22/03/2021

பழமொழி சொல்லி நண்பனை திருத்தி விட்டேன்....

 


மதியாதோர்

தலைவாசல்

மிதியாதே

இது

பழமொழி..


உன்னை

மதிக்காமல்

விட்டு

சென்ற

காத(லியை)லை

கனவினில்

கூட

நினையாதே

இது

புது(என்)மொழி....

நண்பனுக்கு அறிவுரை சொல்லி எங்க சிங்கிள்ஸ் குரூப்பில் இணைச்சுக்கிட்டேன்...

ஏதோ என்னால முடிஞ்சது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.