26/04/2018

இந்திய திராவிட அரசு மக்களை அழிக்க தான்... காக்க அல்ல... புரிந்துக்கொள்..


21ஆண்டுகளாக தூத்துக்குடியையும் அதில் வாழும் மக்களையும் துன்புறுத்தும் ஸ்டெர்லைட் நிறுவன தலைவர் அணில் அகர்வாலின் உருவ பொம்மையை எரிப்பது தான் குற்றமா?

மக்களின் நலத்தையும் நிலத்தையும் தண்ணீரையும் வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் அழிப்பது குற்றமில்லையா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.