29/10/2017

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...


நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை...

கொய்யாஇலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல. பல அற்புதமான குணாதிசயங்களை கொண்டுள்ளது.

காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யாஇலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்துவிடும் சிறந்த உணவாகும்.

இதயநோய், புற்றுநோய், அல்சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்:

கொய்யாஇலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது.

இது நிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சம் தன்மை கொண்டது.

மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30, 90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடியதட தன்மையை கொண்டுள்ளது.

நீண்ட கால பயன்கள்..

இந்த கொய்யாஇலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது...

மூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம்...


கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி ஒரு  நாளைக்கு இரண்டு வேளைன்னு பத்து  நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வாருங்கள்.

மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும்.

அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வந்தால் மூலம் இனிமேல் உங்களுக்கு வரவே வராது...

நீண்ட ஒரு கல்லறையா சீனப் பெருஞ்சுவர்?


சந்தேகமில்லாமல் சீனப் பெருஞ்சுவர் ஒரு உலக அதிசயம் தான். ஒவ்வொரு வருடமும் இதை பார்ப்பதற்கென்றே 40 லட்சம் பயணிகள் வருகிறார்கள்.

சீனாவின் கிழக்கு மேற்காக 9000 கிலோ மீட்டர் நீள்கிறது.

இவை தவிர சீனப் பெருஞ்சுவருக்கு வேறு ஒரு முகமும் உண்டு.

அது அந்த சுவரில் புதையுண்டு இருக்கும் ரகசியங்கள்.

கி.மு.2014ல் கின்(qin) சக்கரவர்த்தி சீனாவை இணைத்த போது இந்தச் சுவரை எழுப்ப உத்தரவிட்டார்.

அந்தப் பகுதியின் பண்டைய இனத்தவர்கள் தனது எல்லைகள் ஆக்கிரமிப்பதைத் தொடரக் கூடாது என்பது தான் இதற்கு முக்கிய காரணம்.

சீனப் பெருஞ்சுவர் எப்படி காலத்தையும் தாண்டியும் நிற்கிறது?

இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலும் உலகத்தையே திகைக்க வைக்கும் ஒருவித அரிசிக் கஞ்சியை எலுமிச்சை கலவையில் கலந்து தான் சுவரின் கற்களை இணைத்துள்ளனர்.

முழுச் சுவரும் ஒரே சமயத்தில் கட்டப்பட்டது அல்ல.

அடுத்தடுத்து வந்த சாம்ராஜ்ய மன்னர்கள் ஆளாளுக்கு கொஞ்சமாக சுவரை நீட்டித்தனர்.

சுவரை எழுப்புகையில் 10லட்சம் பேர் இறந்தனர். (இதன் காரணமாகவே உலகின் நீளமான சுடுகாடு என்றும் சீனப் பெருஞ்சுவர் அழைக்கப்படுகிறது).

நிலவிலிருந்து பார்த்தால் உலகில் சீனப் பெருஞ்சுவர் தெரியும் என்பது பரவலாகப் பரவியுள்ள தவறான நம்பிக்கை.

சீனப் பெருஞ்சுவரை எழுப்ப பல உழைப்பாளிகள் கட்டாயப் படுத்தப்பட்டனர்.

அந்த பகுதியில் ஒரு நந்தவனமும் இருந்தது.

அந்த நந்தவனத்தின் உரிமையாளரின் மகள் மெங் ஜியாங் என்பவர்.

அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் இளைஞன் பான் குயிலியாங் என்பவன்.

காதல் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால்  அதில் நேர்ந்தது ஒரு சோகமான திருப்பம்.
சீனப் பெருஞ்சுவரை எழுப்புவதற்காக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டான் அந்த இளைஞன்.

அவன் வருவான் என்று காத்திருந்தாள் காதல் மனைவி. கணவன் வருவதாக தெரியவில்லை பொறுமையிழந்த அந்த இளம் மனைவி சீனப் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி நடக்கும் இடைத்தை அடைந்தாள்.

ஆனால் அங்கு எவ்வளவு தேடிப் பார்த்தும் அவள் கணவன் கிடைக்கவில்லை.

அப்போது சில கட்டுமான கலைஞர்கள் அவரை அணுகினார்கள். யாரைத் தோடுகிறாய் பெண்ணே என்று கேட்டார்கள். என் கணவன் பான் குயிலியாகைத் தேடுகிறேன் என்றாள்.

சுற்றுமுற்றும் பாார்த்தபடி ரகசியமான குரலில் உன் கணவன் இறந்து விட்டான். இரவு, பகல் என்று தொடர்ந்து அவனை வேலை வாங்கியதில் இதயம் வெடித்தே இறந்து விட்டான் என்றார்கள். மெங் ஜியாங் கதறினாள்.

வெகு நேரம் அழுதபின் என் கணவரின் உடல் எங்கே என்று கேட்டாள்.

அவன் உடலை இந்த பெருஞ்சுவருக்கு நடுவே புதைத்து கட்டிவிட்டார்கள் என்றபடி மெல்ல நகர்ந்தனர்.

இதுபோன்ற துயர சம்பவங்களை நேரில் பார்த்து பார்த்து அவர்கள் மனம் இறுகியிருந்தது.

இளம் மனைவி நாள் கணக்கில் அழுது தீர்த்தாள்.

பெருஞ்சுவரை ஆங்காங்கே ரகசியமாக தோண்டிப் பார்த்தாள். ஆங்காங்கே பல உடல் எலும்புகள் தெரிந்தன.

தன் கைகளை சுவரில் மோதினாள் அந்த ரத்தம் சற்று தள்ளியிருந்த ஒரு குறிப்பிட்ட எலும்பின் மீது பட்டது அதுவே தன் கணவணின் எலும்பு என்பதை உணர்ந்து கொண்டாள்.

இந்த நிகழ்வு திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ் பெற்றது.

இனி சீனப் பெருஞ்சுவர் குறித்துக் கேள்விப்படும் போதெல்லாம் வியப்போடு கொஞ்சம் வேதனையும் எழும் அல்லவா?

ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை...


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை.

ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு (அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது..

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடை பிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது.

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..? ஆச்சர்யம் தான்.

அவ்வளவுதானா? அதுவும் இல்லை.

இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே. ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களை இடி தாக்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது.

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது...

பாஜக தமிழிசை கலாட்டா...


பல நோய்களுக்கான ஒரு மருந்து...


வெந்தயம்.    -  250gm
ஓமம்               -  100gm
கருஞ்சீரகம்  -  50gm

மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது.

இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

இருதயம் சீராக இயங்கும்.

சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது.

எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

கண் பார்வை தெளிவடைகிறது.

நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

மலச்சிக்கல்  நீங்குகிறது.

நினைவாற்றல் மேம்படுகிறது.

கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது...

பாஜக மோடியின் மூன்றாண்டு ஆட்சி சாதனைகள்...


மூன்றாண்டு என்ன செய்தீர்கள்? என்று கேட்ட எதிர்கட்சிகளுக்கு இதோ எங்கள் சாதனை பட்டியல் - பாஜக...

பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு.

மருந்து பொருள் விலை உயர்வு.

ரயில் கட்டண விலை உயர்வு.

கேஸ் விலை உயர்வு.

புதிய வரிகள்.

பெரு முதலாளிகளின் வாராக்கடன் தள்ளுபடி.

வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்.

ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்.

ரூபாயின் மதிப்பு சரிவு.

மோடி வெளிநாட்டு பயணங்கள்.

வெளியுறவு கொள்கை.

ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்.

உதய் மின்திட்டம்.

தமிழ்நாடு வறட்சி நிவாரணம்.

தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்.

காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு.

அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு.

ராணுவத்திற்காண உணவில் முறைகேடு.

சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு.

பலுசிஸ்தான் தலையீடு.

இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்.

பென்சன் வட்டி விகிதம் குறைப்பு
 மற்றும் விதிமுறை மாற்றங்கள்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்.

ஜி.டி.பி குளறுபடி.

புதிய வங்கி கட்டணங்கள்,

ஆதார் அட்டை கட்டாயம்.

அந்நிய நேரடி முதலீடு.

தூய்மை இந்தியா திட்டம்.

மேக் இன் இந்தியா.

டிஜிட்டல் இந்திய திட்டம்.

அணு உலை.

புல்லட் ரயில்.

நில கையகப்படுத்தும் மசோத.

ஸ்மார்ட் சிட்டி.

ஹிந்தி திணிப்பு.

காவேரி நீர்மேலாண்மை ஆணையம் மறுப்பு.

நீதிபதிகள் நியமனம் தாமதம்.

ஜி.எஸ்.டி.

சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்.

IT ஊழியர்கள் பணி நீக்கம்.

காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு.

கல்புர்கி கொலை.

ரோஹித் வெமுலா.

ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்.

வருண் காந்தி - ராணுவ ரகசியங்கள் கசியவிட்டது.

ரகுராம் ராஜன் மாற்றம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்.

உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி.

ஜியோ சிம் விளம்பரம்.

லலித் மோடி எஸ்கேப்.

வியாபம் மெகா ஊழல்.

கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்.

சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா.

தனி விமானம் 2000 கோடி.

பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை.

15 லட்சம் மோடி ஆடை.

பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்.

பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு.

முக்கிய பிரச்சனைகளில் மௌனம்.

பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்.

ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.

சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது.

தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM.

குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்.

பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி.

மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை.

தேச பக்தி நாடகங்கள்.

மேகாலயா கவர்னர் காம லீலை.

ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி.

பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு.

சமஸ்கிருதம் திணிப்பு.

புதிய கல்வி கொள்கை.

பொது சிவில் சட்டம்.

கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்.

ஓராண்டில் 600க்கும் மேற்பட்ட மதகலவரங்கள்.

மாட்டு கறி தடை.

மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா (குஜராத்).

மதவெறி பேச்சு.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்.

அயோத்தி ராமர் கோவில்.

அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு.

கட்டாய சூரிய வணக்கம் / யோகா.

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை.

டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்.

அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்.

SBI மினிமம் பேலன்ஸ் 5000.

மாட்டு அரசியல்.

நீட் தேர்வு.

ரேஷன் மானியம் நிறுத்தம்.

இது முடிவல்ல ஆரம்பம் இன்னும் தொடரும் இந்திய மக்களுக்கு சூடு சொரனை வரும் வரையில்...

மோடி ஆட்சியின் மூன்றாண்டு  சாதனைகளை அறிந்த கொண்டவர்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துவிட்டு சுடுகாட்டில் போய் படுத்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்...

முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் நீங்க சித்தர் மருத்துவம்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 44...


பகிராத எண்ணத்தை உணர முடியுமா?

தியானத்தைப் பற்றி இது வரை சற்று விரிவாகவே விளக்கியதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல நம்மை நாம் முழுமையாக அறிய தியானம் மிகவும் உதவுகிறது என்பது தான். எத்தனையோ சக்திகள் இருந்தும் வாழ்நாள் முழுவதும் அதை அறியாமல், அறியாத காரணத்தால் அதைப் பயன்படுத்தாமல் மனிதர்கள் பலவீனர்களாய் வாழ்ந்து மடியும் அவலம் இன்று அதிகம் இருக்கிறது.

நாம் உண்மையை அறிய ஐம்புலன்களையே நம்புகிறோம். ஐம்புலன்களின் உதவி இல்லாமலேயே அவற்றால் அறிய முடிந்தவற்றைக் காட்டிலும் அதிகமாக, நுட்பமாக, துல்லியமாக சிலவற்றை அறிய முடியும் என்று சொன்னால் நம்புவதில் நாம் பெரும் சிரமத்தை உணர்கிறோம். காரணம் அதை எளிதில் விளக்கவோ, விளங்கிக் கொள்வதற்கோ முடிவதில்லை.

ஆனால் தாவரங்கள், விலங்குகள் கூட அசாத்தியமான, எப்படி முடிகிறது என்று விளக்க முடியாத பல அபூர்வசக்திகளைப் பெற்றுள்ளன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இதில் சிலவற்றை முன்பே சிறிது சொல்லி இருந்தாலும் கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

1960களில் க்ளீவ் பாக்ஸ்டர் Cleve Baxter என்ற விஞ்ஞானி தாவரங்களை வைத்து சில பரிசோதனைகள் செய்தார். தாவரங்களில் polygraph electrodesஐ
இணைத்து செய்த பரிசோதனைகளில் தாவரங்கள் மனித எண்ணங்களை அறிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அவர் தயாரானபோதே அந்த செடி இலைகளில் அதற்கேற்ற ஒரு மாற்றம் உருவானதைக் கருவிகள் அடையாளம் காண்பித்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.

அவர் அதற்கு தீங்கு விளவிப்பது போல மனதில் கற்பனை செய்தால் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆராய, மனதில் அதன் இலைகளைத் தீப்பற்ற வைப்பது போல் மனதில் கற்பனை செய்தால் அதன் இலைகள் அதை உணருமா என்பதை அறிய முயற்சித்தார். ஆனால் அவர் கற்பனைக்கு வடிவம் தரும் முன்னேயே, அவருக்கு எண்ணம் எழுந்தவுடனேயே அந்தத் தாவர இலைகளில் அதற்கேற்றாற்போல் மாற்றம் பதிவானது அவருடைய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தியது. அவருடைய தொடர்ந்த ஆராய்ச்சிகளில் தாவரங்கள் தங்களை அழிக்க வருபவர்கள் அருகில் வரும் போதும், தங்களை வளர்ப்பவர்கள் மற்றும் நேசிப்பவர்கள் அருகில் வரும் போதும் அதற்கேற்றாற்போல் வேறு வேறு விதமாக உணர்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். மனித எண்ணங்களை எப்படி தாவரங்கள் அறிகின்றன என்பதற்கு இன்னமும் சரியான விஞ்ஞான விளக்கமில்லை.

அதே போல் விலங்குகளில் நாய் மற்றும் குதிரை தங்கள் எஜமானர்களின் எண்ணங்களை உணர வல்லவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைகளுக்குத் தகுந்தபடி நடந்து கொள்கின்றன என்று சொல்கிறார்கள். நாய்களை மிகவும் நேசித்து வளர்த்துபவர்கள் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடைய நாய்கள் எந்த அளவு புரிந்து கொண்டு நடக்கின்றன என்பதைக் கதை கதையாய் சொல்வார்கள்.

அதே போல் வேட்டைக்குச் செல்பவர்களும் விலங்குகளின் சில விசேஷ நடவடிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். காடுகளில் விலங்குகளை வேட்டையாட அவர்கள் மறைந்து பதுங்கி இருக்கும் போது மோப்பத்தினால் கூட அவை அறிய முடியாத தூரத்தில் வரும் போதே ஏதோ ஒரு விதத்தில் அபாயத்தை உணர்கின்றன என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறார்கள். பார்க்க முடியாதபடி மறைந்திருந்தாலும், மோப்பம் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும் அவை ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டு, பின் சிலிர்த்துக் கொண்டு அந்த வழியே வராமல் வேறு வழியாகப் பயணிப்பதைத் தெரிவிக்கிறார்கள். ஒரு சில விலங்குகள் அபாயத்தை எதிர்கொள்ளும் போது எழுப்பும் ஒலியை அந்த சமயங்களில் எழுப்பி விட்டுச் செல்வதாகவும் சொல்கிறார்கள். இது போன்ற அபாயத்தை உணரும் அபூர்வ சக்திகளை காட்டு விலங்குகள் அதிகம் பெற்றிருப்பதாகவும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் காலப்போக்கில் அந்த சக்திகளை இழக்க ஆரம்பித்து விடுவதாகவும் விலங்கின ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

ஒரு தாவரமோ விலங்கோ கூட மனிதனின் நோக்கத்தையும், எண்ணத்தையும் அறிவிக்காமலேயே அறிந்து கொள்கின்றன என்றால் மனிதன் இன்னொரு மனிதனின் எண்ணங்களையும், நோக்கங்களையும் சொல்லாமலேயே தெரிந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆதிமனிதன் இன்றைய மனிதனைக் காட்டிலும் இது போன்ற அபூர்வ சக்திகளை அதிகம் பெற்றிருந்தான் பயன்படுத்தினான் என்றே சொல்லலாம்.

சிட்னி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஏ.பி.எல்கின் Dr. A.P. Elkin என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் பழங்குடி மனிதர்களான புதர்மனிதர்கள் எனப்படுபவர்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அந்த புதர்மனிதர்கள் காணாமல் போன பொருட்களையும், வழிதவறிப் போன ஆடுமாடுகளையும், திருடர்களையும் அனாயாசமாகக் கண்டு பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.

அவர் எழுதிய Aboriginal Men of High Degree என்ற புத்தகத்தில் அந்தப் புதர்மனிதர்களை ஆராய்ச்சி செய்ய ட்ரெக்கிங் சென்ற போது அவர் வருகையையும், வரும் நோக்கத்தையும் அவர்கள் முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தனர் என்று கூறுகின்றார். பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அவர்கள் மற்ற பகுதிகளில் வசிக்கும் அவர்களது வேண்டப்பட்டவர்களின் மரணத்தையோ, உறவினர்கள் வீட்டில் குழந்தை பிறப்பதையோ உடனடியாக அறிந்தார்கள் என்றும் கூறுகிறார். அவரிடம் அந்த புதர்மனிதர்கள் “எண்ணங்கள் பார்க்க முடியாதவையாக இருந்தாலும் அவற்றைக் காற்று வெளியில் அனுப்புவதும் பெறுவதும் எளிது” என்று தெரிவித்தார்களாம்.

அவருடைய புத்தகத்தால் கவரப்பட்டு லிண்டன் ரோஸ் Lyndon Rose என்ற மனவியல் நிபுணர் அந்த புதர்மனிதர்களை வைத்து மேலும் பல பரிசோதனைகள் செய்தார். மூடிய பெட்டிகளில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத விடைகளை அவர்கள் சரியாகச் சொன்னார்கள். சரியாகச் சொல்லாத பொருட்கள் கூட பெரும்பாலும் இதுவரை அந்தப் பழங்குடியினர் கண்டிராத பொருட்களாக இருந்தன.

ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக எண்களைக் கையாலேயே கூட்டி கணக்கிடும் பழக்கம் இருந்தது. சில வயதான கணக்குப் பிள்ளைகள் இப்போதும் ஒரு முறை கூட்டும் போதே சிறு பிழை கூட இல்லாமல் கூட்டி கணக்கிடுவதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் கால்குலேட்டர் உபயோகப்படுத்தப்படும் இக்காலத்தில் அந்தக் கணக்கிடும் திறனை இழந்து விட்டிருக்கிறோம். மிக எளிய இரண்டு எண்களைக் கூட்டக் கூட நமக்கு கால்குலேட்டரே தேவைப்படுகிறது. அதே போலத் தான் எந்தத் திறமையும், சக்தியும், நாம் உபயோகிக்காமல் விட்டு விட்டால் காலப்போக்கில் அந்தத் திறனை முழுமையாக இழந்து விடுகிறோம். அப்படித்தான் எத்தனையோ இயல்பான ஆழ்மன சக்திகளை மனித சமுதாயம் இழந்து விட்டிருக்கிறதோ? சிந்தியுங்கள்.

புலன்கள் வழியே மட்டும் பலவற்றையும் அறியத் துவங்கிய மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு கட்டத்தில் புலன்கள் துணையில்லாமலேயே எல்லாவற்றையும் அறிகிறார்கள். அது எப்போது தெரியுமா?

மேலும் பயணிப்போம்....

இந்தியாவில் அதிக நன்கொடை பெறும் மாநில கட்சி திமுக தான் ஆய்வில் தகவல்...


இலுமினாட்டிகளின் தொடக்கம்...


இலுமினாட்டிகள், இவர்களின் தொடக்கம், இருப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் மதவரலாற்று ரீதியான தகவல்களை நான் ஆளத்துடிக்கும் அடிமைகள் பாகம் ஒன்று "இலுமினாட்டிகள்" என்ற எனது முதல் புத்தகத்தில் பதிவு செய்திருந்தேன்..

அதில் நான் குறிப்பிட்டிருக்கும் தகவல்கள் மேலோட்டமாக இருப்பதாக சிலர் என்னிடம் கூறினார்.

உண்மை தான், சில முக்கியமான விஷயங்களை பற்றி அதில் விரிவாக கூற தவறிவிட்டேன்., அதற்காகத்தான் இந்த பதிவு., நான் அதில் குறிப்பிட்டிருக்கும் சில முக்கியமான தகவல்களுக்கான மத ரீதியான ஆதாரங்கள் மற்றும் சாத்திய கூறுகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.,

தொடக்கம்:

இலுமினாட்டிகள் என்ற இரகசிய குழு கி.பி. 1776 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் தொடங்கப்பட்டதாக பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன., இந்த குறிப்புகள் முழுவதும் உண்மை என்று நம்பும் சிலர் இலுமினாட்டிகள் மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தான் தோன்றினார்கள் என்றும் அதற்கு முன்பு வரை அவர்கள் இல்லை என்றும் தீர்க்கமாக நம்புகின்றனர்.

உண்மையில் இலுமினாட்டி குழுமம் அதற்கு முன்பாகவே தொடங்கப்பட்டு விட்டது., ஆனால் இந்த பெயர் இல்லை., சூழலுக்கு ஏற்றாற்போல் இவர்கள் தங்களது வெளிப்படுத்தும் பெயர்கள் மற்றும் அடையாளங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

இந்தவகையில் தற்போது அவர்கள் வெளிப்படுத்தி நாம் அவர்களை அழைத்துக் கொண்டிருக்கும் பெயர் தான் "இலுமினாட்டி". இந்த பெயரும் மாற்றப்படும்., கூடிய விரைவில் இவர்கள் தங்களை வேறு பெயரிலும் வெளிப்படுத்தலாம்.

காபாலா, ஃப்ரீ-மேசன்ஸ், சியோனிஸ்ட், இன்னும் இதுபோன்ற பல பெயர்கள் இவர்களுக்கு உண்டு.,

தங்களது நிகழ்கால தேவைகளை நிறைவேற்றுவதற்காக இது போன்ற பெயர்களில் தங்களை வெளிப்படுத்தி இந்த குழுக்களை திரைக்கு பின்னால் இருந்து இயக்குவதும், தேவை நிறைவேறிய உடன் இந்த குழுக்களை தடை செய்வதும் கலைப்பதும் இவர்கள் தான்.,

இவர்களின் நிலையான இருப்பை நாம் உணர்ந்து கொள்ளாமல் இருப்பதற்கு இவர்கள் கையாளும் யுக்திகளில் இதுவும் ஒன்று.,

ஆனால் இந்த வேறுவேறான குழுக்களின் செயல்பாடுகள், நோக்கம் மற்றும் இறுதி இலக்கு இவற்றை ஒத்து நோக்கும் போது இவற்றை இயக்கும் ஒரு பொதுவான கூட்டம் இருக்கிறது என்ற இவர்களின்(இலுமினாட்டிகளின்) இருப்பு உறுதி செய்யப்படுகிறது.

1776க்கு முன்பிருந்தே இவர்கள் இருக்கிறார்கள்:

1. யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை (The protocols of the elders of Zion) இலுமினாட்டிகளை பற்றி தேடும் அனைவரும் இந்த புத்தகத்தை படித்திருப்போம்., இந்த புத்தகம் சுமார் 120 வருடங்களுக்கு முன் பேசப்பட்ட சில திட்டங்களை பற்றி எடுத்துரைக்கிறது., இந்த திட்டங்கள் இலுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சியோனிஸ்ட்டுகளுக்கு இலுமினாட்டிகளால் இடப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு., 1897ல் விவாதிக்கப்பட்ட அந்த திட்டங்களை சற்று உன்னிப்பாக கவனிக்கும் பொது, அந்த திட்டங்கள் விவாதிக்கப்பட்ட விதம், அவற்றின் நுணுக்கம், அடுத்தடுத்து அவைகள் செயல்படுத்தபட்ட விதம் இவை அனைத்து இவர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன் அதாவது 1776ல் தான் உருவானார்கள் என்ற கருத்தியலை உடைத்தெறிகிறது.,

2. திருகுர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 90 முதல் 102 வரையிலான வசனங்கள் ஒரு யூத குழு பேரரசர் முஹம்மது(pbuh) அவர்களை சந்தித்து பேசிய சில விஷயங்களுக்கு பதிலளிக்கும் விதமாகவே இறக்கப்பட்டதாக விரிவுரையாளர்கள் கூறுகின்றனர்., அந்த குழுவின் பெயர் எந்த விரிவுரையிலும்(தப்ஸீர்) குறிப்பிடப்படவில்லை., ஆனால் அந்த குழு முன் வைத்த வாதத்தை ஆராயும் போது அந்த குழு காபாலா என்று சொல்லப்படக் கூடிய ஃபிரீமேசன் குழு என்பது உறுதியாகிறது., ஃபிரீமேசன் என்பது 33° (33 படிநிலைகள்) கொண்ட ஒரு (இரகசிய) குழு., இவர்களை இலுமினாட்டிகளின் முதல் கட்ட அடிமைகள் என்று சொன்னால் அது மிகையாகாது., இந்த குழுவின் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களைத் தான் நாம் இலுமினாட்டிகள் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்., இந்த உச்ச அதிகாரத்தில் இருக்கும் இலுமினாட்டிகள் தங்களது திட்டங்களை நிறைவேற்ற காபாலா என்ற சூனிய மந்திரம் பயன்படும் என்று நம்புகின்றனர், அதை பயன்படுத்தவும் செய்கின்றனர்., எனவே தான் இவர்களுக்கு காபாலாஸ் என்ற பெயரும் உண்டு.,

பேரரசர் முஹம்மதிடம்(pbuh) இவர்கள் விவாதித்த விஷயங்கள்:
(பல விஷயங்கள் உண்டு தலைப்பிற்கு தேவையானதை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்)

i) நாங்கள் எங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுகிறோம் என்பதால் எங்களை எங்கள் வழியில் விட்டுவிடுங்கள்.,(இங்கு எங்களுக்கு அருளப்பட்டதை என்று இவர்கள் குறிப்பிடுவது தவ்ராத்தையோ, சபூரையோ, இஞ்சீலையோ அல்ல, ஆதாரம் 2:91).

ii) பேரரசர் சாலமன் (pbuh) அவரே எங்கள் தலைவர், அவரே எங்களில் தலைசிறந்த சூனியக்காரர் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். (2:102வது வசனம் இவர்களின் இந்த கூற்றை அடியோடு மாறுகிறது, அதேவேளை இலுமினாட்டிகளின் தொடக்கத்தை பற்றியும் தெளிவாக பேசுகிறது.,).

iii) ஜிப்ரீல் எங்களுக்கு எதிரி, அவர் தான் உங்களுக்கு செய்தியை கொண்டு வருகிறார் என்றால் நாங்கள் உங்களை ஏற்கமாட்டோம்., (சிலர் இதை ஒட்டு மொத்த யூதர்களின் கருத்தாக பார்க்கின்றனர், ஆனால் அவர் ஒட்டுமொத்த யூதர்களுக்கும் எதிரியல்ல., பேரரசர் சாலமனின் (pbuh) ஆட்சி அதிகாரத்தை பார்த்து பொறாமை பட்டவர்களுக்கும், இயேசுவை (pbuh) கொல்ல முயற்சித்தவர்களுக்குமே இவரை எதிரியாக பார்த்தனர்.,)
இன்னும் சில.,

விவாதிக்கப்பட்ட இந்த விஷயங்கள் ஃபிரீமேசன்ஸ் 1400 வருடங்களுக்கு முன்பே இருந்தார்கள் என்பதை உறுதி செய்கிறது., இன்று நாம் யாரை இலுமினாட்டிகள் என்று அழைக்கிறோமோ அவர்களின் ஆரம்பகால பெயர் தான் இந்த காபாலா, ஃபிரீமேசன் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.,

3. இயேசுவின் (pbuh) மீதான கொலை முயற்சி மற்றும் கிறிஸ்துவத்தின் உருவாக்கம், இது 2000 வருடங்களுக்கு முன்பிருந்தே இவர்கள் ஒரே நோக்கம் மற்றும் இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு மற்றோரு ஆதாரம்., இது பற்றி மிகத்தெளிவாக ஆழத்துடிக்கும் அடிமைகள் பாகம் இரண்டு "நிழலின் நிஜங்கள்" என்ற எனது இரண்டாவது புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்.,

4. ஃபிரீமேசன் என்பது பேரரசர் சாலமானால் (pbuh) யூதர்களுக்கான முதல் ஆலயத்தை அதாவது பைத்துல் அல்அக்ஸாவை கட்டுவதற்காக இழுத்துவரப்பட்டவர்களால் உருவாக்கப்பட்டது., சிலர் இந்த குழு 1717ல் தான் உருவாக்கப்பட்டது என்று சொல்கின்றனர்., ஆனால் திருகுர்ஆன் அத்தியாயம் 2 வசனம் 102 இவர்கள் பேரரசர் சாலமன் (pbuh) காலத்திலேயே உருவானவர்கள் தான் என்பதை உறுதி செய்கிறது., இலுமினாட்டிகளுக்கு காபாலாவின் சூனிய மந்திரங்கள் எப்படி கிடைத்தது என்பதையும், பேரரசர் சாலமனை (pbuh) சூனியக்காரர் என்றும் தங்களின் தலைவர் என்றும் சொல்லிக்கொண்டிருந்த ஒரு கூட்டம் பேரரசர் சாலமனின்(pbuh) காலத்திலேயே உருவாக்கி விட்டது என்பதை விரிவுரையாளர்களின் குறிப்புகள் உறுதி செய்கின்றன.,

இதுவே இலுமினாட்டிகள் 1776ல் உருவானவர்கள் அல்ல என்பதற்கும் அவர்கள் பேரரசர் சாலமனின்(pbuh) ஆட்சி காலத்தில் உருவானார்கள் என்பதற்கும் நான் தரும் ஆதாரம்.,

தஜ்ஜாலின் பிறப்பு:

தஜ்ஜால் எந்த வருடம், எங்கு பிறந்தான் என்பதற்காகன நேரடியான எந்த ஒரு தெளிவான ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை., ஆனாலும் கிடைத்திருக்கும் குறிப்புகளை வைத்து இவன் எங்கு எப்போது பிறந்திருப்பான் என்பதற்கான சாத்தியக்கூறுகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.,

1. இலுமினாட்டிகள் தங்களது அரசனை பற்றி வெளிப்படுத்தும் அநேக இடங்களில் அவன் அரசர் தாவூத்தின் (pbuh) வம்சத்தை சேர்ந்தவன் என்றே குறிப்பிடுகின்றனர்., யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கையில் கூட இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.,

2. பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரத்தின் மீது பொறாமை கொண்டிருந்த யூதர்களில் ஒரு சாரார், அவர்கள் பாபிலோனில் தான் வசித்து வந்தனர்., பேரரசர் சாலமன் (pbuh) உயிரோடிருந்த காலத்தில் அவரால் சிறைபிடிக்கப்பட்டு அவரின் மரணத்திற்கு பின் விடுதலை பெற்ற ஜின் ஒன்று அவரது ஆட்சி குறிப்புகளை திருடி அந்த பாபிலோன் வாசிகளிடம் தான் கொடுத்தான்.,

3. காபாலாஸ், ஃபிரீமேசன் இந்த குழுவின் அடித்தளம் பாபிலோனில் வைத்தே இடப்பட்டது.,

4. சராசரிக்கு அதிகமாக மனித ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவனை சிறை பிடிக்க வேண்டும் என்றால், அது முழு மனித ஆற்றலை வெளிப்படுத்த கூடிய ஒருவரால் தான் முடியும்., அந்த வகையில் பார்த்தால் இது வரை வரலாற்றில் பேரரசர் சாலமன் (pbuh) வெளிப்படுத்திய அளவிற்கு மனித ஆற்றலை யாரும் வெளிப்படுத்தியதில்லை.,

5. தஜ்ஜால் தனது ஆற்றலை வெளிப்படுத்த தொடங்கிய ஆரம்பக் கட்டத்திலேயே சிறைபிடிக்கப் பட்டுவிட்டான்., எனவே தான் அவனை பற்றிய எந்த குறிப்பும் (மதங்களுக்கு வெளியே உள்ள) வரலாற்றில் இல்லை.,

6. அரசர் தாவூதுக்கு (pbuh) வழங்கப்பட்டதை விட மிக உயர்ந்த மற்றும் பலம் பொருந்திய அதிகாரம் மற்றும் ஆட்சி பேரரசர் சாலமனுக்கு (pbuh) வழங்கப்பட்டிருந்தது., இருந்தும் இவர்கள் அரசர் தாவூதுக்கு (pbuh) கொடுக்கும் முக்கியத்துவத்தை பேரரசர் சாலமனுக்கு கொடுப்பதில்லை., அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் மீது கொண்ட பொறாமை, லூசிஃபரை சிறைவைத்ததினால் ஏற்பட்ட வன்மம், தஜ்ஜாலை சிறைவைத்ததினால் ஏற்பட்ட கோபம் இவைகளே இவர்கள் பேரரசர் சாலமனை (pbuh) புறக்கணிப்பதற்கும், அவரை சூனியக்காரர் என்று மக்கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்கும் காரணம்.,

இவையெல்லாம் தஜ்ஜாலின் பிறப்பு பேரரசர் சாலமனின்(pbuh) காலத்தில் பாபிலோனில் வைத்து நிகழ்ந்திருக்கலாம் என்பதற்கு நான் முன் வைக்கும் சாத்தியக்கூறுகள்.,

தொடரும்.,

இலுமினாட்டிகளின் இருப்பு மற்றும் நோக்கத்தை உறுதி செய்யும் மதரீதியான ஆதாரங்கள் அடுத்த பதிவில்., இறைவன் நாடினால்.,

தகவல் - musthafays..

கோவை எஸ்.பி. அலுவலக வளாகத்தில் கந்துவட்டி தொடர்பாக புகார் கொடுக்க வந்த தந்தை, மகன் தீக்குளிக்க முயற்சி - மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி...


கேட்டலோனியா விடுதலை அடைந்து விட்டது...


ஸ்பெயின் தேசத்தவரின்  ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு தன்னை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது கேட்டலோனியா. 

ஸ்பெயினுக்கு இதில் விருப்பம்  இல்லை என்றாலும், கேட்டலோனியா தன்னை விடுதலை நாடாக அறிவித்துக் கொண்டது.

தனது பழைய கொடியான மஞ்சள் கொடியை விட்டு புதிய கொடியையும் வரைந்து எடுத்து விட்டது கேட்டலோனியா .

கொடியும் F L Y கொடியும் செமையா இருக்கு.

சுதந்திர இளைஞர் கூட்டமைப்பு......
Federation of Libertarian Youth (F.L.Y)..

மூன்று பச்சை நிற நட்சத்திரங்கள்..

1. பூமியின் இயற்கை சமநிலையை உறுதிபடுத்துதல்.
(உதா: பிளாஸ்டிக் முதற்கொண்டு இயற்கை எதிரான மனித கண்டுபிடிப்புகளை கட்டுக்குள் வைப்பது.)

2. இயற்கை வளங்களை மேலாண்மை  செய்வது.

3. இயற்கை விவசாயத்தில் தன்னிறைவை  எட்டுதல்.

நான்கு நீல கோடுகள்:

1. மொழி கொள்கை
2. அரசியலின் மூலம் அதிகாரத்தை எட்டும் வரையறை
3. தொழில் மேலாண்மை
4. இன அடிப்படையிலான தேசிய கொள்கை

(உதா: பன்னாட்டு சபைகளில் இன அடிப்படையிலான நாடு கடந்த தேசியங்களுக்கு அங்கிகாரத்தைப்   பெற போராடுவது).

சிவப்பு நிறம்:

உள்நாட்டு பாதுகாப்பிற்கான பரந்துபட்ட கொள்கைகள்..

வெண்மை நிறம்:

அமைதி, தூய்மை..

வல்லூறு (Falcon):

பறக்கும் ஒரு விலங்கு, பறந்து கொண்டிருக்கும் போதே வானத்திலேயே எதிரிகளை வேட்டையாடும்...

சிங்களமும், பௌத்தமும் எப்படி? எப்போது? வந்தது...


இலங்கையில் தமிழரின் வரலாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு விட்டமை யாவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாக தமிழரின் தொன்மைகளை முன்னைய மூன்று கட்டுரைகளில் விபரித்து இருந்தேன். அதே போல் இந்தச் சிங்களவர்கள் யார்? எவர்? என்று கூற விளைகிறேன்.

இலங்கையில் இன்று பெரும்பான்மையின மக்களாக உள்ள சிங்களவர்கள் தமக்கென அமைத்துக் கொண்ட வரலாறுகளின் படி அவர்கள் கலிங்க தேசத்தில் இருந்து கி.மு 5 ஆம் நூற்றாண்டளவில் இலங்கைக்கு வந்த விஜயனின் வம்சத்தவர்கள் எனச் சொல்லப்படுகிறது.

ஆனால் விஜயன் சிங்களவனும் அல்ல,பௌத்தனும் அல்ல. விஜயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே இலங்கையில் நாகரிகமடைந்த மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.அவர்கள் தமிழரின் சுதேசிகான இயக்கரும் நாகர்களும் ஆவார்கள்.

இவ்வாறு தமக்கென சிங்களமும், சிங்கள வரலாற்று நூல்களும் கூறும் வரலாற்றினை ஆராய்ச்சியாளர்களின் முடிவுகள் முற்று முழுதாக மறுதலிக்கின்றன.அவர்களது கருத்துப்படி விஜயன் என்ற கதாபாத்திரம் இலங்கைக்கு வந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை என்பதில் உறுதியாயிருக்கின்றனர்

இது இப்படியிருக்க 1980 இல் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தென்னாசியக் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய சிங்களப் பேராசிரியர் கலாநிதி குணதிலக்க என்பவர் ஆரியக் குடியேற்றம் என்பது ஆதாரமற்ற கட்டுக்கதை எனக் கூறியிருக்கின்றார்.

இதே கருத்தையே H .W . CODRINGTON என்ற வரலாற்று ஆய்வாளரும் பின்வருமாறு கூறுகின்றார். "மகாவம்சம்,தீபவம்சம் மற்றும் சிங்கள பௌத்த நூல்களை நன்கு ஆராய்ந்த பின்னர் விஜயனின் வருகை என்பது பல விநோதக் கதைகளின் கூட்டு என்பது புரிகிறது" என்றார்.

சிங்கள வரலாறு கூறும் தகவல்களை முற்றாக மறுத்துரைக்கின்றார்.அது மட்டுமின்றி தற்குரிய காரணத்தையும் ஆதாரபூர்வமாகக் கூறியிருக்கின்றார். இனி சிங்களம் என்ற பெயர் எவ்வாறு தோற்றம் பெற்றது என நோக்குவோம். DR .A.H .MIRANDO என்ற மாபெரும் சரித்திர வரலாற்று ஆய்வாளர் "சிங்களம்" பற்றி அது கறுவாவிட்க்கான சமஸ்கிருதப் பெயர் "சின்ஹல" என்பதாகும்.கறுவா அதிகம் விளையும் நாடு என்பதால் அது முன்னர் சின்ஹல நாடு என்று அழைக்கப்பட்டு வந்தது.அது பின்னர் மருவி சிங்கள நாடு ஆகியது.இதனால் அங்கு வாழ்ந்த மக்கள் சிங்களவர்கள் எனப் பெயர் பெற்றனர் என்பது அவரது கருத்தாகும்.

அவர் கருத்து அப்படியிருக்க இலங்கை வரலாற்றில் சிங்களத்தை எப்படிச் சித்தரித்திருக்கிறார்கள் பாருங்கள்.சிங்கத்துக்கும் ஒரு இளவரசிக்கும் பிறந்தவனான சிங்கபாகு என்பவனின் மகனே விஜயன் என்றும் அவனது தோற்றுவாயே சிங்கள இனம் என்று கதைவிட்டிருக்கிரார்கள்.

இங்கு வரலாறு ஒரு புறம் இருக்கட்டும். இவர்கள் மாநிடவியளுக்கே சவாலான இனத்தவர்களா? வேறு வேறான இன அங்கிக் கூட்டங்கள் இணைந்து எச்சங்களைத் தோற்றுவிக்க முடியுமா? என்பது தான் எம் எல்லோருடைய கேள்வியும்.இதற்கு விடையை சிங்கள வரலாற்றினை எதற்க்கு எடுத்தாலும் ஆதாரமாய்க் காட்டுபவர்கள் தான் கூற வேண்டிய கடப்பாடு உள்ளவர்கள்.

இது இவ்வாறு இருக்க இலங்கையை குறிக்கும் எந்த இடத்திலும் "ஸ்ரீ லங்கா" என்று இட்டு சிங்களச் சொல்லொன்றை இட்டு விட்டதாய்ப் பெருமைப் பட்டுக் கொள்ளும் எத்தனை சிங்களவருக்குத் தெரியும் "லங்கா" என்ற சொல் தமிழில் இருந்து மருவியதென்று.
அதை மேலும் பார்க்கையில் கறுவாவிட்க்கான தூய தமிழ் சொல்லு "இலவங்கம்" என்பதாகும். இந்த இலவங்கமே திரிபடைந்து இலங்கையானது.

மேலும் வடமொழிப் பாதிப்பால் லங்கா ஆனதாக DR .A .H .MIRANDO கூறுகிறார்.

இவாறான தனது விளக்கங்களுக்கு DR .A .H .MIRANDO பின்வருவனவற்றை ஆதாரமாய் எடுக்கிறார்.சம்ஸ்கிருத அகராதி,codrington எழுதிய "A short histroy of cyelon ", மூலிகைகள் பற்றிய அகராதிகளான சரஸ்வதி நிகண்டு, சித்த சுவாத நிகண்டு H .H WILSON எழுதிய சம்ஸ்கிருத அகராதி என்பவையாகும்.

இவற்றின் மூலம் தனது கருத்துக்கு வலுச்சேர்த்த DR .A .H .MIRANDO மற்றும் codrington ஆகியோர் சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கும் அதே வேளை, மொழியை வைத்து ஒரு இனத்தைத் தீர்மானிக்க முடியாது என உறுதியாகக் கூறுகின்றனர். இதே அடிப்படையிலான கருத்தைத் தான் சிங்கள மானிடவியல் ஆய்வாளரான G .OBEYASEKARA உம் கூறியிருக்கின்றார்.

தேவநம்பிய தீசன் மன்னன் காலத்திலேயே இலங்கையில் பௌத்த சமயம் அறிமுகமானது. அப்போது பௌத்த சமயத்தினைப் போதிக்கும் பீடங்களாக மகா விகாரையும், அபயகிரி விகாரையும் விளங்கின. மகா விகாரையிழ்ப் பாளி மொழியிலும், அபயகிரி விகாரையில் தமிழ் மொழியிலும் பௌத்த சமயம் கற்பிக்கப் பட்டது.

கி. பி 6 ஆம் நூற்றாண்டளவில் சைவமும்,வைச்னவமும் மாபெரும் புத்துணர்வு பெற்றது. அத்தோடு மகாயான பௌத்தம் என்ற ஒரு பிரிவும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில்ப் புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக கூறப்பட்டது இதனால் காஞ்சியிலிருந்த பெருமளவான புத்த கோவில்கள் விஸ்ணு ஆலயங்களாக மாறின.

இதன் பாதிப்பு இலங்கையிலும் வெளிக்காட்ட ஆரம்பித்தது. பௌத்த சமயத்தின் மூல வடிவான தேரவாத பௌத்தத்தில் ஆழ்ந்திருந்த மகா விகாரையின் மகா சங்கப் பிக்குகள் மகாயான பௌத்தத்தின் தாக்கத்திற்கு அஞ்சி தேரவாத பௌத்தத்தைக் காக்கும் முயற்சியில் இறங்கினர்.

தமிழ் மொழியில் பௌத்த சமயம் அபயகிரி விகாரையில் போதிக்கப்பட்டதால் அங்கு மகாயான பௌத்தத்தின் செல்வாக்கு இலகுவில் பரவி விடும் என்று அஞ்சிய மகா சங்கத்தினர் தீவிரமாகச் செயற்ப்படத் தொடங்கினார்கள். அதன்படி அவர்களால் "தாம் தீப " கொள்கை உருவாக்கப் பட்டது.

இக் கொள்கைப்படி இலங்கை சிங்கள பௌத்த நாடு, சிங்களவர்கள் பௌத்தத்தின் காவலர்கள் என் விபரிக்கப் பட்டது. ஆனால் இக் கொள்கை தமிழர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட கொள்கையாக ஆரம்பத்தில் இருக்கவில்லை. அபாயத்திலிருந்த தேரவாத பௌத்தத்தைக் காப்பாற்றவே இக் கொள்கை உண்மையில் வகுக்கப்பட்டது.

ஆனாலப் பின்னாளில் வாழ்ந்த தீவிர சிங்கள இனத்துவேசப் பித்தர்களால் தவறான வழியில் ஆதாரமாகக் கொள்ளப்பட்டு விட்டது.இருப்பினும் பின்னாளில் தமிழ் சிங்கள இனங்களிடையே வேற்றுமைகள் எழுந்ததற்கு இக்கொள்கை ஓர் முக்கிய காரணமாகும்.

எது எப்படி இருப்பினும் அனுராதபுரம் பற்றி 17 ஆம் நூற்றாண்டில்க் கண்டி மன்னனால் சிறைப்பிடிக்கப்பட்ட ஆங்கிலேயரான Robert knox என்பவர் தன்னுடைய இலங்கை பற்றிய அனுபவங்களை கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் ஆதரவுடன் வெளியிட்ட "A Historical Relation of the islaand of ceylon "என்ற நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

"கண்டி மன்னனின் சிறையிலிருந்து இலங்கையின் வடக்குப் பக்கமாகத் தப்பியோடிய போது அனுராதபுரம் என்ற இடத்தை அடைந்தேன் அங்குள்ள மக்களுக்கு சிங்கள மொழி தெரிந்திருக்கவில்லை அதனால் அவர்களோடு உரையாடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டது. அவர்கள் தங்கள் தலைவனிடம் என்னை அழைத்துச் சென்ற பொழுது அவனுடன் உரையாட எனக்கொரு மொழிபெயர்ப்பாளன் தேவைப்பட்டான். என்றும் அவர்கள் பேசிய மொழி தமிழ் மொழி" என்றும் குறிப்பிடுகிறார்.

இலங்கையில் மன்னராட்சியின் இறுதிக்கால கட்டத்தில் அனுராதபுரத்தில் சிங்களம் பேசத்தெரிந்த மக்களே இல்லாதிருந்த போதும் இன்று மக்களாட்சி நடைபெறும் இலங்கையின் அனுராத புரத்தில் சிங்களமொழியை தாய் மொழியாகக் கொண்ட சிங்களவர்களே அதிகம் இருக்கின்றனர். இது எவ்வாறு சாத்தியமானது? அங்கிருந்த தமிழர்கள் என்ன ஆனார்கள்? எங்கு சென்றார்கள்?

ஆட்சிப் பீடத்திலிருந்த தீவிர சிங்கள இனத்துவேசிகளால் தமிழனின் வரலாறு மறைக்கப்பட்டு விட்டன.

ஆனால் தமிழனுக்கு சிங்களவன் எதிரியுமல்ல, சிங்கள வரலாற்று நூல்கள் கூறுவது போல் சிங்களவனின் வரலாறும் இல்லை என்ற உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்...

ரேஷன் கடை சர்க்கரை விலை இரு மடங்கு உயர்வு, நவ 1 முதல் அமலுக்கு வரும் - தமிழக அரசு அறிவிப்பு...


சென்னை டி.நகர் உஸ்மான் சாலையின் கதை...


சென்னை டி.நகரில் எந்நேரமும் பரபரப்பாக வர்த்தகம் நடைபெறும் உஸ்மான் சாலை யார் பெயரால் அழைக்கப்படுகிறது தெரியுமா?

பிரிட்டிஷ் ஆட்சியில் உருவாக்கப்பட்ட சென்னை மாகாணம் அல்லது மெட்ராஸ் பிரசிடென்ஸியில் நீதிக்கட்சி ஆட்சியில் அமைச்சராகவும், பின்னர் மாகாணத்தின் தற்காலிக கவர்னராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

1884 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த முகமது யாகூப் சாகிப் பகதூர் என்பவரின் மகனாக பிறந்தவர் கான் பகதூர் சர் முகமது உஸ்மான்.

இவர்களுடைய பூர்வீகம் தஞ்சாவூர் என்று தெரியவருகிறது.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.

சென்னை மாகாணத்தை பொப்பிலி ராஜா என்று அழைக்கப்படும் சர் ராமகிருஷ்ண ரங்காராவ் தலைமையில் நீதிக்கட்சி ஆட்சி செய்த போது அந்த அமைச்சரவையில் உஸ்மான் இடம் பெற்றிருந்தார்.

1934ம் ஆண்டு மே 16ம் தேதி சென்னை மாகாணத்தின் தற்காலிக ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

சென்னை மாகாண மாஜிஸ்திரேட் ஆகவும், சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், சென்னை நகர செரீப்பாகவும், சென்னை மாநகராட்சி தலைவராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

1925 முதல் 1934 வரை சென்னை மாகாண நிர்வாகக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகவும், 1942 முதல் 1946 வரை பிரிட்டிஷ் வைசிராயின் நிர்வாகக்குழுவில் உறுப்பினராக மத்திய அரசிலும் பணியாற்றினார்.

1960 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி மரணமடையும்வரை மெட்ராஸ் சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்தார்.

1925 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவக் கல்வி அமைப்பு உருவாகக் காரணமான அரசுக் குழுவுக்கு இவர் தலைவராக இருந்தார்.

அரசுக்கு இவர் அளித்த அறிக்கை உஸ்மான் அறிக்கை என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில் வெளியிடப்பட்ட மிக முக்கியமான முதல் சுகாதார அறிக்கை அதுதான்.

உஸ்மானை யுனானி மருத்துவர் என்றே மரியாதையாக அழைப்பார்கள். இத்தனைக்கும் அவர் மருத்துவ பயிற்சியில் ஈடுபட்டதில்லை.

அவருடைய மனைவி வழி மற்றும் பெற்றோர் வழி தாத்தாக்கள் யுனானி வைத்தியத்தில் சிறந்து விளங்கியவர்கள்.

உஸ்மானின் மிகப்பிரமாண்டமான பங்களா தேனாம்பேட்டையில் அமைந்திருந்தது. அதில்தான் அவருடைய கூட்டுக் குடும்பம் வசித்தது. அரண்மனை போன்ற அந்த பங்களா 8000 சதுர அடி பரப்பில் அமைந்திருந்தது. தோட்டத்துடன் அமைந்த அந்த பங்களாவில் வேலைக்காரர்களுக்கான குடியிருப்புகளும் அமைந்திருந்தன.

1993ம் ஆண்டு அந்த பங்களா இடிக்கப்பட்டு அபார்ட்மெண்டுகள் கட்டப்பட்டன.

உஸ்மான் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை. அவர் தனது தம்பியின் மகனையும் மகளையும் தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தத்துப் பிள்ளையை திருமணம் செய்த பாத்திமா யாகூப்பிற்கு இப்போது 76 வயது ஆகிறது.

1953ல் பாத்திமாவுக்கு திருமணம் நடைபெற்றபோது அவருடைய வயது 10. 1960 ஆம் ஆண்டு பாம்பு கடித்ததால் உடல்நலிவுற்று உஸ்மான் இறந்ததாக கூறப்படுகிறது. அவர் இறந்த பிறகு அவருடைய சொத்து தொடர்பான வழக்குகளுக்காக முதன்முறையாக அரசு பஸ்களில் பயணிக்க நேர்ந்ததாக சொல்கிறார் அவருடைய மனைவி பாத்திமா.

தனது கணவரின் பெயர் மறக்கப்பட்டுவிட்டதைக்கூட பாத்திமா பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. தனி நபருக்காக புகழ் கிடைக்கக்கூடாது. அவருடைய பணிகளைத்தான் மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று உஸ்மான் சொல்வாராம்...

தமிழக தேவைகளுக்காக, தமிழக மக்களிற்காக எந்த அரசியல் பணிகளையாவது பாஜக செய்துள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது இந்த படச் செய்தி...


திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் செய்த சாதனைகள்...


கட்சத்தீவு உன்னுடையது,
ஆனால் நீ போக முடியாது..

வங்கக்கடல் உன்னுடையது,
ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது..

காவிரி ஆறு உன்னுடையது,
ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது..

முல்லைப்பெரியாறு உன்னுடையது
ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது..

பாலாறு உன்னுடையது,
ஆனால் அதிலிருந்து நீரைப் பெற முடியாது.

நெய்வேலி உன்னுடையது,
ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு.

இராசராசன் கட்டிய பெரிய கோவில் உன்னுடையது,
ஆனால் தமிழில் வழிபட முடியாது..

நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது,
ஆனால் தமிழில் வழக்காட முடியாது..

அரசுப் பள்ளிகள் உன்னுடையது,
ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது..

தமிழ்நாடு உன்னுடையது,
ஆனால் தமிழர் ஆள முடியாது..

இதிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும்?

அதற்கு தமிழனே தமிழகத்தை
ஆள வேண்டும்...

யூத இலுமினாட்டிகளும் இவ்வுலக அடிமைகளும்.....


உலகம் 20 குடும்ப்த்துக்கு சொந்தம் யுத இலுமினாட்டிகள் பற்றிய மற்றும் ஒரு தமிழ் புத்தகம். விகடன் பதிப்பு...

இந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பவர்களை அன்றாடங் காய்ச்சிகள் என்றுதான் சொல்வீர்கள், அப்படித்தான் சொல்ல முடியும்.

இந்த உலகத்தில் பெரும் பணக்காரர் குடும்பம் மொத்தம் 20தான்.

அந்த இருபது குடும்பத்தின் கையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது என்பதை நூல் ஆசிரியர் வேங்கடம் விளக்கியுள்ளார்.

இந்த உலகத்தில் 752 கோடி பேர் மக்கள் தொகையில் வெறும் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் ‘மிக மிக...’ ரெக்கரிங் பணக்காரர்கள்.

அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அதிகபட்சமாக 6 ஆயிரம் பேர்தான்.

உலகில் உள்ள மொத்த அசையும் அசையாச் சொத்துகளில் பாதி இந்த 6 ஆயிரம் பேரிடம் இருக்கிறது.

அதாவது பாதி உலகம் அவர்கள் கையில்; மீதிப் பாதி உலகம் அவர்களுக்கு அடங்கி (அடிமையாக) இருக்கிறது.

இந்தியா, சீனாவில் உள்ள அனைத்து சொத்துக்களின் மொத்த மதிப்பு இந்த 6 ஆயிரம் பேரில், முதல் ஆயிரம் பேரிடம் மட்டுமே இருக்கிறது.

இந்த 20 குடும்பங்கள்தான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ‘பேஸ்ட்’ முதல் பெஸ்ட் வரை கொடுத்து உலகை ஆட்டிப்படைக்கிறார்கள்.

வகையாகச் சிக்கிய எலியைப் பூனைக்குட்டி கவ்வுவதுபோல அவர்கள் நம்மைக் கவ்வியிருக்கிறார்கள்.

இந்த நூலைப் படித்தால் அவர்கள் யார் என்பதைப் புரிந்துக் கொள்ளவாவது முயற்சிக்கலாம்!

இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்று எனக்கு தெரியாது.

இந்த புத்தகம் எனக்கும் தேவைபடுகிறது (புத்தகம் மற்றும் pdf file) புத்தகம் கிடைக்கும் இடம் பற்றிய விவரம் தெரிந்த நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்....

அதேபோல் "யுத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை" (The Protocols of the Elders of Zion) புத்தகத்தின் தமிழ் பதிப்பு புத்தகம் மட்டும் (pdf file இருக்கறது) இருக்கும் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்...

http://books.vikatan.com/index.php?bid=2157

குறிப்பு : இந்தியாவின் இலுமினாட்டி தலைவர் சோனியா காந்தி....

மே 17 இயக்கம்.. திராவிட மலையாளி திருமுருகன் காந்தி நாயர் சொன்னது...


சேலத்தில் திமுக முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. கார், டூவீலர் எரிந்து நாசம்...



செல்வகணபதியின் மகன், மருமகள் மட்டும் வீட்டில் இருந்தனர்.

செல்வகணபதி சென்னை சென்றிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


பாஜக எச்.ராஜா சர்மா வை பிரதமர் மோடியிடம் மாட்டிவிட்ட இந்தியா டுடே நிரூபர். வைரலாகும் வீடியோ...


நடிகர் விஜய்யை மத ரீதியாக தான் எங்கயுமே எழுதவில்லை என எச். ராஜா சர்மா பேட்டியளிப்பது  குறிப்பிடதக்கது...

பழந்தமிழனின் வழிபாட்டு முறை...


ஆதித் தமிழனின் வழிபாட்டு முறையானது இறந்து போன வீரர்களின் நினைவாக கல்நட்டு, அவனுக்குப் பிடித்த உணவு வகைகளை படையலிட்டு, பலியிட்டு வணங்குவதாகும்.

இறந்து போன மனிதனின் உடலோடு அவன் பயன்படுத்திய ஆயுதம் மற்றும் பொருட்கள், அந்த குலத்தின் சின்னம் ஆகியவற்றையும் சேர்த்து புதைத்து தனது முன்னோரை தமிழன் வழிபட்டு வந்தான்.

இறந்தவர்களின் நினைவும், அது சார்ந்த நம்பிக்கையும் தங்களுக்கு ஆற்றலை வழங்கும் என்ற கருத்தியலின் அடிப்படையிலேயே நடுக்கல் வழிபாடென்பது அமைந்தது.

நடுக்கல்லுக்கு பூக்களைச் சூடி மயில் தோகையை அணிவித்து வழிபாடு செய்ததை அகநானூறும் கரையை அழிப்பது போல் பீறிட்டு வரும் வெள்ளத்தை அணை தடுத்து நிறுத்தியது போல் பாய்ந்து வரும் பகைவர் படையை தடுத்து நிறுத்திய வீரர்களுக்கு நடப்பட்ட நடுக்கற்களைப் பற்றி புறநானூறும் பேசுகின்றன.

இறந்தவர்களின் நினைவாக நடப்பட்ட நடுக்கல் வழிபாட்டில் ஆடு, கோழி வெட்டப்படுவதும், கள் படைக்கப்பட்டதும் முக்கிய இடம் பிடித்தது.

இல்லடு கள்ளின் சில் குடிச் சிறூர்ப்
புடை நடு கல்லின் நாட்பலி யூட்டி (புறம்:329).

நடுகற் பீலி சூட்டி நார் அரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ (புறம்:232).

நடுகள் பீலி சூட்டி துடுப்படுத்துத்
தோப்பி கள்ளொடு துரூ உப்பலி கொடுக்கும் (அகம்:35).

இறந்தவனின் நினைவிடத்தில் அவன் விரும்பி உண்ட மதுவும், பலி கொடுக்கப்பட்ட ஆடும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட செய்தியை மேற்கண்ட சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

நடுக்கல்லை வழிபட்டுக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு சிறு பகுதியினர் சமுதாய வளர்ச்சியையொட்டி புதிய மாற்றத்தை நோக்கி சென்றனர்.

குழுவாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள் அடுத்தக் கட்டத்தை அடைந்தனர்.

அரசு என்ற நிறுவனம் தோன்றியது; உடமை வர்க்கம் சான்றோர்களையும், உயர்ந்தோர்களையும் உருவாக்கியது; உழைப்போடு நேரடியாக தொடர்பில்லாத இந்த முலாம் பூசிய கூட்டமே ஆதிக்கத்தை தங்கள் கையில் வைத்திருந்தது.

இனக்குழு காலத்திலிருந்த பொதுவான நிலைமை மாறி, உயர்ந்தோர், தாழ்ந்தோர், மேலோர், கீழோர் என்ற இரண்டு கருத்துக்களும் அதனையொட்டி இரண்டு வகையான சமூக வாழ்வும், பழக்க வழக்கங்களும், கடவுள்களும் உருவாயின.

அரசுகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும், எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ளவும் தொடர்ந்து யுத்தங்களை நடத்திக் கொண்டே இருந்தன. யுத்தங்களில் மனிதர்கள் முன்பு போலவே செத்து மடிந்தனர்.

ஆனால் இப்பொழுது செத்துப் போன சான்றோர்களுக்கு மேல் உலகமும், வீர சொர்க்கமும் உருவாக்கப்பட்டது. ஆனால் கீழோர்களுக்கு வழக்கம் போல் ஊர் எல்லைகளில், காட்டுப் பாதைகளில் நடுக்கற்கள் நிறுத்தப்பட்டன. அவைகளையே தங்களின் தெய்வங்களாகவும் கருதினர்.

உடமை வர்க்கம் இறந்து போன சான்றோர்களுக்காக மேலே ஒரு உலகத்தை கட்டி அமைத்து, அவர்களுக்காக வேள்விகள் நடத்தி, எரியும் அக்னியின் வழியே மேல் உலகில் இருப்பவர்களுக்கான படையலை அனுப்பியது.

ஆனால் உடமைகள் அற்றக் கூட்டம் இறந்து போன தங்களின் முன்னோர்களுக்கு தாங்கள் உண்ணும் உணவை படையலிட்டு, ஆடு, கோழி வெட்டி பலியிட்டு அவர்கள் நினைவாக தாங்களே அதை உட் கொண்டு புதிய நம்பிக்கையுடன் வாழ்வை தொடர்ந்தனர்.

இன்று எண்ணிலடங்கா கிராம தெய்வங்களான அய்யனார், மாடன், காடன், மாயன், சுடலை, விருமன், கருப்பு, முனி பேச்சி, ஒச்சு, காத்தாயி, வீராயி என அனைவரும் மேல் உலகத்திற்கும், வீர சொர்க்கத்திற்கும் சான்றோர்களால் அனுமதிக்கப்படாமல் நிராகரிக்கப் பட்டவர்களே.

வைதீக கருத்தியலின் அடிப்படையில் புறக் கணிக்கப்பட்ட ஒடுக்கு முறையின் வடிவங்களே.

ஒடுக்குமுறை என்பதும், சுரண்டல் என்பதும் பொருளியல் தளத்தில் மட்டும் தனித்து நடப்பதல்ல. சமூக வாழ்வின் மேல் கட்டுமானமான சாதி, சமயம், சட்டம், இலக்கியமென அனைத்திலும் அது நடக்கிறது.

இந்திய சமய மரபில் நிகழ்த்தப்பட்ட ஒடுக்கு முறையின் ஒரு முக்கிய பகுதி கீழோர்களின் தெய்வகள் மீதும், அவர்களின் வழிபாட்டு முறைகளின் மீதுமான தாக்குதலாகும்...