11/07/2020

தன் நிலத்தை அபகரிக்க முயன்றதை தட்டிக்கேட்ட நில உரிமையாளர் மீது திருட்டு திமுக MLA துப்பாக்கிச் சூடு....



ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி...

இவ்வளவு பெரிய சம்பவம் நடந்திருக்கு திமுகவுக்கு வேலை பாக்குற ஒரு ஊடகம் கூட இதுவரை இதை பத்தி பேசல...

இது தான் ஊடக தர்மமா? டா விபச்சார ஊடகங்களா...


மக்கள் விரோத திமுக வை தடைச் செய்ய வேண்டும்...

பாஜக மோடியின் கைகூலி சிபிஐ சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் தன் டூபாக்கூர் வேலையை காட்ட தொடங்கியுள்ளது...


சாத்தான்குளம் மரணத்தில் சிபிஐ நிகழ்த்திய அநீதி...

கொலை வழக்காக பதிவு செய்த வழக்கை மீண்டும் சந்தேக மரணமாக மாற்றி வழக்கு பதிவு..

இந்தியாவில் இயங்கும் ஊடகங்களில்  89% பிராமணர்களே இருக்கின்றனர்...

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...

குறிப்பு : மக்களே மீண்டும் நம் கண்டனத்தை சிபிஐ க்கு எதிராக பதிய வைத்து உலகளவில் கொண்டு செல்ல வேண்டும்...

ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளி “மாவீரன் அழகுமுத்துக் கோன்” கொடூரன் மருதநாயகம் என்ற யூசுப்கானால் கொடூரமாக கொல்லபட்ட நாள் இன்று...



அழகுமுத்துகோன் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன்(அழகுமுத்து என்பது இவர்களது குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) தாய் அழகுமுத்தம்மாள். அவர் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார்.

1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். அதே ஆண்டு தன்னுடைய 22 வயதில் மன்னராக முடிசூடிக்கொண்டார்.

எட்டையபுரத்திலும் அதனை சுற்றியுள்ள பாளையங்களில் வரி வசூலிக்க, ஆங்கிலேயத் தளபதி அலெக்சாண்டர் கிரேன் மற்றும் மருதநாயகம் (கான்சாகிப்) வந்தனர். இதை கேள்விப்பட்ட எட்டையபுரம் மன்னர் உடனே ஆலோசனை கூட்டத்தை கூட்டினார்..

ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டக்கூடாது; வியாபாரம் செய்ய வந்த கும்பினியர்களுக்கு வரி வசூலிக்க ஏது உரிமை?' என கேள்வி கேட்டு கான்சாகிப்பிற்கு கடிதம் எழுதினார் மன்னர்.கடிதத்தைக் கண்ட கான்சாகிப் தன் படையுடன், பீரங்கி படையையும் சேர்த்து கொண்டு எட்டையபுரத்தை தாக்க தொடங்கினான்

வீர அழகுமுத்துக்கோனுக்கும் முகம்மது யூசுப் கானுக்கும் பெத்தநாயக்கனூர் கோட்டையில் போர் நடந்தது. போரில் வீர அழகுமுத்துகோனின்  வலது கால் சுடப்பட்டது. இருப்பினும் 3 மணி நேரம் போர் தொடர்ந்தது. இறுதியில் வீர அழகுமுத்துக்கோனும் அவருடைய 6 தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் இரும்பு சங்கிலியால் பிணைக்கப்பட்டு நடுக்காட்டூர் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவனது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவனைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவனது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள்.

எங்களை எதிர்ப்போர்க்கு இதுதான் கதி என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. `ம்' என்றால் பீரங்கிகள் முழங்கும். வீரன் அழகு முத்துக்கோனும் அவனது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள்..

"மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் உயிர் மிஞ்சும்"என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், "தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் " பீரங்கி முன் நின்று சாகும் தருவாயிலும் தன்னைச் சேர்ந்த மற்ற எவரையும்  காட்டிக்கொடுக்க மாட்டேன் என்ற  வீரன் அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது.

அவரின் இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.

பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை.இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன்.

.
கி.பி. 1759 ல் அழகுமுத்து கோன் நடத்திய இந்த விடுதலை போர் தான் வெள்ளையர் அரசை எதிர்த்து நடைபெற்ற முதல் விடுதலைப் போராகும்.சுடப்பட்டு சிதறிய அழகுமுத்துக்கோன் உடல் துண்டுகள் ஒரு நார் பெட்டியில் வைக்கப்பெற்று, எட்டையபுரம் அருகில் உள்ள சோழாபுரம் கண்மாய் கரையில் எரியூட்டப்பட்டது. அங்கு வீர மரணம் அடைந்தவர்களுக்கு அக்கால வழக்கப்படி, ஒரு நடுகல் நடப்பட்டு, ஆண்டு தோறும் கட்டாளங்குளம் மக்கள், அழகுமுத்துக்கோனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..அங்கு தமிழக அரசு அவருக்கு மணிமண்டபம் கட்டியும், மத்திய அரசு இவருக்கு தபால் தலை வெளியிட்டும் பெருமைபடுத்தியுள்ளது...

இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன். தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, தமிழ்  சமூகம் பெருமை தேடிக் கொண்டது...

30,000 இந்திய பெண்களை பரிசோதனை எலிகளாக பயன்படுத்திய இலுமினாட்டி பில்கேட்ஸ்...



முதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். அதாவது, பிறர் நலனுக்காக ஏகப்பட்ட தொகையை நன்கொடையாய் வழங்கும் நபரை - ஃபிலான்த்ரோபி என்பர். ஆனால், அப்படியான ஒரு நபருக்கும் தடுப்பூசிகளுக்கும் என்ன தொடர்பு..? அதிலும் முக்கியமாக பில் கேட்ஸ் போன்ற ஒரு நபருக்கு - என்ன தொடர்பு..?

இந்தியாவின் சில கிராமப்புற பகுதிகளில் சுகாதராம் சார்ந்த நடவடிக்கைகளில் பில் கேட்ஸின் தொண்டு நிறுவனம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய பின்பே பில்கேட்ஸ் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கசப்பான உண்மைகள் வெளியாகின..

சுகாதார தேவை...

பில் கேட்ஸ் மற்றும் அவரின் மனைவி மெலிண்டா ஆகிய இருவரும் இணைந்து சுகாதரம் சார்ந்த தேவையை பூர்த்தி பெறாத நாடுகளுக்கு (ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் சில நாடுகள்) உதவும் நோக்ககத்தில் தங்களிடம் உள்ள பெருமளவு பணத்தை வழங்கி உதவ முடிவு செய்தனர்.

பழங்குடி கிராமம்...

2009-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம் மாவட்டத்தில் உள்ள கம்மம் மாவட்ட பழங்குடி கிராமங்களில் ஹியூமன் பாபில்லோமா வைரஸ் (Human Papilloma Virus (HPV) அதாவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியானது பரிசோதனை செய்யப்பட்டது.


தடுப்பூசி...

9-15 வயதுக்கு உட்பட்ட சுமார் 16000 பெண்களுக்கு 3 முறை கர்டாசில் (Gardasil) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கர்டாசில் தடுப்பூசியானது ஒரு மெர்க் நிறுவன தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது..

மருந்து நிறுவனம்...

மெர்க் அண்ட் கோ (Merck & Co) என்பது ஒரு அமெரிக்க மற்றும் உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது..

பிரச்சனை...

தடுப்பூசி போடப்பட்ட சில மாதங்கள் வரையிலாக ஒரு பிரச்சனையும் இல்லை, பின் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண்களின் உடல்நிலை மெல்ல மெல்ல பாதிக்கப்பட்டுள்ளது, அதில் 5 பெண்கள் உயிர் இழந்தனர். பின் தான் இந்த பரிசோதனை பெருவாரியான கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது..


வதோதரா...

குஜராத்தில் உள்ள பழங்குடி கிராமமான வதோதராவிலும் சுமார் 14,000 பெண்களுக்கும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசியானது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது, அந்த பரிசோதனையிலும் 2 பெண்கள் மரணம் அடைந்துள்ளனர்..

மரண சம்பவங்கள்...

இதுபோன்ற மரண சம்பவங்கள் இந்திய பழங்குடி கிராமங்களில் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் இதே மருந்தை கொண்டு பரிசோதிக்கப்பட்ட 2 பெண்கள் கொலம்பியாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. பின்பு தான் இந்திய அரச சார்பற்ற நிறுவனம் (NGO) ஆந்திர பிரதேசத்தில் ஆய்வு செய்தது..

வலிப்புத்தாக்கங்கள்...

மார்ச் 2010-ஆம் ஆண்டு கம்மம் பழங்குடி கிராமத்தல் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து சுமார் 100 பெண்களுக்கும் மேல் வலிப்புநோய், வலிப்புத்தாக்கங்கள், வயிற்று வலி, தலைவலி மற்றும் மனநிலை ஊசல் போன்ற பாதிப்புகளை கொண்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது..

மாதவிடாய் பிடிப்புகள்...

மேலும் அந்த பெண்கள் தங்கள் தேதிகளுக்கு முன்பாகவே மாதவிடாய் ஏற்படுவதாகவும், உடன் அதிக இரத்தப்போக்கு மற்றும் மாதவிடாய் பிடிப்புகள் ஏற்படுவதாகவும் புகார் அளித்துள்ளனர்..

கைநாட்டு வடிவில் சம்மதம்...

பின்பு தான், படிப்பறிவில்லாத மக்களிடம் கைநாட்டு வடிவில் சம்மதம் வாங்கி கொண்டு சுகாதார சாக்கு என்ற பெயரில் சுமார் 30,000 பழங்குடி இந்திய பெண்கள் 'பரிசோதனை எலிகளாய்' பயன்படுத்தபட்டுள்ளது அம்பலமானது..


நிதி உதவி...

சுகாதாரத்திற்கு தகுந்த தொழில்நுட்ப திட்டம் (Program for Appropriate Technology in Health - PATH) என்ற பெயரில் இந்த திட்டமானது ஒரு அமெரிக்க்க என்ஜிஒ நிறுவனம் மூலம் தான் அரங்கேற்றப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி செய்வது வேறு யாருமில்லை பில் மற்றும் மெலிண்டா தொண்டு நிறுவனம் தான்...

விபரீதமான மனித பரிசோதனை...

எவ்வளவு பெரிய சிக்கல்கள் வந்தாலும் கூட, இந்தியா மட்டுமின்றி பெரு, உகாண்டா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளிலும் இது போன்ற விபரீதமான மனித பரிசோதனைகள் இன்றளவும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது..

குறிப்பு : பில்கேட்ஸ்சின் ஒரே குறிக்கோள் உலக மக்கள் தொகையை குறைப்பது மட்டுமே...

பாஜக பினாமி தான் ஆம் ஆத்மீ கட்சி...



புதுடெல்லியில் பா.ஜ.க அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களின் போது அந்த போராட்டங்களுக்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டிருந்தவர் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களை இந்துத்துவ தீவிர வாதிகள் திட்டமிட்டு தாக்கி படுகொலை செய்தார்கள். இஸ்லாமியர்களின் சொத்துக்களை சூறையாடினார்கள் - தீயிட்டு அழித்தார்கள் இந்த அக்கிரமங்களுக்கு எதிராக ஒரே ஒரு வார்த்தை கூட கெஜ்ரிவால் பேசியவர் கிடையாது.

பா.ஜ.க தலைமையை திருப்பதி படுத்துவதற்காக இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆதரித்தது அவருடய ஆம் ஆத்மீ கட்சி.

இஸ்லாமியர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுக்கு தீவிர வெறுப்பு பிரச்சாரத்தை நடத்திக் கொண்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு முழு ஆதரவும் அளித்து வருகிறார் அமித் ஷா ஆணைப்படி..

டெல்லி அரசின் அனைத்து அரசு விளம்பரங்களும் தொலைக்காட்சிக்கு மட்டுமே தற்போது கொடுக்கப்பட்டு வருகின்றன. அர்விந்த் கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கை அவருடைய கட்சியினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது...

மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் தமிழக அரசு...


மின்சாரத்துறையையும் தனியார்க்கு விற்க திட்டம் போட்டுள்ள இந்திய விற்பனையாளர் பாஜக மோடி...


இந்த பேரிடர் காலத்தில் கூட ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது அதிமுக எடப்பாடி ஊழல் அரசு...


கொரோனா மருத்துவ மாப்பியா...



இந்நோய் கொடூரமானது என்பதை மனதில் பதிய வைக்கவே இப்படி பயத்தை விதைக்கிறார்கள் போலவே...

இன்று நடப்பதை சந்தேகத்தோடு பார்த்தால் நல்லது...

சந்தேகம் இல்லாமல் பார்த்தால் தான் பிரச்சினை...

உலக மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்று சொல்லும் பில்கேட்ஸ்...



அப்போ கொரோனா தடுப்பு ஊசியால் பின் விளைவு கண்டிப்பாக இருக்கு...

ஆனால் இது தெரிந்தும் உலக மக்கள் போட வேண்டும்..

அதன் மூலம் வரும் நோய்க்கு மருந்தும் அவரே தயார் செய்து பணம் பார்க்க வேண்டும்..

நீங்கள் கொண்டாடும் பாரத் பயோ டெக் இந்திய நிறுவனமும் பில் கேட்ஸ் காப்புரிமை பெற்றது தான்...

http://www.defenddemocracy.press/bill-gates-former-doctor-says-billionaire-refused-to-vaccinate-his-children/

அதிமுக எடப்பாடியும் மருத்துவ மாப்பியாவும்...



இந்த ரோட்டரி சங்கம் தான் ( paul Harris fellow)  பில் கேட்ஸ் பவுண்டேசனுக்கு போலியோ தடுப்பு மருந்து சந்தை படுத்திய போது நிதி உதவி வழங்கியது...

இப்பொழுதும் அவர்களே வருகிறார்கள்...

அதிமுக ஜெயக்குமார் கலாட்டா...



ஒரு வேளை எடப்பாடி சசிகலா கிட்ட சரண்டர் ஆகிட்டான்னா இவன் எப்டி பல்டி அடிப்பான்னு யோசிச்சி பார்த்தேன்...

வக்காளி சசிகலா கால்ல விழுற முதல் ஆளா இருப்பான்...

வாய் மட்டும் இல்லைன்னா இவன் தலையை என்னைக்கோ நாய் நக்கிட்டு போயிருக்கும்...

குறிப்பு : இந்த நொடி வரை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான்...

ஆயிரம் டாலர் யார் டொனேஷன் கொடுத்தாலும் அவனுங்களுக்கு விருது வழங்குவானுங்களாம் அவனுங்க... இதைத்தான் நம்ம மீடியா தூக்கிட்டு ஓடி வர்றானுங்க எடப்பாடிக்கு மார்க்கெட்டிங் பண்ண 😀😀😀


தமிழ்நாட்டில் பாஜக வுக்கு போட்டி நோட்டா தான்...



சர்வதேசம் உரிமைகள் கழகம்...

தமிழ் மாநில கட்சி...

அறம் மக்கள் நலன் இயக்கம்...

எல்லாம் பாஜக வுடம் இணைந்தது...

எத்தனை அமைப்புகளை பாஜக விலைக்கு வாங்கி...

தமிழ்நாட்டில் பலம் வாய்ந்த நோட்டா வை வெல்ல முயற்சித்தாலும் முடியாது என்று  கொள்கிறேன்...

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு..?



அவ்ளோதான் இந்த ஆளும் வர்க்கம் பாதிக்கப்பட்டவங்களுக்காக கொடுக்கும் நீதி...

தப்பு செஞ்சவங்கள தண்டிங்கடான்னா தப்பை வெளிக்கொண்டு வந்தவங்களை மிரட்ட ஆரம்பிச்சி இருக்கானுங்க...

"Paul Harris Fellow" எடப்பாடி 🤦 🤣🤣


இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் (Karl Marx)..


கார்ல் மார்க்ஸ் இந்தப் பெயர் எனக்கு பதிமூன்று  வயதிலேயே அறிமுகமாகி விட்டது. கம்யூனிச சித்தாந்தம் குறித்தோ மார்க்சின்  பிற எழுத்துக்கள் குறித்தோ அப்பொழுது தெரியாது.

மனிதர்களின் பிரச்சனைக்கு இவர் ஏதோ ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது என்பது அந்த வயதுப் புரிதல்.

பிறகு எனக்கு மார்சை ஒரு  கம்யூனிஸ்ட்டாகத் தான் தெரியும்..

சில வருடங்களுக்கு முன்பு இலுமினாட்டிகள்  குறித்த தேடலைத் தொடங்கினேன்.

வழக்கம் போல நம்முடைய மொழியில் அதற்கான தரவுகள் அவ்வளவாக இல்லை.

வெள்ளைக்காரன் காலைத் தானே பிடிக்க வேண்டும். பிடித்தேன்.

இலுமினாட்டிகள் குறித்து நம்பகமான புத்தகங்களாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகங்களில் முதல் புத்தகம் தொடங்கியே சோசலிச கொள்கைக்கும் இலுமினாட்டிகளின் இரகசிய திட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

அந்த வகையில் மார்க்சுக்கும் இலுமினாட்டிகளுடன் தொடர்பு  உண்டு என்று சொல்லப்பட்டிருந்தது.

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து படித்த எந்த புத்தகமும் இதைப்பற்றி ஒருவரிக் கூட மூச்சுவிட்டது கிடையாது.

மிஞ்சிப் போனால் அவர் ஒரு யூத இனத்தை சேர்ந்தவர் என்பது மாத்திரம் இருக்கும்.

இலுமினாட்டிக் குறித்த புத்தகங்களே மார்க்ஸ் இரகசிய குழுக்களுடன் தொடர்புக் கொண்டவர் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது.

ஒருவேளை இது வலதுசாரி முதலாளித்துவத்தின் சூழ்ச்சியாக இருக்குமோ என்பது என்னுடைய முதல் கட்ட சந்தேகம்.

கார்ல்மார்க்ஸ் இலுமினாட்டிப் போன்ற சாத்தானிய வழிபாடு செய்யும் இரகசிய குழுக்களுடன் தொடர்பு கொண்டவர் என்று பொய்யைப் பரப்பி அதன் மூலம் கம்யூனிசத்தை பங்கப்படுத்த இதுவும் ஒரு சூழ்ச்சியாக இருக்கும் என்று முதலில் இதை ஒதுக்கித் தள்ளிவிட்டேன்.

ஆனால் பிறகு எழுந்த சந்தேகங்கள்...

அப்படியானால் வெகு சன முதலாளித்துவ சார்புநிலை புத்தகங்கள் ஏன் இந்த சூழ்ச்சியை பெரும் அளவில் பயன்படுத்தவில்லை?

உண்மையில் மார்க்ஸ் சாத்தானிய வழிபாடு செய்யும் குழுக்களுடன் தொடர்பிலிருந்தார். அதுவே அவருடைய படைப்புகளின் பிரதிபலிப்பு என்றால் கம்யூனிச கொள்கையை பலவீனமாக்க இதை விட ஒரு சிறந்த ஆயுதம் இருக்க முடியுமா என்ன?

கம்யூனிசத்தையும் மார்க்சையும் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என்கிற அளவிற்கு புரட்டி எடுக்கும் முதலாளித்துவ பிரச்சார பீரங்கிகள் வதந்தி என்கிற அளவில் கூட இதைக் குறித்து வாய்திறக்காதது ஏன்?

இலுமினாட்டித் தொடர்பான புத்தகங்கள் மட்டுமே திரும்ப திரும்ப மார்க்சுக்கும் இரகசிய குழுவான இலுமினாட்டி களுக்கும் இருந்த தொடர்பை வலியுருத்தி வருவது ஏன் என்றுத் தெரிந்துக் கொள்ள மேலும் தேடியதில் கிடைத்த துப்பு மார்க்சின் இளமைக் கால படைப்புகளை அலச வேண்டும் என்பது.

மிகத் தீவிரமான மார்க்சிய அறிஞர்கள் கூட அவ்வளவாக மார்க்சின் இளமைக் கால படைப்புகளான கவிதைகளைப் பற்றிப் பொது வெளியில் பேச மாட்டார்கள். ஆனால் அதில் தான் இருக்கின்றன மார்க்சுக்கும் இலுமினாட்டிகளுக்கும் இருக்கும் தொடர்பு என்று சொன்னது அந்த துப்பு..

மார்க்சின் மீது இலுமினாட்டி குற்றச்சாட்டை வைக்கும் அனைத்து புத்தகங்களும் எடுத்துக்காட்டும் மார்க்சின் இளமைக் கால கவிதைப் படைப்பு ‘Invocation of One in Despair’ அதில் மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்…

So a god has snatched from me my all
In the curse and rack of destiny.
All his worlds are gone beyond recall!
Nothing but revenge is left to me.
I shall build my throne high overhead, Cold, tremendous shall its summit be.
For its bulwark - superstitious dread.
For its Marshal - blackest agony.
Who looks on it with a healthy eye,
Shall turn back, deathly pale and dumb,
Clutched by blind and chill mortality,
May his happiness prepare its tomb.

அவருடைய அடுத்த கவிதைப் படைப்பான Human Pride-ல் இப்படி எழுதுகிறார்….

With disdain I will throw my gauntlet
Full in the face of the world,
And see the collapse of this pygmy giant
Whose fall will not stifle my ardor.
Then I will be able to walk triumphantly
Like a god, through the ruins of their kingdom.
Every word of mine is fire and action.
My breast is equal to that of the Creator.

உங்களுக்கு John Milton எழுதிய The Paradise Lost காவியம் பரிட்சையம் என்றால் மார்க்சின் இந்த கவிதை வரிகளை இனம் கண்டுக் கொள்வதில் பிரச்சனையிருக்காது.

The Paradise Lost-ல் லூசிபர் (Lucifer) இறைவனுக்கு எதிராகப் பேசுவதுப் போல மில்டன் எழுதியிருப்பார். அந்த புத்தகத்தில் கதாநாயகன் அளவிற்கு லூசிபருக்கு வசனங்கள் இருக்கும். அந்த வசனங்களின் தன்மையை மேலே இருக்கும் மார்க்சின் கவிதைகளிலும் பார்க்கலாம்.

ஒரு விசயத்தைக் குறித்த கவிதையோ அல்லது கதையோ அந்த படைப்பிற்கு உரிய படைப்பாளனை அந்த விசயத்தோடு கண்டிப்பாக நூறு சதவிகிதம் தொடர்புடையவனாக கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் கிடையாது என்பதால் இந்த கவிதை துப்பை ஒதுக்கினால் அடுத்த துப்பை எடுத்துப் போடுகின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்.

அது Moritz Moses Hess. ஜெர்மன் Social Democratic கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.

இவருக்கு கம்யூனிச ரப்பி (rabbi) மற்றும் நவீன சோசலிசத்தின் தந்தை என்கிற சிறப்பும் உண்டு. மார்க்சின் சிந்தினையில் பெரும் தாக்கத்தை செலுத்தியவர் இவர்.

மார்க்சின் சிந்தனைப் போக்கை மாற்றியவர் என்றுக் கூட சொல்லலாம்.

இவர் 1841-ல் Rheinische Zeitung என்கிறப் பத்திரிக்கையைத் தொடங்குகிறார்.

அதில் அப்பொழுது 24 வயதேயான மார்க்சை ஆசிரியர் ஆக்குகிறார். இவரே மார்க்சை இலுமினாட்டிக் குழுவிற்குள் கொண்டு வந்தவர் என்று சொல்லப்படுகிறது.

ஏங்கல்சை (Friedrich Engels) மார்க்சுக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே. ஏங்கல்சும் முன்பே இவரால் இலுமினாட்டி குழுவிற்குள் கொண்டு வரப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.

அன்றைய குழும்பிய ஜெர்மனிய இளைஞர்களின் குட்டையில் தனக்கான மீன்களைப் பிடித்தவர் Moritz Moses Hess. ஏங்கல்சை தான் எப்படி கம்யூனிஸ்டாக மாற்றினேன் என்பது குறித்து இப்படி எழுதுகிறார்….

என்னிடமிருந்து விடைப்பெற்று செல்லும் போது அவர் (ஏங்கல்ஸ்) முழுமையான துடிப்புமிக்க கம்யூனிஸ்டாக மாறியிருந்தார்...

-  (தொடரும்)...

உ.பி. ரவுடியின் பழைய வீடியோ... எனக்கு இரண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர்களோடு தொடர்பு உள்ளது...



ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால் வருங்கால பாஜக மத்திய அமைச்சர் ஆக வாய்ப்பு அதிகம் தான்...

இந்த பணம் எல்லாம் எங்க தான் போகிறது என்று தெரியவில்லை (நமக்கு கொண்டக்கடலை கூட கிடைக்கவில்லை) - பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்....


சொற்கள்...



சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவை தான் உணர்ச்சிகளை உருவாக்குகின்றன.

நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத் தொடங்குகிறோம். அதைச் சொல்லி விட்டதாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம்.

பெரும்பாலான பகைகளும் சினங்களும் சொல்லை விட சொல்லைத் தொடர்ந்து செல்லும் உள்ளங்களால் உருவாக்கப்படுபவை.

ஆன்மா குடியிருக்கும் வீட்டில் திண்ணையில் விடப்பட்ட கைக்குழந்தை தான் என்று நாக்கை சுக்ர ஸ்மிரிதி வகுக்கிறது.

நாக்கு நம் நலன்களைப் பேணத் தெரியாத பேதை.

சொற்களை அடுத்து எழுத்து..

ஓலை  எத்தனை மிதமாக எழுதப் பட்டிருந்தாலும் அது மாறாதது என்பதாலேயே ஒரு உறுதியைக் கொண்டிருக்கிறது.

அதை வாசிப்பவர் தன் கற்பனையை அதில் ஏற்றிக்கொள்ள இடமிருக்கிறது.

வாசிப்பவரின் மனமே அந்த சொற்களுக்குப் பொருள் அளிக்கிறது.

எழுதுபவரின் மனம் அல்ல.

ஒருவர் வன் குரலில் வாசித்துக் காட்டி அறைகூவலாக ஒலிக்கச் செய்ய முடியும்.

ஆகவே எந்தவிதமான மறுப்பையும் மறுதலிப்பையும், உணர்ச்சிகரமாக அதில் ஈடுபடாத ஒருவர் வழியாக மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்று நூல்கள் வகுக்கின்றன.

கேட்பவரின் முகத்தையும், சூழ்நிலையையும் கணித்து அவன் செய்தியை சொல்ல வேண்டும்.

கேட்பவன் உருவாக்கும் எதிர் வினைகளுக்கேற்ப தணிந்தும், நயந்தும், தேவை என்றால் மிஞ்சியும் தன் செய்தியை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

அதன் பின்னர் அச்செய்தியை உறுதிப்படுத்த ஓலையை அளிக்கலாம்...

ஒரு ருபாய் கூட வாங்காம சேவை செய்றாராம் பிராடு பாஜக மோடி...


சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பூதியம் ரத்து...


கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு...

கொரோனா ஊரடங்கு முடிந்ததால்.. மீண்டும் தன் பழைய மாமா வேலை பார்க்க தொடங்கிடுச்சு தினமலர்...


எடப்பாடியோட அந்த சிரிப்புக்கான விலை....


டெல்லி - இரக்கமற்ற மனித மிருகங்கள்...


கொரோனா அறிகுறியுடன் பயணம் - பேருந்திலிருந்து தள்ளிவிடப்பட்ட இளம்பெண் அரை மணி நேரத்தில் உயிரிழப்பு..

டெல்லியின் நொய்டாவில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் சிகோஹாபாத்துக்கு  19 வயது இளம்பெண் அன்சிகா யாதவ், தனது தாயாருடன் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு இருமல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரை பேருந்தில் இருந்து இறங்க வேண்டும் என சகபயணிகள் கூச்சலிட்டு உள்ளனர்.

இதையடுத்து அன்சிகாவை போர்வையில் சுற்றி நடத்துனரும் ஓட்டுனரும் கீழே தள்ளியதாக தெரிகிறது. அப்போது அவரின் தாயார் நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் அதை கண்டுக்கொள்ளாத இருவரும் தாய், மகளை வெளியில் பிடித்து தள்ளியுள்ளனர். அனல் காற்று வீசிய அந்தச் சாலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த இளம்பெண் அரை மணி நேரத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில் மாரடைப்பில் அவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அவர் இயற்கையாக உயிரிழந்தார் என காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். ஆனால் நடத்துனரும் ஓட்டுனரும் அன்சிகாவை கீழே தள்ளியதால் அதில் பாதிக்கப்பட்டே அவர் உயிரிழந்ததாக அப்பெண்ணின் குடும்பத்தார் குற்றம்சட்டியுள்ளனர்.

வழக்கு பதிவு செய்ய மதுரா போலீஸை அணுகியதாக சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர், ஆனால் அது மரணத்திற்கான 'இயற்கை காரணங்களை' சுட்டிக்காட்டி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை.

பாதிக்கப்பட்டவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 'இதயத் தடுப்பு' மரணத்திற்கு ஒரு காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"இந்த விஷயத்தை ஆராய எஸ்.பி. (கிராமப்புற) ஸ்ரீஷ் சந்திராவிடம் கேட்டுள்ளேன்" என்று மதுரா எஸ்.எஸ்.பி கவுரவ் குரோவர் கூறினார்.

இதுதொடர்பாக டெல்லி பெண்கள் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் அன்சிகாவின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது...