22/03/2021

எகிப்த்தை ஆண்ட தமிழன்...

 


எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC).

இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக்கூறிக் கொண்டார் .

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்ச்சிக்காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள்.

ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது.

இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman) ..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரனங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார்..

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

தமிழர்கள் ஓட்டு போட்டு பாஜக வரவில்லை...

 


இனியும் தமிழர்கள் ஓட்டு போடவும் மாட்டார்கள்...

வந்தேறி தெலுங்கு திமுக கட்சியை வீழ்த்துவோம்...

 


கர்நாடகாவில் தமிழ் மொழியில் எழுதி ஒட்டு கேட்க முடியுமா..?

ஆந்திராவில் தமிழ் மொழியில் எழுதி ஒட்டு கேட்க முடியுமா..?

திமுக வில் மட்டும் 97 வேட்பாளர்கள் தெலுங்கர்கள்...

ஆயிரம் விளக்கிற்கு திமுக எம்எல்ஏ என்ன செய்தார் - பாஜக குஷ்பு...

 


அத எதுக்குடி மைக்ல கேக்குற பக்கத்துல தான அந்த புது சங்கி நிக்கிறான் அவன்டயே  கேளு...

கடைக்கார் Vs வங்கி கலாட்டா...

 


கடைக்காரர் 1 : எங்க சலூன்ல கட்டிங் பண்ணிக்கிட்டா சேவிங் இலவசம்...

வங்கி : இதென்ன பெருசு எங்க வங்கியில் சேவிங் பண்ணினா மொட்டையே இலவசம்...

ஈழத்தமிழர்களை கொன்று குவித்த தமிழின எதிரி திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை வீழ்த்துவோம்...

 


கிளியோபட்ரா.....

 


வரலாற்று பேரழகிகளின்  பட்டியலில் தன் பெயரை என்றும் நிலைத்திருக்க செய்தவள்....

பாலில் குளிப்பால்...பல வண்ணங்களில் மை தீட்டி கண்களாலே பலரை வசியம் செய்யும் கொள்ளை அழகுக்காரி....

முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துபவள் என்றெல்லாம் வரலாறு அவளை வர்ணிக்கிறது....

எந்த அளவு வரலாற்றில் வர்ணிக்கபட்டாலோ  அதே அளவிற்கு தூற்றவும் பட்டால் ....

அவளது வாழ்வு மர்மங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தது......

அவளின் அழகால் எகிப்து.. ரோம்... கிரேக்கம் வரலாரே மாறி போனது....

எகிப்து பேரரசியாக இருந்தாலும் கிரேக்க பேரரசர் அலெக்ஸ்சாண்டரின் தளபதி தாலமியின் வம்சாவழியை சார்ந்தவள்...

தன்னை கிரேக்கர் என்று சொல்வதையே விரும்பியவள்......

எகிப்து தேவதை இசிஸின் மறுபிறவி என பிரகனபடுத்தி கொண்டவள்.....

11 மொழிகளை சரளமாக பேசக் கூடியவள்..... அவள் பேச்சுக்கு மறு பேச்சில்லை.....

தனது 14 ஆம் வயதில் இருந்தே தந்தையுடன் ஆட்சியை பகிர்ந்து கொண்டாள்..

தனது 18 ஆம் வயதில் தந்தை இறந்து விட எகிப்தின் அரசியானாள்...

எகிப்து நாட்டு  வழக்கப்படி அரசி மட்டுமே ராஜ்ஜியத்தை ஆள முடியாது.. அரச வழக்கப்படி தனது தம்பி 13 ஆம் தாலுமியை திருமணம் செய்து கொண்டாள்....

எகிப்து நாட்டில் பெரும் போர் படைகள் கிடையாது.. எகிப்தில் தன்னகத்தே கொண்ட நைல் நதியின் செழிப்பு எகிப்தில் செல்வத்துக்கு பஞ்சமில்லை...

அதனால் எதிரிகளுக்கு எப்போதுமே எகிப்து மீது ஒரு கண் உண்டு...

எகிப்தையும் தனது ஆட்சியையும் பாதுகாக்க எண்ணிய கிளியோபட்டரா அப்போது பெரும் படை பலமுடன் திகழ்ந்த ரோம் பேரரசர் ஜுலியட் சீசரை காதலிப்பது என முடிவெடுத்தால்... முதல் பார்வையிலே அதில் வெற்றியும் பெற்றாள்... அப்போது கிளயோபட்ராவுக்கு வயது 21... சீசருக்கு வயது  54... இவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான்...

இதற்கிடைய தன் முன்னால் கணவன் 13 ஆம் தாலு மி மர்மமரணம் அடைய  சந்தேகம் கிளியோபட்ராவின் மீது விழ்ந்தது... கிளியோபட்ராவே கொலை செய்து விட்டதாகவும் வரலாறு சொல்கிறது....

அதன்பின் தன் காதலியை சீசர் எகிப்திலிருந்து ரோமிற்கு அழைத்து வந்து விட ... ரோமானியர்களுக்கு இது பிடிக்கவில்லை... அதிகார போட்டியில் சீசர் கொல்லபட (ஆட்சியை பிடிப்பது யார் என்ற போட்டியில் சீசரின் வாரிசுகளுக்கும் தளபதிகளுக்கும் இடைய ஆன சண்டையில் இனியும் ரோமில் இருந்தால் ஆபத்து என உணர்ந்து எகிப்திற்கு தப்பினாள்...

இந்நிலையில் ரோமில் ஆட்சியை கைப்பற்றிய ரோமானிய தளபதி மார்க்  ஆண்டனியை தனது தந்திரத்தால் காதல் வலையில் வீழ்த்தி மணந்து கொண்டால்... இந்த திருமணத்தில் அவர்களுக்கு 3 குழந்தைகள்... இந்த இடைபட்ட காலகட்டத்தில் தனது 2 சகோதரிகள் மற்றும் சகோதர்களை கொன்று எகிப்தில்  தன்னை தவிர  ஆட்சியில் வாரிசுகளே இல்லாமல் பார்த்துக் கொண்டால்...

இந்நிலையில் ஆட்சியை பறிகொடுத்த சீசரின் வாரிசுகளால் எகிப்துக்கு ஆபத்து வந்தது...

சீசரின் வாரிசான அகஸ்டஸ் எகிப்து மீது போரிட்டு கிளியோபட்ராவையும் அவளின் வாரிசுகளையும் சிறைபடுத்தினான்... போரில் தோற்ற ஆண்டனி விரக்தியில் தற்கொலை செய்து கொண்டான்..

சிறை வாழ்க்கையை விரும்பாத கிளியோ பட்ரா பாலைவனங்களில் இருந்த பாம்பை தீண்ட செய்து மரணித்தாகவும்... சிலர் அழகே உருவான அவள் பாம்பு திண்டினால் உடனே மரணம் நிகழ்வதில்லை மாராக அது ஒரு மரண போராட்டத்தை உருவாக்கி தனது அழகு அலங்கோலமாகி விடும் என்பதால் எகிப்தில் உள்ள ஓபி யும் எனும் கடுமையா விழத்தை உண்டு மரணித்ததாகவும் வரலாற்று ஆய்வாளர்கள்  கூறுகிறார்கள்.....

அப்படி மரணிக்கும் போது கிளியோபட்ராவுக்கு  வயது 39...

அழகே உருவான அவளின் கல்லரை வாசகம் இது தான்......

உலகத்திலே அழகான பிணம் இங்கே உறங்குகிறது...நல்லவேளை அவள் பிணமாகிவிட்டாள். இல்லையென்றால் ரோமாபுரி ராஜ்ஜியமே இந்த கல்லரையில் உறங்கியிருக்கும்...

மக்கள் விரோத பாஜக வின் தேர்தல் நாடகம்...

 


பாஜக பினாமி தேர்தல் ஆணையம் இணைந்து நடத்தும் தில்லு முல்லு...

 


மருதாணியின் மகத்துவங்கள்...

கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது மருதாணி..

பெண்களின் கைகளுக்கு அழகு சேர்ப்பது மருதாணி தான்..

மருதாணியில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன..

உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன், நகசுத்தி வராமல் தடுக்கும்..

இதன் வேர்ப்பட்டையை அரைத்து புண்களில் தடவினால் கால் ஆணி, புண் சரியாகும்..

தூக்கமின்மைக்கு தூக்க மாத்திரை சாப்பிடுவதற்கு பதிலாக, மருதாணி பூவினை ஒரு துணியில் சுற்றி, தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால் தூக்கம் வரும்..

ஒரு சிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்..

இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி விட்டு, இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும்..

இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும், நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் அரைத்து போட்டு காய்ச்சலாம்..

இந்த எண்ணெயை நாளும் தலைக்கு தேய்க்க முடி வளரும், நரைமாறும்..

சிலருக்கு கழுத்திலும், முகத்திலும் கருந்தேமல் காணப்படும். இதற்கு குளியல் சோப்புடன் சிறிது மருதாணியையும் அரைத்து பூசி வர கருந்தேமல் சரியாகும்...

தமிழர்களின் எதிரி பாஜக கலாட்டா...

 


பழமொழி சொல்லி நண்பனை திருத்தி விட்டேன்....

 


மதியாதோர்

தலைவாசல்

மிதியாதே

இது

பழமொழி..


உன்னை

மதிக்காமல்

விட்டு

சென்ற

காத(லியை)லை

கனவினில்

கூட

நினையாதே

இது

புது(என்)மொழி....

நண்பனுக்கு அறிவுரை சொல்லி எங்க சிங்கிள்ஸ் குரூப்பில் இணைச்சுக்கிட்டேன்...

ஏதோ என்னால முடிஞ்சது...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் Vs ஓசி சோறு தெலுங்கர் கீ.வீரமணி...

 


மாண்டியாவும் தமிழும் மாலியமும்...

 


தற்போதைய கர்நாடகாவில் உள்ள மாண்டியாவுக்கும் தமிழுக்கும் தொடர்பில்லை என்பார்..

அங்கே பாண்டவபுரம் வட்டத்தில் மேல்கோட்டை எனும் ஊரில் உள்ள செல்லப்பிள்ளை கோவிலில் இராமானுசரால் ஏற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டிருந்த மக்களை (தமிழரை) சிறப்பு செய்யும் வகையில் இன்று வரைக்கும் கூட நடைபெறும்  'திருக்குலத்தார்' விழாவைப் பற்றி அறிந்து கொண்டு பிறகு சிந்திக்கவும்.

(இன்று கன்னடத்தில் மேல்கோட்டை மேலுகோட்டே ஆகி,செல்லப்பிள்ளை செலுவநாராயணா ஆகி, சமஸ்கிருதத்தை வளர்க்கும் நிறுவனங்கள் வந்துவிட்டன)..

அதே போல தெலுங்கனான குலோத்துங்கன் சோழநாட்டு அரியணையில் ஏறிய பிறகு தில்லை நடவரசர் (நடராஜர்) கோயிலில் இருந்த கோவிந்த பெருமாள் சிலையை கடலில் தூக்கிப்போட்டு (தசாவதாரம் திரைப்படத்தில் கூட வரும்) வைணவ பூசாரிகளை விரட்டியடித்த போது அந்த தமிழ்ப் பார்ப்பனர்கள் இராமானுசரின் செல்வாக்கு நிறைந்திருந்த தமிழ் மண்ணின் வடமேற்கு பகுதிகளுக்கு (தற்போதைய தென்கன்னட பகுதிகளுக்கு) குடிபுகுந்தனர்.

அவர்கள் இன்றும் தமிழராகத் தான் வாழ்கின்றனர்.

பிறகு நாயக்கராட்சி வைணவத்தைக் கையிலெடுத்தபடி விந்தியம் முதல் குமரிவரை பரவியது.

இதனால் வடதமிழகத்தின் வைணவ தலங்கள் தெலுங்கர் கைக்குப் போயின.

ஆனால் தமிழ் வழிபாட்டு  முறைகள் இன்றும் எஞ்சியுள்ளன.

ஆனால் தமிழகத்தில் நாயக்கராட்சியை கடுமையாக கடைசிவரை எதிர்த்தவர்கள் சைவர்கள் என்று நினைக்க வேண்டாம்.

தெலுங்கு நாயக்கர்களை எதிர்த்து இறுதிவரை தமிழ் வழிபாட்டிற்காகப் போராடியவர்கள் தமிழினத்தின் பூர்வகுடிகளான முன்குடுமி பார்ப்பனர்கள்.

அதாவது வைணவ பார்ப்பனர்கள்.

அதிலும் குறிப்பாக தென்கலை வைணவர்கள்.

ஆக சிவனியம் (சைவம்), மாலியம் (வைணவம்) ஆகியனவும் தமிழர் மதங்களே.

ஒரு காலத்தில் சிவனியம் தமிழுக்காகப் போராடியது.

பிரிதொரு காலத்தில் மாலியம் தமிழைக் காக்கப் போராடியது.

மதம் எதுவாயிருந்தாலும் ஆளும் இனம் எது என்பதுதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது...

திருட்டு திமுக தெலுங்கர் கருணாநிதியின் ஆட்சி சாதனை...

 


திமுக தெலுங்கன் ஸ்டாலின் கலாட்டா...

 


நண்பனும் நானும்...

 


நண்பன் : நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா..

நான் : பெண் அவ்வளவு அழகா டா.?

நண்பன் : இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் காதலியும் அங்கே வந்துட்டா...

நான் : அய்யோக்கிய பயலே... இங்க ஒண்ணு கூட இல்லையேனு தனியா நின்னுட்டு இருக்கேன்... உனக்கு இரண்டாவது கேட்குதா..

நண்பன் : பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிட்டா உனக்கு ஏன் வயிறு எரியுது😜

நான் : போடா டேய்.. நீங்க எல்லாம் 2 - 3 கல்யாணம் பண்ணுறதால தான்டா நாங்க எல்லாம் இன்னும் சிங்கிள்ஸ் சா இருக்கோம்...

திமுக தெலுங்கர் ஸ்டாலின் பரிதாபங்கள்...

 


டெலிபதி (TELEPATHY)...

டெலிபதி (Telepathy) என்பது கிரேக்க சொற்களான tele (தூரம்) மற்றும் patheia ( உணர்வு) இருந்து வந்தது..

இது மனித மற்றும் பிற உயிரினங்களுடன் வார்த்தை மொழி , உடல் மொழி அல்லது எந்த ஒரு பிற உபகரணங்களின்றி ஆழ்மனத்தின் மூலம் தொடர்பு கொள்ளும் முறையாகும்..

இது ESP - இன் ஒரு பகுதியாக விளங்குகிறது. டெலிபதி (Telepathy) இன்றளவும் விஞ்ஜானிகளளால் முழுவதும்மாக ஏற்றுக் கொள்ளப்படாத விவாத பொருளாகத்தான் உள்ளது..

டெலிபதி (Telepathy) அனுப்புவார்களிடம் (sender or agent) பெறுபவர்கள் (receiver or percipient) நேரடியாக ஆழ்மனத்தின் மூலம் தகவல்களை பெறுவார்கள்.

ஆனால் இது இன்று வரை அதிகார பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

இரட்டையர் (Twins) களிடம் இந்த டெலிபதி (Telepathy) அதிகமாக செயல்படுகிறது என்று ஒரு பொதுவான கருத்து உள்ளது...

கொரோனா இரகசியம்...

 


இங்கிருக்கும் ஆடுகளின் கவனத்திற்க்கு... சிந்தியுங்கள்...

அவர்களிடம் முகமூடியும் இல்லை பயமும் இல்லை நடக்கும் நாடகத்திற்க்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம்...

ஞானதிருஷ்டி (CLAIRVOYANCE)...

clairvoyance என்ற பிரஞ்சு வார்த்தைக்கு clair - clear (தெளிவான) மற்றும் voyance - vision (பார்வை) என்று பொருள்படுகிறது.

ஞானதிருஷ்டி(clairvoyance) யின் முலமாக நிகழ்காலத்திலோ அல்லது எதிகாலத்தில் உள்ள ஒரு பொருளையோ, மனிதனையோ, அல்லது நிகழ்வுகளையோ இருந்த இடத்தில் இருந்த படியே ஆழ்மனதின் உதவியுடன் பார்த்தல் ஆகும்.

ஞானதிருஷ்டி(clairvoyance) ஆனது நமது புராணங்களில் பல்வேறு இடங்களில் காணலாம்..

எடுத்துக்காட்டாக : மகாபாரதத்தில் போர்க்களத்தின் காட்சிகளை சஞ்ஜயன் ஞானதிருஷ்டி மூலமாக திருதராஷ்டிரனுக்கு எடுத்துரைப்பார்...

இது தான் திமுக தெலுங்கர் ஸ்டாலின் உண்மையான அந்த 7 உறுதிமொழிகள்...


 

திருட்டு திமுக தெலுங்கர் ஸ்டாலினே பதில் சொல்...

 


எடப்பாடி பழனிசாமி - வெல்ல மண்டி

ஓ.பன்னீர் செல்வம் - தேனீர் கடை

பாமக ராமதாஸ் - மருத்துவர்

டிடிவி தினகரன் - சோடா ஃபேக்டரி

சீமான் - சினிமா உதவி இயக்குனர் 

விஜயகாந்த் - நடிகர்

திருமாவளவன்- அரசு ஊழியர்

கமலஹாசன் - நடிகர்

இதெல்லாம் தற்போதுள்ள தலைவர்களின் ஆரம்பகால தொழில் . 

மு.க. என்ற இனிஷியலை வைத்திருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினின் தொழில் என்ன? அடையாளம் என்ன? 

 எம்.பி ஆ.ராசாவின் ஆரம்பகால தொழில்கூட சைக்கிளில் வைத்து ஜமுக்கால வியாபாரம் செய்ததுதான். 

தகப்பனின் பெயரைத்தவிர ஸ்டாலினிடம் சொல்லிக்கொள்ளும்படி தொழிலோ, அடையாளமோ இருக்கிறதா?

அப்பன் கோவணத்த புடுச்சு வந்தவனுக்கு இம்புட்டு முட்டு தேவையா ராசா..?

காங்கிரஸ் - பாஜக இரண்டும் தமிழர்களின் எதிரியே...

 


நீங்க நினைக்கும் நம்பரை நான் சொல்றேன் வாங்க...

 


இதில்  ஒரு  நம்பர மனசுல நினைச்சுக்கோ...

50

 

60


80


70


90


100


200


300


400


500


600


700


800


900


1000

.

நினைச்சுகிட்டியா?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

என்ன நம்பர் நினைச்சியோ.. அத்தனை ரூபாய்க்கு எனக்கு  ரீசார்ஜ் பண்ணிரு...

ரிசார்ஜ் ஆன அடுத்த நொடி.. 

நீ மனதில் நினைச்ச நம்பர  நான்  உனக்கு சொல்லுறேன் சரியா...

😁😁😁

தெலுங்கன் வைகோ நாயுடு எனும் கேடுகெட்ட அரசியல் வியாபாரி...

 


ESP என்றால் என்ன..?

 


Extra sensory perception..

(புலன் புறத்தெரிவு) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும்.

இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

ESP - இன் வகைகள்:

Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல்.

Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல்.

Precognition : எதிர்க்காலத்தை கணித்தல்.

Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல்.

Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல்.

Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல்.

Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல்.

Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல்.

Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல்லது பிற சக்திகளின் உதவியுடனோ எழுதுதல்.

Bilocation : ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்.

Death-warning : பிறரின் இறப்பை முன்கூட்டியே காணுதல.

Divination : குறி சொல்லுதல்

Dowsing : தங்கம்,புதையல் ,நீர் அல்லது கண்களுக்கு புலப்படாத பொருள்களை குறிப்பிட்ட சில உபகரணங்களை வைத்து கணித்தல்.

Energy medicine : Healing சிகிச்சை முறைமூலம் மனித உடலின் குறிப்பிட அலைவரிசையை சரிசெய்தல்.

Levitation  : ஆழ்மனத்தின் உதவியுடன் காற்றில் மிதத்தல்.

Psychokinesis or telekinesis  : மனத்தால் பொருள்கள் நகர்த்துதல்

இவ்வாறு பலவிதமான ESP சக்திகள் உள்ளன. ஆனால் விஞ்ஞான பூர்வமான பலதும் நிருபிக்கபடவில்லை.

ஆனால் மேலே கூறப்பட்ட பல சக்திகளும் பல காலங்களில் பல்வேறு மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.

தியானம்,யோகா, இயற்கையோடு சேர்த்த வாழ்க்கை முறை, முன்னோர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக இந்த சக்திகளை மனிதனால் பெற முடியும் என்பது சான்றோர்களின் கருத்து.

காரணம் இச் சக்திகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்து கிடக்கும் சக்திகள் ஆகும்.

அதை வெளிக்கொண்டு வர அவனால் மட்டும் தான் முடியும்...

இந்தியா வை நாசமாக்கிய பாஜக மோடி கலாட்டா...

 


காரைக்குடி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி யின் கொள்ளை...

 


மர்ம மனிதர்கள் இந்த களப்பிரர்கள்...

கி பி 250 க்கும் 575 க்கும் இடைப்பட்ட கிட்டத்தட்ட  மூன்று நூற்றாண்டுகள் தமிழகத்தின் இருண்டகாலம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.

இக்காலத்தில் சேரர் சோழர் பரம்பரையினர் ஆட்சி செய்தாலும் அவர்களை வென்று ஆட்சி அமைத்தவர்கள் தான் களப்பிரர்கள் என்று வரலாறு சொல்லுகிறது..

இங்கு தான் பெரிய பிரச்சனையும் வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்ளது...

அதாவது இந்த களப்பிரர்களின் பூர்வீகம் எது என்று சரியாக தீர்மானிக்க முடியவில்லை..

ஆனால் இவர்கள் வீரத்தில் அன்றைய காலத்தில் எல்லோரையும் மிஞ்சும் அளவிற்கு இருந்தனர்..

அதன் தாக்கம் தான் சேர சோழ பாண்டிய வம்சத்தின் ஆட்சியை முற்றிலுமாக சண்டையிட்டு இவர்கள் அதாவது களப்பிரர்கள் தமிழகத்தை ஆட்சி செய்தனர்..

குழப்பமே இங்கு தான் ஏற்படுகிறது..

வீரம் நிறைந்த ஒரு வம்சத்தின் ஆட்சியை போரிட்டு வென்று இந்த களப்பிரர்கள் தமிழகத்தை பிடித்து ஆட்சி செய்தவர்கள், எந்த ஒரு சூழ்நிலையிலும் நாங்கள் தான் களப்பிரர்கள் என்று அடுத்த சந்தையினருக்கோ அல்லது பின்னால் வரக்கூடிய நமக்கோ எந்த ஒரு கல்வெட்டையும் அரசாங்கத்தின் சார்பில் செதுக்கவில்லை...

அதாவது இந்த களப்பிரர்கள் வரலாற்றில் சொற்ப அளவில் தான் இடம் பெற்றுள்ளனர், ஆனால் கிட்டத்தட்ட பிரமாண்ட பேரரசின் ஆட்சியை கவிழ்த்து 300 வருடங்களுக்கு மேல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஆட்சி செய்துள்ளார்கள்..

இப்படிப்பட்ட திறமையுள்ள இவர்கள் இவர்கள் காலத்தில் எந்த ஒரு செப்பேடையும் எழுதவில்லை எந்த ஒரு கல்வெட்டையும் செதுக்கவில்லை எந்த ஒரு இலக்கிய புத்தகத்தையும் வடிக்கவில்லை..

[சில நூட்களை தவிர அது என்ன நூல் என்று பின்னாளில் சொல்லுகிறேன்]..

ஒரு சிறிய நாட்டை பிடிக்கும் அயல் நாட்டு மன்னன் முதலில் அங்கு செய்வது தன்னை பற்றிய அறிமுகம் தான்  இந்த அறிமுகம் தான் காலம் காலமாக அழியாமல் இருக்கும் கட்டிடமாகவோ அல்லது இலக்கிய நூட்களாகவோ அல்லது செப்பேடுகளாகவோ இருக்கும்..

ஏன் இந்த களப்பிரர்கள் ஆட்சிக்கு முன்னாள் வாழ்ந்த ஆட்சியாளர்களின் செப்பேடு குறிப்புகள் கூட தமிழகத்தில் கிடைக்கிறது.

ஆனால் இந்த களப்பிரர்களின் 300 வருட ஆட்சியில் எந்த தடயமும் அறவே இல்லை, ஒன்றை தவிர...

அது என்ன ஒன்று ?

இதை பார்ப்பதற்கு முன் இன்னொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும் கிட்டத்தட்ட இக்காலத்தில் தான் திருவள்ளுவர் வாழ்ந்து வந்தார் என்றும் அனுமானிக்கப்படுகிறது..

வள்ளுவரின் காலமும் களப்பிரர்களின் காலமும் இதனோடு ஒற்றுப்போகிறது..

ஆனால் வள்ளுவர் கூட இவர்களை பற்றி சின்ன குறிப்பு கூட ஏதும் சொல்லவில்லை..

அடுத்து சேர சோழ பாண்டியன், இவர்கள் இராஜ்யத்தில் இவர்களுக்கிடையே தீராத போர் பகை உள்ளது என்று நமக்கு தெரியும் இக்காலத்தில் தான் பல்லவர்களும் வீரம் நிறைந்தவர்களாக காணக்கிடக்கிறது..

பல்லவர்களின் வலிமையையும், சேரன், சோழன், பாண்டியன், இந்த நால்வருமே இந்த கலப்பிரர்களுக்கு அடங்கி தான் போயுள்ளனர் என்று தெரிகிறது..

இது தான் எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை..

தங்களுக்குளாகவே இடைவிடாத போர் செய்து பழக்கப்பட்ட தமிழ் மன்னர்கள் கிட்டத்தட்ட 10 தலைமுறை எப்படி இந்த களப்பிரர்களின் ஆட்சியில் அடங்கி இருந்தார்கள் என்று தெரியவில்லை..

அப்படி என்ன தான் இந்த களப்பிரர்கள் செய்தார்கள் ?

இவர்களை பற்றிய  நிறைய யூகங்கள் உள்ளது இவர்கள் கர்நாடகாவை சேர்ந்தவர்கள்  என்றும்  இன்னும் நிறையவே  எல்லாமும் அனுமானம் தானே தவிர ஆதாரங்கள் எதற்குமே கிடைக்கவில்லை..

கள = பிறர்  என்பனது கலப்பையையும் குறிக்கும் ஆகவே இவர்கள் ஒரு உள்ளவர்கள் சமூகம் என்றும் கூட கூறுகின்றார்கள்..

இதைக்கூட நாம் என்று கொள்ளல்லாம் காரணம் இவர்கள் அந்நியர்கள் என்றால் அந்நிய பாஷையில் இவர்களது ஆட்சிகள் இருக்கும்..

இதையெல்லாம் கண்டு பிடிக்க உதவிய ஒரு சின்ன கல்வெட்டு தான் புதுக்கோட்டை மாவட்டம் பூலாங்குறிச்சியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு இதன் அடிப்படையில் தான் இவர்களை பற்றி ஓர் அளவிற்கேனும் தெரிகிறது..

ஆமாம் மேலே சொன்ன ஒன்று என்ன ?

இவர்களது சில நூற்கள் என்ன ?

யாருமே ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம் இவர்களிடம் உண்டு அது என்ன தெரியுமா ?

மெய்க்கீர்த்திகள் .?

அப்படியென்றால் என்ன எல்லாவற்றுக்கும் பதில் அடுத்த பதிவில் சொல்லுகிறேன்...

கன்னட பிராமண கமல் கலாட்டா...

 


லஞ்சம் வாங்கும் போலீஸ்காரரும்.. வயதான பெண்மணியும்...

 


அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி .

வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி .

அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய முந்திரிப்பருப்பு .

போலீஸ்காரர் : தனியாவா இருக்கீங்க ? அதான் பிள்ளை அமெரிக்கா கூட்டிட்டு போரானா? 

பெண்மணி : ஆமாம் கொஞ்ச நாளைக்குத்தான் . அப்புறம் திரும்பி வந்துடுவேன்..

போலீஸ்காரர் : அப்போ நமக்கு வெயூட்டா வாங்கலாம்... நான் கொஞ்சம் முந்திரி பருப்பு சாப்பிடலாமா ?

பெண்மணி : தாராளமா எடுத்துக்கோங்க என் பிள்ளை அமெரிக்காலேருந்து அனுப்பியது..

போலீஸ்காரர் : கொஞ்சம் தாராளமாகவே எடுத்து சாப்பிட்டார் .

உங்களுக்கு முந்திரி பிடிக்காதா அம்மா.?

பெண்மணி : ரொம்ப பிடிக்கும்.. ஆனா கடிக்க முடியாது. அதைச் சுத்தி இருக்கற சாக்கலேட்டை மட்டும் சப்பி சாப்டுட்டு முந்திரியை அப்படியே வச்சுடுவேன்..

கேட்டதும் மயங்கி விழுந்தார் போலீஸ்காரர்.. இன்னும் எழுந்திரிக்கலையாம்...

😁😁😁

மாஸ்க் அணியாமல் சென்றால் ரூ.200 அபராதமாம்...

 


திமுக, அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் முண்டியடித்து கொண்டு சமூக இடைவெளி இல்லாமல் நிற்கும் தொண்டர்களிடம் இதே அபராத தொகையை சுகாதார துறை வசூல் செய்யுமா..?

என்னங்கடா உங்க சட்டம்?

கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி எனும் பெரியாரும் தமிழின அழிப்பும்...

இந்தியை எதிர்க்கும் 'காலி'களைச் சுட்டுத் தள்ளுங்கள் _ ஈ.வே.ரா...

ஈ.வே.ரா எழுதுகிறார்...

ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது.

எதற்காக சட்டம்?

எதற்காக போலீஸ்?

எதற்காக போலீஸ் கையில் தடி? துப்பாக்கி எதற்கு?

முத்தம் கொடுக்கவா வைத்துள்ளாய்?

இது என்ன அரசாங்கம்?

வெங்காய அரசாங்கம்..

(நூல்: கிளர்ச்சிக்குத் தயாராவோம் - ஈ.வே.ரா)..

மேற்கண்டது இந்தி எதிர்ப்பு நடந்து முடிந்த பிறகு ஈ.வே.ரா எழுதிய நூல்.

இந்தி எதிர்ப்பு நடந்த போது ஈ.வே.ரா தமிழ் மாணவர்களுக்கு எதிராகவும் கொலைகார அரசுக்கு ஆதரவாகவும் எழுதிய கட்டுரைகளின் தலைப்புகள்...

இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் -16.1.1965..

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் - 28.1.1965..

திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை - 10.2.1965..

போலீசார் அத்து மீறியதாக கூறப்படுபவை அபாண்டமே - 4.3.1965..

பொள்ளாட்சியில் போராட்டத்தை இராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10பேர் மாண்டனர் - 13.2.1965..

ஈ.வே.ரா வுக்கு தமிழ் மீது இருந்த வெறுப்பையும் தமிழர் மீது இருந்த கொலை வெறியையும் இதன் மூலம் அறியலாம்.

மூலக்கட்டுரை: 1965ஆம் ஆண்டு மொழிப்போரும் - பெரியாரின் எதிர்ப்பும்...

சட்டம் சூப்பரப்பு 😁

 


இன்றைய மாணவர்களின் தில்லு முல்லு...

 


நண்பர் 1 : என் பையன் ஏதோ ஃபேஸ் புக் வாங்கணும். ரொம்ப விலைன்னு 20 ஆயிரம் ரூபாய் அனுப்பச்சொன்னான். இப்பத்தான் அனுப்பிட்டு வரேன்.

நண்பர் 2 : ஏம்பா இப்படி உலகம் தெரியாத முட்டாளா இருக்கியே?

நண்பர் 1 : என்னண்ணே? ஏதாவது தப்பாயிடுச்சா?

நண்பர் 2 : பின்னே என்ன. உன் பையன் உன்னை நல்லா ஏமாத்திருக்கான்.

நண்பர் 1 : என்னண்ணே சொல்லுறீக? 

நண்பர் 2 : அந்த புத்தகத்தோட விலை 15 ஆயிரம் ரூபாய்தான். நேத்திதான் என் பையனுக்கு அனுப்பிச்சேன். 

அனுப்பறத்துக்கு முன்னாடி, அனுபவஸ்தன் என் கிட்ட கேட்டுருக்கலாம்ல?

😁😁😁

கொரோனா தடுப்பூசி இரகசியம்....

 


டாஸ்மேனியா இன அழிப்பு.. பிரிட்டனின் கோர தாண்டவம்...

ஆஸ்த்ரேலியாவிலிருந்து 320 கி.லோ மீட்டர் தூரத்திலுருந்த அழகிய தீவு. நாய்கள் அற்ற தீவு…. அங்கு 5000 க்கும் மேற்பட்ட டாஸ்மேனியர்கள் என்ற பழங்குடி மக்கள் தனிக்கலாசாரத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.

1810 ம் ஆண்டு… பிரித்தானியர்களின்… இடம் பிடிக்கும் ஆசையின் ஒரு அங்கமாக… இந்த தீவை வெள்ளையர்களின் இரண்டு கப்பல்கள் அடைந்தன.

இதற்கு முதல் வெளி உலகத்தையே அறிந்திராத அந்த கருமையான மக்கள்… இந்த வெள்ளை உருவங்களை பார்த்ததும் இயல்பாகவே பயந்தார்கள்.

இதை உணர்ந்த வெள்ளையர்களின் பல கப்பல்கள் தீவிற்கு படையெடுத்தன.

பலர் கூட்டம் கூட்டமாக காரணமின்றி ( இடம் பிடிக்க வேண்டும்… வளங்கள் சூறையாடப்பட வேண்டும் என்ற வெள்ளையர்களின் காரணத்துக்காக) சுட்டுக் கொள்ளப்பட்டார்கள். பெண்கள் கூட்டம் கூட்டமாக கற்பை பறி கொடுத்தார்கள். சிறுவர்கள்… அடிமைகளாக்கப்பட்டு… இவர்களின் சூறையாடல்களுக்காக அமர்த்தப்பட்டனர். டாஸ்மேனியர்களால் எதிர்ப்பைக்காட்ட முடியவில்லை.

வெளியுலக தொடர்பற்ற அவர்களுக்கு இந்த யுத்தம், ஆயுதம் எல்லாமே புதுசாகவும் ஏன் என்றும் விளங்கவில்லை. ஏன் சாகிரோம் என்பது தெரியாமலே பரிதாபமாக உயிர் நீத்தார்கள்.

1828 ஆம்… ஆண்டு வெள்ளையர்களின் அரசு நிறுவப்பட்டு… எதிரே தென்படும் எந்த ஒரு வெள்ளையரல்லாதவரையும் கொல்லலாம்… ஒரு கறுப்பனை கொன்றால் 3 பவுண்ட்ஸ்… ஒரு குழந்தையை பிடித்து வந்தால் 1 பவுண்ட் என்ற சட்டம் அமுலுக்கு வந்தது.

இப்படி சட்டம் வந்ததும்… என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. 5000 பேராக இருந்த சமுதாயம்… 75 ஆக்கப்பட்டது… அதில் 72 ஆண்களும்… 3 பெண்களும் மிஞ்சினார்கள். இரும்பு சங்கிலிகளால் சேர்க்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

இந்த காலப்பகுதியில்… ஐரோப்பியாவில் இந்த கொடூர இன அழிப்புக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதனால்… மீதமானவர்களை கொல்ல முடியாமல்… இருள் சிறைக்குகையில் அடைத்து வைத்தார்கள். அங்கும்… நய வஞ்சகமாக… உணவு, மருத்துவம் மறுக்கப்பட்டு… கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்பட்டார்கள்.

1869 ம் ஆண்டு… 2 பெண்களும்… 1 ஆணும் எஞ்சினார்கள். இறுதியாக அந்த ஒரு கருப்பு ஆணும் உணவின்றி இறந்து போக…

இதைக் கேள்விப்பட்ட… ஐரோப்பிய சமுதாய விஞ்ஞானிகள்… அவர்கள் குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட உயிரினமாக இருக்கலாம் என்று கூறி… அந்த உடலை கூறுபோட்டு எடுத்துக் கொண்டார்கள்.

(காரணம் ஒன்றும் பெருசில்லை… ஒரு அழிந்துபோன இனத்தின் இறுதி மனிதனின் எச்சங்கள் என்று அதை பெருமைப்பட்டுக் கொள்ளும் ஒரே நோக்கம் தான்)..

1876 இறுதிப் பெண்… ஏற்கனவே இறந்த இருவடைய உடலையும்… கண் முன்னேயே… துண்டாக்கி எடுத்துப் போனதை பார்த்திருந்தவள். உடல் நிலை மோசமாகி… தனது பாசையில் ஏதோ முனகிக் கொண்டிருந்தாள். அது என்ன என்பதை ஆஸ்த்ரேலிய பழங்குடி ஒருவர் மூலம்… மொழி பெயர்க்கப்பட்டது.

எங்கள் சம்பிரதாயப்படி… இறந்த உடலை கடலின் நடுவே சென்று மூழ்கடிக்கப்பட வேண்டும்… தயவு செய்து… என்னுடலை சின்னா பின்னமாக்காதீர்கள்… என் கடைசியாசையை ஆவது நிறைவேற்றுங்கள்…. என்று கதறினால்.

இதை கேட்டு சிரித்த வெறியர்கள்… அப் பெண் இறந்ததும்… அங்கு ஒரு பக்கத்தில் புதைத்தார்கள்.

சிறிது காலத்தில் அதை தோண்டி எடுத்து… டாஸ்மேனியா மியூஸியத்தில்… இறுதி பழங்குடி பெண் என்ற வாசகத்துடன் தொங்கப் போட்டு இருந்தார்கள்.

இந்த கேவலமான செயலை… பின்னர் வந்த பல வெள்ளையர்கள் எதிர்த்ததால்.

1947 இல் அந்த கூடு ஒரு தனியறையில் போட்டு மூடப்பட்டது.

1976 ம் ஆண்டு… மக்கள் கூட்டமாக நுழைந்து அந்த பெண்ணின் எலும்புக்கூட்டை அவள் விரும்பிய படி கடலில் மூழ்கடித்து அடக்கம் செய்தார்கள்.

(சம்பவ மூலம் : மனிதருள் மிருகம் என்ற எழுத்தாளர் மதனின் நூலில் இருந்து எடுக்கப்பட்டது)...

பாஜக மோடியின் மகா சாதனை...

 


குட்கா வருமானம் & மருத்துவ வியாபாரம் தலைவர் டா...

 


களப்பிரர்கள் வரலாற்றில் மறைந்து வாழ்ந்ததின் மர்மம் என்ன.?

 


ஏற்கனவே சொன்ன களப்பிரர்கள் ஆட்சியில் எந்த புலவர்களும் இவர்களை புகழ்ந்து பாடவும் இல்லை எழுதவும் இல்லை..

அசோகர் காலத்திலையே கல்தூண்களை வைத்து வீரத்தை நிரூபித்தார் அசோகர்..

அப்படி பார்க்கப்போனால் அசோகருக்கும் இவர்களும் சில நூற்றாண்டு வித்யாசங்கள் உண்டு, அப்படி இருக்கையில் ஏனோ களப்பிரர்கள் செய்ய தவறியது பெரிய அதிர்ச்சியாகவே உள்ளது.

சரி களப்பிரர்கள் காலத்தில் தோற்றுப் போன சேர சோழ பாண்டியர்களின் நிலை என்ன அவர்கள் களப்பிரர்களால் ஒடுக்கப்பட்டு செய்வதியாமல் இருந்துளார்களோ என்று அந்தப்பக்கம் யோசித்தால்.

பெரிய திருப்பமாக பாண்டியர்களின் ஒருவர் இலங்கையில் சில இடங்களை வென்று அங்கே ஆட்சி அமைத்ததாக தெரிகிறது.

சோழர்களும் இரேணாட்டில் ஆட்சி அமைத்ததாகவும் வரலாறு கூறுகிறது.

அப்படியாயின் சேர சோழ பாண்டிய மன்னர்கள் வலிமையிழந்து விடவில்லை..

அப்படியாயின் எதனால் களப்பிரர்களின் பக்கம் இவர்கள் சீண்டவே இல்லை இது தான் கேள்விக்குறி ?

இதற்கு காரணம் மறு  உலகப்பயணம் ?

அதாவது பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் பிராவார் உறுவது பெரும் பேரின்பம் என்ற கூற்றுப்படி...

அறநெறியை வலியுறுத்தி பிறவா நெறியான அதாவது இறப்பு பிறப்பு இல்லாத நிரந்தர மறு உலக வாழ்வுக்கு இவர்கள் பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது..

அதெல்லாம் இல்லையென்று வாதிட்டால், வேறு என்ன காரணத்தையும் எவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை..

இந்த காலகட்டத்தில் தான் புத்த மதமும் உருவாக்கிக்கொண்டு இருக்கும் நேரம் அவைகளும் மறு உலக வாழ்க்கை ஒன்றுள்ளது அதன் காரணியாகத்தான் இந்த உலக இன்பங்களை ஒதுக்கி துறவறம் மேற்கொண்டு மறு உலக வாழ்க்கைக்காக தம்மை தயார் படுத்தி கொள்ளல் வேண்டும்.. என்ற பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது..

அதன் காரணமாக தமிழக பகுதிகளில் விகாரைகள் எழும்ப தொடங்கின..

ஆனால் இந்த களப்பிரர்கள் இதனை ஆதரிக்கவும் இல்லை தடுக்கவும் இல்லை காரணம் இவர்கள் ஆதரித்தால் இன்றைய புத்தமத வரலாற்றில் களப்பிரர்கள் பற்றிய செய்தி வந்து இருக்கும் ஆனால் வரவில்லை..

ஆகவே இவர்கள் துறவறத்தை ஆதரிக்கவில்லை அதேசமயம் மறு உலக வாழ்க்கை என்பதை ஆணித்தரமாக நம்பி இருக்கின்றனர்.

அதனால் தான் இவர்கள் ஒரு பாரம்பர்ய தொன்மையான தமிழகத்தை ஆண்ட பொழுது கூட நாங்கள் அரசர்கள் என்ற சின்ன கர்வம் கூட இல்லாமல் எந்த கல்வெட்டையும் செதுக்காமல் எந்த கட்டிடத்தையும் கட்டாமல் சிறந்த ஆட்சி செய்து விட்டு..

இன்று வரலாற்றில் நாங்கள் யார் என்றே தெரியாமல் மறைந்து வாழ்ந்து விட்டு சென்றுள்ளனர்..

இவர்களது கூற்றை மக்கள் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் ஆதரவு அளித்ததால் தான் சேர சோழ பாண்டியன் கூட இவர்களை நெருங்க விடாமல் தடுத்துள்ளது..

ஆதாரம் நூட்கள் : களப்பிரர்கள் காலத்தில் தமிழகம்.

ஆசிரியர் : மயிலை சீனி வெங்கடசாமி.

இரண்டாவது ஆதாரநூல் : வேதமும் சைவமும்.

ஆசிரியர் :சு கோதண்ட ராமன்...

கன்னட பிராமண கமல் எனும் இலுமினாட்டி...

 


யூனியன் ஆஃப் சவுத் இந்தியா...