30/07/2021

திமுக தெலுங்கர் கட்சிக்கு ஒரு கேள்வி...

 


1924 ம் ஆண்டு ஏற்பட்ட காவிரி ஒப்பந்தத்தை 50 ஆண்டுகள் முடிந்ததும் புதுப்பிக்கும் நேரம்..

தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டு இருந்தது..

சுயநலம் அரசியல் காரணமாக அதை வாபஸ் வாங்கியதற்கு இன்று வரை விளக்கம் உண்டா  திருக்குவளை தீய சக்திகளே ..

வந்து இருக்கும் வினையே உங்களால் விதைக்கப்பட்ட விஷ வித்துக்களாலேயே...

கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் புரட்சிகள்...

 


72 வயது பெரியார் 26 வயது மணியம்மை திருமணம்...

பெண் விடுதலைக்காக போராடிய ஈவேராவின் புரட்சி....

பெரியாருக்குப் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான ஈ. வெ. கி. சம்பத்து திகழ்வாரெனக் கருதப்பட்டது.

ஆனால் அவர், பெரியாரின் விருப்பத்திற்கு மாறாகச் சுலோசனாவை மணந்ததார்.

ஈரோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்.

பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த கா. ந. அண்ணாதுரையோடு நெருக்கமாக இருந்தார்.

இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார் தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக் கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார்.

எனவே 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தான் தத்தெடுத்து வளர்த்த மகள் மணியம்மையை  திருமணம் செய்துக் கொண்டார்...

என்னை மறந்து போனவளே...

 




நான் உன்னோடு கைபேசியில்
தொடர்பு கொள்ளும் போது...

அணைத்து விடுகிறேன் என்பாய்...

நான் பேசு என்பேன்...

சிலநேரத்தில் நான்
அனைத்து விடுகிறேன் என்பேன்...

வேண்டாம் பேசு என்பாய்...

இன்று நீயும் நானும்
பேசி கொள்கிறோம்...

நீ உன் மழலையோடும்...

நான் உன் நினைவுகளோடும்....

ஆண்களை அடிப்பதில் இந்திய பெண்களுக்கு மூன்றாவது இடம்...


 

அங்கீட்டு போவீயா...

 


விமரிசனம்...

 


விமரிசனங்கள் பல வகையானவை. அவற்றை எப்படி எதிர்கொள்வது?

காகித அம்பு: சில விமரிசனங்கள் எந்த ஆழமும் அர்த்தமும் இன்றி, மேம்போக்காக திட்டம் எதுவும் இன்றி சொல்லப்படும்.இத்தகைய விமரிசனங்களை அதிக முக்கியத்துவம் தராமல் புறம் தள்ளுங்கள்.

கால்பந்து: சில விமரிசனங்கள், விளையாட்டாக, உங்களின் முக்கியத்துவம் தெரியாமல் நேரம் கழிப்பதற்காக அல்லது நகைச்சுவைக்காக சொல்லப்படும். விளையாட்டு கால்பந்தாக அதைத் திருப்பி அனுப்புங்கள்.

கண்ணாடி: சில விமரிசனங்கள் உங்களுடைய தற்போதைய நிலையை உங்களுக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி போல அமையும்.உங்களைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக அதைப் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

கத்தி: சில விமரிசனங்கள் உள்நோக்கோடு உங்களைக் காயப்படுத்துவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படும். நீங்கள் காயப்பட்டு விடாமல் லாவகமாக கத்தியின் கைப்பிடியைப் பிடிப்பது போல அவர்கள் நோக்கத்தைக் கண்டறியுங்கள். விலகி விடுங்கள்...

துரோகி எனும் காதலியே உனக்கு நன்றி...

 




உன்னையும் உன் காதலையும்
நான் நேசிக்காமல் இருந்திருந்தால்...

காதலின் சோகங்களையும்
சந்தோசத்தையும்...

நான் அறிந்திருக்க மாட்டேன்...

காதலின் சுவை என்னவென்று
அறியாமலே ...

என் ஆயுள் முடிந்திருக்கும்...

இன்று நீ என்னோடு இல்லை என்றாலும்...

என்னுடைய நினைவுகள் எல்லாம்
உன்னையே சுற்றுகிறது...

காதலை எனக்கு காட்டிய
துரோகி எனும் காதலியே...

உனக்கு நன்றி....

நீதிபதிகள் கலாட்டா...

 


ஆண் Vs பெண்...

 


ஆண் - ஐ லவ் யூ...

பெண் - ஹா ஹா ஹா..

ஆண் - நீ இல்லாமல் நான் இருக்க முடியாது..

பெண் - ஹா ஹா ஹா..

ஆண் - நான் உனக்காக சாக கூட தயார்..

பெண் - ஹா ஹா ஹா..

ஆண் - நான் உனக்கு வைரம் பதித்த தங்க மோதிரம் வாங்கி தரட்டுமா?

பெண் - நெஜமாவா..

ஆண் - ஹா ஹா ஹா..! ஹா ஹா ஹா..

அடுத்தவன் பொண்டாட்டிக்கு நான் ஏன் வாங்கி தரனும்... அஸ்கு புஸ்கு...

😁😁😁

பாஜக மோடி கலாட்டா...

 


கல்நெஞ்சக்காரியே...

 




உயிருக்கு உயிராக நேசித்தேன் ...

நேசித்த என்னிடம் கேட்டாய்...

தந்துவிட்டேன் என் காதலை...

நானே கட்டிக்கொண்டு இருக்கிறேன் ...

என் கல்லறையை...

உன் இதயத்தை தருவாயா...?

கல் ஒன்று குறைகிறது...

இதயமில்லாதவளே...

பிரபஞ்சத்திலே மிகப் பெரிய பிராடு, துரோகி கடவுள் தான்...

 


நல்லவர்களை மட்டும் தான் சோதிப்பான்.. சோதிப்பான்... சோதிச்சே சாகடிப்பான்... கடைசி வரை நிம்மதி தர மாட்டான்...

ஆனால் கெட்டவங்களுக்கு மேலும் மேலும் வாரி கொடுத்து சந்தோசப் படுத்துவான்... திருட்டு பய...

கெட்டவனுக்கு வாரி வாரி கொடுப்பான் ஆனா கடைசியில கை விட்டுவிடுவான் சொல்வாங்க நம்பாதீங்க... 

கெட்டவன் நல்லா வாழ்ந்துட்டு தான் சாவான்...

ஆனா நல்லவனுக்கு மட்டும் தான் சோதனை கொடுப்பான் விளையாடுவான்...

ஏன்னா நல்லவன் தான் முழு மனதோடு கடவுளை வேண்டுவான்.. உனக்கு எல்லாம் கொடுத்துட்டா அப்புறம் யார் கடவுளை வேண்டுறது...

கடவுள் என்பவன் திருட்டு பய... சுயநலவாதி.. துரோகி...

கடவுளை நம்பாதே... நம்பி நடுத் தெருவில் நிற்காதே...

அனாதை பணம் 50,000 கோடி...

 


மொழிவழி மாநிலங்கள் உருவான பின்னரும் தமிழ் நாட்டில் மட்டும் தெலுங்கர் ஆட்சியா?

 


மொழி அடிப்படையில் தமிழ் மாநிலம் அமைந்த பின்னரும் திராவிட கருத்தியலால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரமும் மண்ணுரிமையும் வணிகமும் கல்வி நிறுவனங்களும் அரசாட்சியும் தெலுங்கர்களிடமும் கன்னடர்களிடமும் மலையாளிகளிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தமிழர்கள் தமிழ்நாட்டில் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

’திராவிட நாடு’ கிடைத்திருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பாருங்கள்..

முழுமையாக தெலுங்கர்கள்  ஆட்சிதான் அத்திராவிட நாட்டில் தொடர்ந்திருக்கும்.

தெலுங்கர் விசாலாந்திரா கோரிக்கையையும், கன்னடர் சம்யுக்த கர்நாடகா கோரிக்கையையும், மலையாளர் ஐக்கியக் கேரளா கோரிக்கையையும் முன்வைத்து மாநிலப் பிரிவினைக்காகவும் எல்லைகளை காத்துக் கொள்ளவும் தத்தம் எல்லைகளைப் பெருக்கிக்கொள்ளவும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராடினர்.

அப்போராட்டத்தில் வெற்றியும் பெற்றனர்.

சென்னை மாகாணம் என்னும் தாயகத்தைக் கொண்டிருந்த தமிழினமோ, ஈ.வெ.ரா.வின் திராவிடநாடு கோரிக்கையால் தனது தாயக நிலப்பகுதிகளை ஆந்திரத்திடமும் கருநாடகத்திடமும் கேரளத்திடமும் இழக்க நேர்ந்தது.

ஆம், ஈ.வெ.ரா. தமிழக எல்லைகள் பறிபோவதைக் குறித்துக் கடுகளவும் கவலைப்படாமல், மொழிவழி மாநிலப் போராட்டத்தையும் எல்லைப் போராட்டத்தையும் கொச்சைப்டுத்தியதுடன், அப்போராட்டத்தில தமிழர்கள் ஈடுபடாதவாறு பார்த்துக்கொண்டார்.

இவர்தான் ’தமிழர் தலைவரா?

தமிழர்களின் மானத்தையும் அறிவையும் காக்க வந்த மாவீரரா...

உ.பி பாஜக யோகி ஆட்சியின் லட்சணம்...