06/11/2021

காதலியே...

 




நீ அழகாகவும் சுகமாகவும்
சொல்லிவிட்டாய்...

நீ என்னோடு 
பேசாதே என்று...

வேதனையும் வலியும் 
எனக்கு தான்...

என் கண்ணீர் கூட 
எனக்கு பிடிகிறது...

காரணம் 
நீ என்பதால்...

என் கண்ணீரை 
ரசிக்கும் காதலியே.....

வலிக்குதடி என் இதயம்...

 




விழுதுகள் போல் 
உன் நினைவுகள் 
என் மனதைவிட்டு 
விழாமல் இருக்கும் போது 
வலிக்குதடி என் இதயம்...

நீ இல்லாமல் 
உன் நினைவுகளோடு 
மட்டும் வாழ்வதற்கு...

பெண்ணே...

 




என்னை நீ மறந்துவிடு
என்று சொல்லி விட்டாய்...

நீ இல்லை என்றால் 
நான் இறந்து விடுவேன்...

நான் இறந்து விட 
ஆசைதான்...

நான் என்ன செய்ய...

நான் தூங்கும் 
கல்லறை கேட்குமே...

உன் இதயம் 
எங்கே என்று...

என் கல்லறையிடம் 
என்ன சொல்ல...

பதில் சொல் 
என்னவளே...

திருட்டு திராவிடம் - தமிழினமே விழித்தெழு...

 


ஒரு மாநிலத்தில் 30 % விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்லேயே சொல்லப்ட்டிருந்தும்..

தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது .

அதில் மேலும் கொடுமை...

மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும் , கேரளத்துக்கும் , தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது .

இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது.

60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு.

சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது, மொழி இழந்தோம், மானம் இழந்தோம், அரசியல் அறிவை இழந்தோம், நிலம் இழந்தோம், காடு மலை இழந்தோம், இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்..

இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ , அல்ல மாவட்ட பொறுப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும். ஆனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி.

ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு வேண்டும் . ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு .

நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம். குறைந்த பட்சம் , மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ? சிந்தியுங்கள்..

இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்..

இவை எல்லாம் மறந்து மானம்கெட்டு பாடுவோம் ஜன கன மன..

சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்...

பெட்ரோல், டீசல் கொள்ளைக்காரன் மோடி...

 


1000 ரூவா கூட தர மாட்றானுங்க 😔

 


திமுக தெலுங்கர் கருணாநிதி வரலாறு...

 


யார் இந்த வந்தேறி திமுக தெலுங்கன் கருணாநிதி....

ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர்தான் இந்தக் கருணாநிதி...

இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.

தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் தட்ஷணாமூர்த்தி என்பதாகும். இது ஒரு சமற்கிருதப் பெயராகும்.

இவராக வைத்துக் கொண்ட கருணாநிதி என்பதும், சமற்கிருதப் பெயரே. கருணை என்றால், அருள் என்றும், நிதி என்றால், செல்வம் என்றும் தமிழில் பொருள்படும். ஆக கருணாநிதி என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.

கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார்.

திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய தெலுங்குக் காவியம்..

தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர்.

தெலுங்கு வருடப் பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர்.

ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர்.

ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரே நாளில் சுமார் 300000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்தி கூட வெளியிடாத தமிழின விரோதி.

தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.

தி.மு.க அமைச்சரவையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ். இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே..

சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் தமிழினப் பாதுகாவலர் தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்த தெலுங்கன் சொத்துக்களோ ஏராளம்.. தமிழனின் நிலையோ படுபாதாளம்...

போயா பிராடு கடவுள்...

 


திமுக தெலுங்கர் ஸ்டாலினின் மது வியாபாரத்தால் 3 பேர் மரணம்...

 


மனித மூளையின் உண்மைகள்...

 


பெரியார் எனும் தெலுங்கர் ஈ.வெ.ராமசாமி...

 


திருப்பாச்சி Vs அண்ணாத்த 😁

 


இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் இறுதி பகுதி...

 




இப்படி மாற்றப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறிக்கை தயாரிக்கும் பொறுப்பும் அதற்கான பொருளுதவியும் மார்க்சுக்கு அளிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த வேலையில் மார்க்சுக்கு உதவியாக நியமிக்கப்பட்டவர் அடிமை வியாபாரம் செய்து பெரும் புள்ளியான Jean Lafitte-Laflinne.

இந்த கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் செய்ததெல்லாம் நவீன இலுமினாட்டி குழுவைத் தோற்றுவித்த Adam Weishaupt மற்றும் Clinton Roosevelt ஆகியோருடைய புதிய உலக அதிகாரத்திற்கான திட்டத்தை பாட்டாளி வர்க போராட்டம் என்கிற போர்வையில் விரிவுப்படுத்தியது தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த வகையில் இலுமினாட்டியின் கொள்கையான புதிய உலக அதிகாரத்தை அடிப்படையாக கொண்ட சோசலிசக் கொள்கையை வளர்த்தெடுத்த Francois Noel Babeuf (1760-1797) - யின் கொள்கைகளையும் தன்னுடைய அறிக்கையில் மார்க்ஸ் பயன்படுத்திக் கொண்டார்.

இதுவே கம்யூனிசமும் சோசலிசமும் இலுமினாட்டிகளின் மறைமுக குறியீடுகளாகப் மாற்றப்பட்ட விதம் என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இதற்கு அடுத்து வருவது மார்க்ஸ் குறித்த தனிப்பட்ட விவரிப்புகள்.

இவைகளை நிச்சயமாக எந்த ஒரு கம்யூனிஸ்ட் தோழரும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.

அதிலும் தமிழர்களைப் போன்ற தலைமை பிம்ப வழிபாடு கொண்ட தோழர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்..

இருந்தாலும் மாற்று கருத்தையும் அறிந்து வைத்து கொள்ள வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே அவருடைய இரகசிய மறுபக்கம் என்று குற்றம் சாட்டப்படும் விசயத்தைப் பார்க்கப் போகிறோம்.

இனி நீங்கள் படிக்கப்போவது உங்களுக்கு சிரிப்பைக் கூட வரவழைக்கலாம்..

மார்க்சின் வாழ்க்கை வரலாற்று நூல்களைப் படித்த எனக்கும் முதலில் அப்படித்தான் இருந்தது.

மார்க்சு குறித்த அனைத்து வாழ்க்கை வரலாற்று புத்தகங்களும் அடிப்படையாக சொல்லும் விசயம் அவர் பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்தார் என்பதும் அவருடைய குடும்ப பொருளாதார தேவைகளை அவருடைய நெருங்கிய நண்பர் ஏங்கல்சே கவனித்துக் கொண்டார் என்பதும்.

ஆனால் இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள் அது திட்டமிட்டே கட்டமைக்கப்பட்ட பொய் என்கின்றன..

மார்க்சுக்கு எந்த வகையிலும் பொருளாதார இக்கட்டு ஏற்படாமல் இன்னும் வெளிப்படையாக சொல்வதென்றால் அவர் ஆடம்பரமாக வாழ்வதற்கு பொருளாதார உதவிகள் செய்தது Nathan Rothschild (ஜெர்மனியின் பாகாசுர வங்கி குழுமத்தின் தலைவர்) என்று குற்றம் சாட்டுகிறார் மார்க்சின் நெருங்கிய சகாவாக இருந்து பின்னர் அவரை விட்டு பிரிந்து சென்ற Mikhail Bakunin தன்னுடைய புத்தகமான Polemique contre les Juifs (Polemic Against the Jews)-ல். சாத்தானிய வழிபாட்டு கூறுகளான கட்டுக்கடங்காத குடியும், ‘இன்னப்பிர’ சமாச்சாரங்களும் அவரிடம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மார்க்சின் கம்யூனிச காம்ரேட் சகாக்களில் ஒருவரும் சாத்தானிய வழிபாட்டாளருமான Giuseppe Mazzini அவரைக் குறித்து இப்படிக் குறிப்பிடுகிறார்…..

"His heart bursts rather with hatred than with love towards men……. a destructive spirit.”

இந்தவரிசையில் அடுத்து வருபவர் அவருடைய உதவியாளர் Karl Heinzen.

(சந்தேகம், சாப்பாட்டிற்கே மார்க்சுக்கு எப்படி உதவியாளரை வைத்துக் கொள்ளும் அளவிற்கு கட்டுப்படியானது)

Karl Heinzen தன்னுடைய புத்தகத்தில் மார்க்ஸ் கர்வம் பிடித்தவர் என்றும் தன்னுடைய பேச்சின் மூலம் பிறரிடம் காரியம் சாதித்துக் கொள்ளக் கூடியவர் என்றும் பிறர்தன் மேல் வைக்கும் நம்பிக்கையை வெகு அலட்சியப்படுத்துவார் என்றும் தனக்கு ஆகாதவர்களை ‘அழித்து விடுவேன்’ என்று மிரட்டும் வழக்கம் உடையவர் என்றும் குறிப்பிடுகிறார்.

மார்க்ஸ் தன் மேல் வைக்கப்படும் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளவே மாட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

அவருடைய ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகள் குறித்து அவருடைய சர்வாதிகார போக்கு குறித்தும் யார் விமர்சனம் வைத்தாலும் அவர்களை தன்னுடைய எழுத்துக்களில் வகை தொகையின்றி தாக்குவார் என்றும் சொல்லப்படுகிறது.

இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ளானவர்களில் முக்கியமானவர்களாக காட்டப்படுவது Dr Ludwig Kugelmann மற்றும் Bakunin.

மக்கள் சுரண்டப்படுவதை எதிர்த்த அவரே அவரை சுற்றி இருந்தவர்களை தன்னுடைய பேச்சாற்றளால் சுரண்டினார் என்றும் சொல்லப்படுகிறது.

போதுமடா சாமி என்று நிருத்திவிட்டேன்.

இவைகள் முதலாளித்துவத்தின் சதி வேலையா அல்லது யூத எதிர்ப்பு உள் குத்தா..

கம்யூனிசத்தின் இறுதி வெற்றிகளும் சொல்லி வைத்தார் போல சர்வாதிகாரத்தின் படிகளையே காட்டும் வரலாற்றின் உதாரணங்களையும் உதாசீணப் படுத்துவதற்கில்லை என்பது மட்டுமே இப்போதைக்கு எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் சமாதானம்...

இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் - 3...

 



அடுத்த ஆதாரமாக சொல்லப்படுவது மார்க்சின் The Communist Manifesto. Brussels இருந்த மாசானிக் குழுவின் (சாத்தானிய வழிபாடு செய்யும் குழு) தலைவர் Ragon, 1843 ஜூலை 5-ல் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோவிற்கு உரிய வரைவு அறிக்கையை தயார் செய்து பெல்ஜியத்திலிருக்கும் தலைமைக்கு (Supreme Conseil de Belgique) அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

தலைமை Ragon-னின் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. அது தொடங்கி இந்த புத்தகத்தை எழுத்து வடிவில் கொண்டுவருவதற்கு முயற்ச்சிகள் நடந்துவந்திருக்கிறது.

இந்த நிலையில் Brussels இருக்கும் lodge Le Socialiste மாசானிக் குழுவில் மார்க்ஸ் உறுப்பினராக சேருகிறார்.

இது நடந்தது 1845 நவம்பர் 17-ல் என்று சொல்லப்படுகிறது.

மார்க்சின் திறமை வெகு சீக்கிரத்திலேயே புரிந்துக் கொள்ளப்பட கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டைவை பதிப்பிக்கும் வேலை அவரிடம் கொடுக்கப்படுகிறது.

Hess-ன் பத்திரிக்கையில் அவர் ஆசிரியராக இருந்ததும் ஒரு காரணம்.

மார்க்ஸ் 1848-ல் The Communist Manifesto-வை மாசானிக் குழுவின் சார்பாக வெளியிட்டதாக சொல்லப்படுகிறது.

இது மாத்திரம் அல்ல மார்க்சும் ஏங்கல்சும் freemasonary-யின் 31st degree உறுப்பினர்களாகவும் இருந்ததாக அந்த ஆதாரங்கள் சொல்கின்றன.

(Freemasonary போன்ற இரகசிய சாத்தானிய வழிபாட்டு குழுக்களைப் பற்றி வரலாற்று தோற்றங்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள என்னுடைய மின்னூல் ‘இலுமினாட்டி உலக தீமைகளின் ஊற்றுகண்?’ படிக்கலாம்).

மார்க்ஸ் மற்றும் ஏங்கல்சின் சாத்தானிய வழிபாடு இரகசிய குழுக்களின் தொடர்பு இத்துடன் நிற்கவில்லை. இருவரும் 1847 வாக்கில் இலுமினாட்டிகளின் மற்றொரு இரகசிய கிளைக் குழுவான The League of Just Men-லும் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த குழுவின் முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் Jakob Venedey. இந்த குழு 1836-ல் பாரிசில் நிறுவப்பட்டது.

இதை நிறுவியவர்கள் தங்களை புரட்சிகர யூத சோசலிஸ்டுகள் என்று அறிவித்துக்கொண்டார்கள்.

இந்த குழு தொடக்கத்திலிருந்தே ஐரோப்பிய அரசாங்கங்களை கவிழ்க்கும் வேலைகளில் ஈடுபட்டதாக உதாரணங்கள் காட்டப்படுகிறது.

இத்தகைய முயற்ச்சிகள் தோல்வியில் முடிந்த காரணத்தால்தான் இலுமினாட்டி தலைமையும் The League of Just Men குழுவும் மிக வலுவான கருத்தியில் பின் புலத்தை தேடியிருக்கிறார்கள்.

அந்த கருத்தியலை கண் மூடித்தனமாக பின்பற்றும் பெரும் கூட்டமும் வேண்டும் அதே சமயத்தில் அது சட்ட விரோதமான கூட்டமாகவும் இருக்க கூடாது என்கிற அவர்களின் வேண்டுகோளைத்தான் மார்க்கசு தன்னுடைய கம்யூனிசமாக வளர்த்தெடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

முன்பே சோசலிசத்தை தங்களுடைய சுயநலத்திற்கு அடிப்படையாக கொண்டிருந்தவர்களின் கண்களில் பட்டது பாட்டாளி வர்கம்.

இலுமினாட்டிகளின் மேலே நாம் பார்த்த அனைத்து விதமான Terms&Conditions-களுக்கும் சரிபட்டு வரக் கூடியவர்களாக கண்களில் அகப்பட்டவர்கள் பாட்டாளிகள். அவர்களை குறிவைத்தே மார்க்சு இலுமினாட்டிகளால் கேட்டுக்கொள்ளப்பட்டு பிறகு தோன்றியதே கம்யூனிசம் என்றும் ஆதாரங்களை காட்டுகின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்.

மார்க்சின் வழிகாட்டி Moses Hess இதற்கு முதல் கட்டமாக முன்வைத்த யோசனை The League of Just Men குழுவையே முதல் கம்யூனிஸ்ட் கட்சியாக (Communist Party) மாற்றிவிடுவது என்பது. அதுவும் நடந்தது 1847 நவம்பரில்..
                                 
- தொடரும்.....

இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் - 2...

 




தனியார் சொத்து பறிக்கப்பட்டு பொதுவில் வைக்க வேண்டும் என்று முதலில் வாய்திறந்தவர் Hess.

நல்ல விசயம் தானே என்று நினைத்து மேலும் இவரைப் பற்றிப் படித்தால் இதை யூத மதம், இனவெறி மற்றும் வர்க்க போராட்டித்தின் வழி சாதிக்க வேண்டும் என்கிறார்.

இந்த தனியார் சொத்து பறிப்பு பொதுவில் வைக்கும் சங்கதியெல்லாம் யூதர்களுக்கு பொருந்தாது என்கிறார்.

புதிய உலக அதிகாரத்தை இவர் குறிப்பிடும் சோசலிசத்தின் மூலம் வென்றெடுக்க முடியும் என்கிறார்.

புதிய உலக அதிகாரம் (New World Order) என்பது சாத்தானிய வழிபாடு செய்யும் இலுமினாட்டிகள்  இந்த உலகத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முன்னெடுக்கும் திட்டம்.

Hess சோசலிசத்தின் மூலம் உலக மக்கள் அனைவரையும் நாடுகளின் எல்லைகளில் இருந்து விடுவித்து ஒரேத் தலைமையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் புதிய உலக அதிகாரத்தை சாதிக்க முடியும் என்கிறார். 

இதற்கு சமூகத்தை வர்கங்களாக பிரித்து அவைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அவற்றுக்கிடையே ஒற்றுமை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று வலியுருத்துகிறார்.

இந்த சமூக பாட்டாளி வர்க போராட்டத்தை எதிர்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நான் வாலை கையில் எடுப்பேன் என்கிறார்.

உலகம் முழுவதும் இத்தகைய சமூக பாட்டாளி வர்க போராட்டங்களை முன்னெடுக்க Rothschilds பொருளதவி செய்யும் என்றும் சொல்கிறார்..

யார் இந்த Rothschilds ? என்றுப் பார்த்தால் ஜெர்மனியின் மிக மிக பாகாசுர வங்கி குழுமம். Mayer Amschel Rothschild என்கிற யூதரால் ஜெர்மனியில் 1760-களில் தொடங்கப்பட்ட வங்கி வணிக குழுமம்.

இன்றைக்கும் இந்த குழுமமே ஐரோப்பாவின் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும் கரங்களில் ஒன்று.

இதையெல்லாம் படித்ததும் மேலும் ஒரு சந்தேகம் கிளம்பிவிட்டது.

ஒருவேளை இலுமினாட்டி குறித்த புத்தகங்கள் யூத வெறுப்பு பிரச்சாரங்களையும் செய்கின்றனவோ என்று.

இதற்கும் அவைகள் ஒரு துப்பைத் தருகின்றன அது தால்முட்.

யூதர்களின் புனித நூல்களில் ஒன்று.

இந்த நூல் உலக வளங்கள் எல்லாம் யூதர்களின் கரங்களுக்குள் வரவேண்டும் என்கிறது.

இதை சாதிக்க பாட்டாளி வர்க போராட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்கிறார் மார்க்சின் மற்றொரு வழிகாட்டி Levi Baruch.

உலக அரசாங்கங்களை கட்டுப்படுத்தி தனியார் சொத்துக்களை பறித்து தங்கள் (யூத) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அதற்கு மார்க்சிய சித்தாந்தத்தை மறைமுகமாக  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இவர் கைப்பட மார்க்சுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக அந்த கடிதம் விவகாரம் மெளனமாக்கப் பட்டுவிட்டது என்கின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்..

அந்த கடிதத்தில் Baruch மேலும் உலக எல்லைகளை உடைத்து, வெவ்வெறு இனம் மொழி கலாச்சாரம் போன்ற வரையரைகளைத் தகர்த்து, அரச குடும்பங்களையும் அரசுகளையும் இல்லாமல் செய்து ஒட்டுமொத்த உலக அதிகாரத்தை நம் கைகளில் (யூத) கொண்டு வர வேண்டும் என்று எழுதியிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக வைக்கப்படும் புத்தகம் Les origines secretes du bolchevisme.

வலுத்தது பிழைக்கும் (Survival of the fittest) என்பது மார்க்சிய சாராம்சங்களில் ஒன்று.

இதுதான் டார்வினின் பரிணாமக் கொள்கையின் சாராம்சமும்.

ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் இது தால்முத்தின் சாராம்சங்களில் ஒன்றும் கூட.

மார்க்ஸ் வெளிப்படையாகவே இதுக் குறித்துப் பேசுகிறார்.

1856 ஏப்ரல் 16 தேதியிட்ட People’s Paper-ல் மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்….

“The classes and the races too weak to master the new conditions of life must give way……They must perish in the revoluitonary Holocaust”

இதில் சுவாரசியமான விசயம் டார்வினின் வலுத்தது பிழைக்கும் என்கிற பரிணாமக் கொள்கையும் இலுமினாட்டிகளின் சதி என்கிற குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் கொள்கை..

இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் (Karl Marx)...

 



கார்ல் மார்க்ஸ் இந்தப் பெயர் எனக்கு பதிமூன்று  வயதிலேயே அறிமுகமாகி விட்டது. கம்யூனிச சித்தாந்தம் குறித்தோ  மார்க்சின்  பிற எழுத்துக்கள் குறித்தோ அப்பொழுது தெரியாது.

மனிதர்களின் பிரச்சனைக்கு இவர் ஏதோ ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது என்பது அந்த வயதுப் புரிதல். 

பிறகு எனக்கு மார்சை ஒரு  கம்யூனிஸ்ட்டாகத் தான் தெரியும்..

சில வருடங்களுக்கு முன்பு இலுமினாட்டிகள்  குறித்த தேடலைத் தொடங்கினேன்.

வழக்கம் போல நம்முடைய மொழியில் அதற்கான தரவுகள் அவ்வளவாக இல்லை.

வெள்ளைக்காரன் காலைத் தானே பிடிக்க வேண்டும். பிடித்தேன்.

இலுமினாட்டிகள் குறித்து நம்பகமான புத்தகங்களாக எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட புத்தகங்களில் முதல் புத்தகம் தொடங்கியே சோசலிச கொள்கைக்கும் இலுமினாட்டிகளின் இரகசிய திட்டங்களுக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

அந்த வகையில் மார்க்சுக்கும் இலுமினாட்டிகளுடன் தொடர்பு  உண்டு என்று சொல்லப்பட்டிருந்தது.

கார்ல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு குறித்து படித்த எந்த புத்தகமும் இதைப்பற்றி ஒருவரிக் கூட மூச்சுவிட்டது கிடையாது.

மிஞ்சிப் போனால் அவர் ஒரு யூத இனத்தை சேர்ந்தவர் என்பது மாத்திரம் இருக்கும்.

இலுமினாட்டிக் குறித்த புத்தகங்களே மார்க்ஸ் இரகசிய குழுக்களுடன் தொடர்புக் கொண்டவர் என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தது.

ஒருவேளை இது வலதுசாரி முதலாளித்துவத்தின் சூழ்ச்சியாக இருக்குமோ என்பது என்னுடைய முதல் கட்ட சந்தேகம்.

கார்ல்மார்க்ஸ் இலுமினாட்டிப் போன்ற சாத்தானிய வழிபாடு செய்யும் இரகசிய குழுக்களுடன் தொடர்பு கொண்டவர் என்று பொய்யைப் பரப்பி அதன் மூலம் கம்யூனிசத்தை பங்கப்படுத்த இதுவும் ஒரு சூழ்ச்சியாக இருக்கும் என்று முதலில் இதை ஒதுக்கித் தள்ளிவிட்டேன்.

ஆனால் பிறகு எழுந்த சந்தேகங்கள்...

அப்படியானால் வெகு சன முதலாளித்துவ சார்புநிலை புத்தகங்கள் ஏன் இந்த சூழ்ச்சியை பெரும் அளவில் பயன்படுத்தவில்லை?

உண்மையில் மார்க்ஸ் சாத்தானிய வழிபாடு செய்யும் குழுக்களுடன் தொடர்பிலிருந்தார். அதுவே அவருடைய படைப்புகளின் பிரதிபலிப்பு என்றால் கம்யூனிச கொள்கையை பலவீனமாக்க இதை விட ஒரு சிறந்த ஆயுதம் இருக்க முடியுமா என்ன?

கம்யூனிசத்தையும் மார்க்சையும் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் என்கிற அளவிற்கு புரட்டி எடுக்கும் முதலாளித்துவ பிரச்சார பீரங்கிகள் வதந்தி என்கிற அளவில் கூட இதைக் குறித்து வாய்திறக்காதது ஏன்?

இலுமினாட்டித் தொடர்பான புத்தகங்கள் மட்டுமே திரும்ப திரும்ப மார்க்சுக்கும் இரகசிய குழுவான இலுமினாட்டி களுக்கும் இருந்த தொடர்பை வலியுருத்தி வருவது ஏன் என்றுத் தெரிந்துக் கொள்ள மேலும் தேடியதில் கிடைத்த துப்பு மார்க்சின் இளமைக் கால படைப்புகளை அலச வேண்டும் என்பது.

மிகத் தீவிரமான மார்க்சிய அறிஞர்கள் கூட அவ்வளவாக மார்க்சின் இளமைக் கால படைப்புகளான கவிதைகளைப் பற்றிப் பொது வெளியில் பேச மாட்டார்கள். ஆனால் அதில் தான் இருக்கின்றன மார்க்சுக்கும் இலுமினாட்டிகளுக்கும் இருக்கும் தொடர்பு என்று சொன்னது அந்த துப்பு..

மார்க்சின் மீது இலுமினாட்டி குற்றச்சாட்டை வைக்கும் அனைத்து புத்தகங்களும் எடுத்துக்காட்டும் மார்க்சின் இளமைக் கால கவிதைப் படைப்பு ‘Invocation of One in Despair’ அதில் மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்…

So a god has snatched from me my all
In the curse and rack of destiny.
All his worlds are gone beyond recall!
Nothing but revenge is left to me.
I shall build my throne high overhead, Cold, tremendous shall its summit be.
For its bulwark - superstitious dread.
For its Marshal - blackest agony.
Who looks on it with a healthy eye,
Shall turn back, deathly pale and dumb,
Clutched by blind and chill mortality,
May his happiness prepare its tomb.

அவருடைய அடுத்த கவிதைப் படைப்பான Human Pride-ல் இப்படி எழுதுகிறார்….


With disdain I will throw my gauntlet
Full in the face of the world,
And see the collapse of this pygmy giant
Whose fall will not stifle my ardor.
Then I will be able to walk triumphantly
Like a god, through the ruins of their kingdom.
Every word of mine is fire and action.
My breast is equal to that of the Creator.
உங்களுக்கு John Milton எழுதிய The Paradise Lost காவியம் பரிட்சையம் என்றால் மார்க்சின் இந்த கவிதை வரிகளை இனம் கண்டுக் கொள்வதில் பிரச்சனையிருக்காது.


The Paradise Lost-ல் லூசிபர் (Lucifer) இறைவனுக்கு எதிராகப் பேசுவதுப் போல மில்டன் எழுதியிருப்பார். அந்த புத்தகத்தில் கதாநாயகன் அளவிற்கு லூசிபருக்கு வசனங்கள் இருக்கும். அந்த வசனங்களின் தன்மையை மேலே இருக்கும் மார்க்சின் கவிதைகளிலும் பார்க்கலாம்.


ஒரு விசயத்தைக் குறித்த கவிதையோ அல்லது கதையோ அந்த படைப்பிற்கு உரிய படைப்பாளனை அந்த விசயத்தோடு கண்டிப்பாக நூறு சதவிகிதம் தொடர்புடையவனாக கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் கிடையாது என்பதால் இந்த கவிதை துப்பை ஒதுக்கினால் அடுத்த துப்பை எடுத்துப் போடுகின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்.
அது Moritz Moses Hess. ஜெர்மன் Social Democratic கட்சியை நிறுவியவர்களில் இவரும் ஒருவர்.


இவருக்கு கம்யூனிச ரப்பி (rabbi) மற்றும் நவீன சோசலிசத்தின் தந்தை என்கிற சிறப்பும் உண்டு. மார்க்சின் சிந்தினையில் பெரும் தாக்கத்தை செலுத்தியவர் இவர்.


மார்க்சின் சிந்தனைப் போக்கை மாற்றியவர் என்றுக் கூட சொல்லலாம்.
இவர் 1841-ல் Rheinische Zeitung என்கிறப் பத்திரிக்கையைத் தொடங்குகிறார்.
அதில் அப்பொழுது 24 வயதேயான மார்க்சை ஆசிரியர் ஆக்குகிறார். இவரே மார்க்சை இலுமினாட்டிக் குழுவிற்குள் கொண்டு வந்தவர் என்று சொல்லப்படுகிறது.


ஏங்கல்சை (Friedrich Engels) மார்க்சுக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே. ஏங்கல்சும் முன்பே இவரால் இலுமினாட்டி குழுவிற்குள் கொண்டு வரப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.
அன்றைய குழும்பிய ஜெர்மனிய இளைஞர்களின் குட்டையில் தனக்கான மீன்களைப் பிடித்தவர் Moritz Moses Hess. ஏங்கல்சை தான் எப்படி கம்யூனிஸ்டாக மாற்றினேன் என்பது குறித்து இப்படி எழுதுகிறார்….


என்னிடமிருந்து விடைப்பெற்று செல்லும் போது அவர் (ஏங்கல்ஸ்) முழுமையான துடிப்புமிக்க கம்யூனிஸ்டாக மாறியிருந்தார்...

திமுக தெலுங்கர் கருணாநிதி வரலாறு...

 


தமிழ்நாட்டை  நாசமாக்கிய பொது பணித்துறையமைச்சர் திமுக தெலுங்கர் கருணாநிதி...

கனிமொழிக்கு நான் தகப்பன், ஆனால்.. ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் உத்தமர் கருணாநிதி..

கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த கருணாநிதியை மிரட்டி தாலி கட்டிக்கொண்ட  'காகிதப் பூ'   நாடக நடிகை ராசாத்தி இவரது இயற்பெயர் தர்மாம்பாள். கிராமணி நாடார் என்கிற சாதி பிரிவைச்  சேர்ந்தவர். அரியாங்குப்பத்தில் சாராயம் காய்ச்சி  விற்ற குடும்பம்.

நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல். கருணாநிதி ராசாத்தியின் மூன்றாவது கணவர். கொசுறுக்கு கொசுறு தகவல்.

பிள்ளைப்பேற்றின் போது ராசாத்தி சென்னை கோஷா அரசு மருத்துவமனையில்  வந்து சேர்கிறார். அங்கே  கனிமொழி பிறக்கிறாள். . குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு, குழந்தையின் தகப்பனார் பெயரை மருத்துவ நிர்வாகம் கேட்டதும் ராசாத்தி  சொல்கிறார்  பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதி என்று..

தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு, நாயுடுவும் முதல்வர் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நட்பை கொண்டவர்கள். விசயம் அண்ணாவிற்கு போகிறது. அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். விஷயம்  சொல்கிறார். நாடு பரப்பரக்கிறது.

ராசாத்தி உங்கள் மனைவியா ?  என்று பத்திரிக்கையாளர்கள்  கருணாநிதியை  கேட்டதற்கு அவர் சொல்கிறார்,  ராசாத்தி என் மகளின் தாய்  என்று சொல்கிறார். இந்த பதிலுக்கு மண்டையைச் சொரிந்துக் கொண்டார்கள் பத்திரிக்கைக்காரர்கள்.

அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்யச் சொன்ன முதலமைச்சர் அண்ணாவின் காலில் விழுந்து அழுகிறார் கருணாநிதி. அமைச்சர் பதவி இல்லாவிட்டால்  நான் தூக்கில் தொங்கி உயிரை விட்டு விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, கயிறை நான் வாங்கி கொடுக்கிறேன், அதை செய் என்பதுவே.

தனது முடிவில் உறுதியாக இருந்த அண்ணாவை, தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.

நடிகை மனோரமாவுக்கு சொந்தமான  தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை கொடுத்து ராசாத்தியோடு குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி.

பின்னர் தயாளு அம்மாள் உள்ளிட்ட அனைவரையும் சமாதானம் செய்து  ராசாத்தியை கருணாநிதி பதிவு திருமணம் செய்யும் பொழுது அத்திருமணத்துக்கு  சாட்சி கையெழுத்து போட்டவர் நடிகை  மனோரமா.

வாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று..

கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள். சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தைவிட நூறு  மடங்கு குறைவு.

அந்த நேரத்தில் நடிகை மனோரமாவையும் ஒரு வழி செய்தார். அது இன்னொரு கிளைக்கதை...

கம்யூனிசம் என்றால் என்ன.?

 


இங்கே பலரும் கம்யூனிசத்தை ஏதோ உயர்ந்த கொள்கை போல பேசுகிறார்கள்..

கம்யூனிசம் என்பது அடிப்படையில் முதலாளிகள் செய்யும் இயற்கை அழிவுகளைப் பற்றி கவலைப்படாமல் அவர்களின் லாபத்தில் பங்கு கேட்கும் கொள்கையே ஆகும்.

ஐரோப்பாவில் 1800களுக்குப் பிறகு மனிதர்கள் மூலம் செய்யும் வேலையை இயந்திரங்கள் மூலம் செய்விக்கும் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.

தொழிலாளர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்கள் நசுக்கப்பட்டனர்.

உற்பத்தி பல மடங்கு அதிகமாகிறது.   இந்த தொழிற்சாலைகளுக்கு தீனி போடவே கடல்கடந்து நாடுகளைப் பிடித்து வளங்களை சுரண்டி கொண்டு வந்து தொழிற்சாலையில் அதனை பயன்பாட்டுப் பொருளாக மாற்றி மீண்டும் கடல்கடந்து அதே  நாட்டில் கொண்டு போய் விற்று நன்கு கொழுத்தன ஐரோப்பிய நாடுகள்.

அப்போது ஐரோப்பாவின் காற்று நீர் நிலம் என எல்லாமே மாசடைந்து போனது.

இதில் ஏற்பட்ட போட்டியே உலகப் போருக்கு வழிவகுத்தது.

இந்த காலகட்டத்தில் உருவானதே கம்யூனிசம்.

அவர்கள் மாசடைந்த இயற்கைக்காகப் போராடவில்லை.

லாபத்தில் பங்கு கேட்டுத்தான் போராடினர்.

இதற்கு வெளிமுலாம் பூசவே பல்வேறு பிரச்சனைகளை உள்வாங்கி தொடர்புபடுத்தி 'உலகப் போராட்டம் அனைத்தும் வர்க்கப் போராட்டமே' என்று ஒற்றைவரியில் முடித்தனர்.

பேராசான் மார்க்ஸ் கூறிய முதன்மை முழக்கம் 'உலகத் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பது இல்லை,

'உலக நாடுகளின் தொழிலாளர்களே ஒன்று படுங்கள்' என்பதே.

அதாவது தொழிலாளர்களுக்குள் சாதி மத பேதமெல்லாம் கிடையாது.

ஆனால் நாடு என்னும் வேறுபாடு உள்ளது என மார்க்ஸ் கூறுகிறார்.

நாடு என்பதற்கு பொதுவான மொழி பொதுவான உணர்ச்சி கொண்ட மக்கள் தனிநாடாக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் மார்க்ஸ்.

இங்கே சுரண்டலை எதிர்த்து போராடும் கம்யூனிஸ்டுகளை நான், தாங்கள் சுரண்ட வைத்துள்ளதை வேறொருவன் சுரண்டுவதை எதிர்ப்பதாகவே பார்க்கிறேன்.

ஆக கம்யூனிசம் தமிழர்களுக்கான தீர்வு அல்ல என்பது என் கருத்து...

கம்யூனிசம் - திராவிடம் எல்லாமே தெலுங்கர்களின் கூடாரம் தான்...

 


பொதுவுடமை பொங்கச்சோறும் மாட்லாடு மனவாடுகளின் கூடாரம்தான்...

என்னடா இது திராவிடமும், பொதுவுடமையும் கூடிக் குழாவும் காரணமும் இதுவே...

ஏழு கொண்டல வாடா கோவிந்தா கோவிந்தா...

போங்கடீ நீங்களும் உங்க காதலும்...

 




நாம ஐ லவ் யு சொன்னா, 
அத மதிச்சு 
அதே சந்தோஷத்தோட
திரும்ப சொல்ற 
ஒரே ஜீவன்...

டாக்கிங்_டாம் தான்...

😁😁😁

இலுமினாட்டி - இல்லுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம்...

 


இலுமினாட்டிகளை பற்றி பதிவிடுவோருக்கு கமுனிசமும் இலுமினாட்டிசமும் ஒன்றாகவே தெரியும்.

திராவிடம் எப்படி ஒரு கோட்பாடோ அது போலவே, கமுனிசம், மார்சிஸிசம் அனைத்தும் கோட்பாடுகள்..

திராவிடம் எப்படி தமிழர்களை ஏமாற்றி வடுக அரசியலை உள்ளே மறைத்து வைத்ததோ.. அதுபோலவே கமுனிசம், மார்சிஸிசம் உலக மக்களை ஏமாற்றி யூத இன ஆதிக்கத்தை மறைத்து வைத்தது..

திராவிடம் ஆதிக்க தெலுங்கர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடு மற்றும் திராவிடத்தால் என்னென்ன இழந்தோம் என்பது தெரியவந்த உடனே உண்மையான தமிழர்கள் திராவிடத்தை எதிர்த்தார்கள்.

அந்த திராவிடத்தால் பயன் அடைந்த தமிழர்கள் துரோகிகளாக இன்னும் திராவிடத்தை புடித்து தொங்குகிறார்கள்.

இன்னும் சிலர் திராவிட கட்சிகள் செய்த தவறுக்கு திராவிட கருத்தியலை குறை சொல்லாதீர்கள்.. ஈ.வே.ரா ரொம்ப நல்லவர் அவர் கடவுள் மாதிரி என்று சொல்கிறார்கள்.

இதை இவ்வாரே இந்த கமுனிசத்தோடு பொருத்தி பார்த்தல் வேண்டும்..

முதலில் இந்த கமுனிச கோட்பாட்டை உருவாக்கிய காரல்மார்க்ஸ் ஒரு யூதர் , டிராட்ஸ்கி ஒரு யூதர், லெனின் ஒரு யூதர், பிரீட்ரிச் ஏங்கல்ஸ் ஒரு யூதர் இப்படி இந்தப் பட்டியல் நீளும். மற்றும் இவர்கள் அனைவரும் முதலாளிகள் என்பது ஒரு கசக்கும் உண்மை..

சரி, கமுனிசத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் யூதர்கள், சரி கம்முனிசத்தால் மக்களுக்கு வந்த பாதிப்புகள்.. பற்றி பார்போம்...

1) கமுனிச தலைவர் மாவோ , தனது புரட்சியாக குருவிகள் திங்கும் உணவை எல்லாம் கணக்குப் போட்டு , அதிகமாக தானியங்களை அவை தின்று வீணாக்குகின்றனர். ஆகவே குருவிகளை இனப்படுகொலை செய்தார், (எப்படி இங்கே ஈ.வே.ரா தென்னை மரம் வெட்டினாரோ அதே போல்) விளைவாக ஐந்து கோடி மக்கள் பஞ்சத்தால் இரந்தார்கள்.

2) தனிச்சொத்து கூடாது என்று சொல்லும் கமுனிச கோட்பாட்டை முதலில் எதிர்த்தவர்கள் விவசாய மக்களே, அவ்வாறு எதிர்த்த மக்களின் விவசாய கருவிகளை எல்லாம் கையகப் படுத்தி, பஞ்சத்தை உருவாக்கி 35 மில்லியன் ரஸ்சிய மக்களை கொன்றவன் கொடுங்கோலன் லெனின்.

இது போல் இந்த கமுனிச முதலாளிகள் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல...

ஆக கமுனிசத்தால் பதிப்புகள் மக்கள் அடைந்துள்ளார்கள்..

இந்த இரண்டையும் பொருத்திப் பார்த்தால் கமுனிசம் ஒரு அழிவுக் கோட்பாடு என்று நாம் அறியலாம்..

இலுமினாட்டிகளின் அடிப்படை கருத்து..

1)குடும்பம்

2)தனிச்சொத்து

3)பண்பாடு

4)ஆன்மீகம்

5)ஒழுக்கம்

6)தேசபக்தி

இவை எதுவும் மக்களிடம் இருக்கக் கூடாது என்பதே..

இதையே தான் கமுனிசமும், திராவிடமும், சொல்கிறது..

அதனால் தான் சொல்றோம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது..

இலுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை என்று உறுதியாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்மானது.

எங்கள் பார்வையில்..

இல்லுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம்..

முதலில் நமது வரலாற்றுப் பகைவர்களான திராவிடத்தை வீழ்த்துவோம். அதற்குப்பின் காலம் நமக்கான வழியைக் காட்டும்..

நாம் விழிப்போடு இருப்பதே நம் இனத்தைக் காக்கும். நமக்குள் இருக்கும் மோதல்களே பகைவர்களை வலிமை அடைய செய்யும்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


தமிழ்நாட்டில் ஏன்டா அருந்ததியர் எனும் தெலுங்கனுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கனும்...?

 


ஆந்திராவில் தமிழனுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறதா..? 1% கூட இல்லை...

ஆனால் தமிழகத்தில் 50% தெலுங்கர்களே இட ஒதுக்கீடு மற்றும் அரசு பணியில் இருக்கின்றனர்...

முட்டாள் தமிழினமே விழித்துக்கொள்...

உன் உரிமையை பரித்து வந்தேறிகள் சுகமாக வாழ்கின்றனர்...

தமிழகத்தில் தமிழனுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு மற்றும் அரசு பணி உரிமை என்று போராடு...

விஜய்சேதுபதி தெலுங்கன்... அவன் எப்படி டா தமிழனான்... வேசி ஊடகமே...

 


விசிக தெலுங்கர் திருமாவளவன், திமுக மற்றும் கிருஸ்தவ , இஸ்லாமிய இயக்கங்களிடம் பணம் பெற்று 2000 கோடி சொத்து.?



இந்த ஆணவம் தான் இந்துக்களை அவமதிக்க சொல்லுது போல...