12/07/2021

வெல்லம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...

 


உடல் குளிர்ச்சி..

கரும்பு சாற்றினால் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை, நீரில் கரைத்து குடித்து வந்தால், இவை வயிற்று எரிச்சலை தணித்து, குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை கோடையில் செய்தால், உடல் குளிர்ச்சியடையும்.

நல்ல தூக்கம்..

வெல்லத்தில் செலீனியம் அதிக அளவில் உள்ளது. மேலும் இதல் உள்ள காம்ப்ளக்ஸ் சர்க்கரையானது, நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. அதிலும் இதனை ரொட்டியுடன் சேர்த்து, இரவில் சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

எடை குறைவு..

சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் வெல்லத்தில் கலோரியானது குறைவான அளவிலேயே இருக்கிறது. சர்க்கரையில் எளிதான வகையில் குளுக்கோஸானது உள்ளது. ஆனால் வெல்லத்தில் அது மிகவும் கடினமாகவும், செரிமானமடைவதற்கு தாமதமாகவும் இருக்கும். மேலும் வெல்லத்தில் நல்ல ஆரோக்கியமான கர்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர், இதனை உணவில் சேர்த்தால், உடல் எடையை குறைக்கலாம்.

இரும்பு சத்து..

வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் வெல்லத்தை பெண்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள இரத்தத்தின் அளவு அதிகரித்து, ஞாபக மறதியை தடுக்கலாம்.

புற்றுநோய்..

வெல்லத்தில் அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறுவதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை எதிர்ப்பு போராடி புற்றுநோய் ஏற்படுவதையும் தடுக்கலாம்.

வலிகள்..

வெல்லத்தில் உள்ள செலீனியத்தால், உடலில் ஏற்படும் வலிகள் மற்றும் பிடிப்புகள் போன்றவை சரியாகும். குறிப்பாக ஒற்றை தலைவலி மற்றும் மாதவிடாயின் போது ஏற்படும் கடுமையான வயிற்று வலி போன்றவையும் நீங்கும்.

பிரசவத்திற்கு பிந்தைய உணவு..

பிரசவத்தின் போது பெண்களின் உடலில் இருந்து நிறைய சத்துக்கள் வெளியேறியிருக்கும். எனவே அவ்வாறு இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு வெல்லம் பெரிதும் துணையாக உள்ளது...

மக்கள் விரோத பாஜக கரு. நாகராஜா செருப்படி தான் வாங்க போற...

 


உன் நினைவுகள்...

 



அடைத்து கிடக்கும்
என் இதய அறையில்
தற்போது ஆயிரக்கணக்கான
நினைவலைகள்...

தூக்கி எறிய முடியவில்லை..
தூக்கி கொஞ்சவும் மனமில்லை..

அறைகள் முழுவதும்
உன் நினைவுகள் நிறைந்து
என் இதயம் வெடித்தால் தான்
இதற்கு தீர்வாகுமோ?

தமிழர் தேசத்தை நோக்கி செயல்படுபவர்கள் தொடங்க வேண்டிய முதல் போர்...

 


சுயசார்பு மற்றும் தற்ச்சார்பு மாநிலமாக தமிழர் தேசத்தையும் தமிழரையும் மாற்ற வேண்டும்.

தமிழர் பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களும் பிற மாநிலத்தையோ, அல்லது நமது தமிழினதிற்க்கு துரோகம் இழைத்ததாகவோ தான் இருக்கிறது…

அப்படி இருக்க தமிழர் தேசம் எப்படி அமையும்?

இலங்கை பொருட்களை வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தோம்..

யாராவது பிரித்தானியா பொருட்களை வாங்காதீர் என்று போராட்டம் செய்தோமா?

இது தானே நாம் அமெரிக்க அரசு மீதும் பிரித்தானியா மீதும் இந்த நொடிப் பொழுதே நாம் தொடுக்கும் போர்?

சிந்தி தமிழா.?

தமிழர் வணிகத்தை ஆதரித்து முன்னிலைப் படுதுங்கள்…

தமிழர் தேசதின் மொட்டு அன்றே மலரத் தொடங்கும்….

தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்... இன்னும் நீங்கள் இல்லாத திராவிடத்தை நம்பினால் நாளை தமிழகத்திலும் தமிழ் அழிக்கப்படும்...

 


அரசியலில் இந்த மானகெட்ட பொழப்பெல்லாம் சாதாரணப்பா...

 


தொப்பை குறைய எளிய பயிற்சி...

 


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.

இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்...

எனக்கு தோழிகள் இல்லையே 😒

 


பாஜக அடிமை அதிமுக கலாட்டா...

 


மராட்டிய பிராடு ரஜினி கலாட்டா...

 


தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள்...

 


வந்தேறி திராவிட அயோக்கியர்களின் தமிழின அழிப்பு அரசியலை புரிந்து கொள்ளுங்கள்...

தென்னாப்பிரிக்க தலைவர் மண்டேலா அவர்களின் இறப்பிற்க்கு திராவிட அரசு இறங்கள், பாதி கம்பத்தில் திராவிட அரசின் கொடி..

ஆந்திர முதலமைச்சர் பச்சை தெலுங்கர் ராஜசேகர ரெட்டி மரணத்திற்க்கு தமிழ்நாட்டில் திராவிட அரசு விடுமுறை..

பச்சை தெலுங்கு பண்டிகை உகாதிக்கு தமிழ்நாட்டில் திராவிட அரசு விடுமுறை…

பச்சை தெலுங்கர்கள் சக்கிலியர்களுக்கு தமிழ்நாட்டில் திராவிட அரசின் தனி இடஒதுக்கீடு..

அடுத்து பாருங்க தமிழர்களே...

2 லட்சம் தமிழ் இனப் படுகொலைக்கு திராவிட அரசு கொடி அரைகம்பத்தில் அல்ல...

2 லட்சம் தமிழர் இறப்பிற்க்கு காரணமே இந்த வந்தேறி திராவிட அரசு துரோகிகளால் தான்…

தமிழீழ அதிபர் தாயார் பார்வதி அம்மாள் இறப்பிற்க்கு திராவிட அரசு விடுமுறை அல்ல...

தமிழீழ அதிபர் தாயார் இறப்பிற்க்கு காரணமே இந்த வந்தேறி திராவிட அரசு துரோகிகளால் தான்...

தமிழா சிந்தித்து விழித்தெழு டா...

வட இந்தியனுங்களுக்காக தமிழ்நாட்டை அழிக்கும் முயற்சியில் பாஜக...

 


கன்னடன் அண்ணாமலை கலாட்டா...