30/09/2021

கணவன் - மனைவிக்கு WHO வின் முக்கிய அறிவிப்பு...

 




திருமணமாகி 25 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வாழும் கணவன் மனைவிக்கு "கொரோனா தடுப்பூசி" போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்று WHO சொல்லியுள்ளது...

ஏனென்றால் கணவனை எதிர்த்து தினமும் விடாமல் சண்டையிட்ட மனைவிக்கும், மனைவியை எதிர்த்து தினமும் வீட்டைவிட்டு ஓடாமல், வாய் பேசாமல்,  நிலையாய் வீட்டுக்குள்ளேயே எதிர்த்து நின்று சண்டை போட்டோ அல்லது சமாதானமாகவோ இருக்கும் கணவனுக்கும் தானாகவே தேவைக்கு அதிகமான எதிர்ப்பு சக்தி வந்திருக்குமாம்.., எனவே 25 வருடம் ஒன்றாக வாழ்ந்தவர்கள் பயப்பட வேண்டியதில்லை.

இப்படிக்கு,

WHO - World Husband Organisation.

WHO - World Housewife Organisation.

கொரோனா வைரஸ் விட கொடிய வைரஸ் இந்த  திருமணமானவர்கள்... 

ஆகையால்...

சிங்கிளிஸ் சா
சிரிச்சிக்கிட்டே இருங்க..,
சந்தோஷமா இருங்க... 😁😁😁

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.