும் நுரையீரலில் நோய்த்தொற்றானது அதிகம் ஏற்பட்டு, புரையழற்சி, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா போன்றவற்றை ஏற்படுத்தி, நிம்மதியான வாழ்க்கையையே கெடுத்துவிடும்.

இதய நோய் பாதிப்பு : புகைப் பிடிப்போரின் அருகில் இருக்கும் பெரியோர் மற்றும் சிறுவர்களுக்கு, 20-30 சதவீதம் இதய நோய் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

கர்ப்பிணிகள் : கர்ப்பிணிகள் சிகரெட் பிடிப்போரின் அருகில் இருந்தால், வயிற்றில் உள்ள குழந்தை பிறக்கும் போது, மிகவும் எடை குறைவாக இருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

குழந்தைகள் : குழந்தைகள் புகைப்பிடிப்போரின் அருகில் இருந்தால், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை ஏற்படுவதோடு, வளர வளர நுரையீரலின் வளர்ச்சியும் வளராமல் தடைபடும்...

தெய்வமே இந்த சென்னை பசங்களும் பாவம்.. கொஞ்சம் கருணை காட்டு தெய்வமே...


நீதிமன்றம் என்ற பச்சோந்தி மன்றம்...


கொரோனா தடுப்பூசி ஆபத்தை உணருங்கள் மக்களே...



உலக நாட்டு மக்கள் தடுப்பூசியின் பேராபத்தை உணர்ந்து தன் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறார்கள்...

ஆனால் இங்கு முட்டாள் தனமாக தடுப்பூசி நம்மை காப்பாற்ற தான் என்று நம்பி கொண்டு இருக்கிறார்கள்...

நேதாஜியை காட்டி கொடுத்த நேரு என்கிற எட்டப்பன்...



நேதாஜி 18, ஆகஸ்ட், 1945 அன்று
விமான விபத்தில் இறந்து விட்டதாக
அன்றைய காங்கிரஸ் மாமா கட்சி
அறிவித்து அதையே இதுவரை
வரலாறாக வைத்து கொண்டது .

ஆனால் நான்கு மாதம் கழித்து,
அதாவது 27 டிசம்பர் 1945 அன்று
ஆங்கிலேய காட்டேரி அட்லியின்
இந்திய உளவாளி மாமா எழுதிய
கடிதத்தில் உங்களின் போர் குற்றவாளி சுபாஸ் சந்திர போஸ் ரஷ்யாவுக்குள் ஸ்டாலின் உதவியால் நுழைந்து விட்டார்,

ரஷ்யா எப்போதும் பிரிட்டிஷ்
மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்து வருகிறது .

எனவே இதை கருத்தில் கொண்டு சரியானதை செய்ய வேண்டும் . என்று போட்டு கொடுத்திருக்கிறார் இந்த மாமா.

4 மாதத்திற்கு முன்னாலே இறந்து
விட்டார் என்று இந்தியர்களை நம்ப
வைத்து விட்டு இந்த அய்யோக்கிய்ய மாமா செய்த எட்டப்பன் வேலையே
பார்த்தீர்களா ?

காங்கிரஸ் என்கிற இந்த தேச துரோக கட்சியில் சுரணையுள்ள இந்தியன் எவனாவது இனியும் நீடிக்கலாமா ?

முதுகில் குத்திய இந்த தேச துரோகிக்கு மாமா என்கிற பட்டமா ?

எட்டப்பன் என்று அல்லவா வைத்திருக்க வேண்டும் ?

உண்மையை உலகிற்கு காட்டிய மேற்குவங்க அரசிற்கு மிக்க நன்றி...

கொரோனா ஊழல்கள்...



இதே பொம்மை PCR கருவியை வைத்து தான் இங்கும் போலி கணக்குகள் காட்டி பயத்தை விதைத்து கொண்டு இருக்கிறார்கள்..

எத்தனை ஆதாரம் இருந்தாலும் இந்த மக்கள் விழிக்க மறுக்கிறார்கள் என்பதே வேடிக்கை..

https://www.indiatoday.in/india/story/bizzare-four-people-test-covid-positive-without-undertaking-test-in-bengal-1712651-2020-08-18

கொரோனாவும்... உலக அரசியலும்...


தமிழ் மொழியின் சிறப்புகள்..



1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாமம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்.

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்).

38) வளர்தமிழ்:- காலந்தோறும் வளர்ந்து கொண்டே வரும் தமிழ்...

திமுக எனும் பாலியல் கட்சி...



அடேய்... இந்த எலெக்சன் முடியுற வரைக்குமாச்சும் கொஞ்சம் சும்மா இருங்களேன் டா...

அம்பானிக்கு இந்தியா வை விற்கும் பாஜக மோடி...


சமண படுக்கைகள்...



மதுரையில் இருந்து 15கிமீ தொலைவில் தேனீ செல்லும் வழியில் கொங்கர் புளியங்குளம் என்ற பகுதியில் இயற்கையான பெரிய மலைக் குகையினுள் ஐம்பது சமண படுக்கைகள் பாறைகளை குடைந்து சமணர்களால் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அங்குள்ள கல்வெட்டில் அந்த ஐம்பது படுக்கைகளும் யாருடையது என்ற விவரமும் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.

இவை கிமு முதலாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்...

தமிழ் vs இந்தி...


மறுக்கமுடியாத உண்மை 🤣😒


ஆரியமும் திராவிடமும் ஒன்னு அதை அறியாத தமிழர்கள் வாயில் மண்ணு...



பார்ப்பனீயத்தின் பாதுகாவலர் என்று பெரியாரால் வர்ணிக்கப்பட்ட இராஜாஜி மற்றும் ஆர்,எஸ்,எஸ்.காரர் என்று இரா.உமாவால் அடையாளம் காட்டப்பட ஜெயமோகன், பார்ப்பனீய நஞ்சையே குருதி ஓட்டமாகக் கொண்டுள்ள சோ ஆகியோரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கில ஆதரவுக் கருத்துகளும் பெரியாரின் தமிழ் எதிர்ப்பு ஆங்கிலத் திணிப்புக் கருத்துகளும் ஒரு நேர் கோட்டில் சந்திக்கின்றனவே அது எப்படி?

இதன் மூலம் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டியது..

ஆரியமும் திராவிடமும் ஒன்னு அதை அறியாத தமிழர்கள் வாயில் மண்ணு...

வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பில்ல 😂🤣


ஷூட்டிங் முடிஞ்சதும் இது தான் நடந்திருக்கும் 😂🤣😅


தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை திருட்டு திராவிடர்கள் அமுல்படுத்தாமல் விட்டதின் மர்மம் என்ன?



அண்ணாதுரை தொடங்கி இன்றுவரை ஆட்சி செய்யும் திராவிட முதல்வர்களின் தமிழர்களுக்கு எதிரான சதி அல்லவா இது.

திராவிடத்தால் தமிழுக்கும் தமிழருக்கும் என்றும் கேடே விளையும்.

திராவிடத்தை அடியோடு துடைத்தெறிவோம்...

பீகார் தேர்தல் எதிரொலி 😂🤣😅


எனக்கு ஒரு கடை கொடுயா...


சித்த மருத்துத்தில் பூவரசம் பூக்கள்...



பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு...

பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு..

எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள் கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை.

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர் பாதியாக சுண்டும் போது இறக்கி வடிகட்டி காலை மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் குடிக்கவேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தினமும் இதுபோல புதிதாக கஷாயம் தயாரித்து குடித்து வரவேண்டும். பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு, மறுபடியில் மூன்று நாட்கள் சாப்பிடவேண்டும். இதனால் விஷக்கடி மூலம் ஏற்பட்ட ஊறல், தடிப்பு, அரிப்பு, மயக்கம், சோம்பல் போன்றவை நீங்கும்.

சொறி, சிரங்கு சொறி சிரங்கினால் அவதிப் படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின்மீது பூசிவர தோல் மென்மையாகும், சொறி சிரங்கு குணமடையும். விஷக்கடி குணமாகும் பூச்சிக்கடி, வண்டுக்கடி, காணாக்கடி போன்ற பூச்சிகள் கடித்து அதனால் தோலில் ஊறல் நோய் ஏற்படும். அவர்கள் பூவரசம் பூ 25 கிராம் எடுத்து நசுக்கி, பழகிய மண்சட்டியில் போட்டு, 200 மில்லிலிட்டர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும்.

இந்த கஷாயம் உட்கொள்ளும் போது எண்ணெய், கடுகு தாளிக்காமல் சாப்பிடவேண்டும். மீன், கருவாடு சேர்க்கக் கூடாது. மூட்டு வீக்கம் வயதான காலத்தில் மூட்டுப் பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப்படுபவர்கள், பூவரசம் பூவுடன் சமஅளவு, காய் பட்டை, எடுத்து அரைத்து நல்ல எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி, மூட்டு வீக்கங்கள் மேல் பூசிவர வீக்கம் குணமடையும்.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது...

அடேய், அது மோடியோட பொண்டாட்டி டா...


தாமரை மல்லாந்தே தீரும் 🤣😂😅


10 சதவீத இட ஒதுக்கீடு பலன் அடையும் சாதிகள்....


தமிழா.. இந்திய - திராவிட மாயை விட்டு வெளியே தமிழனாய் வா...



சிங்களவன் தமிழன் மீது நடத்தியது நேரடிப் போர்...

இந்தியம் தமிழன் மீது நடத்துவது மறைமுகப் போர்...

தமிழ்நாட்டின் தமிழர்களை அழிக்க திட்டம் வகுத்துவிட்டது  மத்திய மாநில அரசுகள்...

தொல்காப்பியன் வகுத்தான்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்
என்று தமிழன் பெருமை கொண்டான்...

அதனால் தானோ...

குறிஞ்சியில் நியூட்ரீனோ
முல்லையில் கெயில் எரிவளித்தடம்
மருதத்தில் மீதேன் வளி
நெய்தல் நிலம் கூடங்குளத்தில்
அனுமின் திட்டம் என்று தீட்டி
எம் தமிழ்மக்களை வதைக்கிறதோ
மத்திய இந்(து)திய அரசும்
மாநில வந்தேறி திராவிட அரசும்..

கூட்டுக் களவாணிகளே..

உங்கள் கொட்டம் விரைவில் அடக்கப்படும்...

திருட்டு திமுக பிராமண தெலுங்கர்கள் கலாட்டா...


கூட்டணி விட்டு வெளியில் வந்து பாமக தலைமையில் தேர்தலை சந்தியுங்கள்...


போக்குவரத்து விதிமீறல்கள் ஈடுபடும் வாகன ஓட்டிகள் கவனத்திற்கு...



மக்களிடம் இருந்து எப்படி கொள்ளையடிப்பது என்பதிலேயே அதிமுக எடப்பாடி அரசு தீவிரமாக இருக்கிறது...

குதிரை சிலையின் மறைபொருள்...



நாம் பொதுவாக பார்க்கும் குதிரை சிலைகளில் எப்போதுமே ஒரு கம்பீரம் இருக்கும்.

குதிரை சிலை என்றாலே அதில் அரசனோ அல்லது வீரனோ கம்பீரமாய் வீற்றிருப்பார்கள்.

அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கும். பலர் அது சிற்பியின் வெளிப்பாடு என நினைப்பதுண்டு. ஆனால் உண்மை காரணம் அதுவல்ல..

அச்சிலைகளின் வடிவமைப்பை மூன்று விதமாக வகைப்பிரிக்கலாம்.

1- இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில் இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.

2- ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலை. அந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித்தான் கருதப்படும்.

3- நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலை. அந்த மன்னர் போர்க் களத்தில் இறக்க வில்லை,  இயற்கை மரணமெய்தார் என்பதைக் குறிக்கும்...

நீட்டுக்காக பயந்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவிகளின் படத்தை காட்டி சிம்பத்தி தேடும் திருட்டு திராவிட பன்றிகள்...


பாஜக வுக்கு ஆதரவாக தமிழகத்தில் நீட் தேர்வை கட்டாயமாக்கியது திமுக - காங்கிரஸ்...

திமுக - காங்கிரஸ் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தமிழக மாணவர்களுக்கு எதிராகவும்... நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் வாதாடி...

தமிழக மாணவர்களுக்கு எதிரான தீர்ப்பை வாங்கிக் கொடுத்தது...

திராவிடம் என்பது திருட்டு தெலுங்கர்கள் கூட்டம்...


காதல் தோல்வி பற்றிய ஜோதிடம் காதல் தோல்வி...



8-ம் இடத்தில் சுக்கிரன் இருந்து, குரு பார்வை கிடைக்காவிட்டால், ஜாதகர் காதல் தோல்வி அடைவர். பாலியல் நோய் ஏற்படும். நாய்க்கடியால் தொல்லைப் படுவார். எய்ட்ஸ் நோய் கூட தாக்க வாய்ப்பு உண்டு...

காதல் நிலவு...

ஜோதிட சாஸ்திரப்படி காதலுக்கும், நட்புக்கும் சந்திரனே காரணம் வகிக்கின்றான்.

பௌர்ணமியன்று சந்திரன் ஆண், பெண் இருபாலருக்கும் ஒருவித மனக்கிளர்ச்சியை உண்டு பண்ணுவார்.

காதலுக்கு அதிபதி சந்திரன் என்பதால் தான் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை காதல் பாடல் பெரும்பாலனவற்றில் நிலவு இடம் பெற்றிருபப்தை அறியலாம்.

மேலும் அந்த நிலவு எத்தனை காதலுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது என இந்த உலகம் அறியும்...

ஆந்திராவைச் சேர்ந்த ஒரு வேற்று மொழி காரன் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழையும் தமிழர்களையும் எப்படி வாழ வைப்பான்... இது தான் மூட நம்பிக்கை...


அடேய் இந்த கருத்தெல்லாம் நீங்க பேசலாமடா 😂


அமாவாசை, பௌர்ணமியில் பிறந்தவர்களின் பலன்கள்...



ஜனன லக்னத்தில் சந்திரனும் சூரியனும் சேர்ந்திரக்கப் பிறந்தவர்கள் எந்த ஒரு காரியம் செய்தாலும் ரகசியமாகவே  இருக்கும். என்ன தவறு செய்தாலும் வெளியில் தெரியாது.

ஆனால், அதே சூரியனும் சந்திரனும் 7¬-க்கு 7-ல் சப்தமாதிபதியாய் இருக்க, அதாவது, பௌர்ணமி அன்று பிறந்தவர்கள் எந்த ஒரு சிறு குற்றம் செய்தாலும் அது வெளியில் தெரிந்து விடும் அல்லது அவரே உளறி மாட்டிக்கொள்வார் என்பதையும் அறிக...

திருட்டு வந்தேறி தெலுங்கு திமுக கருணாநிதி குடும்ப கலாட்டா...


இதற்குப் பெயர்தான் சொல்வது காட்டியும் கொடுப்பவன் கூட்டியும் கொடுப்பவன் திராவிட பெரியாரிஸ்டுகள், கம்யூனிஸ்ட்கள் ( தெலுங்கர்கள் )....


இன்னும் ஒரு சில தமிழ் கூமுட்டைகள் திராவிடம் என்ற பெயரில் தெலுங்கர்களுக்கு வாக்காளத்து வாங்கிக் கொண்டிருக்கிறது...



சிங்களவனுக்கும் தெலுங்கனுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வேறு...

அந்த முட்டாள்களுக்கு இந்த பதிவு :

இராபக்சே ஒரு தெலுங்கர்.. தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்).....

தஞ்சை, சிவகங்கை, ராம்நாடு, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகை, திருவாரூர் , கடலூர் போன்ற தமிழக ஊர்களில் இருந்து 17 ஆம் நூற்றாண்டு நாயக்கர் படைகள் பெருவாரியாக இலங்கைக்கு செல்கின்றது. இவர்கள் யாவரும் நாயக்கர் பிரிவில் கவரை, சில்லவார் ராசகம்பளம் மக்களாகவும், சில கம்மவார் பிரிவினரும் சென்றுள்ளனர்.

மதுரை, தஞ்சாவூர் நாயக்கர் படைகள் கண்டி என்ற இலங்கையின் ஒரு பகுதிக்கு சென்று நாயக்கர் ஆட்சியை நிறுவினர்.

இதில் கடைசி மன்னர் விக்ரம ராச சிங்க நாயக் என்பவர் மட்டும் ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார் என்பதால் அவரை ஆங்கிலேயர்கள் பிடித்து தமிழகத்தின் வேலூர் கோட்டையில் தூக்கிட்டு கொன்றனர்.

பெரும்பாலும் அடிமைகளாக இருந்த நாயக்கர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடவில்லை., விக்ரம் சிங்கே நாயக் என்பவர் மட்டும் தமிழினக்கலப்பாக இருந்ததால் போராடினார். இவரின் மனைவி சில்லவார் ராசகம்பளம் பிரிவாகவும், அவர் கவரை பிரிவாகவும் இருந்தார்.

போர்த்துகீசியர்கள் இலங்கையை பிடிக்க நினைக்கையில் அன்று மதுரை, தஞ்சை, இலங்கை நாயக்கர்கள் அனைவரும் தமிழர்களின் குடையின் கீழ் ஒரே அணியில் நின்று அவர்களை தாக்கி வெற்றி கொண்டனர். இந்து வெறியர்களாக இருந்த நாயக்கர்கள் பிற்காலத்தில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டுவதற்காக புத்த மதத்தின் மீது பற்று கொண்டவர்களைப் போல் நடித்து சிங்களவர்களையும் ஏமாற்றி தெலுங்கு வந்தேறிகள் ஆட்சி ஆதிகாரத்தை இலங்கையில் கைப்பற்றினர்.

இருந்த குமார கிருசிணப்பா நாயக்கர் என்பவர் போர் செய்து சிங்கள குறு நில மன்னனை வெற்றி கொள்ள செல்கிறார். ஆனால் சென்ற இடத்தில் பயத்தால் இறந்ததை பாம்பு கொத்தி இறக்கின்றார் என்று தெலுங்கு வந்தேறிகள் மாற்றுகின்றனர். இதனால் அவரின் மச்சுனன் விசய கோபால நாயக்கர் என்ற கவரை இனத்தவர் இங்குள்ள கவரை, ராமநாதபுரம் சில்லவார்கள் பலரை அழைத்துக்கொண்டு அனுராதபுரா என்ற இலங்கையின் மேற்கு பகுதியில் குடியேறி (தமிழகத்தில் தற்போதுள்ள தெலுங்கன் குடியேறி தமிழர்களை ஆட்சி செய்வதைப்போல) சிங்கள குறுநில மன்னனை சூழ்ச்சியால் ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான்.

இதனால் மனமகிழ்ந்த விசயநகர அரசு விசய கோபால நாயக்கருக்கு இலங்கை முழுவதுமே தெலுங்கர்களை குடியேற்றி சிங்கள பேரினவாதத்தை தூண்டி அங்குள்ள பூர்வீக குடிகளான தமிழர்களை அழிக்க முடிவெடுத்தனர். மதுரை, தஞ்சை வந்தேறி நாயக்கர்கள் உறவினர்கள் என்பதால் தொடர்ந்து படைபலம் முதலான அனைத்தும் இலங்கைக்கு கிடைத்தன.

இலங்கையில் உள்ள தமிழ் முதலியார்கள் நாயக்கர்கள் ஆட்சியை விரும்பவில்லை. எனவே இவர்களை எதிர்க்க முடியாமல் பலர் கிறித்துவ மதத்துக்கு மாறி ஆங்கிலேயரிடம் அடைக்கலம் நாடி, நாயக்கர் படைகளுக்கு எதிராக ஆங்கிலேய மிசினரிகளை துண்டிவிட்டுக்கொண்டு இருந்தனர்.

இதனை அறிந்த விசய கோபால நாயக்கர் தஞ்சை மன்னர் ரகுநாத நாயக்கரிடம் தெரிவிக்க அவர் 5000 படைவீரர்களை இலங்கைக்கு கொடுத்தார் அனைவருமே நாயக்க இனத்தவர்களாக இருந்தனர்.

5000 படைவீரர்களோடு சென்று முதலியார் குடியிருப்பு பகுதிகளை விரட்டிவிட்டார், நாலாபக்கமும் சிதறி தமிழினத்தை சார்ந்த முதலியார், சானார் இனத்தவர்கள் சென்றனர். அங்கெல்லாம் தெலுங்கு வந்தேறி நாயக்கர் மக்கள் குடியேறினர். மிகுந்த இயற்கை வளமும், நல்ல இடங்களில் மட்டுமே நாயக்கர்கள் குடியேறினர்.

நாயக்கர்களுக்கு ஆதரவாக தமிழ் மறவர் படைகளை சிலரை சேதுபதி தந்தார். தமிழர்கள் தமிழ்நாட்டை ஆளும்போது மட்டுமே இலங்கையில் ஈழத் தமிழர்களால் வலிமையான ஆட்சி ஆதிகாரத்தை அமைக்க முடிந்தது.

விர நரந்திர சிங்கா நாயக் :

இலங்கையின் கடைசி நாயக்க மன்னர், இவரின் இழிவான ஆட்சி இன்றும் இலங்கையில் கேவலமாகப் பேசப்படுகிறது. 1707 முதல் 1739 வரை இலங்கையை சூழ்ச்சியால் ஆட்சி செய்தார். இவர் 1708 இல் பரமக்குடி பாளையக்காரரும் மதுரை நாயக்கர் மன்னரின் சொந்தக்காரரும் ஆன தும்பிச்சி நாயக்கரின் மகள் பொம்மியை திருமணம் செய்துள்ளார் , 1710 இல் இரண்டாவதாக தொட்டப்ப நாயக்கனூர் பாளையக்காரி ஒருவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு 32 பிள்ளைகள் இருந்ததாக அவரே எழுதிவைத்து சென்றுள்ளார். அதைத்தவிற வேறு எதுவும் மக்களுக்கு செய்ததில்லை.

இவரின் காலத்துக்கு பிறகே நாயக்க மன்னர்கள் பெருவாரியாக புத்த மதத்தை தழுவினர்; சிங்கள பௌத்த பேரினவாதத்தை தூண்டினர். போர்த்துகீசிய, டட்ச்சு வந்தேறி தீவிரவாதிகளுடன் நெருக்கமாக பழகி பல சர்ச்களை கட்டி தமிழின அழிப்பை ஏதேனும் ஒரு வகையில் செய்துமுடிக்க வேண்டும் என்ற துடித்தனர். இந்து மத கோவில்களை இடித்தனர், காரணம் இவர்கள் இந்து மதத்தில் இருந்து மாறியதாலும் சிங்கள மதத்தை தழுவி அவர்கள் அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பதாலும்.

சிரி விசய ராசசிங்கா நாயக் : 1739 – 1747..

தந்தைக்கு பிறகு மகன் சிரி விசய ராசசிங்கா நாயக் பொறுப்பேற்றார் .இவர் சிவகங்கை பகுதியில் இருந்த திருப்பாசீச்வரம் சமீன் பெண்ணை திருமணம் செய்தார் இவர் கவரை இனத்து பெண்ணை திருமணம் செய்தார். பிறகு கண்டமனூர் பாளயத்தார் பெண் ஒருவரையும் திருமணம் செய்தார், இவர்களும் இவர்கள் உறவினர்கள் பெருமளவில் இலங்கையில் குடியேறினர்.

கீர்த்தி சிரி ராச சிங்கா நாயக் என்பர் பிறகு ஆட்சி செய்துள்ளார். இவரும் திருமணம் மதுரை நாயக்க பெண்களையே திருமணம் செய்தார். இலங்கையில் உள்ள எல்லா மன்னர்களும் கடைசி வரையிலும் பாளையக்கார் நாயக்க பெண்களையே திருமணம் செய்துள்ளனர்.

இன்று இலங்கையில் மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் தெலுங்கு நாயக்க மக்கள் அனைவரும் மதுரை, தஞ்சை நாயக்கர் மரபினரான நாயக்கர்களின் கொடி வழி உறவினர்கள். இலங்கை நாயக்க மன்னர்களை பற்றி இன்னும் பல வரலாற்று தகவல்கள் உங்களுக்கு வந்துக்கொண்டே இருக்கும்.

இலங்கையின் எல்லா பிரதமர், முக்கிய பொறுப்புகள் யாவும் தெலுங்கு நாயக்கர்களே இன்று வரை இருந்துவருகின்றனர். நாயக்க மக்களின் தனி நாடாகவும், புத்த மதத்தை சிங்கள பேரினவாதமாக மாற்றிய சமூகமாகவும், குடும்பத்திலுள்ள பெண்களை கூட்டிகொடுத்த அடிமை குடியாகவும், அனைவரையும் அழித்து தான் மட்டுமே வாழ வேண்டும் என்ற ஈனப்பிறவிகளாகவும் நாயக்க மக்கள் இன்றும் உள்ளனர்.

இலங்கையை தற்போது ஆண்டு கொண்டு இருப்பதும் இதே தெலுங்கு நாயக்க மன்னர்களின் வழித்தோன்றர்கள் தான். ஏன் தமிழ் இனத்தை தயவு தாட்சனை இன்றி கொன்ற மகிந்த ராசபக்சே கூட இதே நாயக்க மரபை சார்ந்தவன்தான்.

தமிழர்களை ஈழத்தில் கொள்வதற்கு துணையாக நின்றவர்கள் இந்த நாயக்கர்கள். தமிழகத்தை தற்போது ஆண்டு கொண்டு இருப்பவர்களும் இதே தெலுங்கு நாயக்கர்கள் தான். இலங்கையில் கோவிக்கம்மா, தெலுங்கு முதலியார் போன்ற சாதிய பிரிவுகளில் தற்போது இவர்கள் உள்ளார்கள், ராசபக்சே கோவிக்கம்மா சாதியை சார்ந்தவன் அவன் ஒரு தெலுங்கன்.

தமிழர்களின் உண்மையான எதிரி இந்த வடுகர்கலே (தெலுங்கர்கள்)…..

தமிழ்நாட்டில் இந்தியை முதலில் கொண்டு வந்தது கன்னட ஈ.வே.ராமசாமி எனும் பெரியார் தான்...


இம்பூட்டு தான் சட்டம்...