26/04/2018

தமிழகத்தை முழுமையாக அழிக்க இந்திய திராவிட கூட்டு சதிகளின் அடுத்த கட்டம் ஆரம்பம்...


ஜல்லிக்கட்டு தடை, கெயில், நியுட்ரினோ, மீத்தேன், ஹட்ரோகார்பன், Sterilite. போன்ற பல திட்டங்களால் தமிழகத்தை அழிக்கும் முயற்சியில் பன்நாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுவந்தது.

இப்போது மொத்த தமிழக விவசாயத்தையும் அழிக்கும் திட்டம் Powergrid-யின் உயர்மின் கோபுர திட்டம்.(China வங்கி நிதியுதவியுடன்-AIIB ) (Powergrid 42.10% Share hold by private)

இதை எதிர்த்தும், நெடுஞ்சாலையில் புதை கோபிள் மூலம் இந்திட்டத்தை நிறைவேற்ற வேண்டி அனைவரும் மே-6 அன்று ஈரோடுயில் அனைத்து விவசாய சங்கம் நடத்தும் மாநாட்டில் ஒன்று பட்டுவோம் விவசாயம் காப்போம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.