26/04/2018

ஏப்ரல் 26, செர்னோபில் கதிரியக்க அழிவு சரித்திரம்...


இன்று ஜென்மவிரோதிகளாக‌ அடித்துகொள்ளும் ரஷ்யாவும் உக்ரைனும், அன்று சோவியத் யூனியன் , பழைய ரங்கராவின் படங்களின் குடும்பம் போல‌ மகா ஒற்றுமை, பொதுவுடமை அல்லது பண்ணைமுறை ஏதோ ஒன்றில் இணைந்திருந்தது.

அன்று அவர்கள் பெரும் வல்லரசு, வல்லரசு என்றால் நிச்சயம் அணுகுண்டு வேண்டும். அணுகுண்டு வேண்டுமென்றால் அணுவுலை வேண்டும்.

1955 களிலே ஏகபட்ட அணுவுலைகளை அமைத்திருந்தது ரஷ்யா, 1958ல் அவர்களின் முதல் அணுவுலை விபத்து நிகழ்ந்தது, 1974ல் ஷென்ஸ்கோவ், 1983ல் ஆட்டோமோஷ் என அவ்வப்போது அவர்களின் நுட்பம் விபத்தினை தந்து கொண்டே இருந்தது.

அவர்கள் இரும்புதிரை நாடு, ஊரே செத்தாலும் உலகிற்கு ஒன்றும் தெரியாமல் பார்த்துகொள்வார்கள், அவ்வளவு கட்டுபாடு. ஆனால் அதனை எல்லாம் மீறி அவர்களே ஆடிப்போனவிபத்து செர்னோபில், அவர்கள் என்ன? உலகமே அலறிற்று.

1986, ஏப்ரல் 26ல் செர்னோபில் அணுவுலை, கூடங்குள எதிர்காலத்தினை போல 4 உலைகளோடு இயங்கிகொண்டிருந்தது, வழக்கமான சோதனை, எல்லாம் ஓகே எனும் நிலையில், திடீரென நீராவிகுழாயில் ஏற்பட்ட விபத்து பெரும் விபத்தாக மாறி அணுவுலை வெடித்தது.

ஏதோ தீ விபத்தை அணைப்பது போல தீயணைப்பு சம்பிரதாயங்கள் நடந்துகொண்டிருந்தன, நரகாசுரன் என்றால் கொன்றுவிடலாம், ரத்தபீஜன் என்றால்?

ரத்த பீஜனின் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இன்னொரு அரக்கனாக மாறும் என்பது புராணகதை, அணுவும் அப்படித்தான், பிளக்க பிளக்க போய்கொண்டிருக்குமே தவிர முடிவே இல்லை.

அந்த உலையில் ஊற்றபட்ட தண்ணீர் வழிந்தோடி ஆற்றில் விழுந்து ஆறு செல்லும் இடமெல்லாம், கதிரியக்கம் பரவியது, வானத்திலிருந்து ஹெலிகாப்டரில் நீருற்றிய பணியாளரரில் 5 பேர் உடனடி கதிரியகத்திற்கு பலியாயினர். அடுத்த உலைகளில் பணியாற்றிய 30 பேர் மூச்சுவிட நேரமில்லாமல் செத்தார்கள்.

கம்யூனிச ரஷ்ய அரசு அதிர்ந்தது, ஆனால் மக்களை உடனடியாக வெளியேற்றியது, கிட்டதட்ட 5 லட்சம் மக்கள் உடனடியாக 100 கி.மீ தள்ளி கொண்டுசெல்லபட்டார்கள்.

கதிரியக்கம் என்பது மெல்லகொல்வது, கிழக்கு ஐரோப்பா முழுவதும் அது பரவிற்று. 2 லட்சம் புற்றுநொயாளிகளை ஒரு மாதத்தில் உருவாக்கிற்று.

மேற்கு ஜெர்மனியில் மட்டும் கிட்டதட்ட 40000 குழந்தைகள் ஐ பட விக்ரம் போல அலங்கோலமாக உருமாறி பிறந்தன, அச்சபட்ட அரசுகள் அதிரடியாக கருக்கலைப்புகளை தமிழக கள்ளவோட்டுபோல கணக்கற்று செய்தன.

அந்த அணுவுலையை மிக சிரத்தைஎடுத்து 5 அடி தடிமன் கொண்ட காங்ரீட்டால் மூடியபொழுதும் அது 3 ஆண்டுகளில் சிதைந்தது. மறுபடி செலவு, மக்கள் இடமாற்றம், அணுவுலை பராமரிப்பு என ரஷ்ய பட்ஜெட் எகிற, ஒரு கட்டத்தில் அந்த அமைப்பே சிதறிற்று.

ரஷ்ய உக்ரைன் மோதலின் தொடக்கபுள்ளி இது.

அழிவென்றால் மகா அழிவு, இன்னும் அவ்வுலையை சுற்றி 200 கி.மீ அளவு வாழ தகுதியற்ற இடம், அப்படி விட்டால் கூட பரவாயில்லை 400 கி,மீ தள்ளி புற்களில் கூட கதிரியக்கம் இருந்ததாம், அங்கு வளர்ந்த மான்களும், கால்நடைகளுக்கும் கதிரியக்கம் ஏற்பட்டு அவைகளை உண்ண கூடாத நிலை வந்தது.

அவ்வளவு ஏன் குடிநீரில் கூட கதிரியக்கம் இருந்ததால், அச்சபட்டு வேறுநாட்டிலிருந்து குடிநீரும் கொண்டுவரபட்டது.

சொந்த நாட்டு விவசாய பொருட்களை கூட 3 ஆண்டுகள் உண்ணாமல் வேறு நாடுகளிலிருந்து வாங்கி சாப்பிடும் அளவிற்கு நிலை மோசம், இதனை கண்டு மனம் வெறுத்து மிகசரியாக அடுத்த 2 ஆண்டுகளில் ஏப்ரல் 26ம் தேதி தற்கொலை செய்துகொண்டார் அந்த அதிகாரி.

அவர்பெயர் "வாலெரி லெகசோவ்" சோவியத் ரஷ்ய தலமை அணுசக்தி விஞ்ஞானி, இதற்குமேல் சொல்வதற்கு என்ன இருக்கின்றது.

அணுவுலை எவ்வளவு ஆபத்தானது? அது உறங்கும் எரிமலை விட மகா மோசமானது என்பதை உலகம் அறிந்துகொண்ட நாள் ஏப்ரல் 26.


இந்த மாயை வியாபார உலகில் உள்ளாடைகளுக்கு கூட ஒரு நாள் உண்டு, மிக தந்திரமாக அணுகுண்டு வீசபட்ட நாள் அணு எதிர்ப்புநாள், ஆனால் அணுவுலை வெடித்தநாளில் ஒரு மண்ணாங்கட்டி நினைவஞ்சலியும், ஊர்வலமும் கிடையாது.

காரணம் அதனை நினைவுபடுத்தி மக்களை சிந்திக்கவிட்டால் உலகெங்கும் ஒரு அணுவுலை கூட அமைக்கமுடியாது, அந்த அளவிற்கு அதனைபற்றிய கடும்கட்டுபாடுகளை அரசுகள் மேற்கொள்கின்றன.

உக்ரைனில் வெடித்ததும் நீராவிகுழாய் வால்வுதான், புக்குஷிமாவில் பெரும் அழிவினை உண்டாக்கி இன்று ஜப்பான் வலுஇழப்பதற்கும் காரணம் அதே நீராவிகுழாய் அழுத்தம்தான், இரண்டுமே ரஷ்ய டிசைன்கள்.

கொஞ்சநாளைக்கு முன்பாக கூடன்குளத்து உலையில் நடந்ததும் வெறும் நீராவிகுழாய் வெடிப்புதான் என செய்திகள் வந்ததும் நினைவிருக்கலாம்.

அப்பகுதி மக்கள் ஒரு பெரும் போராட்டத்தை அதுவும் உலகமே திரும்பி "Where is Koodangulam? why Indian Goverment never respect them?" என கேட்கவைத்த போராட்டத்தை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது,இன்னும் போராடுவார்கள்.

ஆனால் அது சாதிரீதியாக விமர்சிக்கபட்டு, பின்னர் போராட்டகுழு தலைவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டபொழுது மத ரீதியாக விமர்சிக்கபட்டு தோற்றும்போனார் பெரும்பான்மைபெற்றவர் டெல்லிசென்றார்.

அங்கு அவர் என்ன செய்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும், தலையணை மட்டும் இல்லை. ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றால் எவ்வளவு பெரும் வாய்ப்பு? அதுவும் சொந்தமாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினை. ம்ஹூம் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் வேறு.

ஆனால் அணு அப்படிபட்டது அல்ல. அதற்கு ஜாதி,மதம்,இனம் தெரியாது. வெளியே வந்துவிட்டால் ஓரறிவுமுதல் ஆறறிவுவரை அனைத்து உயிர்களையும் அழித்துவிட்டு, அடுத்த 1000 ஆண்டுகளுக்காவது அதனை சுடுகாடாக மாற்றும்.

பாதுகாப்பான அணுவுலை கதிரியக்கத்தை கட்டுபடுத்தலாம் எனும் விஞ்ஞானிகள், அந்த கழிவினை என்ன செய்வீர்கள் என்றால் அப்படியே எலிபொந்துக்குள் ஒழிந்து கொள்கின்றார்கள். அவர்களும் என்ன செய்வார்கள், அவர்களுக்கும் தெரியாது என்பதுதான் உண்மை, ஆனால் அது மகா ஆபத்தானது.

அணுகுண்டு துகள்போக மீதியை இரும்புபெட்டியில் போட்டு நிலத்தில் புதைக்கவேண்டும், அல்லது நடுகடலில் போடவேண்டும். கன்னடர் போல கோலாரில் எதிர்ப்பு தெரிவிக்க (ஆனால் மின்சாரம் வேண்டும்) கடலில் நெத்திலிமீன்கூட சண்டைக்கு வராது.

கல்பாக்கத்தில் அபாயகரமான ஈணுலை அமைக்கின்றார்களாம், கூடங்குளத்தில் 3,4 என விரல்கள் உயர்கின்றன. இதில் அமெரிக்காவோடும் ஒப்பந்தமாம். அமெரிக்க 3 மைல் அணுவுலை விபத்து கொஞ்சமும் குறைந்தது அல்ல.

தினமும் வாழமுடியாமல் பலபேர் சாவதை கண்டுகொள்ளாத அரசு, விவசாயிகளை கொஞ்சமும் கண்டுகொள்ளாத அரசு நிச்சயம் ஏப்ரல் 26 போன்ற ரணங்களையும் கண்டுகொள்ளாது.

மக்களிடம் விழிப்புணர்வு வேண்டும், அது சாத்தியமே இல்லை. நிச்சயம் அணுவுலைக்கு எதிராக பொங்கவேண்டிய தென் தமிழகம், சாதிக்கும் இன்னபிற கொடுமைகளிலும் மூழ்கி கிடப்பதை பார்க்கும்பொழுது அதெல்லாம் சாத்தியமில்லை,

திரு.உதயகுமார் அவர்களும், இடிந்தகரை மூதாட்டிகளும் மட்டுமே அதற்கு போராட பிறந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை, இவர்கள் என்பதில் நானும் உண்டு என்பதையும் சேர்த்துகொள்ளலாம்.

மதத்தின் பெயரால் அப்போராட்டத்தை கொச்சைபடுத்தினால், அந்த புராணத்தின் ரத்தபீஜனை நினைத்து கொள்ளுங்கள், அவன் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இன்னொரு அரக்கனை உருவாக்கி உலகமே அவனால் நிறைந்ததாம், பின் அன்னை காளி அவன் ரத்தம் கீழே விழாமல் குடித்துதான் அவனை கொன்றாளாம்.

அவனது ரத்ததுளிக்கும் அணுவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை, ஆனால் அதனை விழுங்குவதற்கு யாரும் இல்லாமல்தான் செர்னோபில்லும், புக்குசிமாவும் இன்னும் ஏராளமான அணுவிபத்துக்களும் நமது கண்முன்னே நடந்து ஏராளமான உயிர்களை கொன்றுகொண்டிருக்கின்றது.

ஆயினும் நாமெல்லாம் பாரத தாயின் மக்கள், இன்றைய அணுவிஞ்ஞானம் ஐரோப்பியர் அல்லது யூதருடையது. ஆனால் மகா பாரதத்திலே அஸ்வத்தாமன் ஒரு புல்லை பிரம்மாஸ்திரமாக மாற்றினான், அதற்கு அர்ச்சுணனிடம் பதில் கனையும் இருந்தது.

அர்ச்சுணனுக்கு அதை கட்டுபடுத்தும் வித்தை தெரிந்தது, ஆனால் அஸ்வத்தாமனுக்கு தெரியவில்லை என்று சொல்லபட்டிருக்கின்றது.

அதாவது சாதாரணபொருளை அழிவு ஆயுதமாக செய்யலாம், அப்படிதான் வெறும் கல்லான யுரேனியம் அணுகுண்டாக மாறுகின்றது, அது அழிவுசக்தி ஆனால் கட்டுபடுத்தும் வித்தை நிச்சயம் உண்டு, என பாரதம் நம்பிக்கை அளிக்கின்றது.

ஒருவேளை அந்த நுட்பம் தெரியாதவர் வரும் முன், யாராவது அஸ்வத்தாமன் போல வீசிவிட்டால்? , அப்பொழும் காக்க பகவான் தான் வரவேண்டும்.

அப்படித்தான் இடிந்தகரை கடற்கரை அருகில் ஒரு கூட்டம் கடலைகளயும் தாண்டி வருடகணக்கில் கதறிகொண்டிருந்தது.

அந்த கதறல் நிச்சயம் அவர்களுக்கானது மட்டுமல்ல, மொத்த தென் தமிழ்,வட இலங்கை மற்றும் கேரள மக்களுக்கானது, அவர்களின் சந்ததிகளுக்கானது.

அதனைத்தான் ஏப்ரல் 26, செர்னோபில் கொடூரம் நினைவுபடுத்திகொண்டே இருக்கின்றது.

நேரடியாக பாதிக்கபட்ட 2 லட்சம் மக்கள், மறைமுகமாக பாதிக்கபட்ட 8 லட்சம் மக்கள், கால்நடைகள், அலங்கோரமான மனிதபிறப்புக்கள் என அதனை ஒருமுறை எண்ணினால் போதும்.

(1986ல் செர்னோபில் மக்கள் நெருக்கம் மிக குறைவு, நமது பகுதிகளை நினைத்தாலே "திக்").

அவனை அடக்கும் வரம் நமக்கு வரும்வரை அந்த அரக்கனை எழுப்பாதீர்கள், அவன் அப்படியே உறங்கட்டும் என உரக்க கத்த தோன்றும்,

ஞானியின் இதயம் துக்க வீட்டு சிந்தனையில் இருக்கும் என்கின்றன தத்துவ நூல்கள்.

அணுவினை நினைக்கும் பொழுதெல்லாம் இந்த செர்னோபில் தான் நினைவுக்கு வரும் அதற்கு ஞானம் எல்லாம் வேண்டாம், மனசாட்சி போதும்

ஆள்வோர்களுக்கு ஞானம் இல்லாவிட்டாலும், மனசாட்சியுமா இல்லாமல் போயிற்று?

ஆயினும் எழுப்பியே தீருவேன் என்று ஆட்சியர் அடம்பிடித்தால்?

"அர்ச்சுணனுக்கு தெரிந்த அந்த கட்டுபடுத்தும் வித்தையை, எமக்கு சொல்லமாட்டாயா பரந்தாமா?" என்று அவரிடம்தான் கேட்க வேண்டும்.

அவர் புல்லாங்குழலோடு மாய சிரிப்பு சிரிக்கின்றார், அதன் அர்த்தம் நமக்கு புரியாது,

அந்த கண்ணனுக்கு மட்டும்தான் புரியும்...

ஆட்டுமந்தை கூட்டம்...


இராவணனும் அந்த ஏழு வெந்நீர் கிணறும்...


இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பல வெந்நீரூற்றுக்கள் இருந்தாலும் கன்னியா  வெந்நீரூற்றுக்கள் சமய நம்பிக்கையிலும், விஞ்ஞான ரீதியிலும் பல சிறப்புகளைப் பெற்று தனித்துவமாக மிளிர்கின்றது. முக்கியாக கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகளிலும் ஏழு வித்தியாசமான வெப்பநிலைகளில் தண்ணீர் இருப்பதுதான் அதிசயம்.

கிணறுகளில் நீரை அள்ளி உடம்பில் ஊற்றுவதால் அந்த வெப்பநிலை வித்தியாசத்தை துல்லியமாக உணரமுடியாது. பத்து விரல்களில் ஒவ்வொரு விரலாக ஏழு விரல்களை உபயோகித்து அந்த அபூர்வ அனுபவத்தை உணர வேண்டும். அதிலும் பெரிய அதிசயம் ஏழுமே குளிப்பதற்கு ஏற்ற மிதமான வெப்பநிலை கொண்ட ஊற்றுக்கள்.

திருகோணமலை சம்பந்தப்பட்ட ஐதீக, புராணக் கதைகள் பெரும்பாலும் இராவணன் சம்பந்தப் பட்டவை. கன்னியா வெந்நீரூற்றும் இராவணனோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகத்தான் நம்பப்படுகின்றது. கோணநாயகரிடம் பெற்ற லிங்கத்தை கையிலேந்திக் கொண்டு செல்லும் போது, விசுணு மூர்த்தி அந்தண வடிவம் எடுத்து இராவணனைச் சந்தித்து தாயார் உயிர்நீத்த செய்தியைத் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் இராவணன் துக்கக் கடலில் மூழ்கினான்.  அந்தணன் அவரைத் தேற்றியபின், இறுதிக் கிரிகைகளைச் செய்யுமாறு நினைவுறுத்தி, இப்புண்ணிய தலத்தில் கருமாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோட்சத்தை அடைவது திண்ணம் என்று கூறினார்.

ஈமக்கிரிகைகளை அந்தணரையே செய்யச் சொல்லி இராவணன் வேண்ட, அதற்குச் சம்தித்த அந்தணர் இராவணனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று, அவ்விடத்தில் தமது கையில் இருந்த தடியினால் ஏழிடத்தில் ஊன்றினார்.

அந்தண வடிவம் கொண்டு மகாவிசுணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுக்கள் தோன்றின எனப் புராணங்ககள் கூறுகின்றன. இவ்விடத்தில் அந்தியேட்டி கடமைகள் செய்யப்படின் அவ்வான்மாக்கள் முத்தியடையும்என்று நம்பப்படுகிறது.

1954 இல் இந்நீரூற்றுகளை ஆராய்ந்த நிபுணர் சி.எச்.எல்.சிறிமான பின்வருமாறு கூறியுள்ளார். நிலத்தின் கீழ் உள்ள நீர்மட்டம், தரையின் மேற்பரப்பை சந்திக்கும் இடத்தில் இயற்கையாக நீரூற்று ஏற்படும். நீர் ஒரே நிலையில் நிற்பதில்லை. மழை வீழ்ச்சியின் பின் நீர்மட்டம் உயர நீரூற்று அதிகரிக்கும்.

வரண்ட காலத்தில் மழைவீழ்ச்சி குறைய நீர்மட்டம் தாழ நீரூற்று குறையும். ஆனால் கன்னியாவிலோ நீர்வற்றுவதுமில்லை; பெருக்கெடுத்துப் பாய்வதுமில்லை. இதற்குக் காரணம் சுவரால் அடைக்கப்பட்ட எல்லைக்குள், பூமியினூடே செல்லும் நீரோட்டத்தின் படுக்கை அல்லது ஆறு இருப்பதாகும். ஆனால் சுவர் எல்லைக்கு வெளிப் பகுதியிலும் நீரூற்றுகள் இருக்கின்றன.

மாரிகாலத்தில் நிலத்தடி நீர் உயர்வதினால் அப்பகுதியெங்கும் குளிர் நீரூற்றுகள் தோன்றும். ஆனால் வெந்நீராக இருப்பதற்கான காரணம் இவரால் விளக்கப்படவில்லை.

உலகில் பல இடங்களில் இது போன்ற வெந்நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் வெந்நீர் ஊற்றுக்கள் அம்பாந்தோட்டை முதல் திருகோணமலை வரை கன்னியா உட்பட 10 இடங்களில் காணப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கில் இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளான மேட்டு நிலத்தினதும் சமதரையினதும் எல்லைப் பகுதிகளிலேயே இவ்வாறான வெந்நீருற்றுக்கள் காணப்படுகின்றன.

இப்பகுதியில் உள்ள மண், பாறைகளின் பௌதீக அமைப்பே காரணமாக கொள்ளப்படுகிறது. அதாவது சுண்ணாம்பு கற்பாறைகளை அதிகமாகக் கொண்ட நிலத் தோற்ற அமைப்பில் வெந்நீர் ஊற்றுக்கள் தென்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக பூமியின் வெப்பநிலை நிலத்திற்கு கீழே செல்லச்செல்ல அதிகரித்துச் செல்கிறது. சராசரியாக ஒருகிலோ மீற்றருக்கு 30 பாகை செல்சியசு(ஸ்) என்ற அடிப்படையில் அதிகரித்துச் செல்கிறது. பூமிக்கு அடியிலுள்ள மக்மா பாறைத் தீக்குழம்புகளின் மேற்பகுதியில் காணப்படும் பாறைகளும் சூடாகவே காணப்படுகின்றன.

இந்தப் பாறைகளில் உள்ள ஊற்று, நிலத்தடிநீர் கொதிநிலையில் காணப்படுகின்றன. இந்த வெந்நீர் மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்களின் பௌதீக நிலையைப் பொறுத்து பூமியின் மேற்பகுதியில் ஊற்றாக வெளிப்படுகின்றன. சில இடங்களில் பூமியின் மேற்பகுதியில் பீறிட்டு மேலே பாய்வதும் உண்டு. சில இடங்களில் ஆவியாக வெளியேறுவதும் உண்டு. 

சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பாறைப்படைகளில் நடைபெறும் இரசாயன தாக்கங்கள் காரணமாக வெப்ப நீரூற்று பிறக்கிறது என்கிறார்கள் பொதுவாக அவை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை அளவுகளிலேயே காணப்படுகின்றன. கன்னியா வெந்நீரூற்றுகள் போல் வெவ்வேறு வெப்பநிலை அளவுகளில் காணப்படவில்லை.

2010, பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் எடுத்த வெப்பநிலை அளவுகளின்படி, முதலாவது, இரண்டாவது, நான்காவது, ஏழாவது கிணறுகள்  40 பாகை செல்சியசிலும், மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது கிணறுகள் 41 பாகை செல்சியசிலும் பதிவாகியுள்ளன. 

இதேபோல், 1821 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி காலை ஏழுமணிக்கு ஏழு கிணறுகளின் வெப்பநிலை பின்வருமாறு; 101, 101.5, 107, 88.5, 86, 105.75, 91 எனவே மிகவும் கூடிய வெப்பம் மூன்றாவது கிணறில் 107 எனவும் மிகவும் குறைந்த வெப்பம் ஐந்தாவது கிணற்றில் 86 ஆக பதிவாகியுள்ளது.

அன்று காலை 11 மணிக்கு மீண்டும் வெப்பத்தின் அளவைப் பதிவு செய்தபோது பின்வருமாறு அமைந்திருந்தது. மூன்றாது கிணறு 107 இல் இருந்து 103 ஆகவும்ஆறாவது கிணறு 105.75 இல் இருந்து 102 ஆகவும் இருந்தது.

எனவே காற்றின் வெப்பம் அதிகரிக்க வெந்நீரின் வெப்பம் குறைந்து கொண்டே செல்வது அவதானிக்கத்தக்கது.  வெப்பமான நீரூற்றிலிருந்து சுரக்கும் தண்ணீரின் அளவு ஏனைய ஊற்றுக்களில் இருந்துவரும் நீரைவிட அதிகமாகக் இருக்கிறது.

வெப்பம் குறைந்த ஒரு கிணற்றில் அதிகமாக குமிழி வருவது இதற்கு விதிவிலக்காக உள்ளது. இக் கருத்து எவ்வளவுக்கு பொருத்தமானது என்பது ஆய்வுக்குட்பட்டதாகும்...

சிரியா போர் உண்மைகள்...


உள்நாட்டு சண்டை என்று சாதாரணமாக கடந்து போகாதே...

அடுத்து நாமாகவும் இருக்கலாம்...

மருத்துவ பட்ட மேற்படிப்பில் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு 50%,உள் ஒதுக்கீடு இல்லை.. உச்ச நீதி மன்றம்...


இதனால், இன்று கிராமப்புற அரசு தொடக்க நலவாழ்வு நிலையங்களில் ( PHC), அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நேரடியாக உடனே பாதிக்கப்படுவார்கள்.
ஆனால், நீண்ட கால அளவில் பார்த்தோமானால், ஏழை எளிய மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள்.

இன்று தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்வி, அரசு மருத்துவமனைகள், பொது நலவாழ்வு துறை சிறப்பான சாதனைகளுடன் நடைபோடுகிறது என்றால் அது அரசு மருத்துவர்களால் தான். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பட்ட மேற்படிப்பு க்கான இட ஒதுக்கீட்டால் தான். இன்று நிகழ்கின்ற சிறப்பான அரசு மருத்துவத் துறையின் வெற்றிகள் எல்லாம் கடந்த 20 ஆண்டுகளாகத் தரப்பட்ட சர்வீஸ் கோட்டாவால் தான்.

அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த உள் ஒதுக்கீடு சமூக நீதியின் பரிணாம வளர்ச்சியின் இரண்டாம் கட்டம் ஆகும். இம்முறையால் தமிழகம் நலவாழ்வு த் துறையில் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். இவை எல்லாவற்றுக்கும் ஆப்பு வைத்துள்ளது உச்ச நீதி மன்றத் தீர்ப்பு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு மருத்துவர்களுக்கான உள் ஒதுக்கீடு க்காக சளைக்காமல் போராடி வந்தனர் தமிழக அரசு மருத்துவர்கள்.
அவர்களுக்கு இத்தீர்ப்பு கடுமையான ஏமாற்றத்தையும் சோர்வையும் அளிக்கும்.

ஏற்கனவே, இந்தியாவிலேயே அரசு மருத்துவர்களில் குறைவான மாத ஊதியம் வாங்குபவர்கள் தமிழக அரசு மருத்துவர்கள். இருந்த போதிலும் அவர்களுக்கு அரசுப்பணியின் மீதிருந்த ஒரே ஈர்ப்பு சர்வீஸ் கோட்டா தான். அதை இல்லாமல் ஆக்கிவிட்டது நடுவண் அரசின் விதிகளும், உச்சநீதிமன்றத் தீர்ப்பும்.

நடுவண் அரசின் தவறான சமூக நீதியற்ற விதிமுறைகளாலும் உச்ச நீதி மன்றத் தீர்ப்பாலும் இனி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ நிபுணர்கள் கிடைப்பது குறையும். அந்நிலையில் தனியார் உள்ளே நுழைய வாய்ப்பு ஏற்படும். அரசு மருத்துவத் துறை படிப்படியாக தனியார் மயமாக இன்று முதல்படிக்கட்டு அமைக்கப்பட்டுள்ளது.
இறுதியில், இதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது ஏழை எளிய பொதுமக்களே.

நியாயமான சமூக நீதிக் கோரிக்கைக்காக , ஏழை எளிய மக்களின் மருத்துவச் சேவைகளுக்காக கிராமப்புற மருத்துவர்கள் போராடுகின்றனர். அதற்கு நடுவண் அரசு விதிகள் தடை ஏற்படுத்துகிறது எனில் அவ்விதியை மாற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுப்பதே சரியான தீர்வாகும்.

கல்வி, மருத்துவக் கல்வி, சுகாதாரம் இவற்றை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். அப்போது தான் இச்சிக்கலுக்குத் தீர்வு கிடைக்கும்.
இதனை மீச்சிறுபான்மை அரசு மருத்துவர்களால் சாதிக்க முடியாத நிலையில் மக்களைத் திரட்டி மக்களோடு சேர்ந்து போராடி வெல்வதே சரியான போராட்ட அரசியல் வழி முறையாகும்...

பாஜக வும் போலி சட்டங்களும்...


இஸ்ரேல் ராணுவத்தின் பாராசூட் பிரிவில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரர் யூரிகெல்லர்...


இவர் கூர்ந்து பார்த்தால் கரண்டி கத்தி ஸ்பூன் தட்டு போன்ற உலோகங்கள் எல்லாம் தானாகவே வளைய ஆரம்பித்தன. கெல்லரின் இந்த அதீத சக்தி விஞ்ஞானிகளுக்கு பெரும் புதிராக இருந்தது.

 1973 ஆம் ஆண்டு பி.பி.சி ரேடியோவில் யூரிகெல்லரின் செயல் விளக்கங்களைப் பற்றி ஒலி பரப்பினார்கள் அப்போதே பல வீடுகளில் இரும்பு பொருட்கள் வளைவதாக போன்கள் அலறின. இதை நேரில் பார்காத சிலர் நம்ப மறுத்தனர்.

யூரிகெல்லர் பத்திரிக்கை வாயிலாக ஒரு அறிக்கை விட்டார் டி.வி. நிகழ்ச்சியில் தோன்றி நான் பார்க்கிறேன் உங்கள் வீட்டில் டி.வி யின் முன்பாக பொருட்களை வைத்து சோதித்துப் பாருங்கள் என்றார்.
குறிப்பிட்ட அன்றைய தினம் நாடு முழுவதிலும் உள்ள பலர் தம் வீட்டு டி.வி முன்பாக வேலைக்கு உதவாத கரண்டிகள்,கத்திகள்,லாடங்கள்,இரும்பு பொருட்களை வைத்திருந்தனர்.

சில நிமிடங்களில் டி.வி யில் யூரிகெல்லர் தோன்றினார் கைகளை கட்டிக் கொண்டு ஏதோ பிரார்த்தனை செய்தவாறு உற்று  நோக்கினார்.

என்ன ஆச்சரியம் நாடு முழுவதிலும் டி.வி யின் முன்புறம் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் வளைந்து சுருண்டன ஓடாத கடிகாரங்கள் ஓடின.சில வீடுகளில் டேபிள்,சேர்கள் கூட வளைந்தன. அவரவர் வீட்டில் பொருட்கள் வளைந்ததாக எங்கும் இதே பேச்சு இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் மட்டுமே யூரிகெல்லர் உலகப் புகழ்பெற்றவராகி விட்டார்.

கலிஃபோர்னியா மென்லே பார்க்கில் உள்ள ரிசர்ச் இன்ஸ்டிடியூட்(S.I.R) கெல்லரை அழைத்தது அங்கு கெல்லருக்கு பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

எல்லாவற்றிலும் கெல்லர் வெற்றி பெற்றார்.

எஸ்.ஐ.ஆர் நடத்திய சோதனைகளில் ஒன்று யாருக்கும் தெரியாமல் ஆறு படங்களை வரைந்து அதை ஒரு கவரில் போட்டு அதை ஒரு பெட்டியில் வைத்து சீல் வைக்கப்பட்டு அந்த பெட்டியை ஒரு லாக்கரில் வைத்து அந்த லாக்கரை பல மாடிகள் கொண்ட ஒரு அரையினுள் வைத்து பூட்டுக்கும் சீல் வைத்தனர்.

கெல்லரிடம் அந்த படங்களை வரைந்து காட்டுமாறு கேட்டனர் கெல்லர் மிக சரியாக அந்த படங்களை வரைந்து காட்டினார்.

விஞ்ஞானிகள் இதை ESP power என்றனர்.கெல்லரோ என்னையும் மீறி ஏதோ ஒரு சக்தி எண்னை இப்படி செய்விக்கிறது என்கிறார்.

ESP POWERக்கு ஒரு எல்லை உண்டு இந்த ஆற்றல் அதையும் மீறிய செயல் எனவே இது ஒரு அமானுஷ்ய சக்தியின் ஆற்றலாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...

இவர்களும் மனிதர்கள் தானே...?


இதை நாம் என்றாவது யோசித்து இருக்கின்றோமோ..?


வழக்கம்போல் நாம் அதைப்பற்றி பெருமையாக பேசிக்கொண்டு கடந்து செல்வோம்..

கண்டுபிடிப்புகள் என்றைக்கும் மக்களுக்காக இல்லை, அது மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பதற்காக தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும்...

இந்திய திராவிட அரசு மக்களை அழிக்க தான்... காக்க அல்ல... புரிந்துக்கொள்..


21ஆண்டுகளாக தூத்துக்குடியையும் அதில் வாழும் மக்களையும் துன்புறுத்தும் ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் அணில் அகர்வாலின் உருவ பொம்மையை எரிப்பது தான் குற்றமா?

மக்களின் நலத்தையும் நிலத்தையும் தண்ணீரையும் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பது குற்றமில்லையா?

உடன்குடியின் குடி கெடுக்க அனல் மின் நிலையமும், நிலக்கரி துறைமுகமும்...


என் வாழ்வை சீரழித்த பாஜக யோகி...


சிறையிலிருந்து டாக்டர் கபீல்கான் கண்ணீர் கடிதம்...

நிர்வாக குளறுபடிக்கு என்னை பலிக்கடா ஆக்கிவிட்டார்கள் கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர் கபில் கான் சிறையில் இருந்து எழுதிய கடிதம்.

உத்திரபிரதேச முதல்வர் மருத்துவமனைக்கு வந்ததோடு என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.

யோகி ஆதித்யநாத் என்னை பார்த்து கேட்டார்.
நீதான் அந்த குழந்தைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்  கிடைக்க செய்த மருத்துவரா?
என்று நான் ஆம் என்றேன்.

அப்படின்னா நீ ஆக்சிஜன் சிலிண்டர்  கொடுத்து ஹீரோ ஆயிடுவியா இறு உன்னை நான் கவனித்து கொள்கிறேன் என்று கோபத்துடன் சொல்லிவிட்டு சென்றார்.

அதன் பிறகு என்னையும் என் குடும்பத்தையும் பலமுறை  சித்ரவதை செய்து கொடுமைபடுத்தினார்கள். அவர்களின் தவறுக்கு என் மீது பழி சுமத்தி என்னை சரணடைய சொன்னார்கள்.

தற்போது நான் கடந்த 8 மாதங்களாக சிறையில் உளவியல் ரீதியாக கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறேன்.

இரவு முழுவதும் வெட்டவெளியில் கொசுக்கடியில் படுக்க வைக்கப்படுவதுடன், தாழ்ப்பாள் இல்லாத டாய்லட் உள்ளிட்ட எனது வாழ்வின் தரத்தையே தலைக்கீழாக்கி விட்டனர்.

எனது ஒன்னரை வயது குழந்தையை கடந்த 8 மாதங்களாக பிரிந்து வாழ்கிறேன்.

நான் சிறையில் அடைக்கப்பட்டபோது,
11 மாத குழந்தையாக இருந்த அவனை வைத்துக்கொண்டு எனது மனைவி சிறையை சுற்றி வந்து கொண்டிருப்பது கடும் வேதனை அளிப்பதாக உள்ளது...

அதிசய மரங்கள் அழிக்க துடிக்கும் அரசு.. பணமா..? பிணமா..?


காரணம் சாலை விரிவாக்கம் என்பதே,
சிவகங்கை (மாவட்டம்) காரைக்குடி முதல் நத்தம் வரையிலான சாலை விரிவாக்கம் செய்யப்போவதாக அறிவித்து ரூ 177 கோடி ஒதுக்கியுள்ளது..

உண்மையில் இந்த சாலை விரிவாக்கம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் படத்தில் காணும் மரங்களெல்லாம் இன்னும் சில வாரங்களில் வெட்டி அளிக்கப்பட இருக்கின்றன சாலைகள் அகலமாகவே உள்ளன, இந்த சாலை உள்ளபகுதியில் தொழிற் சாலைகளும் இல்லை, மக்கள் பயனுக்காக மட்டுமே உள்ளது.

உண்மையில் ஒவ்வொரு கிராமும் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது மக்கள் வேண்டுவதெல்லாம், குடிதண்ணீர், மின்சாரம், சாக்கடை ஓடுபாதை, கிராம உட்புற சாலைகள், மருத்துவம் , கல்வி இதை அரசு செய்து கொடுத்தாலே போதும் மக்கள் மகிழ்ச்சியுருவார்கள்.

மக்கள் யாரும் விரிவாக்கம் செய்ய சொல்லி கேட்டுக்கொண்டார்களா என்றால் அதற்கு வாய்ப்பே இல்லை, அப்புறம் யாருக்காக இந்த விரிவாக்கம் அரசியல்வாதிகள் ஒபந்தக்காரர்கள், மற்றும் அரசு அதிகாரிகள் பலன் பெருவதற்காக மட்டுமே.

படத்தில் உள்ள மரங்கள் உள்ள இடம்: திருப்புத்தூர் முதல் காரையூர்வரை மட்டும் தான் ,மேலும் இதை போல் பல மரங்கள் உள்ளன அந்த வழியில்.

அதிகமாக பகிருங்கள் ஒட்டு மொத்த மக்களும் இதை அம்பலப்படுத்த வேண்டும் என தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறோம்..

இதை தடுக்க வில்லை என்றால் நாளை உன் சந்ததி நீ பார்த்த மரங்களை அவர்கள் பார்க்க மாட்டார்கள்...

மழைக்கு கூட மரம் வேண்டாம் நிழலுக்காவது மரத்தை பாதுகாப்போம்....

தமிழின விரோதி பாஜக பினாமி அதிமுக வின் சாதனை...


தலைமைச் செயலாளருக்கு எதிராக வழக்கு...


தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்...

எஸ்.வி. சேகருக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றுவதாக தலைமைச் செயலாளர் மீது பத்திரிக்கையாளர் கவின்மலர் புகார்...

இந்த கேள்விகளை எல்லாம் நீங்களே உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்...


அப்போது புரியும் இந்த அடிமை கட்டமைப்பு எவ்வளவு வலிமையானதாக அதிகாரவர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று...

ஆழ்மனமும்.. வெளிமனமும்...


மனதை, பொதுவாக அறிவு மனம் (conscious mind), ஆழ்மனம் (Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.

அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

விவாதங்கள் மனதில் மிகும். அறிவின் துணை கொண்டு ஆய்வுகள் நடைபெறும். நல்லது கெட்டது தெரியும். அதனால் வாழ்வில் சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலதை விரும்புவோம். அதற்குரிய செயல்கள் தொடரும். பழக்கங்கள் மிளிரும். பண்புகள் தோன்றும். தன் அனுபவத்தை வைத்து சிந்தித்து சீர்தூக்கி முடிவு செய்யும்.

ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டகம். இது தன்னிச்சையாக இயங்கும். அறிவு மனத்திற்குக் கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி,தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்னதான் செய்யும்?

அடிக்கடி காண்பவைகள், திரும்ப திரும்பக் கேட்பவைகள் உணர்வு வயப்பட்ட நிலையில் கண்டு, கேட்டவைகள், அனுபவித்தவைகள், ஆல்ஃபா என்ற தளர்வு நிலையில் அல்லது தியான நிலையில் கேட்டவைகள் ஆகியவை மட்டுமே அதனுள் செல்லவல்லது. எந்த எண்ணத்தை வேண்டுமானாலும் ஆழ்மனதுள் ஆல்ஃபா நிலையில் நாம் செலுத்தலாம். நல்ல எண்ணம் அல்லது தீயஎண்ணம், வாழ்விற்கு உதவும் எண்ணம், உதவாத எண்ணம் என அது விவாதம் புரிவதில்லை. எண்ணத்தின் தன்மைகளை பார்ப்பதில்லை. அனிச்சையாக நாம் எந்த செயல் செய்தாலும் அது உள்மனதின் வழிகாட்டுதல்தான்.

திரும்பதிரும்பச் சொல்லப்பட்டவைகளை, தனக்கு தரப்பட்டவைகளை ஏற்றுக் கொள்வது என்கிற ஒரே நிலையில் அது பணிபுரிகிறது. ஆனால் இது மகத்தான சக்தி உடையது. எந்த எண்ணத்தை அதற்குத் திரும்பதிரும்ப கொடுக்கிறோமோ அதை ஆழ்மனக் கட்டளையாக மாற்றி ஏற்றுக்கொண்டு, அக்கட்டளைகளைப் புற உலகில் வேண்டியவைகளை ஈர்த்து, தனதாக்கிக் கொண்டு அவ் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. தன்னிடம் தரப்படுவதை, ஊட்டப்படுவதை ஒன்றுக்கு பத்தாக பெருக்கிக் காட்டுவதே இதன் இயல்பு.

இதை பண்படுத்தப்பட்ட நிலமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. நல்ல விசயங்களை ஆழ்மனதிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். உண்மையாகவும், விசுவாசமாகவும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். நினைத்தேன் நடக்கவில்லை என்றால் மேலோட்டமாக நினைத்துள்ளோம் என்பதே பொருள். நமக்கு நாமே எப்படி உண்மையாக, விசுவாசமாக இருக்கிறோமோ அதுபோல் எண்ணம் இயல்பானதாகி விடவேண்டும். நம்மை மாற்றியமைக்க ஒரே வழி, நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆழ்மனதை உற்ற நண்பனாக்கிக் கொள்வது தான்.

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள், நீங்கள் அடிக்கடி எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? எதைப் படிக்கிறீர்கள் ? அடிக்கடி என்னவிதமான எண்ணங்களை மனதில் சுழல விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? இவை உங்கள் வாழ்வில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன? இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா?

சிந்தியுங்கள், வாழ்க்கை வளம் அடையும்...

ஏப்ரல் 29 மெரினாவில் ஒன்று கூடுவோம் காவிரிக்காக.. தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு அழைக்கிறது...


தமிழகத்தை முழுமையாக அழிக்க இந்திய திராவிட கூட்டு சதிகளின் அடுத்த கட்டம் ஆரம்பம்...


ஜல்லிக்கட்டு தடை, கெயில், நியுட்ரினோ, மீத்தேன், ஹட்ரோகார்பன், Sterilite. போன்ற பல திட்டங்களால் தமிழகத்தை அழிக்கும் முயற்சியில் பன்நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுவந்தது.

இப்போது மொத்த தமிழக விவசாயத்தையும் அழிக்கும் திட்டம் Powergrid-யின் உயர்மின் கோபுர திட்டம்.(China வங்கி நிதியுதவியுடன்-AIIB ) (Powergrid 42.10% Share hold by private)

இதை எதிர்த்தும், நெடுஞ்சாலையில் புதை கோபிள் மூலம் இந்திட்டத்தை நிறைவேற்ற வேண்டி அனைவரும் மே-6 அன்று ஈரோடுயில் அனைத்து விவசாய சங்கம் நடத்தும் மாநாட்டில் ஒன்று பட்டுவோம் விவசாயம் காப்போம்...

இந்தியமும் திராவிடமும் நம்மை அடிமைப்படுத்திக் கொண்டிருக்கிறது...


சித்தர் ஆவது எப்படி ? - 13...


ஒழுங்கு வடிவமே உண்மை: உண்மையே இறைநிலை...

ஒழுங்கு என பேசினாலே ஓட தொடங்கும் மனித இனம், ஒழுங்கற்ற மனதோடு வாழும் காரணத்தினால், ஒழுங்கு என்ற ஒன்றை சொன்னாலே முகம் சுழிக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர்..

ஒழுக்கத்தோடு தீவிரமாக வாழும் மனிதனை உலகம் பெரும்பாலும் ஒதுக்கி வைத்து விடும்.. இல்லாவிட்டால் அவனை பைத்தியம், அல்லது பிழைக்கத் தெரியாதவன் என்ற கணக்கில் சேர்த்து விடுவார்கள்..

மிகுந்த ஒழுக்க உடையனோடு உறவு கொள்ள பலர் தயங்குவார்கள்.. அப்படி உறவு ஏற்படுத்திக் கொண்டாலும். ஒழுக்கம் உள்ளவனை ஒரு வேடிக்கை மனிதனாகவே கருதி பழகி வருவார்கள்..

ஒழுக்கமற்றவனால் கேடுகள் வராமல் இருக்க மட்டும் போதுமான ஒழுக்கத்தை போதிப்பார்கள்.. ஆனால் உயர்வான ஒழுக்கத்தை யாரும் போதிப்பதில்லை..

ஒழுக்கமற்றவன், தன் ஒழுக்கமின்மையை மறைக்க ஒழுக்கத்தை மற்றவர்களுக்கு போதித்து தப்பித்து கொள்வார்களே தவிர, தன் அளவில் ஒழுக்கமின்மை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்...

உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒழுக்கமின்மை ஓரிரு இடத்தில் இருந்தும் அதில் பலப்பட்டும் மரணத்தை தழுவி அழிந்து கொண்டு இருக்கிறார்கள்..

ஒழுக்கமின்மைக்கும் அழிவிற்கும் என்ன சம்பந்தம் ?

இருக்கிறது.. மிக மிக திடமாக இருக்கிறது.. பின்னி பிணைந்து இருக்கிறது..

பிரபஞ்சமே ஓர் ஒழுங்கு வடிவம்.. அதனால் அதன் ஆற்றலும் ஓர் மிக உயர்ந்த ஒழுங்கு வடிவமாக உள்ளது..

அதில் மிக சிறு ஒழுங்கின்மை வந்தாலும், மிக பெரிய பிரளயம் வந்து விடும்.. அதன் ஒழுங்கு தன்மையால் மட்டுமே உலகம் இன்று சுற்றிக் கொண்டு இருக்கிறது...

பிரபஞ்ச பேராற்றல் மிகவும் துல்லிதமான ஒழுங்கு தன்மையில் இருக்கிறது.. அந்த பேராற்றலில் மிக சிறு மாற்றம் ஏற்பட்டாலும். பல சூரிய மண்டலங்கள் எரிந்து சாம்பலாகி விடும்... அந்த பேராற்றலால் தான் அனைத்து உயிர் இனங்களும் உயிர் பெற்று வாழ்கின்றன...

ஒழுங்கு தன்மை வாய்ந்த பேராற்றலில் அனைத்து உயிர் இனங்களும் உயிர் பெற்றது என்னவோ உன்மைதான்..

ஆனால் அந்த உயிர் இனங்கள் ஒழுங்கு நிலையான பேராற்றலை அண்டி வாழாமல் ஒழுங்கு தன்மை அற்ற செயல் பாடு உடைய படைக்கப் பட்டவைகளை அண்டி வாழ தொடங்கியதே பெரும் தவறாய் போய் உயிர் நிலை சிதைந்து மரணத்தையும் அழிவையும் பெற்றது..

ஆம்.. உயிர்கள் படைத்ததின் ஒழுங்கு நிலை சாராமல் தன்னோடு படைக்கப் பட்டவைகளின் தொடர்பால் ஒழுக்கமின்மையை சார்ந்து சார்ந்து சீர் குழைந்து போய் கொண்டு இருக்கின்றன..

ஒழுங்கின்மையின் முடிவே மரணம்.. இதுவே முடிவான சத்தியம்... முடிவான முடிந்த உண்மை..

ஒழுங்கின் வடிவமாக உள்ள பேரண்ட பேராற்றலையும், பேரறிவையும் பெற வேண்டும் எனில் அதன் ஒழுங்கு தன்மைக்கு ஒரு உயிர் தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுது, அந்த உயிர் பேராற்றலையும் பேரறிவினையும் பெறும் பாக்கியத்தையும் பெற முடிகிறது..

ஆனால் உலகம் ஒழுங்கமின்மையிலிருந்து மீண்டும் மீண்டும் ஒழுக்க மின்மையை நோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறது..

ஆறறிவு படைத்த உயிர்கள் அறிவு குறைந்து குறைந்து கடைசியில் ஓரறிவினையும் இழந்து அறிவே அற்ற நிலையில் கல்லாகி மண்ணாகி போகிறான்.. ஒழுங்கற்ற தன்மையை பிடித்துக் கொள்ள மிக மிக எளிதாக உள்ள நிலையில் ஒழுங்கு நிலை நோக்கி நகருவதற்கு மனிதனுக்கு இயலாமல் உள்ளது..

எல்லா உண்மை உபதேசங்களையும் கற்று அதில் பொய்மையை புகுத்துவதே மனிதனுடைய வேலையாக உள்ளது..

இன்றைய நிலையில் உண்மை தனித்து விடப் பட்டு இருக்கிறது.. அதனை அடையாளம் கண்டு கொள்ள எவரும் இல்லை போல் தோன்றுகிறது.. அதனை ஆன்மீகமும், பக்தியோகம் போன்ற அனைத்து யோகங்களும், இன்று மனித இனத்தால் பொய்மை கலக்கப் பட்டு, பலனற்று போய் கொண்டு இருக்கிறது..

இதனை ஒரு மனிதன் தன்னை ஒழுங்கு நிலைக்கு திரும்பும் போது மட்டுமே அத்தனையும் பொய் என உணர தொடங்கும் பொழுது ஞானம் அடைய தொடங்குகிறான்.. அந்த ஞானத்தில் பொய்மையை அடையாளம் கண்டு உண்மையை நோக்கி நகரத் தொடங்குகிறான்...

உண்மை ஒழுங்கு தன்மையின் முழு வடிவம் என உணர தொடங்கி ஒழுங்கினை கடைபிடிக்க தொடங்குகிறான்.. அவனே சித்தன்..

சித் என்றால் பொய்மையையும் உண்மையையும் அறிந்து கொண்ட உண்மை விளக்கம் பெறல் என்பதாகும்..

சத் சித் ஆனந்தம் என்பதை வள்ளலார், இயற்கை உண்மை, இயற்கை விளக்கம் இயற்கை அனுபவமாக சொல்லி இருக்கிறார்..

இதில் சித் என்பது விளக்கம் பெறல் என்பதாகும்.. பொய்மை உண்மையின் முழு விளக்கம் பெற்றவனே சித்தன்..

இப்படியான சித்தன் பொய்மையிலிருந்து விலகி இருக்க தொடங்குவதால், பொய்மை உலகம் அவனை அடையாளம் தெரிந்து கொள்ள முடிவதில்லை..

சித்தனை ஒரு நாளும் மனிதன் கண்டு பிடிக்க முடியாது.. சித்தர் தரிசனம் காண ஏதேதோ செய்கின்ற மனிதன், அத்தனையும் ஒழுங்கு தன்மை அற்றவை ஆதலால் ஒருநாளும் உண்மை சித்தனை காணவே முடியாது..

ஆனால் அவன் கண்டதாக அனுபவ பட்டதெல்லாம் என்ன வென்றால் பொய்மையிலே உழன்று மாண்ட மனிதனின் ஆவியே..

இன்று ஆவியுடன் பேசும் மனிதர்கள் உண்டு.. ஆனால் உண்மை வடிவான இறைவனுடன் பேசி உண்மையான தீர்வு தருபவர்கள் எவரும் இல்லை.. அப்படியே தந்தாலும் அதனை கேட்பவர்கள் எவரும் இல்லை..

காரணம் பொய்மையாளர்களுக்கு பொய்மை தவிர வேறு ஒன்றும் புரிவதில்லை...

உண்மை விளக்கமான சித்தை பெற்றவர்களே சித்தர் என முடிவுடன் அந்த ஒழுங்கு தன்மை பெற உகந்த இடம் எது வென அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

உண்மையான வரிகள்...


தமிழர்களே உஷார்...


நம் தமிழ்தேசியம் சரியான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது..

ஆகையால் நம்மை விழுத்த சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறது இந்திய திராவிட கம்பனி...

அவன் ஈழத் தமிழன்
அவன் கிருஸ்துவன்
அவன் இஸ்லாமியன் என்று..

ஆகையால்..

எங்கு பிறந்தாலும் தமிழன்
தமிழன் தான்
எந்த மதமானாலும் தமிழன்
தமிழன் தான்
எந்த சாதியானாலும் தமிழன்
தமிழன் தான்

என்று மனதில் வைத்து பயணத்தை தொடருங்கள்...

உங்களுக்கு தெரியுமா?


ஆரியத்தால் தாழ்ந்தோம்.. திராவிடத்தால் வீழ்ந்தோம்... விழித்தெழு தமிழா...


அமெரிக்காவில் 75%க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள். ரஷ்சியாவில் அப்படி. ஜேர்மனியில் அப்படி. இத்தாலியில் அப்படி. அவர்கள் மத எதிர்ப்பு.. மதப் பிரிவினை என்று எதையாவது முழங்கி தங்கள் சமூகங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனரா இல்லை.

ஏற்றுக் கொண்ட மதக் கொள்கைகளை மனிதனை சமூக வாழ்வியலுக்குள் நிலை நிறுத்த பயன்படுத்திக் கொண்டு அறிவியலை வளர்த்து பொருளாதார சமூக முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ..

நீ பகுத்தறிவுவாதி நான் பகுத்தறிவற்றவாதி என்று மாறி மாறி சிலைகளுக்கு கல்லால் அடிக்கும் பகுத்தறிவற்ற மனிதருக்கு 1%த்துக்கும் உதவாத செயலைச் செய்ய தூண்டிவிட்டு பகைமையை தந்திரமாக உருவாக்கி திராவிடர்கள் நம்மை ஆட்சி செய்து பிழைத்து கொண்டிருக்கிறார்கள்..!

விழித்தெழு முட்டாள் தமிழினமே...


ஆரியன் அறிவை பயன்படுத்துகிறான்..

சூத்திரன் அருவாளை பயன்படுத்துகிறான்..

ஆனால் இந்த பகுத்தறிவாதிகளோ.. இந்த இரண்டு பேருக்குள் நுழைந்து காசு பார்த்து தன் வாரிசுகளுக்காக சொத்து சேர்த்து கொண்டிருக்கிறான்...

இலுமினாட்டி ஈஷா இரகசியம்...


யார் நமக்கானவர்கள் என்று சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம்...


வீட்டுக்குள்ள அடைகாத்துக் கொண்டு...
போராடுறவர்களை நோட்டம் சொல்லும் இந்த திரை கோமாளிகளை புறக்கணிக்க வேண்டிய நேரம்...

உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்...


முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள்.

அதைப்போல ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள்.

நம் மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.

அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி. குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற
கருத்தும் உண்டு.

குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி, வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு உண்டு.

குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை
கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர்.

பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு.

அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும்.

நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல் திறந்தது என்று சொல்வது இதைத்தான். கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.

இதையே திருமூலர், மூலாதாரத் துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.

மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள்
கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.

மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்தி தான் சித்தி எனப்படும்.

மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினி குண்டலினி என்பர்.

அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள்.

அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள்.

முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.

மேலும் குண்டலினியானது தோற்றம்,
நிலைபேறு, அழிவு என்கிற மூன்று
நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது.

அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.

யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும்.

அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால்,
காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான். பேரின்பத்தில் திளைக்கிறான்.

இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை
அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள்
என்று சொல்லப்பட்டுள்ளது.

அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார்.

முதல் ஆறு சக்கரங்களையும் யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம்
போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம், ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல.

அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம். இவையெல்லாம் கூடுமானால் மெல்ல மெல்லத் திறக்கும்...

மதிமுக தெலுங்கர் வைகோ நாயூடு கலாட்டா...


அதிமுக உத்தமர் ஓபிஎஸ் சும் குடும்ப ஆட்சியும்...


தமிழகத்துக்கு ஒரு முக குடும்பம் ஒரு சசி குடும்பம் போதும்..  இனியும் தாங்காது தமிழகம்..

அதிகாரம் கட்டுப்பாடற்று கிடைக்கும் போது இந்த குடும்பமும் இன்னொரு மாபியாவகவே மாற வாய்ப்புள்ளது...

அமெரிக்காவும் உண்மைகளும்...


சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை...


சிவன் ஒரு மின்சக்தியாலான உருவம் என்று எடுத்துக் கொண்டால் அந்த சித்திரத்தில் வேறு அணிகலன்கள் ஏன் உள்ளது? சிவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருக்கிறார் அல்லவா?

அதை வெறும் ருத்ராட்சமாக பாராமல் அதில் ஒரு ஆகர்சன சக்தி உள்ளதென எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் புவியில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. நிறை அதிகமான பொருள் நிறை குறைந்த பொருளை ஈர்க்கும். இரண்டு பொருள்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாயினால் இந்த ஈர்ப்பின் வலிமை குறையும். இதனை சர் ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார். ஆகவே ஒவ்வொரு பொருளுக்குள்ளும் ஆகர்சன சக்தி (Inertial Force) இருப்பது தெளிவாகிறது.

சிவன் கழுத்தில் இருக்கும் ருத்ராட்ச மாலையை விஞ்ஞான கண்ணோட்டத்தில் பார்த்தால் அப்போது அவைகளின் சக்தி ஒன்றுக்கொன்று இழுத்துக் கொண்டிருக்கிறது என்றும், ஒரு ருதிராட்ச காய்க்கும் இன்னொரு ருத்திராட்ச காய்க்கும் உள்ள இடைவெளி குறைவாக இருப்பதால் ஆகர்சன சக்தியை சிவன் அதிகம் பெற்றிருக்கிறார்.

சிவனது நெற்றியில் மூன்று விபூதிப் பட்டைகள் இருக்கின்றன. புருவ மத்தியில் ஒரு போட்டும் வைக்கப்பட்டுள்ளது. விபூதிப் பட்டைகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் , விஞ்ஞானக் கண்களுக்கு அது மூன்று கோடுகளாகத் தெரிய வேண்டும். புருவ மத்தியில் உள்ள போட்டு புள்ளியாகத் தெரிய வேண்டும்.

உலகில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று இழுக்கின்றன. அந்த ஆகர்ஷன சக்தியின் திசை இடைப்பட்ட இரண்டு பொருள்களுக்கும் செங்குத்தாக இருக்கும். அப்படி பார்த்தால் பூமி என்ற அதிக நிறையுடைய ஒரு பொருள் , அதன் மேற்ப்பரப்பில் உள்ள ஒரு குறைந்த எடையுடைய பொருளை ஈர்க்கின்றது. அந்த பொருளின் பல பாகங்களில் இருந்தும், பூமியின் மையம் நோக்கி இழுக்கும் கோடுகள் எல்லாம், சமாந்திரக் கோடுகளாக (Equal perpendicular lines) இருக்கும். காரணம் என்ன என்றால் பூமியின் ஆரம் மட்டுமே கிட்டத்தட்ட 6200 கிலோ மீட்டர் ஆகும். பூமியின் ஒட்டுமொத்த ஆகர்ஷன ஈர்ப்பு மேற்ப்பரப்பில் உள்ள பொருளில் ஒரு குறிப்பிட்ட புள்ளி வழியாக செங்குத்தாக செயல்படுகிறது. அதுவே அந்த பொருளின் குருத்துவ கேந்திரம் (Centre of gravity) என்று அழைக்கப்படும்.

சிவன் படத்தில் விபூதி என்று உணர்த்திய அந்த மூன்று கோடுகளும் மூன்று சக்தி நிலைகள்..

1) விழா நிலை
2) விழும் நிலை
3) இடைச்சமநிலை

புருவமத்தியில் உள்ள பொட்டு - குருத்துவ கேந்திர புள்ளி.

சிவன் என்பது ஒரு மகாசக்தியாகும். அச்சக்தி பிரபஞ்சம் முழுவதுமே பரவி இருக்கிறது. அதில் மின்காந்த சக்தி – மின்னல் சக்திகள் ஏராளமாக பரவியுள்ளன.

இத்தகைய மஹா சக்தியை, சிவன் என்று மனித ரூபத்தில் சித்தரிக்கும் போது அவருடைய குணங்களையும் சக்திகளையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபரணங்களையும் புலித்தோல் ஆடையையும் சிவனின் உருவத்திற்கு அணிவித்தனர்.

சிவனிடம் ஆகாசசக்திகள் இருப்பதை புரிந்து கொள்ள மின்சக்தியைப் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது தான் ஏன் சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைத்தார்கள் என விளங்கும். உடலில் எப்படி மின்சாரத்தைச் சேர்த்து வைக்க முடியும்? என்ற கேள்விக்கும் விடை காணலாம்.

மின்சாரம் கண்டு பிடிப்பு – வரலாறு..

முதன் முதலாய் 1799-ல் மின்சாரத்தை வோல்டா என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கண்டு பிடித்தார். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீர்த்த கந்தக அமிலம் நிரப்பி அதனுள் ஒரு துத்தநாக தகட்டையும், ஒரு செப்பு தகட்டையும் ஒன்றன்மேல் ஒன்று படாமல் வைக்க வேண்டும். இந்த இரண்டு தகடுகளின் மேல்பகுதியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நுனிகளை ஒரு செப்புக் கம்பியினால் சேர்த்தால் கம்பியின் வழியாக மின்சார ஓட்டம் உண்டாகிறது.

சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைக்கக் காரணம், சிவன் சடையில் அணிந்திருப்பது பிறைச் சந்திரன், அது செம்பு. நாகப்பாம்பை அணிந்திருக்கிறார். அது துத்தநாகம். இத்தகு அணிகலன்களை அணிந்திருக்கும் சிவனது உடம்பை பாத்திரமாக வைத்துக் கொண்டால் மின்சாரம் எங்ஙனம் உருவாகும் என புரியும்.

தலைமுடியில் செம்பு..

சிவனை ஓர் உயிருள்ள மனிதராக எண்ணினால், அந்த மனித உடலில் அமிலமும், நீரும் இருப்பது தெரியும். அந்தத் தண்ணீரில் சூரிய ஒளியாகிய எரிபொருள் புகுந்து மனிதன் வாழ்வதற்கான சக்தியை அளிக்கிறது. ரோமத்தில் செம்பு உள்ளது என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. சோதனை செய்து பார்த்தால் களிம்பு இல்லாத சுத்த செம்பு முடியில் இருப்பது தெரியும் என போகர் கூறியுள்ளார். இரும்பை சுத்த செம்பாக்கும் வல்லமையுடையது ரோமம்.

சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஹீலியம் என்ற வாயுவை சுத்தப்படுத்தி சரீரத்துக்குள் அனுப்புவதற்கு தலை முடி உதவி செய்கிறது.பூமியின் ஈர்ப்பு சக்தியில்லாமல் எப்படி ஒருவர் நிற்க முடியும். மனிதர்கள் ஏதோ ஒரு சக்தியின் உதவியால் தான் பூமியில் நிற்க முடியும். ஆனால் தாவரங்கள் தன வேர்கள் பூமியில் பிடித்திருந்ததால் தன்னிச்சையாக நிற்க முடிகிறது. தாவரங்களில் வேரிலுள்ள சக்தி, மனிதனின் தலை முடியிலுள்ள சக்தியை ஒக்கும்.

ஓவியத்தினால் உருவத்தைக் காட்ட இயலும். ஆனால் அவ்வுருவத்தில் உள்ள பொருட்கள் எதனால் ஆக்கப்பட்டவை என்று விளக்க முடியாது. எனினும் ஒரு சில உலோகங்களை நிறம் கொண்டு அடையாளம் காண முடியும்.

சித்த ஓவியர்கள் சிவனுக்கு நாகம் (Zinc- துத்தநாகம்) என்ற உலோகத்தை அணிவிக்க வேண்டியிருந்தது.அதை எப்படி உலகமக்கள் எல்லாரும் உணர்ந்து கொள்வது என யோசித்துப் பார்த்ததும், நாகம்(zinc) என்று தெரிந்து கொள்வதற்காக, உயிருள்ள நாகத்தை (Cobra) உலோக நாகமாக சித்தரித்தார்கள் ஓவிய சித்தர்கள்.

சிவனுக்கு செம்பினால்(Copper) ஆன ஒரு ஆபரணத்தை அணிவிக்க விரும்பிய சித்தர்கள் ஓவியத்தின் வழி இவ்வுலோகம் தான் இது என மக்களுக்கு உணர்த்த சிந்தித்தார்கள். தமிழ் அகராதியில் செம்புக்கு மதி (Moon) என்ற சொல் இருப்பதைக் கண்டனர். செம்பில் களிம்பு என்னும் விஷமான களங்கம் சேர்ந்த்திருக்கிறது. அதுபோலவே சந்திரனிலும் (Moon) களங்கம் இருப்பதை யாவரும் அறிவர். ஆகவே தான் செம்பு என்ற பொருள் கொண்ட பிறைச் சந்திரனை ஆபரணமாக அணிவித்தனர்.

சிவனது சடா முடியில் கங்கையை சித்தரிப்பது ஏன்? சிவன் அதீத சக்தி உடையவர். சக்தி (Energy) என்பதற்கு பெண் என்று ஓர் பொருள் உள்ளது. ஆகவே அந்தப் பெண்ணை, சக்தியின் அம்சமாக சித்திரத்தில் வரைந்தார்கள். சிவனின் சடா முடியில் உள்ள கங்கை என்றழைக்கப்படும் பெண்ணில் இருந்து வருவது சக்தி ஓட்டம் (Flow of energy) ஆகும்.

நம் நாட்டில் அவதரித்த சித்தர்கள் தங்களது சீவனையே சிவனாகக் கண்டார்கள். அந்தச் சீவனாகிய சிவனில் மின் சக்தியைச் சேகரித்துக் கொண்டார்கள். அவர்கள் ஒருவரைத் தொட்டால் மின்சக்தி அவரது உடலில் பாயும் என்பதையும் தெரிந்து இருந்தார்கள்.அதனால் தான் இந்தச் சித்தர்கள், தங்கள் சக்திகள் கால் வழியாக புவிக்கு சென்றுவிடாமல் தடுக்க மரத்தினால் ஆன பாதரட்சை அல்லது பாதக்குறடு அணிந்திருந்தார்கள்.

சித்தர்கள், மகான்கள் எல்லாம், தங்களது பாதத்தை தொட்டு வணங்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் பாதங்களின் விரல்கள் வழியாகவும் மின்சக்தி வெளியேறும் தன்மை கொண்டது. அதேபோல் கைவிரல்கள் வழியாகவும் மின்சக்திகள் வெளியே பாயும் அபாயம் உள்ளது. முக்கிய சீடர்களைத்தான் கையால் தலையைத் தொட்டு ஆசீர்வதிப்பார்கள்...

பாஜக எச். ராஜா சர்மாவுக்கு மரண அடி...


கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்...


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.

இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

வயிற்றில் வித்தியாசம் -  உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை.

குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு -  வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.. ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.

பெண்டுலம் ட்ரிக் - உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.

எடை ஜாஸ்தியா இருக்கா - சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம்.. குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.

புளிப்பா? இனிப்பா - உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம்.. அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.

அதிக வாந்தியா - கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது சாதாரணம்.
ஆனால் இது அளவுக்கு அதிகமாக இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.. குறைவாக இருந்தால் பெண் குழந்தை என அர்த்தம்...

வருக வருக மரண அடி மன்சூர் அலிகான்...


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்...


தமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.. மலையாளிகள் கொண்டாடும் அரிசி...

சிவப்பு அரிசி ஓர் அற்புதமான அரிய உணவு. இதன் மருத்துவ விசேசங்களைப் பற்றி கி.மு. 700-ல் சரகரும், கி.மு.400-ல் சுசு(ஸ்)ருதரும் நிறையக் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் இந்திய மருத்துவத்தில் ஆயுர்வேதத்தின் முன்னோடிகள்.

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று நாடிகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சகல நோய்களுக்கும் காரணம் என்பது ஆயுர்வேத சித்தாந்தம். இந்த மூன்று நாடிகளின் தோசங்களையும் அறவே நீக்கும் ஆற்றல்... சிவப்பு அரிசிக்கு உண்டு என்று இவர்கள் கூறியுள்ளார்கள்.

சீனாவில் 3,000 ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது. ஜப்பான், கொரியா, பிலிப்பைன்சு, இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது. கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற மருத நிலங்களில் செந்நெல் அமோகமாக விளைந்தது. 'மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று, ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென் மதுரை’ என்ற பழம் பாடலே இதற்கு சாட்சி.

சிவப்பு நெல், விவசாய முறையில் மட்டுமின்றி தானாகவே காடுகளிலும் மலைகளிலும் மானாவாரியாக விளைந்தது. ஆகவே, இதை, 'காட்டு அரிசி’ (Wild Rice) என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. அதனால் தானோ என்னவோ, சமுதாயத்தின் கீழ்த்தட்டு மக்களே பெரும்பாலும் இதை உணவாகப் பயன்படுத்தினர்.

நம் நாட்டில் கர்நாடகா, பீகார், ஒடிசா, மத்தியப் பிரதேசம், வங்காளம் முதலிய மாநிலங்களில் இது பயிரிடப்பட்டாலும், கேரளாவில் இந்த அரிசி மிகவும் பிரசித்தம். இந்த அரிசிக்கு அவர்கள் கொடுத்துள்ள பெயர் - 'மட்ட அரிசி’. ஆனால், அவர்கள் இதை மிகவும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள் என்பதுதான் உண்மை.

சபரிமலை செல்லும்போது அங்குள்ள உணவகங்களில் சிவப்பு அரிசி சாதம் பரிமாறப்படும். என்னோடு வரும் நண்பர்கள் முகம் சுளித்து, வேண்டாம், வேண்டாம்... வெள்ளைச் சோறு போடு... என்று சொல்வதையும், பக்கத்து மேசையில் அமர்ந்திருக்கும் கேரளவாசிகள் பச்சரிசி சாதம் பரிமாறப்பட்டால் முகம் சுளித்து, மட்ட அரிசி போடு...' என்று சொல்வதையும் ஆண்டுதோறும் கண்டு வருகிறேன்.

இமாச்சல பிரதேசத்தில் குலு பள்ளத்தாக்கில் மட்டலி என்ற சிவப்பு நெல் பயிராகிறது. ஆங்கிலேய ஆட்சியில் அங்கிருந்த ஒரு கவர்னர் இந்த அரிசியை மிகவும் விரும்பி சாப்பிட்டதோடு, லண்டனில் உள்ள அவர் வீட்டுக்கு இந்த அரிசியைத் தவறாமல் அனுப்பி வந்தார் என்ற செய்திக் குறிப்புகள் உள்ளன.
நீங்கள் யாரும் இதை இதுவரை சாப்பிடாவிட்டாலும், இப்போது நான் பட்டியலிடப்போகும் சிவப்பு அரிசியின் மருத்துவச் சிறப்புகள், உங்களை அதை நாட வைக்கும்!

பொதுவாக நெல்லில் நான்கு பகுதிகள் உண்டு - வெளியே இருக்கும் உமி (Husk); உள்ளே இருக்கும் தவிடு (Bran), கரு (EMbryo); கடைசியாக வெகு உள்ளே இருக்கும் மாவுப்பொருள் (Starch).
இவற்றுள் நல்ல சத்துக்கள் அனைத்தும் வெளிப்பகுதியிலும், வெறும் சக்கை மட்டும் உள்பகுதியிலும் இருக்கின்றன. நாம் சத்துப்பகுதியை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுத்துவிட்டு, சக்கையை மட்டுமே சாப்பிடும் விநோதப் பிறவிகள்.

சிவப்பு நெல் மட்டும் இந்த அமைப்பில் விசேசமானது. இதன் சத்துக்கள் அனைத்தும் மாவுப்பகுதி வரை உட்சென்று சேமிக்கப்படுவதால், இது தீட்டப்பட்ட பின்பும் அதை நாம் பெற முடியும்.

மேலும் எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து - சி(ஜி)ங்க் (Zinc), மாங்கனீசு(ஸ்), மெக்னீசி(ஷி)யம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள் - மிகுதியான நார்ச்சத்து (Fibre) என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன
தன்னிடம் இருக்கும் ஆன்டி ஆக்சி(ஸி)டென்ட் குணங்களால் இதய வியாதிகளுக்கு அற்புதமான மருந்தாகும் ஆன்த்தோசயனின், பாலிஃபீனால் போன்ற வேதிப்பொருட்களும் இதில் சங்கமித் திருக்கின்றன.

இதையெல்லாம்விட, சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே (Monacolin K) என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் லோவாசு(ஸ்)டேடின் (Lovastatin) என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உலகெங்கும் கொடுத்து வருகிறோம்.

செந்நெல்லின் மீது வளரும் ஒரு வகை பூஞ்சணம்தான் (Yeast), இந்த லோவாசு(ஸ்)டேடினை உற்பத்தி செய்கிறது. அதனால் சீனாவில், செந்நெல் மீது இந்த பூஞ்சணத்தை இவர்களாகவே வளர்க்கிறார்கள்.

சிவப்பு பூஞ்சண அரிசி (Red yeast rice) என்று இதற்குப் பெயர். இதைத் தவிர, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ஈரல் வியாதிகள், பித்தப்பை கற்கள், சுவாசகாசம் மற்றும் பலவித ஒவ்வாமைக்கும் (Allergy) சிவப்பு அரிசி நல்ல மருந்து...

நாம் கற்க மறந்த கல்வியை நம் சந்ததியினருக்கு கற்று கொடுப்போம்...


இதை நாம் பின்பற்ற தொடங்கினாலே போதும் மற்றவை தானாக நடக்கும்...

மூன்றாம் உலகப் போரை திட்டமிட்டுள்ள இஸ்ரேல்...


உலகத்தை தனது தனிக்கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து ஆட்சியை நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் எப்போதோ திட்டமிட்டு விட்டது. அதன் ஆரம்பம்தான் 3ஆவது உலக போர்.

ஒரு சின்ன குட்டி நாடு. மொத்தம் ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட நாடு இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்து வருகின்றது. இன்று உலகத்தையே அவர்கள்தான் மறைமுகமாக ஆள்கின்றார்கள் என்பது நம்மில் பலருக்கு புரியாமல் உள்ளது. காரணம் அவர்களின் ஒற்றுமை.

உலகில் எங்குமே இல்லாத ஒற்றுமை இஸ்ரவேல்காரர்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் இஸ்லாம் என்றால் ஒற்றுமையாம் என்று சொல்லில் மட்டுமே உள்ளது. இஸ்லாம் வெறுக்கும் பதவி மோகம், பணம் மோகம், குத்து வெட்டு, பொறாமை அத்தனையும் இஸ்லாமிய மக்களிடமும் இஸ்லாமிய நாடுகளிடமும் மிக நிறைந்து காணப்படுகின்றன.

இந்த நிலைமையை இஸ்ரவேல் நன்கு பயன்படுத்தி இஸ்ரேல் தனது பலத்தை நிலைநிறுத்தி விட்டது. முஸ்லிம் நாடுகளின் ஒன்றுமை இன்மையால் இன்று ஈராக் அழிந்து விட்டது, சிரியா அழிந்து கொண்டிருக்கின்றது.

லெபனான் முடிந்த கதை. இப்போது பலமுள்ள நாடு ஈரான், துருக்கி மட்டுமே. யுத்தம் ஒன்று வருமானால் ஈரான் தாக்குப் பிடிக்குமா?

உலகை இஸ்ரேல் தனது பிடிக்குள் கொண்டு வரும் திட்டங்களை 30 ஆண்டுகளுக்கு முன்னர் நன்கு திட்டமிட்டு அதை 2017ஆம் ஆண்டில் நடைமுறைக்கு கொண்டு வருகின்றார்களாம்.

இது நம்ப முடியாத ஒன்றாக தோன்றினாலும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் உலகில் அன்றாடம் கிடைக்கப் பெற்றுக்கொண்டு வருகின்ற காரணத்தால் நம்ப வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படுகின்றன.

இஸ்ரேலின் திட்டம் என்பது அகன்ற பெரிய இஸ்ரேல் இங்கு படத்தில் காட்டியுள்ள நாடுகளை சேர்த்து இந்த அகன்ற பெரிய இஸ்ரவேல் தேசத்தை அமைக்க இஸ்ரவேல் தீட்டியுள்ள 3ஆம் உலக மகா யுத்தம் ஒன்றை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வருகின்றன.

அதன் முதல் கட்டம்தான் சிரியா சீரழிவு. அதாவது அரபு தேசங்களில் பலமிக்க நாடுகளை ஒவ்வொன்றாக சீரழிப்பது சின்னபின்னமாக்குவது.

தெளிவாக சொன்னால் புது உலகக் கோட்பாடு ஒன்று மறைமுகமாக தயார் செய்யப்பட்டு கொண்டு வருகின்றன. இது தொடர்பில் புதுப்புது தகவல்களை மேற்குலக ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

அவைகளில் இருந்துதான் இந்த இரண்டு படங்களும் எமது இந்த கட்டுரைக்கு கிடைத்துள்ளது. மற்றும் பாலஸ்தீனத்தில் இருந்து கிடைத்துள்ள தகல்களை கொண்டு 3ஆம் உலக மகா யுத்தம் பற்றி பார்ப்போம்.


இலுமினாட்டிகள்...

இலுமினாட்டி என்ற இச்சொல் நமக்கு அத்தனை பெரிதாக அறியப்படாத ஓர் விடயமாகத் தான் காணப்படுகின்றது.
காரணம் இதனைப்பற்றி தகவல் வெளியிடுபவர்கள் அழிக்கப்படுவார்கள் என்ற கருத்தை மேலைத்தேய ஊடகங்கள் நம்புகின்றன. ஆனாலும் சர்வதேச மட்டத்தில் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தும் இந்த விடயம் ஓர் மறைக்கப்பட்டு கொண்டு வரும் மர்மமாக இருந்து வருகின்றது.

மேலைத்தேய செய்திகளின் அடிப்படையில் உலகில் 13 குடும்பங்களைச் சேர்ந்த குடும்பங்களால் உலகின் புதிய கட்டளை எனும் பெயரில் இரகசியமாக சதித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் ஒரு மூளையில் நடைபெறும் அரசியல் விடயமாக இருக்கட்டும், போராக இருக்கட்டும், பொருளாதாரமாக இருக்கட்டும் ஏன் காலநிலையும் உட்பட அனைத்தும் திட்டமிட்டு செய்யப்படுகின்றன.

ஆம் இஸ்ரேல் நாட்டின் இலுமினாட்டிகள் தான் இன்று உலகை ஆட்டிப்படைத்து வருகின்றனர். இது கொஞ்சம் அல்ல கொஞ்சம் கூட நம்ப முடியாத விடயம் என நினைக்கக் கூடும். தொடர்ச்சியாக இதனைப் பற்றி தெளிவாக பார்க்கும் போது பல உண்மைகள் வெளிப்படும்.

உலகின் புதிய கட்டளை இதன் நோக்கம் யாதெனின் உலக மக்கள் அனைவருமே இவர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்பதே.

அதே சமயம் இவர்களுக்கு எதிராக சிந்திப்பவர்களும், எதிர்ப்பவர்களும் உலகிற்கு தகுதியற்றவர்கள் என கணிக்கப்படுவார்கள்.

அத்தோடு அவர்களை உலகத்தில் இருந்து அகற்றும் செயல்களிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதும் நம்ப முடியாத உண்மைதான்.

உலகம் முழுவதும் நிழல் மனிதர்களையும் மர்மநபர்களையும் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பு தங்களிடையே இரகசியமாக தகவல்களை பரிமாறிக் கொள்கின்றனவாம். அதற்காக இரகசியமான குறியீட்டு பரிமாற்றங்களை செய்து வருகின்றனவாம். அவற்றில் மிகவும் முக்கியமானது ஒற்றைக்கண் குறியீடு.
இஸ்ரவேல் தயாரிப்புகளில் பல வடிவங்களில் இந்த ஒன்றைக்கண் மார்க் இருக்குமாம்.

அமெரிக்காவின் இரட்டை கோபுரம்
2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்கியது பின்லாடன் என்று சொல்லப்பட்டாலும் உண்மையில் அந்த தாக்குதலை செய்தது இஸ்ரேல் மொசாத் என்பது பின்னர் உலகுக்கு தெரிய வந்தது.


இந்த தாக்குதல் திட்டம் என்பது கூட 20 ஆண்டுகளுக்கு முன்னர் இலுமினாட்டிகளால் திட்டமிடப்பட்ட செயலாகவே ஆய்வளர்களால் ஆதாரபூர்வமாக சொல்லபப்டுகின்றது.
தற்போது பின்லாடன் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ யின் பாதுக்காப்பில் இருப்பதாக அமெரிக்காவின் முன்னாள் சீ.ஐ.ஏ உளவாளி எட்வர்ட் இஸ்நோடன் கடந்த வருடம் பகிரங்கமாக சொல்லியுள்ளார்.
சீ.ஐ.ஏ அமைப்பை விட்டு விலகி இஸ்நோடன் தற்போது இவர் ரஷ்யாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அமெரிக்காவினால் தேடப்படுபவர் இவர்.

ஆனாலும் அமெரிக்க தாக்குதலுக்கு உண்மையான சூத்திரதாரிகளாக இஸ்ரேலின் இலுமினாட்டிகள் குழு இருப்பதாவே இந்தக் குழு தொடர்பில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு பல ஆதாரங்கள் இருப்பதாக அந்த ஆர்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 2001ஆம் ஆண்டு அமெரிக்க தாக்குதலை 1983ஆம் ஆண்டே திட்டமிட்டர்களாம்.

அதே போன்றுதான் 3ஆம் உலகப் போரையும் 1990 ஆம் ஆண்டுவாக்கில் இந்த இலுமினாட்டிகள் குழு திட்டமிட்டுள்ளதாக அறிய வருகின்றன.
உலகப் போரை எதிர்கொள்ள அமேரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, இந்தியா போன்ற நாடுகள் தயார் நிலையில்தான் உள்ளார்கள். அதிலும் விசேடமாக அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா ஆகிய நாடுகள் அண்மைக்காலமாக இதுவரையும் உலகம் காணாத அதி நவீனரக ஆயுதங்களை தயாரித்து வருகின்றன.
சத்தம் இல்லாமல் இருட்டில் பதுங்கி மனிதனை துல்லியமாக அறியக்கூடிய அதி நவீனரக ஆயுதங்கள் அவை.
ஆயுதக் கொள்வனவும் தயாரிப்பும்
உலக நாடுகள் அனைத்தும் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

அதிலும் குறிப்பாக வல்லரசு நாடுகள் ஒரு படி மேல் சென்று புதிய ஆயுதங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருக்கின்றன. குறிப்பாக இராணுவ பலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு புதிய ஆயுத உருவாக்கத்தில் கவனம் செலுத்தியுள்ளன.

மேலும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் வல்லரசு நாடுகளுக்கு அதிகரித்துள்ள நிலையில், அவர்களை கட்டுப்படுத்த வேண்டி தேவையும் இருக்கின்றன.
பிரித்தானிய, ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஏனைய ஐரோப்பிய நாடுகள் அண்மைகாலங்களாக இஸ்லாமிய பயங்கரவாத்தை அடிக்கடி சந்தித்து வருகின்றன.

மேற்கு நாடுகள் தவிர்ந்து கடந்த காலங்களில், சீனா, ரஸ்யா, வடகொரியா உள்ளிட்ட நாடுகளில் புதிய ஆயுதங்களை உருவாக்குவதிலும், கொள்வனவு செய்வதிலும் அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த நிலையில், தற்போது அமெரிக்கா புதிய ஆயுதம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த ஆயுத உருவாக்கத்தினால் உலக நாடுகள் பலவும் கதிகலங்கி போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அந்த வகையில், மின் காந்த அலை ஆயுதம்(எலக்ரோ மெக்னடிக்) ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதில் அமெரிக்கா வெற்றி கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுதம் குண்டுகளை வெளியிடுவதில்லை. மாறாக மின் காந்த அலைகளை குண்டுகளை போல வெளியிடக்கூடியது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒலியை விட 6 மடங்கு வேகத்தில் செயற்பட கூடிய இந்த ஆயுதம் சுமார் 100 மைல் வரை சென்று தாக்குதல் மேற்கொள்ளக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆயுதத்தின் மூலம் இரும்பை கூட துளைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நேரலையாக சென்று தாக்க கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மின் காந்த அலைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம் காற்றோ அல்லது ஏனைய மூலக் கூறுகளோ தடுக்க முடியாது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீனா - வடகொரியா - வடகொரியா அமெரிக்கா - அமெரிக்கா - ரஷ்யா மோதலுக்கு தயார்..

சீனாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையே போர்ச் சூழல் வலுப்பெற்று கொண்டு வருகின்றது. இரு நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்தினை நிறுத்தும் அளவு சர்ச்சை வளர்ந்து விட்டது. இஸ்ரேல் இந்தப் போரை திட்டமிட்டாலும் அமெரிக்காவின் துணையுடன் தான் நடத்தவிருக்கின்றன.

இடையே அமெரிக்கா வட கொரியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை கொடுக்கின்றது. வட கொரியாவும் அணு மூலம் திருப்பித் தாக்குவோம் என்று பதிலடி கொடுத்து வருகின்றது.
ஒருவேளை அமெரிக்கா வட கொரியாவிற்கு இடையே போர் மூண்டால் சீனா என்ன செய்யும் என்பது தெரியாத நிலையே இருக்கின்றது.
காரணம் சீனாவின் எதிர்பார்ப்பு அமெரிக்காவின் இடம் தன் வசமாக வேண்டும் என்பதே. மற்றொரு பக்கம் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் தற்போது வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.

கடந்த மாதமாக ரஷ்யாவும் அமெரிக்காவும் தங்களது படைகளையும் ராணுவ தளபாடங்களையும் நகர்த்தி வைத்துள்ளது. எந்த நிமிடமும் இரு நாடுகளும் போருக்கு தயார் நிலையில் உள்ளது. சிரியா மீது அமெரிக்காவின் தாக்குதலின் விளைவு ரஷ்யா அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கவும் தயாராகி விட்டது.

அதனால் ஒருவருக்கொருவர் தாக்கக்கூடாது என்ற 'ஹாட்லைன்' உறுதியும் இப்போது இல்லாமல் போய்விட்டது. மற்றொரு பக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளை காரணம் காட்டி அமெரிக்கா தன் போர் விளையாட்டை கண் மூடித்தனமாக ஆரம்பித்து விட்டது.

இந்த போர்ச் சூழலுக்கு பதில் மத்திய கிழக்கு கூடிய விரைவில் பற்றி எரியும். அதாவது மத்திய கிழக்கில் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவின் இடத்தை கைப்பற்ற காத்திருக்கும் சீனா, ரஷ்யா, வட கொரியா உட்பட அனைத்து நாடுகளும் அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க காத்திருக்கின்றன.

அமெரிக்காவுக்கு ஆதரவாக இஸ்ரேல் தனது முழுப்பலத்தையும் கொடுக்க காத்திருக்கின்றன. இப்படியாக ஒரு நீண்ட போர் ஒன்றுக்கு தேவையான சக்தி வாய்ந்த ஆயுதங்களும். அணு ஆயுதங்களும் தயார் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதன் நோக்கம் மூன்றாம் உலக யுத்தம் ஒன்றுக்கான மிக அதிக வாய்ப்புள்ளது என்றே கூறலாம். ஆனாலும் இந்தப் போர்ச் சூழலை உலக அமைதி அமைப்புகள் ஒன்றும் கண்டிக்கவில்லை.
காரணம் உலகில் உள்ள அத்தனை அமைப்புகளிலும் இஸ்ரவேலின் இல்லுமினேட்டிகள் குழு இருப்பதாவே இந்தக்குழு தொடர்பில் ஆய்வு செய்து வரும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்போது எந்த நிமிடத்திலும் யுத்தம் ஆரம்பமாகும் நிலையில் நாம் உள்ளோம். சுமார் 5 - 10 கோடி மக்கள் இந்த யுத்தத்தில் காவு கொள்ளப்படலாம் என்ற நிலையுள்ளது.

யுத்தத்தில் ஈடுபடும் நாடுகள் அத்தனையும் அணு ஆயுதங்களையே பயன்படுத்தும் நிலையில்தான் உள்ளன. உலக போர் சூடு பிடித்துள்ள நிலையில் அமெரிக்காவின் வான்பரப்பிற்குள் நுழைந்து கொண்டிருந்த ரஷ்யாவின் இரண்டு உளவு விமானங்களை இடைமறித்து, அமெரிக்கப் படை திருப்பி அனுப்பியுள்ளதாக சர்வேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம் அணு ஆயுதம் மூலம் அவுஸ்திரேலியாவை தகர்போம் என கூறியுள்ள வட கொரியா அதன் மூலம் மூன்றாம் உலக போர் தொடங்கும் என கிலி கொள்ள வைக்கின்றன.
இன்னொரு புறம் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்தி உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

வடகொரியா அமெரிக்காவை அணு ஆயுத்தால் தாக்குவோம் என்று மிரட்டி வருகின்றது. ஆக ஒரு அணு ஆயுதப் போருக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.
3 ஆம் உலக போர் இல்லை என்று எல்லோரும் சொன்னாலும் உலகம் என்றுமே கண்டிராத ஒரு அணு குண்டு தாக்குதல்களை சந்திக்கவுள்ளோம்.

முஸ்லிகளின் எதிர்வருகின்ற ரமலான் மாதத்தில் இந்த தாக்குதல் ஆரம்பமாக அதிக வாய்ப்புள்ளது பழைய ஆட்கள்தான் எப்போதும் பழைய யுத்தம் பற்றி சொல்லுவார்கள். நாளை நாமும் இந்த புதிய யுத்தம் பற்றி பேசலாம். பார்ப்போம்...