30/09/2021

தமிழர்கள் இந்துக்கள் அல்ல..!

 


சிறு கீரை மருத்துவம்...


சிறுகீரை வேரை இடித்துச் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் 30 மில்லி அளவுக்குக் குடித்து வந்தால் சிறுநீர் தாராளமாக வெளியேறும்.

சிறுகீரையுடன் இஞ்சி , பூண்டு , பெருங்காயம் , மஞ்சள்தூள் ஆகியவற்றைத் தேவையான அளவு சேர்த்து சூப் வைத்துக் குடித்தால் தலைவலி குணமாகும்.

சிறுகீரை , பார்லி ஆகியவற்றோடு சீரகம் ( சிறிதளவு ) மற்றும் மஞ்சள்தூள் ( 4 சிட்டிகை ) சேர்த்துக் கொதிக்க வைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம், உடல் பருமன் குறையும்.

சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்துக் கொண்டால் சொரி , சிரங்கு , படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

சிறுகீரையுடன் சிறு பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

சிறுகீரையோடு மிளகுத் தூள் , உப்பு சேர்த்துச் சமைத்து கொஞ்சம் நெய்யோடு சாதத்தில் போட்டுச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணமாகும்...

ஏன் பொண்ணுங்கள பேபி னு பசங்க கூப்பிடுறாங்கனு தெரியுமா...?

 


ஏன் தெரியுமா எல்லோரும் பேபி, பேபின்னு செல்லமாக கூப்பிடுறாங்க...

ஏன்னா..

பே... னா பேயி

பி.. னா பிசாசு

இதை நேரடியா சொல்ல முடியாது..

அதனால தான் சுருக்கி பேபி ன்னு கூப்பிடுறாங்க...

ஏதோ என்னால முடிஞ்ச நல்ல விசியத்த பெண்ணுங்களுக்கு சொல்லிட்டேன்... 

🤣🤣🤣🤣

நல்லா கவனிச்சா ஒண்ணு மட்டும் தெளிவா தெரியுது 😁😁

 


நம்ம எல்லாம் முட்டா பயலுகளா இருக்கோம் என்று..

ஒரு பக்கம் நம்ம எல்லாம் தாழ்த்தபட்டவங்க என்று சொல்லி சொல்லியே,

அதை சொல்கிறவர்கள் சொகுசாக இருக்கிறார்கள், அவனுங்க பேச்சை கேக்குறவங்க இன்னும் அதே நிலைமையில் தான் இருக்காங்க..

இன்னொரு பக்கம் நம்ம எல்லாம் ஆண்ட பரம்பரை என்று சொல்லி சொல்லியே, 

அதை சொல்கிறவர்கள் சொகுசாக இருக்கிறார்கள், அவனுங்க பேச்சை கேக்குறவங்க இன்னும் அதே நிலைமையில் தான் இருக்காங்க..

இன்னும் நல்லா உற்று நோக்கி பார்த்தா, இந்த, தலித் நாங்க என்று சொல்ற கூட்டம் பெரும்பாலும் திராவிட கூட்டமா தான் இருக்கும்,

அதே போல இந்த ஆண்ட பரம்பரை என்று சொல்ற கூட்டம் பெரும்பாலும் ஆரிய கூட்டமா தான் இருக்கும்..

நாங்க தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்ற  பிரபலங்கள் யாரும், திராவிடத்தை எதிர்த்து பேச மாட்டாங்க.. 

நாங்க ஆண்ட பரம்பரை என்று சொல்ற கூட்டம், ஆரியத்தை எதிர்த்து பேச மாட்டாங்க..

இவனுங்க நோக்கம் என்னான்னா, தமிழ் தேசியம் என்ற ஒன்று மக்கள்கிட்ட போய் சேரக்கூடாது என்பது மட்டும் தான்..

ஒருத்தன் தன்னை ஹிந்துனு சொல்லுவான், இன்னொருத்தன் தன்னை திராவிடன் என்று சொல்லுவான்..

ஆமா இதுல தமிழன் என்று ஒன்று வரவே இல்லயே 😁😁

இது இன வெறி பதிவு இல்ல..

ஒரு இனம் தன்னை தானே எவ்வாறு அழித்துக்கொண்டு இருக்கிறது என்பதற்கான உதாரணம்..

இன்னொரு முக்கியமான ஒன்று 👇👇

"திராவிடமும், ஆரியமும் ஒண்ணு 😁😁 அதை அறியாதவன் வாய்ல மண்ணு 🤣🤣"

உடனே நாங்க சீமான் ஆளுங்க என்று நினைக்க வேண்டாம் 😤😤

நீ தான் எவனுக்கும் அடங்காதவளா... வா.. புடிச்சு காட்டு...

 


சர்க்கரை வியாதி...

 


காதலாவது கல்யாணமாவது...


 

துத்திச்செடி...

 


துத்திச்செடியில் உள்ள பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இவை இரத்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கி நெஞ்சுக்கு இதம் தரும்..

மருத்துவக் குணங்கள்...

துத்திப்பூக்களை துவரம் பருப்புடன் சேர்த்து சமைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ரத்தவாந்தி, ரத்தபேதி, சளியில் இரத்தம், சிறுநீரில் இரத்தம் ஆகியவற்றை குணமாக்கும். மேலும் ஆண்மையை பெருக்கும்..

ஆஸ்துமாநோய் குணமாக:

துத்திப்பூக்களை காம்பு நீக்கி நிழலில் உலர்த்தி சூரணம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் சமஅளவு சர்க்கரை சேர்த்து அரைதேக்கரண்டி அளவு சூரணத்தை காலை, மாலை பாலில் கலந்து பருகினால் ஆஸ்துமா நோய் குணமாகும். மேலும் காசம் என்ற எலும்புருக்கி நோய் குணமாகும்..

மூலநோய் குணமாக:

ஒரு கைப்பிடியளவு துத்திப்பூவை பசும்பாலில் போட்டு சிறிதளவு சர்க்கரை சேர்த்து ஒரு வாரம் பருகி வந்தால் மூலநோய் குணமாகும்.

ரத்தவாந்தி குணமாக:

அரைக் கைப்பிடியளவு துத்திப்பூக்களை ஒரு சட்டியில் எடுத்துக்கொண்டு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதனை இறக்கி வடிகட்டி நான்கு மணிக்கு ஒருமுறை அரை டம்ளர் வீதம் பருகி வந்தால் ரத்த வாந்தி நிற்கும்.

இத்தகைய நன்மைகள் வாய்ந்த இந்தப்பூக்களை நாம் நம் அன்றாட உணவுடன் ‌கலந்து உண்போம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்...

கணவன் - மனைவிக்கு WHO வின் முக்கிய அறிவிப்பு...

 




திருமணமாகி 25 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழும் கணவன் மனைவிக்கு "கொரோனா தடுப்பூசி" போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்று WHO சொல்லியுள்ளது...

ஏனென்றால் கணவனை எதிர்த்து தினமும் விடாமல் சண்டையிட்ட மனைவிக்கும், மனைவியை எதிர்த்து தினமும் வீட்டைவிட்டு ஓடாமல், வாய் பேசாமல்,  நிலையாய் வீட்டுக்குள்ளேயே எதிர்த்து நின்று சண்டை போட்டோ அல்லது சமாதானமாகவோ இருக்கும் கணவனுக்கும் தானாகவே தேவைக்கு அதிகமான எதிர்ப்பு சக்தி வந்திருக்குமாம்.., எனவே 25 வருடம் ஒன்றாக வாழ்ந்தவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

இப்படிக்கு,

WHO - World Husband Organisation.

WHO - World Housewife Organisation.

கொரோனா வைரஸ் விட கொடிய வைரஸ் இந்த  திருமணமானவர்கள்... 

ஆகையால்...

சிங்கிளிஸ் சா
சிரிச்சிக்கிட்டே இருங்க..,
சந்தோஷமா இருங்க... 😁😁😁

யார்ரா நீங்களாம்...

 


தும்மல் வந்தா, இரு கைகளையும் மூடிக்கொண்டு தும்மிட்டு...

பிறகு கைகளை கழுவிக்கொண்டு, மற்ற வேலைகளை பார்ப்போம்..

அதான் உலக வழக்கம் 😁😁

ஆனா இப்போ எல்லாம் மாஸ்க் போட்டுட்டு, தும்மல் வந்தாலும் மாஸ்க் போட்டுட்டே தும்மிட்டு அப்புடியே நடந்து போறாங்க..

நீங்க எல்லாம் யாருடா 😂😂

என்னை நேசித்தவர்கள் விட்ட சாபமா...

 



என்னை நேசித்த அன்பை
அன்று உதாசீனப்படுத்தினேன்...

நான் தேடி சென்ற அன்பு இன்று
என்னை அனாதையாக்கியது...

மறந்துவிடு என்று
நீ சொன்ன வார்த்தையை...

நான் மறந்துவிட்டேன்...

உன்னை நான் மறந்துவிட்டேன்
என்று சொல்லும் போதெல்லாம்...

வழக்கத்தைவிட அதிகமாக
உன்னை நினைக்கிறேனடி...

என் உறவு உனக்கு
கனவாக இருக்கலாம்...

உன் உறவு எனக்கு கனவாக
இல்லாமல் போய் விட்டதடி...

உன்னை
மறந்துவாழ முயல்கிறேன்...

இன்றுவரை முயற்சிகள்
மட்டுமே என் வாழ்வில்...

என்னை நேசித்த 13 இதயம் 
விட்ட சாபமா என்று தெரியவில்லை... 

நான் நேசித்தவள் 
என்னை அனாதையாக்கினாள்...

பாஜக பிராடு அண்ணாமலை கலாட்டா...

 


சேலத்தில் ஆன்லைன் விபச்சாரம்...

 


சிக்கிய 200 பெண்கள்.. குடும்ப குத்துவிளக்குகள் To கல்லூரி மாணவிகள்...