16/10/2020

சமூக விரோதிகள் கூடாரம் விசிக தாமரைச்செல்வன் கடலூரில் அராஜகம்...

 


கடலூர் மாவட்டத்தில் நாடார் சமுதாயத்தைச் சார்ந்த செல்லம்மா என்கின்ற பெண்ணின் வாழ்க்கையை சீரழித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் தாமரைச்செல்வன்...

நாடக காதல் கட்டபஞ்சாயத்து கும்பளின் கொட்டம் என்றைக்கு அடங்குமோ.....

உ.பி.யில் அரசு கடைகள் ஏலத்தின் போது டிஎஸ்பி முன் தன் போட்டியாளரை சுட்டுகொன்ற பாஜக நிர்வாகி 😡

 


குடிகார நடிகைக்கு வக்காலத்து வாங்க சென்று அசிங்கப்பட்ட பாஜக பிரமுகர் 🤣

 


பழக்கத்தின் வலிமை...

 


தனியாக வாழ்வது..

மிக மிக கடினம்.

அதுவும் இந்த உலகத்தோடு ஒட்டாமல் பழக வேண்டும்.

இது முதலில் சாத்திய மற்றதாகவே தோன்றும்.

ஆனால், யாருக்காவது சூழ்நிலையின் காரணமாக தனியாக இருக்க நேர்ந்தால்.

ஆரம்பித்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பாா்,

பிறகு நாட்கள் ஆக, ஆக அதுவே பழகி போயிருக்கும்.

நீங்கள் அவா்கிட்ட போய் கேட்டீங்க என்றால்.

என்ன செய்வது, இதுதான் எனக்கு அமைந்தது, இதுவே பழகி போச்சு.

என்று தானே சொல்வாா்.

இது தான் பழக்கத்தின் வலிமை.

முதலில் கட்டாயமாக்க வேண்டும்.

மனம் எதிா்க்கும்.

பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அதை பொறுத்து கொள்வீா்கள்.

கடைசியில், மனம் உங்கள் வழிக்கு வந்து விடும்.

இது தான் பழக்கத்தின் பயிற்சி.

எதை திரும்ப திரும்ப செய்கிறீா்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுகிறீா்கள்...

தமிழனின் மாமிசம் இங்கே கிடைக்கும் என்று ஈழத்தில் பதாகை எழுதிவைத்த JVP (ஜனதா விமுக்தி பெரமுனா) என்ற கட்சிக்கு ஆதரவளித்த யோக்கியன் இந்த எச்ச மாமா பையன் கம்யூனிஸ்ட் முத்தரசன்...

 


வரலாறு என்பது வெற்றி பெற்றவர்கள் வரலாறாகத் தான் இதுவரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது...

தமிழர்களுக்கு இப்போது நடந்த முள்ளிவாய்க்கால் மட்டுமே தெரியும்.

இதைப் போன்றே தமிழ்நாட்டில் தெலுங்கு நாயக்கர் மன்னர்களால் நடத்தப்பட்ட அட்டூழியங்கள் ஏராளம், ஏராளம்..

தமிழர்களை சூறையாடிய வரலாறு மறைக்கப்பட்டு வெற்றி பெற்ற தெலுங்கர்களின் வரலாறே தமிழ்நாட்டின் வரலாறாக சமீபகாலம் வரை புனையப்பட்டுள்ளது..

அதற்கு உதாரணம் காவல் கோட்டம் நாவல்..

இது தமிழர்களின் வரலாறு சொல்லும் நாவல் இல்லை. இது தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பையும் அதிகாரத்தயும் போற்றிப் புகழும் நாவல்.

எனவே வரலாறு என்பது எப்போதும் வெற்றி பெற்றவர்களின் வரலாறு என்பதை வெங்கடேசன் என்ற இந்த தெலுங்கு எழுத்தாளர் தனது காவல் கோட்டம் நாவலின் மூலம் நிரூபித்துள்ளார்.

இது முழுக்க முழுக்க தெலுங்கர்களின் ஆக்கிரமிப்பு வரலாறே..

இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக தமிழர்களை ஏமாற்றி வருகின்றனர்...

அமமுக பொருளாளர் கொரானாவில் உயிரிழந்தார்...

 


உண்மையில் கொரோனாவால் தான் உயிரிழப்பு ஏற்படுகிறதா?

இல்லை சிகிச்சை முறையில் இறக்கிறார்களா?

விஜய் சேதுபதி ஒரு துரோகி - பாமக...

 


விஜய்சேதுபதி அவர்களுக்கு கவிஞர் தாமரை வேண்டுகோள்...

 


என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். உங்கள் படங்கள் சிலவற்றில் பாடல் எழுதியுள்ளேன். நேரில் சந்தித்திருக்கிறோமா என்று நினைவில்லை. கடந்த ஒரு வாரமாக உங்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு செய்தி சொல்லிவிட வேண்டுமென்று காத்திருக்கிறேன்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கைப் படத்தில் நீங்கள் நடிக்க இருப்பதன் தொடர்பான பின்வினைச் செய்திகளை இப்போது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த அளவுக்கு அது வளருமுன்பாகவே உங்களை எச்சரித்து விட வேண்டுமென்றுதான் விரும்பினேன். 

முரளிதரன் வெறும் கிரிக்கெட் வீரர், சாதனையாளர் என்றால் அதில் நீங்கள் நடிப்பதை யாரும் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர் இலங்கையிலிருந்து இலங்கை அணிக்காக விளையாடி வந்தது கூட, தமிழர்களால் நடுநிலையாகவே பார்க்கப் பட்டுவந்தது.  

ஆரம்ப காலத்தில் அது விமர்சனத்துக்குள்ளான போது, புலிகள் கோலோச்சிய காலத்தில், தேசியத்தலைவர் ''அவர் விளையாட்டுக்கு எந்த ஊறும் விளைவிக்க வேண்டாம், நம் பிள்ளை ஒருவர் விளையாடுகிறார் என்றே கொள்வோம்" என்று பெருந்தன்மையோடு கூறியதால் சர்ச்சை முற்றுப் பெற்று முரளிதரன் தொடர்ந்து விளையாட முடிந்தது. அன்று தலைவர் நினைத்திருந்தால், அன்றே முரளிதரனின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கும். 

முரளிதரன் சிங்களவர்க்கிடையே ஒற்றைத் தமிழராக இருந்தது கூட பெரும் நெருக்கடியாக இருந்திருக்கலாம். தன் வாழ்விருப்பிற்காக அவர் சிங்களராகவே மாறியிருந்ததைக் கூட புரிந்து கொள்ளலாம். ஆனால், அவர் அந்த இடத்தில் நிற்கவில்லையே ஐயகோ!

சிங்களராக மாறியதோடல்லாமல் சிங்கள அரசியல்வாதியாகவும் மாறினார். தமிழ்மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றுபோட்ட ராசபக்சேக்களின் ஒலிபெருக்கியாக அவதாரமெடுத்தார். 

தமிழரின் இரத்த ஆறு முள்ளிவாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடியபோது, 'இந்தநாள் இனியநாள்' என்று அறிக்கை விட்டு விருந்துக் கூத்தாடினார்.... காணாமல் போன தம்வீட்டுப் பிள்ளைகளைத் தேடித் தலைவிரி கோலமாகத் தமிழ்த் தாய்மார்கள் கதறியதை, 'நாடகம்' என்று வர்ணித்தார்.

இனப்படுகொலையை மறைக்க இலங்கை அரசு போடும் நாடகத்தில் இவர் பங்கேற்று வேடம் கட்டியிருப்பதை, தொழில்முறை நடிகனான உங்களால் எப்படி இனம் கண்டு கொள்ள முடியாமல் போனது மக்கள் செல்வனே ?. அப்படியென்றால், அவர் உங்களைவிடத் திறமையான நடிகர் என்றுதானே பொருள் !

ஆக, உங்கள் வாழ்க்கையைப் படமெடுத்தால் முரளிதரனை நடிக்கச் சொல்லலாம் என்பதுதானே சரியாக இருக்கும் ?

வரலாறு பலகதைகள் சொல்லும் வி.சே அவர்களே !. அது தன்பாட்டுக்கு எழுதிப் போகும்.... எட்டப்பன் ஒரேயொரு குட்டிவேலைதான் செய்தான், இன்றளவும் 'எட்டப்பன்' என்கிற பெயர் எப்படிப் பயன்படுத்தப் படுகிறது என்று தெரியுமல்லவா ?.

உங்கள் பெயர் அப்படியொன்றாக மாறிவிடக் கூடாது என்பதில் உங்கள் மேல் அன்பும் அக்கறையும் கொண்ட எங்களுக்கு பதைபதைப்பு இருக்காதா ?

நானொரு சாதாரண பாடலாசிரியர். ஆனால் திரையுலகில் தமிழை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஓடாத ஓட்டம் ஓடிக் கொண்டிருப்பவள், எத்தனையோ பாடல்களை மறுத்தவள், அதனால் எத்தனையோ நட்டங்களைச் சந்தித்தவள். என்னது...நட்டமென்றா சொன்னேன் ? 

மற்றவர்களின் அளவுகோலுக்குப் புரிவதற்காக அப்படிச் சொன்னேன். என் மொழிக்காக நான் ஓடுகிறேன், என் மக்களுக்காக நான் வதைபடுகிறேன், என் இனம் உயர்வதற்காக நான் வறுபடுகிறேன், இதில் நட்டமென்ன வந்தது நட்டம் ?

ஒரு தமிழ்ப்பெண் தன் 'பங்களிப்பாக' இதைச் செய்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், நட்டமல்ல, பங்களிப்பு என்பதே பொருத்தமான சொல் !. 

நாமென்ன போர்முனையில் துப்பாக்கி தூக்கிக் கொண்டு ரத்தமும் குண்டு சிதறலுமாக அலைந்தோமா ?

போராட்டங்களில் முன்வரிசையில் நின்று மண்டையடி வாங்கினோமா ?

அண்ணனைக் காணோம் அக்காவைக் காணோம் அம்மாவை சாகக் கொடுத்தோம் என்று பைத்தியமாக தெருக்களில் அலைந்தோமா ??

இசைப்பிரியாக்களின் ஒரு துண்டுத் துணியாகவாவது இருந்திருப்போமா ? இல்லை அங்கு காயம் பட்டுக் கதறிய எம்குலக் குழந்தைகளுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தோமா ? 

ஒரு பாடலை எழுத மறுக்கிறோம், ஒரு படத்தில் நடிக்க மறுக்கிறோம் அவ்வளவுதானே ? என்ன 'நட்டம்'? 

நமக்குத் தெரிந்தவகையில் 'பங்களி'க்கிறோம், அவ்வளவுதானே ?? 

நான் மறைந்தாலும் வரலாறு என்னை, தலைநிமிர்ந்த தமிழச்சியாகவே கொண்டாடும், நீங்கள் மறைந்தாலும் தமிழனுக்காக தடுத்தாடிய வீரனாகவே மகுடம் சூடும். 

தமிழர்களாகப் பிறந்து விட்டு, இந்தத் தன்மானம்கூட இல்லையென்றால் அப்புறமென்ன நமக்கு அகம், புறம், அடுப்படி, மூன்றுவேளை சோறு 😡

தமிழன் தாழ்ந்திருக்கும் காலம் இது !. காலக்கோளாறு இது ! 

தமிழன் தாழலாம் ஆனால் வீழக்கூடாது. 

வீழ்த்த முனைபவர்கள் பலவேடமிட்டு வரத்தான் செய்வார்கள், ஏமாந்து விடக்கூடாது. 

நம் கையை எடுத்து நம் கண்ணையே குத்துவார்கள், தூங்கிவிடக் கூடாது.

முத்தையா முரளிதரன் ஒரு வரலாற்று எச்சில் ! அதை நாம்தான் துப்ப வேண்டும். அது நம்மை நனைத்து விடக்கூடாது !.

 மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். 

என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம் ! உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள். 

பி.கு :    சிறந்த நடிப்புக் கலைஞரான உங்களுடைய தோற்றப் பொருத்தம் இன்னொருவருக்கானது !. அதை ஏற்று நடியுங்கள், வரலாறு உங்களை என்னவாக எழுதுகிறது என்று பார்ப்போம்...

தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை ! படம் வெளியிட்டிருக்கிறேன், கண்ணாடி முன்நின்று ஆயத்தப் படுத்திக் கொள்ளுங்கள்...

கோவையைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரைக் கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய திமுக முன்னாள் கவுன்சிலர் கமலக்கண்ணன் உள்பட 6 பேர் அதிரடி கைது...

 


தூத்துக்குடி ஸ்டெர்லைட்டும் திருட்டு திமுகவின் கள்ள உறவும்...

 


திராவிடம் என்றால் என்ன?, திராவிடம் என்னும் பெயர் எதனால் வந்தது ? ஏன் வந்தது, யாரால் வைக்கப்பட்டது? திராவிடர் என்றால் யார்? திராவிடத்துக்கும், தமிழருக்குமான தொடர்பென்ன ? ஏன் திராவிட இனம் என்று தமிழினத்தை கூறவேண்டும்?

 


பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க வாய்ப்பில்லை.

நான் என்னை தமிழன் என்கிறேன் இல்லை இல்லை நீ திராவிடன் என்கிறது ஒரு கூட்டம்.

அனைத்தும் தமிழில் இருக்கும் போது நம்மை ஆளும் கட்சி பெயர்கள் தமிழிலும் , ஆள்பவர்களு தமிழர்களும் இல்லையே? , ஏன் ?

திராவிடம் திராவிட கட்சிகள், திராவிட இயக்கங்கள் தமிழினத்துக்கு செய்த உச்சபச்ச நன்மைகள் எவை?

ஆயிரம் ஆண்டுகளாக ஆரியம் என்னும் மாயைக்குள் வழுந்து குழம்பி அழிந்து இருந்தோம், பின் திராவிடம் என்னும் மாயைக்குள் விழுந்து அழிந்து போயிருந்தோம்.

இன்று நாம் ஆரியரும் அல்ல, திராவிட வந்தேறிகளும் அல்ல நாம் தமிழர் என்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.

நாம் திராவிடர் அல்ல, நாம் அனைவரும் தமிழர் என்னும் போது வந்தேறிகளிற்கு நடுக்கம் தொற்றி விட்டது, அதனால் குழம்பி போய் உள்ளார்கள், அந்த மாயைக்குள் இருக்கும் தமிழர்கள் நீங்களும் குழம்பி போய் இருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது, இருந்தால் தெளிவு பெறுங்கள்.

ஆயிரம் ஆண்டுக்கும் முன் தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் தமிழ் பேசியிருந்தால், இன்று அவர்கள் தமிழர்கள் அல்ல தெலுங்கர், மலையாளிகள், கன்னடர் . வர்களுடன் ஏதாவது உறவுநிலை தொடர்பிருப்பின் அதில் தவறேதும் இல்லை. ஆனால் அவர்கள் தமிழர்கள் ஆகிவிட முடியாது.

நாம் அனைவரும் தமிழர் ஏன்னும் நிலை தெளிவில்லாத நிலை எனில், இல்லாத திராவிடத்தை விட நாம்  தமிழர் என்னும் தெளிவில்லாத நிலையில் இருக்கவே நான் விரும்புகிறேன்.

உங்களிற்கு திராவிடத்தில் புரிதல் இருப்பின் மேல் உள்ள கேள்விகளிற்கு புரிய வைக்கவும். அப்படி நாம் தமிழர் அல்ல நாம் திராவிடர் தான் என்று புரிய வைத்தால் நாம் தமிழர் என்று கூவாமல் , உங்களுடன் நாமும் இணைந்து திராவிடர் என்றே கூவுகிறோம்.

பதில் கூற முடியாது இணைப்பை துண்டித்து இல்லாத திராவிடம் வளர்பவர்கள் தமிழர்களாக ஒருபோதும் இருக்க முடியாது...

இந்த நாய்க்கு ஆதரவாக தான் துரோகி தெலுங்கன் விஜய் சேதுபதி நடிக்கிறான்...

 


தெலுங்கன் விஜய் சேதுபதி சிங்களன் எனும் தெலுங்கனை தான் ஆதரிப்பான்...

 


நான் இந்தியாவில் இருந்தபோது, ​​800 தயாரிப்பாளர்கள் என்னை அணுகியிருந்தனர். திரைப்பட தயாரிப்பாளரை நான் அவரது அலுவலகத்தில் சந்தித்தேன், அவர் ஸ்கிரிப்ட்டின் அனைத்து கதைகளையும் ஒன்று விடாமல் சொன்னார். இந்த படத்தில் முரளிதரனின் இளம் வயது கதாபாத்திரத்தில் நானும் , மூத்த வயது முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி சாரும் நடிப்பதாக இருந்தது. இந்த படத்தில் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான போர் வாழ்க்கை வரலாற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது, அது எனக்கு சரியாகத் தெரியவில்லை. என் அம்மா ஈழ தமிழச்சி தான். போரில் ஏராளமான கொடுமைகள் இருந்தன, மேலும் படத்தின் கதைகளின் அரசியலில் நான் ஈடுபட விரும்பவில்லை. எனவே, நான் அவர்களிடம் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று சொன்னேன்.

- அசுரன் பட நடிகர் டிஜே.அருணாச்சலம்.

இது தான் இனம் இனத்தோடு சேரும் அப்படிங்கிறது...

எடப்பாடி ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல்...

 


இந்துக்களின் முதல் எதிரியே பாஜக தான்...

 


லெவி ஸ்டாரஸ் லோகோவில் மறைந்துள்ள தகவல்கள்...

 


ஒவ்வொரு லோகோவுக்குப் பின்னால் வரலாறே இருக்கும். இன்றைக்கு ஜீன்ஸ் பேண்ட் என்றாலே லெவி ஸ்டாரஸ் பெயர் தான் நினைவுக்கு வரும்...

அந்த லெவி ஸ்டாரஸ் ஜீன்ஸின் பின் பக்கமிருக்கும் லோகோவில் மறைந்துள்ள தகவல்கள் தான் இது.

எண் 1 சுட்டிக்காட்டுவது,  லெவி ஸ்டாரஸ் அண்ட் கோ என்கிற பெயரை. 

1829-ல் ஜெர்மனியில் பிறந்தவர் லெவி ஸ்டாரஸ், தன்னுடைய குடும்பத்துடன் 1847-ல் 18 வயதில் அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்து வந்தார். அங்கு உலர் பொருட்கள் விற்கும் கடையை இவர் குடும்பம் நடத்தியது. அமெரிக்கா முழுவதும் தங்க வேட்டைக்காக சுரங்கங்கள் தோண்டிக் கொண்டிருந்த போது இவர் சான் பிரான்ஸ்சிஸ்கோவில் ஒரு சுரங்கம் அருகே தையல் கடை போட்டார். அப்போது  சுரங்கம் தோண்டுபவர்களுக்காக எளிதில் கிழியாத கூடாரத் துணியில் பேண்ட் தைத்து கொடுத்தார். இவரே ஜீன்ஸை உலகிற்கு அறிமுகம் செய்தவர். இவருடைய பெயரிலான கம்பெனி ஜீன்ஸே லெவி ஸ்டாரஸ் அண்ட்  கோ.

எண் 2 சுட்டிக்காட்டுவது, லெவி ஸ்டாரஸ் நிறுவன முகவரியை, ஏனெனில் அமெரிக்காவில் நிறைய லெவி ஸ்டாரஸ் என்கிற பெயரில் ஜீன்ஸ்கள் பவனி வரவே, லெவி ஸ்டாரஸ் தனது நிறுவனத்தின் பெயரை பேடன்ட் வாங்க முற்பட்டார்.

அப்போது தான் அதே பெயரில் வேறொருவர் வாங்கியிருப்பது தெரியவரவே தனது ஊரான சான் பிரான்சிஸ்கோவையும், மாநிலமான கலிஃபோர்னியாவின் ஆங்கில எழுத்தான சி.ஏ-வையும் லெவி ஸ்டாரஸ் பெயருக்கு கீழ் இணைத்து காப்புரிமை வாங்கியுள்ளார்.

எண்  3  சுட்டிக்காட்டுவது, இரண்டு குதிரைகளைக் கொண்டு இழுத்தாலும் லெவிஸ் ஜீன்ஸ் கிழியாது என்பதை உணர்த்துவதற்காக.

எண் 4 குறிப்பிடுவது, இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரின் பிரபல மில்லான அமோஸ்கெக்லிருந்தே லெவிஸ் ஜீன்ஸுக்கான துணிகள் வாங்கப்படுகிறது. அந்த மில்லில் லெவிஸ் நிறுவனத்துக்கான துணி பண்டல் எண் 501 என்றே குறிப்பிடப்படுமாம். 501 எண் கொண்ட துணி வகை வேறு யாருக்கும் விற்பனையில்லையாம்.

எண் 5 குறிப்பிடுவது, கடுமையான துணியினால் செய்யப்பட்ட ஜீன்ஸ் பேண்டை அணிவதற்கு எளிமைபடுத்த காப்பரில் ரிவிட் அடிக்கப்பட்டதைக் குறிக்கிறது.

எண் 6 குறிப்பிடுவது, அந்த மான்செஸ்டர் மில்லில் வாங்கப்பட்ட துணி என்பதைக் குறிக்க அந்த மில்லின் காப்புரிமை குறியீடான XX என்பதை குறிக்கிறது.

எண் 7 குறிப்பது, முதல் முதலில் லெவி ஸ்டாரஸ் ஜீன்ஸ் பேண்ட்டுக்கு காப்புரிமை வாங்கப்பட்ட தேதியான மே 20, 1873  ஆகும்.

ஒரு லோகோ லேபிளில் இவ்வளவு மேட்டர் இருக்கிறது...

திருட்டு திராவிடம்...


களப்பிரர்கள் பார்ப்பனர்களிடம் இருந்து நிலத்தைப் பிடுங்கி மக்களுக்குக் கொடுத்ததாகவும்...

அதை பாண்டிய மன்னன் களப்பிரர்களை வென்றபிறகு மீண்டும் பார்ப்பனர்களுக்கே கொடுத்ததாகவும்...

வண்டி வண்டியாக கட்டுரை எழுதும் திராவிட கம்யூனிச வலைகளே...

பாண்டியன் கொடுத்த அந்த நிலத்தில் (வேள்விக்குடி) இடையர், நாவிதர் உட்பட அனைத்து மக்களும் சேர்ந்து வாழ்ந்தனர் என்பதையும்...

பார்ப்பனருக்கு அதில் ஏகபோக உரிமை எதுவும் இருந்ததில்லை என்பதையும்..

அதில் பொதுவான சுடுகாடும் மேய்ச்சல் நிலமும் இருந்தன என்பதையும் பரம ரகசியம் போல மூடிமறைப்பது ஏனோ?

தமிழர்களுக்கு துரோகம் செய்து கொள்ளையடித்த பணத்தில் ஓபிஎஸ் மகன் கொண்டாட்டம்...

 


நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய எடப்பாடி அரசு...

 


கன்னட தெலுங்கர் ஈ.வெ.ரா வும் திராவிட பொய் மூட்டை கதைகளும்...

கேரளாவின் வைக்கம் வரை சென்று போராடிய ஈ.வே.ரா. இந்த நம்பூதிரிப் பிராமணனின் அரசுக்கு எதிராக தனது பகுத்தறிவு தடியை சுழற்றியது உண்டா? இல்லையே? ஏன்?

1957ல் இந்தி(தீ)யக் கம்யூனிச கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தி(தீ)யக் கம்யூனிச கட்சியில் இருந்த ஈ.எம்.எசு நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.

அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த இரண்டாவது காரியம், ஆபாச கற்பனை புனைவுக் கதையாக்கக் கொண்டு கேரள மக்களால் இன்று கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரள அரசின் தேசியப் பண்டிகையாக அறிவித்து , கேரளாவில் உள்ள கிறித்துவர், இசுலாமியர் உட்பட அனைவரையும் கொண்டாடும் படி அரசு சட்டத்தின் மூலம் அறிவித்தார்..

அதனை கேராளவில் உள்ள மக்களும் ஏற்றுக் கொண்டு இன்று வரை மலையாளக் கிறிசுத்தவர், மலையாள இசுலாமியர் உட்பட அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.

ஒரு கம்யூனிசுடானவர் தனது அரசின் சட்டத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட மத்த்தின் பண்டிகையை எல்லா மதத்தவரும் கொண்டாடும் படி செய்து தன்னை ஒரு மனுவாதி என்பதைக் கொஞ்சமும் கூச்சமில்லாமல் காட்டிக் கொண்டார் என்பது தெளிவாகிறது...

எடப்பாடி ஆட்சியில் தலைவிரித்தாடும் லஞ்சம், ஊழல்...

 


தமிழர் விரோதி எடப்பாடியால் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் ஏற்பட்ட அவல நிலை...

 


இந்து மதம் என்ற ஒன்று இல்லவே இல்லை. சைவம் ஒன்றே உண்டு...

 


சைவம் 5000  ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்து மதம் வெறும் 200 ஆண்டுகள் தான்..

தமிழர் எவரும் இந்துக்கள் இல்லை.

தமிழர் அனைவரும் சைவ மதத்தினரே...

- மதுரை ஆதீனம்...

குறிப்பு : தமிழர்கள்.. இந்துவோ.. கிருஸ்துவோ.. இஸ்லாமியரோ அல்ல... அனைத்தும் தமிழர்களை ஏமாற்றி பிழைக்க திணிக்கப்பட்டதே...

என்ன தயா இதெல்லாம் 🤣

 


தமிழிர் விரோத பாஜக அடிமை அதிமுக சுயநலவாதி எடப்பாடி...

 


 


பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்..

எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன....

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காண முடியும்..

உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். .

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்....

விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். .

பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்....

பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். .

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்....

நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்....

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..

எப்பவுமே கோவில்கள்/ சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். .

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு.. ஆனால் உணர (sense) முடியாது. ....

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும். .

பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலை செய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு....

பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..

எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும். .

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்....

பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். .

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு...

திருட்டு தெலுங்கு திமுக வை விரட்டி அடிக்க வேண்டும்...

 


செங்கல்பட்டில் பாஜக பிரமுகர் போக்சோவில் கைது 😴

 


அலையின் தொடர்பு...

 


தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள். வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அது போலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்து விட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும் பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த  வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன...

தொடர்ந்து அதிகரிக்கும் ஆளும் கட்சியின் அராஜகங்கள்...

 


தமிழர்களை கொன்று.. சொத்து குவித்து.. இலங்கையில் பல கோடியில் தொழில் பண்ணுற தமிழின துரோகி தானடா நீ கார்த்திக் சிதம்பரம்...

 


சுதந்திரம்...

 


நீ எதிலிருந்து விடுபட நினைக்கிறாயோ அவற்றுடனெல்லாம் நீ மேலும் பந்தப்படுவாய்.

ஏனெனில் சுதந்திரம் என்பது எதற்கும் எதிரானதல்ல.

சுதந்திரம் என்பது எதனிடமிருந்தோ அல்லது எதற்காகவோஅல்ல.

சுதந்திரம் என்பது எதனுடனும் உடன்படுவதுமல்ல.

சுதந்திரம் என்பது கடந்து செல்வது. உடன்பாடு, எதிர்மமறை இரண்டையும் கடந்து செல்வது. சுதந்திரம் என்பது இருமைத் தன்மையிலிருந்து விடுதலை.

அங்கு உடன்பாடு எதிர்மறை எங்கிருக்கிறது.....?

எதனுடன் சம்பந்தப்படுவது....?

எதை எதிர்ப்பது........?

சம்பந்தம் புத்திசாலித் தனமானதல்ல. எதிர்ப்பும் பழையதோடு சம்பந்தப்பட்டது தான்.

ஆகவே, புரிந்துகொள்-சண்டையிடாதே.

சண்டையிடுவதன் மூலம் யாராவது ஏதாவது அடைந்திருக்கிறார்களா......?

வலியைத் தவிர-தோல்வியைத் தவிர.

ஆகவே, தப்பி ஓடாதே, பதிலாக விழித்துக்கொள்.

தப்பி ஓடுவதனால் ஒருவன் தப்பி ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும்.

அதற்கு முடிவு இல்லை.

அறிதலே சுதந்திரம். பயமல்ல, கோபமல்ல, பகையல்ல, எதிர்ப்பல்ல.

அறிதல் மட்டுமே சுதந்திரம்...

சமூக நீதியை காப்போம்ன்னு வெளியில் பேசுவோம்... ஆனா சமூக நீதியை குழி தோண்டி புதைக்கிறதே திமுக தான்...

 


தெலுங்கன் விஜய் சேதுபதியை அடித்து விரட்ட வேண்டும் 😡