03/02/2019

பாஜக மோடி யால் ஆறரை கோடிப் பேருக்கு வேலையில்லை...


டிமோனிடைசேஷன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் GST நடவடிக்கையால் இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக  அதிகரித்துள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் நகர்ப்புறங்களின் 7.8 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையுள்ள ஓராண்டில் வேலையில்லாதோர் விகிதம் 6 .1 சதவீதமாகி உள்ளது.

இது 1972-1973ஆம் ஆண்டுக்குப் பின் அதிக அளவாகக் கருதப்படுகிறது. நகர்ப்புறத்தில் வேலையில்லாதோர் விகிதம் ஏழு புள்ளி எட்டு விழுக்காடாகவும், ஊர்ப்புறத்தில் 5.3 சதவீதமாகவும் உள்ளது

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எனப்படும் அமைப்பு, கடந்த ஆண்டில் ஒரு கோடியே பத்து இலட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

மொத்தம் 6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் இது தேசிய பேரழிவு. இது கேரள மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் இரட்டிப்பு தொகை ஆகும் அதாவது இந்தியாவில் இரண்டு கேரள மாநிலம் வேலை இல்லாமல் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

மோடி அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 2017-18 ஆண்டுக்கான வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரம் ஊடகங்கள் மூலம் கசிந்துள்ளது. கடந்த நாலே முக்கால் ஆண்டுகால மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத ‘சாதனை’களை முறியடிக்கும் வகையில், இந்த புள்ளிவிவரம் இருக்கிறது. இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் 2017-18 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

தங்களது பதவியை ராஜினாமா செய்த (இடமிருந்து) பி.சி. மோகனன், ஜே.வி. மீனாட்சி.
தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி. சி. மோகனன், அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஜே. மீனாட்சி ஆகியோர், வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரத்தை தொடர்புடைய அமைச்சகம் வெளியிட மறுப்பதாகக் கூறி, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தனர். கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாக வேண்டிய இந்த ஆய்வறிக்கை தாங்கள் இருவரும் ஆராய்ந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் 65 மில்லியன் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் என்கிறது ஆய்வறிக்கை.

1972-73 காலக்கட்டத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் 5.18 சதவீதமாக இருந்தது. அப்போது உலக எண்ணெய் பற்றாக்குறை பிரச்சினை காரணமாகவும் பாகிஸ்தானுடனான போர் காரணமாகவும் வேலை வாய்ப்பின்மை இந்த ஆண்டில் அதிகமாக இருந்தது.

ஆனால், போர்ச்சூழலோ உலகளாவிய பிரச்சினையோ இல்லாத நிலையில் மோடி உருவாக்கிய பணமதிப்பு நீக்கமும் ஜி.எஸ்.டி.யும் 1973-ஆண்டைவிட மிக மோசமான வேலைவாய்ப்பின்மை விகிதத்தை அதிகரித்திருக்கின்றன. 2017-18 ஆண்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.1 சதவீதம்!

நகர்ப்புறங்களின் இந்த விகிதம் இன்னும் அதிகரித்து 7.8 சதவீதமாகவும் கிராமப்புறங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது. கிராமப்புற பெண்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 13.6 சதவீதமாக உள்ளதையும் இந்த ஆய்வறிக்கை சொல்கிறது.

கடந்த மாதம் அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட ஆய்வில் 2016-ஆம் ஆண்டிலிருந்து 3.5 மில்லியன் வேலையிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவித்தது. இதற்கு பணமதிப்பு நீக்கமும் ஜி.எஸ்.டி.யும் முதன்மையான காரணங்கள் என குறிப்பிட்டிருந்தது அந்த ஆய்வு.

இந்நிலையில், மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில் இந்த நிலைமை மிக மோசமான நிலையில் இருப்பது தெரியவந்திருக்கிறது. அரசு தரப்பிலிருந்து வெளியே கசிந்த ஆய்வறிக்கை தவறு என்று தெரிவிக்கப்படவில்லை. அதே சமயம் உறுதிபடுத்தப்படவும் இல்லை என ஊடகங்கள் சொல்கின்றன.

“இந்த அறிக்கையை நாங்கள் வெளியிடவில்லை. அதுகுறித்து நான் கருத்து சொல்ல முடியாது” என்கிறார் மத்திய அரசின் தலைமை புள்ளிவிவரவியலாளர் பிரவீன் ஸ்ரீவத்சவா. ஆனால், இந்த ஆய்வறிக்கை இறுதியானதல்ல, மீண்டுமொருமுறை அறிக்கையை சரிபார்த்து விட்டு வெளியிடுவோம் என்கிறார் அவர்.

மோடி ஆதரவு ஊடகங்கள் தவிர்த்த கருத்து கணிப்புகள் மோடி அரசின் செல்வாக்கு குறைவதைக் காட்டும் நிலையில், இந்த புள்ளி விவரங்கள் வெளிவந்தால், ஓட்டுக்கேட்க மக்கள் முன் போய் நிற்க முடியாது என மோடி கும்பல் நினைக்கிறது. இதன் விளைவாகவே, அறிக்கையை வெளியிடாமல் தாமதம் செய்கிறது. விவகாரம் வெளிவந்துவிட்ட நிலையில், பட்டி டிங்கரிங் செய்த அறிக்கையை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

உள்நாட்டு உற்பத்தியின் பங்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியான 17 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்த கடந்த நான்கு ஆண்டுகளில் மோடி அரசு முயற்சிக்கவில்லை என பொருளாதார விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆண்டுதோறும் 2 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என தனது 2014-ஆம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கினார் மோடி. ஆனால், இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு 7 சதவீதத்துக்கு கூடுதலாக விரிவடையும்போது, அதற்கேற்றபடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இந்த சீரற்ற வளர்ச்சியை பொருளாதார வெற்றி என அரசு சொல்லிக் கொள்வது வெற்று கூச்சல் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

‘’2012-ஆம் ஆண்டிலிருந்தே வேலைவாய்ப்பின்மை பெருகிவரும் நிலையில், அதற்கு தீர்வு தேட முயலாமல் ஆய்வறிக்கையை முடக்குவது சரியான தீர்வல்ல’’ என்கிறார் முன்னாள் தலைமை புள்ளிவிவரவியலாளர் பிரொனாப் சென். “அரசு மீது சந்தேகத்தைத்தான் இது வலுப்படுத்தும்” என்கிறார் அவர்.

கடந்த மாதம் இந்திய பொருளாதார கண்காணிப்பகம், கடந்த ஆண்டு மட்டும் நாட்டில் 11 மில்லியன் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்ததையும் மோடி அரசின் மோசடிகளை தோலுரிக்கின்றன.

மதவெறி மனநிலையை வளர்த்து வன்முறையைத் தூண்டுவது மட்டும் நாட்டை ஆள போதுமான திறமை என பாஜக கும்பல் நினைக்கிறது. மற்றொரு புறம் முதலாளிகளுக்கு கொட்டிக் கொடுத்து நாட்டு மக்களுக்கு பட்டை நாமம் போடுகிறது. கார்ப்பரேட் மற்றும் பார்ப்பனியத்திற்கு அடியாள் வேலை பார்க்கும் காவி கும்பல் நீடித்தால் வறுமையும் ஏழ்மையும் தாண்டவமாடும் என்பதை மேற்கண்ட அறிக்கைகள் சொல்கின்றன.

உடனே இதற்கு மாற்றாக காங்கிரசை நினைக்காதீர்கள். தேவை இங்கு மாற்று கட்சி அல்ல மாற்று வழிமுறைகள் மாற்று சித்தாந்தங்கள்.

தமிழர் ஆய்வுக் கூடம்...

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் மானாவாரி நிலத்தில் விவசாயத்திற்காக இரண்டு நாட்கள் முன் போடப்பட்ட ஆழ்துளை கிணறு..


மோட்டார் பொருத்தப்பட்டு இயக்கியதும் அதிர்ச்சி...

தண்ணீர் நிறத்தை பாருங்க...

இங்க இருபதடி போட்டாலும் இரண்டாயிரம் அடி போட்டாலும் இதே நிலை தான்....

சாயப்பட்டறை கழிவுகளை நேரடியாக போர்வெல் போட்டு இறக்கி கம்பெனிகள் செய்யும் மாபெரும் குற்றத்தால் ஏற்பட்ட அவல நிலை...

நாகர்கோவிலில் மூடி சீல் வைத்த போத்திஸ் மீண்டும் திறப்பு .. நாடகம் யாருக்கானது... இப்ப மட்டும் விதிகள் மீறப்படவில்லையா..?


நாடு முழுவதும், , ஏப்., 1 முதல், 'பிரீபெய்டு' மின் கட்டண மீட்டர் பொருத்துவதை கட்டாயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது...


மின்சாரம் திருட்டு, மின் கட்டண பில்களில் குளறுபடி உள்ளிட்ட புகார்கள் மற்றும் குறைபாடுகளை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும், முன்பே பணம் செலுத்தி, பயன்படுத்தும் வகையிலான, 'பிரீபெய்டு' மின் கட்டண மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது...

வேப்பங்குச்சி 1000 ரூபாவா?


நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு...


இதை நாம் முறையாகப் பின்பற்றினால் வைத்தியரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.

இதோ கால அட்ட வணை...

விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.

காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.

காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு செரிமானமாகும்.

காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.

பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.

மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.

இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ச(ஜ)வ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.

இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.

இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.

இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்...

பாஜக வை வெளுத்து வாங்கிய நாம் தமிழர் கட்சி சீமான்...



https://youtu.be/GygJ4tJPFHI

Subscribe the channel for more videos...

நான் vs ஆன்மா...



1. ஆணவம் தனக்கு மட்டும் சேவை செய்ய முயலும்...

ஆன்மா மற்றவர்களுக்கும் சேவை செய்ய முயலும்...

2.ஆணவம் எப்பொழுதும் வெளிப்புறமாக அங்கீகரிக்க முயலும்...

ஆன்மா எப்பொழுதும் உள் நம்பகத்தன்மையையாய் இருக்க முயலும்...

3.ஆணவம் வாழ்க்கையை போட்டி மனப்பான்மையோடு பார்க்கும்..

ஆன்மா பரிசாய் கொடுத்த வாழ்க்கையாய் பார்க்கும்....

4.ஆணவம் தன்னை மட்டும் பாதுக்காக முயலும்..

ஆன்மா மற்றவரையும் பாதுக்காக முயலும்...

5.ஆணவம் வெளித்தோற்றத்தை மட்டும் பார்க்கும்..

ஆன்மா உள்தொற்றத்தை பார்க்கும்...

6.ஆணவம் பற்றாக்குறையை உணரும்..

ஆன்மா மிகுதியை உணரும்...

7. ஆணவம் அழியும்..

ஆன்மா அழியாது...

8. ஆணவம் காமத்தை ஈர்க்கும்...

ஆன்மா அன்பை ஈர்க்கும்...

9.ஆணவம் ஞானத்தை தேடும்...

ஆன்மா ஞானமாகவே இருக்கும்...

10.ஆணவம் பரிசை மட்டும் அனுபவிக்கும்...

ஆன்மா வாழ்க்கை பயணத்தை மகிழ்ச்சியாய் அனுபவிக்கும்...

11.ஆணவம் பல வலிகளுக்கு காரணமகா இருக்கும்...

ஆன்மா மனக்காயங்களை ஆற சிகிச்சை முறைக்கு காரணமாக இருக்கும்...

12.ஆணவம் இறைவனை நிராகரிக்கும்...

ஆன்மா இறைவனை அரவணைக்கும்...

13.ஆணவம் பூர்த்தி செய்ய முயலும்...

ஆன்மா அழியாமல் முழுமையாய் இருக்கும்..

14. ஆணவம் என்பது நான்...

ஆன்மா என்பது நாம்...

திருட்டு திராவிட வந்தேறிகள் எல்லாம் தமிழன் போரேவையில் தமிழ் சங்கத்தை தொடங்கி வைத்துள்ளனர் உஷார்...


அஜித்துக்கு விருப்பம் இருந்தால் கவுரவ பதவியில் பணியாற்றலாம் - அண்ணா பல்கலைக்கழகம் கடிதம்...


ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டத்தில் 10 மாதங்களாக பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டி அவருக்கு அண்ணா பல்கலைக்கழகம் கடிதம் எழுதியுள்ளது.

பல ஆண்டுகளாக ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஏரோ மாடலிங் செய்து வந்த நடிகர் அஜித்குமார், எம்.ஐ.டி-ல் உள்ள ‘தக்‌ஷா’ என்ற மாணவர்கள் அணியுடன் ஆளில்லா விமானத்திற்கான பணியில் இணைந்து பணியாற்றினார். கடந்த 10 மாதங்களாக தக்‌ஷா குழுவின் ஆலோசகராகவும், ஆளில்லா விமானத்தை ரிமோட் மூலம் இயக்கும் விமானியாகவும் அஜித்குமார் பணியாற்றினார்.

ஆளில்லா ஏர் டாக்சி என்ற கருவுடன் தயாரிக்கப்பட்ட இந்த ஆளில்லா விமானம் அவசர காலங்களில் ஒருவரை சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டது. இது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆளில்லா விமானங்கள் தொடர்பான போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் இந்த ஆளில்லா ஏர் டாக்சி காட்சிபடுத்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிலையில் ஆளில்லா ஏர் டாக்சி தயாரிக்கும் திட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் பங்கேற்று கடந்த 10 மாதங்களாக பணியாற்றிய நடிகர் அஜித்தின் பங்களிப்பை பாராட்டியும், அவருக்கு நன்றி தெரிவித்தும் அண்ணா பல்கலைக்கழகம் அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் வரும் காலங்களில் விருப்பம் இருந்தால் கவுரவ பதவியில் தாங்கள் ஆலோசகராகவும் பணியாற்ற வேண்டும் என்றும் அஜித்திடம் அண்ணா பல்கலைக்கழகம் விருப்பம் தெரிவித்துள்ளது...

பாஜக எஸ்.வி. சேகர் கலாட்டா...


பூசணி - அதிசயத்தின் உச்சம்...


ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்.

"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்...

தெலுங்கு திமுக ஸ்டாலின் கலாட்டா...


தமிழர் நாடு... தமிழர் தேசியம்...


1800 ஆண்டு காலமாகத் தமிழரின் நாட்டை தமிழர்களால் ஆள முடியவில்லை என்பதை ஏதோ எக்குத்தப்பாக நடந்துவிட்டது என்று தட்டிக் கழிக்க முடியாது...

ஓர் அங்குல நிலம் கூட இல்லாத யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாட்டை அமைத்துக் கொள்ள முடியுமென்றால்...

அமெரிக்க வல்லாதிக்க வெறியிலிருந்து உலகின் பல நாடுகள் திமிறிக் கொண்டு விடுதலை பெற்றுக் கொள்வது சரியென்றால்...

சோவியத் ஒன்றியத்திலிருந்து தேசிய இனங்கள் விடுதலை பெற இயலும் என்றால்...

சீனாவிற்கு எதிரான திபத்தியர்களின் போராட்டத்தில் ஞாயம் இருக்கிறது என்றால்..

உலகில் வாழும் பன்னிரண்டு  கோடித் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவது எந்த விதத்தில் ஞாயமற்றதாக இருக்க முடியும்?

நல்ல ஆத்தாளுக்கும் அப்பனுக்கும் பிறந்த தெலுங்கனின் கருத்து...


நடிகர் விஜயை பெருமைப்பட வைத்த அவரது மகள்.. என்ன செய்தார் தெரியுமா...


தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய். இவர் படங்களை கொண்டாடுவதை தாண்டி விஜய் என்றாலே சந்தோஷப்படும் ரசிகர்கள் உள்ளார்கள்.

அவர் பெயரை முன்வைத்து ரசிகர்கள் மக்களுக்கு பல நல்ல உதவிகள் செய்து வருகிறார்கள். விஜய்யும் ஒருபக்கம் கஷ்டப்படுவோருக்கு பண உதவிகள் செய்த வண்ணம் உள்ளார்.

இந்த நிலையில் விஜய்யின் மகள் சாஷா விளையாட்டில் சாதனை படைத்துள்ளார். சாஷா படிப்பை தாண்டி பேட்மிண்டன் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இப்போது அவர் இடம்பெற்ற பேட்மிண்டன் குழு சமீபத்தில் நடந்த ஒரு விளையாட்டு போட்டியில் 3வது இடம் பிடித்துள்ளதாம்.

இந்த தகவலை அவரின் பள்ளி நிர்வாகமே பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளனர்...

கொத்தவரங்கா வில் இவ்வளவு நன்மைகளா.?


https://youtu.be/49kmRWHYOfA

Subscribe the channel for more tips...

பெரியார் என்கிற கன்னட ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் உண்மை முகம்...


தமிழ் நாடு தமிழருக்கே - 1938...

திராவிடநாடு திராவிடருக்கே - 1939...

விடுதலையில்..

எவ்வளவு தெளிவாக தமிழனை ஏமாத்தி இருக்கிறான் ...

இன்று வரை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தான் தமிழ்நாடு தமிழருக்கே என்று சொன்னார்  சொன்னார் என்று திருட்டு திராவிட வியாதிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்...

சரி அதையும் ஆராய்ச்சி செய்து பார்த்தால் ஆண்டை கவனிக்கும் போது தான் பின்னாளில் இவரின் துரோகம் தெரியுது...

நீ போடப் போகும் ஒட்டு உனது அடுத்த ஐந்து ஆண்டு வாழ்க்கையைத் தீர்மானிக்கும் - அரசியல் மாற்றம் செய்வோம்...


தமிழர் நாட்டில் வந்தேறிகள்...


தமிழர் நாட்டில் இன்று வரை தமிழர்களுக்கு வேலையில்லாத நிலை இருந்து வருவதன் காரணம் வந்தேறிகள் நிலையாக இங்கே தங்கிவிட்டது தான்...

தமிழர்கள் தான் பிறந்த மண்ணை விட்டு வெளி இடங்களுக்கு வேலை தேடி போகும் நிலையும், அல்லது உள்ளூரிலேயே கூலிகளாக இருக்கும் நிலையும் கவலைக்கிடமானது...

தமிழர்கள் இட ஒதுக்கீட்டு மாயையில் வந்தேறிகளை வாழ வைத்தும் ஆள வைத்தும் அழகு பார்ப்பது கேவலமான ஒன்று..

தொல் தமிழர்களை ஆதி திராவிடர்கள் என்றாக்கி , வந்தேறி சக்கிளியரை ஆதி தமிழர் என்றும் , அருந்தமிழர் என்றும் கூறி நமது உரிமைகளை அவர்களுக்கு பங்கிட்டுவிட்டு மிச்சத்தை நமக்கே சலுகையாக வழங்குவதும் , அதுவும் கிடைக்காத நிலையில் அதற்காக தமிழ் தேசிய தலைவர்கள் போராடுவதும் அசிங்கமல்லவா ?

ஆள வேண்டிய தமிழினம் அகதியாக திரிவதும், சலுகைகளுக்காக ஏங்குவதும் நியாயமா ?

தமிழா சிந்திப்பீர்...

தெலுங்கு திமுக தான் தமிழகத்தின் நம்பர் 1 கிரிமினல் கட்சி...


கிரிவலப் பாதையில் நிர்வாண யாகம் நடத்திய ஆந்திர சாமியார்...


திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆந்திராவை சேர்ந்த சாமியார் ஒருவர் நிர்வாண யாகம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சூர்ய பிரகாசானந்தா சரஸ்வதி சுவாமிகள், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், கடந்த சில நாட்களாக நிர்வாண யாகம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள், யாகத்தை தடுத்து நிறுத்தினர்.

யாகம் தடுத்து நிறுத்தப்பட்டது தொடர்பாக அதிகாரிகளுக்கும், சாமியாரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து நிர்வாணமாக யாகம் நடத்திய சாமியாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்...

எல்லா பிரச்சனைகளுக்கும் நம் பங்கு உண்டு இனியாவது திருந்துவோம் திருத்துவோம் நாம்...


காந்தியை துப்பாக்கியால் சுட்டு கொடூர கொண்டாட்டம்.. இந்து அமைப்பினர் மீது வழக்கு பதிவு...


மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஆனால் உத்தரப் பிரதேசம் அலிகரைச் சேர்ந்த இந்து மகாசபா அமைப்பினர் மட்டும் இதனை இழிவாக செயல்படுத்தி காட்டினர். காந்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை மீண்டும் ஒருமுறை அரங்கேற்றம் செய்தனர்.

இதற்காக காந்தியின் உருவ படம் முன்பு நின்று கொண்டு ஒரு துப்பாக்கியால் சுடுவது போல நடித்தனர். கோட்சேவுக்கு மாலை கோட்சேவுக்கு மாலை இந்து மகாசபா அமைப்பின் தேசிய செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே என்ற பெண்தான் துப்பாக்கியால் காந்தியை சுடுவது போல நடித்தார்.

அப்போது கூட இருந்த அந்த அமைப்பினர் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, காந்தியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனையடுத்து காந்தியை கொன்ற நாதுராம் கோட்சேவின் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டனர். இந்த வீடியோவை இணையத்திலும் பதிவிட்டனர்.

இது சம்பந்தமாக பூஜா பேசும்போது, 'தசரா பண்டிகையின் போது ராவணனின் உருவபொம்மையை எரிப்பது எப்படி வழக்கமாக இருக்கிறதோ இனி ஒவ்வொரு ஆண்டும் காந்தியின் நினைவு நாளில் அவரது உருவ பொம்மையை துப்பாக்கியால் சுட்டு, தீ வைத்து எரிப்பது வழக்கம் ஆக்கப்படும்' என்றும் தெரிவித்தார்.

இந்த வீடியோ வைரலானதை அடுத்து நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்து மகாசபை அமைப்பினருக்கு பலமான எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, போலீசார் இந்த விவகாரத்தில் இறங்கினர்.

காந்தியை அவமானப்படுத்திய இந்து மகாசபா அமைப்பின் தேசிய செயலாளர் பூஜா ஷாகுன் பாண்டே உள்ளிட்ட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் ஒருவரை மட்டும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்...

தினமும் நாம் முட்டை சாப்பிடலாமா.?


https://youtu.be/lhSjDJFwV54

Subscribe the channel for more tips...

சீனியின் (சக்கரை) உபயோகமும் அபாயமும்...


உங்கள் சட்டைக் கழுத்துப்பட்டையில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

கவலைப்படாமல் அரை தேக்கரண்டி சீனியை எடுத்து தேய்த்துப்பாருங்கள். நிச் சயமாகப்போய்விடும்.

ஆக, சட்டை அழுக்கைப்போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் சீனி என்ற பெயரில் அன்றாடம் அள்ளி அள்ளித்தின்று கொண்டிருக்கிறோம். விடாத மை அழுக்கையே சில நொடிகளில் போக்கும் இந்த சீனியை சலிக்காமல் தினந்தோறும் உட்கொள்ளும் நமது குடல் என்ன பாடுபடும்? என்ற நமது சிந்தனையை சீனியின் இனிப்பு சுவை மழுங்கடித்து விடுகிறது என்ற அதிர்ச்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது..

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் டீ, கோப்பியில் இருந்து இரவு படுக்கச்செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனியும் நமது அன்றாட உணவினூடே ஒரு ஊடுபொருளாக நமது குடலுக்குள் செல்கிறது.

இது தவிர, கிலோ கிலோவாக இனிப்பு தின்பண்டங்களை தின்று தீர்ப்பவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

’இல்லாத ஊருக்கு இலுப்பம் பூதான் சர்க்கரை’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, இலுப்பம் பூவைப் போன்று வெள்ளை வெளேர் என்று சிரிக்கும் சீனியை, ஆலைகளில் எப்படி தயாரிக்கிறார்கள்? என்கிற விபரத்தை முழுமையாக தெரிந்து கொண்டவர்கள் அதைத் தொடக்கூட ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்..

இந்த வெள்ளை சீனியை தயாரிக்க என்னென்ன வகையான ரசாயன‌ப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்பதை பார்ப்போம்..

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் புளுயுடு பாக்டீரியாவை கட்டுப்படுத்த பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது..

2. பிழிந்தெடுக்கப்பட்ட கரும்பு சாற்றுடன் 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரேட் கொதிநிலையில், ஒரு லிட்டர் கரும்பு சாற்றுடன் 200 மில்லி பாஸ்போரிக் ஆசிட் வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த கட்டத்தில் பாஸ்போரிக் ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது..

3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்தப்படுகிறது..

4. 102 சென்டிகிரேட் வெப்பநிலை கொண்ட கொதிகலனில் சூடுபடுத்தப்படும் இந்த சாறு தன்வசம் தேக்கி வைத்திருந்த நல்ல விட்டமின்களை இழக்கின்றது: எதிர் வினையாக, அளவுக்கு அதிகமான செயற்கை சுண்ணாம்பு சத்து கூடி விடுகிறது..

5. அடுத்த கட்டமாக, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் இட்டு மண், சக்கை போன்ற பொருள்களை தெளிய வைத்து, வடிகட்டி, பிரித்து எடுத்த பின்னர் தெளிந்த சாறு கிடைக்கிறது..

6. மீண்டும் கொதிகலனில் இட்டு காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து, நீர்த்துப் போய் கிடக்கும் கரும்பின் சாறு அடர்த்தி மிக்க சர்க்கரை குழம்பாக உருமாற்றப்படுகிறது..

7. அதன் பின்னர், சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்கப்பட்டு, படிக நிலையில் கற்கண்டாக சர்க்கரை மறுபிறவி எடுக்கிறது. இந்த மறுபிறவி காலத்தில் சல்பர் டை ஆக்சைடு எனப்படும் மெல்லக் கொல்லும் நஞ்சு, ஒவ்வொரு துளி சர்க்கரையிலும் பரவி, கலந்து விடுகிறது..

8. இவ்வாறு தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே. அதனால் தான், தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சர்க்கரையை பயன்படுத்த கூடாது என நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர்..

9. தயாரிக்கப்பட்டு ஆறு மாத காலத்தை கடக்கும் போது சர்க்கரையில் உள்ள சல்பர் டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது..

இதன் விளைவாக, குடல் சார்ந்த நோய்கள் மட்டுமன்றி, பல் வலி, பல் சொத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம் போன்ற கொடிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது..

எனவே, ஆலைகளில் தயாரான வெள்ளை சர்க்கரையின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, வெல்லம், பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை தாராளமாக பயன்படுத்தி மேற்கண்ட நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகியே இருப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’ மேற்கொள்ள முடியும்...

எண்ணமும் பிணியும்...


நல்ல ஆரோக்கியமான உணவு, முறையான வாழ்வியல்முறை மற்றும் உடற்பயிற்சி மட்டும் நோயை தீர்த்துவிடாது.

ஒருவரின் எதிர்மறை எண்ணமும், மனஉளைச்சலும் தான் அவருடைய உடல் நலனை 70% வரை பாதிக்கிறது.

மனதை சரி செய்யாமல் என்ன வகை மருந்து எடுத்தாலும் அது உங்களுக்கு வேலை செய்யாது.

எதிர்மறை எண்ணங்களும், மனஉளைச்சலும் ஏற்படுத்தும் உடல் நலக்குறைவின் பட்டியல்...

1. பொறாமை குணம்...

அணைத்து வகையான கேன்சர் நோய்களை வரச்செய்யும்.

உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

2. சினம், எரிச்சல், கோபம் கொள்பவர்கள்...

மூச்சுக்குழாய் மற்றும் சுவாச பிரச்சனைகள் ஏற்படுத்தும்.

3. பழிவாங்கும் குணம்...

தொண்டை பகுதியை பாதிக்கப்படுத்தும்.

தூக்கமின்மை கோளாறு ஓங்கும்.

4. பிடிவாத குணம்...

ஒற்றை தலைவலி, அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்படுத்தும்.

கை கால் வீக்கம் ஏற்படுத்தும்.

உடலில் அடிக்கடி கட்டியை தோன்றுவிக்கும்.

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

5. ஒழுக்கமின்மை...

தொற்றுநோய்க்கு ஆளாகி, தோல் நோயால் பாதிக்கபடக்கூடும்.

நீண்டநாள் சரி செய்ய முடியாத நோய்க்கு ஆட்படுவார்கள்.

6. விரோத குணம்...

உணவு செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், குடல் புண், குடல் ரணம் ஏற்படுத்தும்.

7. ஏமாற்றும் குணம்...

போதைக்கு அடிமையாதல், ஒட்டுண்ணி தொற்று, அழற்சி ஏற்படுத்தும்.

உடலின் நோய் எதிர்பாற்றலை குறைத்து விடும்.

8. முரட்டுகுணம், மனிதாபிமானமற்ற, இரக்கமற்றத்தனம்...

இரத்தசோகையை ஏற்படுத்தும்.

காசநோய் ஏற்படுத்தும்.

கால்-கை வலிப்பு (epilepsy) தோன்றும்.

9. கூச்சசுபாவம், அதிகம் பேசாத குணம்...

சிறுநீரகம் பாதிப்படைகிறது.

மனநலம் பாதிப்படைகிறது.

10. சர்ச்சை ஏற்படுத்தி சண்டையிடும் குணம்...

THYROID சுரபி பிரச்சனையை அதிகமாக்கும்.

11. அலட்சியகுணம், உற்சாகமின்மை.

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

12. உணர்ச்சிவசப்படக்கூடிய குணம், நிலையான சிந்தனை இல்லாமை...

ஆணோ/பெண்ணோ இருவருக்கும் மலட்டுதன்மையை ஏற்படுத்தும்.

13. துஷ்பிரயோகம், பண்பற்ற பலவந்தப்படுத்தும் குணம்...

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

நீரிழிவு நோயை உண்டாக்கும்.

14. பொருளாசை, பேராசை அடையும் குணம்...

உடலில் ரத்தகட்டிகள், கருப்பையில் நீர்க்கட்டிகள் உண்டாக்கும்.

உடல் பருமனை ஏற்படுத்தும்.

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

15 கவலை, பயந்தசுபாவம், பதற்றகுணம்...

சரும நோய்களை ஏற்படுத்தும்.

அணைத்து வகையான இருதய கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

குடல் செரிமானம் சமந்தப்பட்ட அணைத்து கோளாறுகளையும் வரச்செய்யும்.

நல்லெண்ணத்தை வளர்த்தால், நலம் தானே தேடிவரும்...

January 36 Republic Day / Kamal / ஜனவரி 36 குடியரசு தினம் / கமல்...


https://youtu.be/WBF5EDJQGag

Subscribe the channel for more videos...

சாதி சண்டைகள் ஏன் எப்போதும் தமிழ் சாதிகளுக்கு உள்ளே நடக்கிறது?


அருந்ததியினர் மீது மிக கொடூரமாக இன்றும் தீண்டாமை கடைபிடிப்பது நாயுடு, ரெட்டி போன்ற மக்களே....

இவர்களை பற்றியோ, நாயுடு ஆதிக்க சாதி வெறி என்றோ திராவிடம், தமிழ் சாதி பிரச்சனைகளை பேசும் அளவுக்கு பேசாமல் மறைப்பது ஏன்?

அப்படி மறைக்க நினைக்கும் உங்கள் நோக்கம் என்ன?

தமிழர்கள் சாதி வெறி பிடித்தவர்கள், தெலுங்கர்கள் அப்படி அல்ல என்று மக்கள் மனதில் பதிய வைப்பது தானே...?

இது நாள் வரை மேற்ப்படி திராவிடம் சாதி பாகுபாடு பார்க்காமல், அனைத்து சாதி வெறி உணர்வையும் கடித்து வந்துள்ளது, பள்ளர் பறையர் என எல்லாருக்கும் போராடியது என்று கூறி வந்ததன் நோக்கம் போலித்தனம் இல்லையா?

பெருகிவரும் வெளிமாநில வாக்காளர்கள்.. தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தப்போகும் சீர்குலைவு...


நாம் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். தமிழ்நாட்டில் குவியும் வெளி மாநிலத்தவர்களில் கணிசமானவர்கள் இங்கேயே வாக்காளர்களாக ஆகி விடுகிறார்கள். இந்த “வெளியார் வாக்காளர்கள்” தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய குறுக்கீடாக அமைவார்கள் என்று நாம் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

இப்போது வெளியாகியுள்ள புதிய வாக்காளர் பட்டியல் நாம் எச்சரித்ததைவிட மிக வேகமாக இந்த அபாயம் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு, நேற்று (31.01.2019) வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 2018க்குப் பிறகு புதிதாக சற்றொப்ப 8 இலட்சத்து 34 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். 5 இலட்சத்து 63 ஆயிரம் இரட்டைப் பதிவுகளை நீக்கியதற்குப் பிறகும் இந்த உயர்வு.

நம்முன் உள்ள இந்த வாக்காளர் பட்டியலையும், தமிழ்நாட்டில் பிறமொழியாளர்கள் குறித்த 2018 சூன் மாதம் வெளியான “மொழிவழி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - 2011” பட்டியலையும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களையும் இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தால், வெளி மாநிலத்தவர்களால் இந்த வாக்காளர் எண்ணிக்கை வீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அதிக வாக்காளர்கள் உள்ள மாவட்டங்களாக சென்னைக்கு அடுத்துள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி திருவள்ளுர் மாவட்ட மக்கள் தொகை 2001 கணக்கெடுப்பை ஒப்பிட 35.24 விழுக்காடும், காஞ்சிபுர மாவட்ட எண்ணிக்கை 38.9 விழுக்காடும், வேலூரின் எண்ணிக்கை 10.04 விழுக்காடும் உயர்ந்தது.

இன்னொருபுறம், இந்திப் பேசுவோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 93 ஆயிரம் என்றும், குசராத்தி மொழி பேசுவோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரம் என்றும் - மொத்தம் பிற மொழி பேசுவோர் 88 இலட்சம் பேர் என்றும் இன்னொரு புள்ளிவிவரம் கூறியது.

வெளி மாநிலத்தவர் தொகை உயர்வு திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மீமிகை எண்ணிக்கையில் இருப்பதையும், இம்மாவட்டத் தொழில் நிறுவனங்களில் இந்திக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைப் பார்க்கும்போதும், புதிய வாக்காளர் எண்ணிக்கையில் காஞ்சிபுரமும், திருவள்ளூரும் முதல் வரிசையில் வருவதும், அதுபோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ள கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் புதிய வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், வெளி மாநில வாக்காளர்கள் வீக்கத்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறான “வெளியார் வாக்காளர்” எண்ணிக்கை திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களிலும் உயர்ந்திருக்கிறது.

அதிக வாக்காளர் உள்ளத் தொகுதியாக சோழிங்கநல்லுர் தொகுதி குறிப்பிடப்படுகிறது. சோழிங்கநல்லூர் பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகை எண்ணிக்கையில் வெளியார் இருப்பதையும், இதனையும் இணைத்துப் பார்த்தாலும் இந்த “வெளியார் வாக்காளர்” ஆபத்தை உணர முடியும். 

இந்த வெளி மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது என்று தலையால் அடித்துக் கொண்டு, நாம் தொடர்ந்து வலியுறுத்தினாலும் மாநில ஆட்சியாளர்கள் அதைக் கேட்பதாக இல்லை!

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000-லிருந்து 25,000 வரையிலும் வெளி மாநிலத்து வாக்காளர்கள் அதிகரித்துவிட்டார்கள். இந்த “வெளியார் வாக்காளர்களின்” முதல் தேர்வாக பாரதிய சனதாவும், அடுத்தத் தேர்வாக காங்கிரசுக் கட்சியும்தான் இருக்கும்!

எவ்வளவுதான் தில்லிக்குக் காட்டிக் கொடுத்தாலும், அண்ணா தி.மு.க. - தி.மு.க. கட்சிகளைக்கூட இவர்கள் கருதிப் பார்க்க மாட்டார்கள்.

இந்த வெளி வாக்காளர் குறுக்கீடு நாடாளுமன்றத் தேர்தலில் மிகக்கூர்மையாக வெளிப்படும்! ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனநிலை தேர்தல் முடிவுகளில் வெளிப்படாமல், சீர்குலைக்கும் குறுக்கீடாக இந்த “வெளியார் வாக்காளர்கள்” அமைவார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட தீய விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்! எனவே, இப்போதாவது தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ள வேண்டும்!

இறுதி வாக்காளர் பட்டியலை ஆய்ந்து, அதில் சேர்ந்துள்ள வெளி மாநில வாக்காளர்களை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட வேண்டும்! புதிய வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் யாரையும் சேர்க்கக் கூடாது...