30/04/2021

கொரோனா தடுப்பூசி இரகசியம்...

 


பாஜக சங்கிகளை கதறவிட்ட யுவன்.....🤣

 


இந்த முட்டாள் விபச்சார தொழில் செய்யும் திராவிடர்களுக்கு எப்படி புரிய வைப்பது.?

பெண்களை நிர்வாணமா பார்த்து பார்த்து பழகிட்டா வரும் காலங்களில் பெண் உடல் காமப் பொருளாக இருக்காதாம் 😐

"அதனால இப்பவே நிர்வாணமா பார்த்து பழகலாம் வாங்க புரட்சி தோழினு" அடுத்த வீட்டு பெண்களை அம்மணமா பாக்க திராவிட காடையர்கள் அலைகிறார்கள்..

"அதெல்லாம் தப்பு பா".. அப்படினு தமிழ் தேசியவாதிகள் யாராவது பேசிட்டா..

இது Sex education, Normalising Nude, ஆதிகாலத்தில் அந்தி சாயும் நேரத்தில் என எதை எதையோ சொல்றானுங்க..

அதில் ஒரு விஞ்ஞான திராவிட குட்டி இது "சைன்ஸ்" மேன். உங்களுக்கு எல்லாம் அறிவியல் தெரியலை...

நாங்க நிலாவுல நாலாவது மாடியில குடியிருக்கோம்னு சொல்றானுங்க..

வேறு வழி இல்லை நடுமண்டைல நச்சுனு ரெண்டு போடு போட்டு..

நீ இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு அம்மணக்கு*டியா சுத்தினாலும் பெண் உடலின் மேல் ஆணுக்கு இருக்கும் காம பார்வை போகாதடா பைத்தியக்கார பயலே.. காரணம்..

அது பரிணாமவியல் சார்ந்தது! மரபியல் சார்ந்தது! பாலின ஈர்ப்பு சார்ந்தது..

பொதுவாக ஒரு பெண் வயதுக்கு வரும் காலத்தில் அதாவது Puberty , விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் உடலுறவுக்குத் உடல்ரீதியாக தயாராகும் காலத்தில், அந்தப் பெண்ணின் உடலில் மார்பகங்கள் பெரிதாகும், அந்தப்பெண்ணின் புட்டம் பெரிதாகும்.

இது எதற்கு பெரிதாகிறது என்று தெரியுமா டா முட்டாப் பயலே? 

இது பெரிதாவதை பார்க்கும் பொழுதுதான் ஒரு ஆணுக்கு அந்தப் பெண் பருவத்தை அடைந்த பெண் என்பது தெரியவரும்.(sexual maturity indicators)..

காட்டில் காட்டுமிராண்டியாக வாழ்ந்த மனிதன் இவ்வாறு பருவமடைந்த பெண்களோடு உடலுறவு கொண்டு இனப்பெருக்கத்தில் ஈடுபடுவான்.

ஆகவே பெரிய மார்பகங்கள் கொண்ட பெண்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுது அதிக பால் சுரக்க வாய்ப்புகள் அதிகம் என்பதால், பால் சுரக்கும் பெண்களிடம் குழந்தை இறப்பு விகிதம் குறைவு என்பதால், இயற்கையாகவே பெரிய மார்பகம் கொண்ட பெண்களை அவன் விரும்பும் விதமாக பரிணாமவியல் மனிதர்களை வழிநடத்துகிறது. 

இது முழுக்க முழுக்க இயற்கையான ஒரு செயல்.

இதற்கும் பிற்காலங்களில் உருவான கலாச்சார கட்டுப்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அதுபோலவே பெரிய புட்டங்கள் கொண்ட ஒரு பெண் கருவுற்ற காலத்தில் சிரமங்கள் இன்றி கருவை தாங்கி சுமக்கும் ஆற்றல் கொஞ்சம் அதிகம் பெற்றிருக்கிறார் . இந்த இரு காரணங்களால் தான் பெரிய புட்டங்கள் பெரிய மார்பகங்களை நோக்கி ஆண்கள் தங்கள் இணையை தேட தொடங்குவார்கள்.

(இவையெல்லாம் மனிதன் மனிதனாக மாறுவதற்கு முன்பாகவே குரங்குகளாக இருந்த காலகட்டத்திலேயே படிப்படியாக வந்த பரிணாமவியல் ஆகும்)..

இது போலவே பெண்களுக்கும் நல்ல திடகாத்திரமான உடல் தோற்றம் கொண்ட ஆண்கள் மீது பாலின ஈர்ப்பு இருக்கும். உடலில் அதிக பலம் கொண்ட ஆண் பெண்ணுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து அந்தப் பெண்ணை காப்பாற்ற முடியும், குழந்தைகளுக்கு தேவையானதையும் வேட்டையாடிக் கொண்டு வந்து கொடுக்க முடியும்.

இவை அனைத்துமே பரிணாமம் தானே ஒழிய கலாச்சாரம் புகுத்தியது இல்லை.

பெண்கள் குழந்தை பெறக்கூடிய காலமும், அந்த குழந்தையை வளர்க்க கூடிய காலமும் மனித இனத்திற்கு மிக அதிகம் என்பதால், இடைப்பட்ட காலகட்டத்தில் பெண்கள் மற்ற ஆண்கள் மீது ஈர்ப்பு பெற்று சென்று விடக்கூடாது என்பதால் ,(அவ்வாறு சென்றால் இருக்கும் குழந்தைக்கு பாதுகாப்பு இன்மை ஏற்படும்) இதே பரிணாமவியல் பெண்கள் ஆண்கள் மீது கொண்ட ஈர்ப்பின் தன்மையை மாற்றி அமைக்கிறது. அவர்கள் ஆண்கள் மீது அதீத அன்பும் உறுதியான காதலும் மாறா பற்றும் கொள்வதோடு மட்டுமல்லாமல் டிபெண்டன்ட் கேரக்டராக வும் அதாவது அதிக சார்ந்து வாழும் தன்மை கொண்டு இருப்பார்கள். இதன் மூலம் அந்தப் பெண் தன் குழந்தையை அந்த ஆணின் தயவோடு சுலபமாக, பாதுகாப்பாக வளர்க்க முடியும்.

இந்த முறையில் தான் அடுத்த தலைமுறை மனிதர்கள் பல லட்சம் ஆண்டுகளாக பரிணமித்து வருகிறார்கள்..

ஆகவே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பரிணாமவியலை உங்களால் மாற்ற முடியாது, ஒரு ஆண் ஒரு பெண்ணின் உடலின் மீது ஈர்க்கப்பட்டு கொண்டே தான் இருப்பான்...

அதுதான் அவனது இயல்பு! அதுதாண்டா சயின்ஸு..

வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைக்கச் சொல்லும் கையவனே என கிளம்ப வேண்டாம்..

பெண்கள் ஏன் தங்களின் இனப்பெருக்க உறுப்புகளை மறைக்க தொடங்கினார்கள் ஆண்களும் ஏன் அதை மறைக்க தொடங்கினார்கள் என்ற காரணத்தை பார்ப்போம்.

மனிதன் ஆரம்பத்தில் சிறு சிறு குழுக்களாக தான் வாழ்ந்து கொண்டிருந்தான், ஆனால் இந்த வாழ்க்கை முறையில் அவனால் பெரிய சாதனைகள் எதுவும் செய்ய முடியவில்லை, குழு குழுவாக வாழ்வதில் சில நன்மைகள் இருந்தாலும் (நோய்த் தொற்றில் இருந்து தப்புதல் போன்ற வை) அந்த குழுவாக வாழ்வதால் அவனுக்கு பாதுகாப்பு இன்மை அதிகமாக இருந்தது.

காட்டு விலங்குகளோடு சண்டை போடுவதாக இருக்கட்டும் அல்லது வேட்டையாடுவதாக இருக்கட்டும்.. எல்லாமும் கடினமானவை யாகத்தான் அவனுக்கு இருந்தது.

ஆகவே அந்த கூட்டங்களை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதுபடுத்த தொடங்கினார்கள், இதன் மூலம் பல குழுக்கள் ஒன்றாக இணைந்து பெரும் கூட்டங்களாக மனிதர்கள் வாழத் தொடங்கினார்கள்.

இப்பொழுதுதான் மற்றொரு சிக்கல் இவர்களுக்கு வரத் தொடங்கியது..

உடல் ரீதியாக பல பலமான ஆண்களும் உடல்ரீதியாக இனப்பெருக்கத்திற்கு தயாராக இருக்கும் பல பெண்களும் அதிக எண்ணிக்கையில் வாழும் சூழல்களில், கட்டுக்கடங்காத உணர்ச்சிகளும் அதனால் ஏற்படும் உடலுறவுகள், ஆண்களுக்கு உள்ளான சண்டை என்பவற்றை எல்லாம் கட்டுபடுத்தமுடியாமல் செல்கிறது..

காம உணர்ச்சிகளை கட்டுப்படுத்தினால்தான் இவ்வாறான சண்டைகளை தவிர்க்க முடியும், 

அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வதால் குழந்தைகளுடைய உயிர் பிழைக்கும் எண்ணிக்கையும் குறைகிறது, பெண்களின் உடல் நலமும் குறைகிறது , இறப்பு விகிதம் அதிகரிக்கிறது.. அதை எல்லாம் உணர்ந்து..

காமத்தை அடக்க வேண்டும் என்ற கோட்பாடு மனித சமூகத்திற்கு முதன்முதலாக தோன்றுகிறது..

இந்தக் கோட்பாட்டின் தொடக்கம்தான் ஆடை என்ற சுய கட்டுப்பாடு ஒன்றை மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்கிறான்.(No Alian invasion happen )

பெண்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளை மறைப்பது மூலமாக அந்த காம உணர்ச்சி சற்று குறைவதை உணர்ந்த மனிதர்கள் அவற்றை மறைக்க தொடங்குகிறார்கள்.

சில சில சமூகக் கட்டுப்பாடுகளை மரபியல் காரணங்களுக்காகவும் சமூகவியல் காரணங்களுக்காகவும் அவர்கள் உருவாக்க தொடங்குகிறார்கள்.. குழந்தை பெற்றுக் கொள்வதில் கூட சில முறைமைகளை கொண்டு வர தொடங்கினார்கள்.

இப்படித் தொடங்கியதுதான் கலாச்சாரம்.

பண்பாடு என எல்லாமும். 

காம வெறியாட்டத்தில் மானுடம் அழிந்து விடக் கூடாது என்பதற்காக காமத்தை அடக்கி அறிவு சார்ந்த சமூகத்தை நோக்கி நமது முன்னோர்கள் பாடுபட்டு உணர்ந்த அறிவியலால் ஏற்படுத்திய கட்டமைப்புகளை கிறுக்குத்தனம் கொண்டு உடைப்பது மானுடத்திற்கு எதிரான செயல்.

தீயவர் ஆளும் உலகம் தீயதை நோக்கி நகர்கிறது...

ஆகவே விவரம் தெரியாத அப்பாவி பெண்களை உசுப்பேத்தி விட்டு இதுதான் பகுத்தறிவு இதுதான் முற்போக்கு இதுதான் சமூகத்தை நாம் தூக்கி நிறுத்துவது.. என்றெல்லாம் குழப்பி விட்டு கடைசியில் நிர்வாண புகைப்படத்தை பொதுவில் பார்த்து ரசித்து விட்டு. வாழ்த்து மலைகள் பொழிவது அல்ல மனிதம்..

( வாங்க வந்து பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் கதற தொடங்கவும், எப்படியாவது எனக்கு பிற்போக்குவாதி முத்திரை குத்தி அடுத்த வீட்டுப் பெண்களை நிர்வாணமாக பார்த்துவிட வேண்டும் என்று வரும் திராவிடர்களே. எந்த ஒரு புரட்சியும் உங்களிடத்தில் இருந்து தொடங்க வேண்டும் என்பதற்கிணங்க உங்க வீட்டு பெண்களிடம் முதலில் இதைப் பற்றி பேசுங்கள், அவர்கள் நீங்கள் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொண்டு புரட்சிகளில் ஈடுபட்டு சமூகத்தை தூக்கி நிறுத்தட்டும்)

ஆனால் ஈர்ப்பு மட்டும் போகாது ராஜா...

பிராடு பாஜக மோடி யின் பித்தலாட்டம்...

 


ஒரு வேலை திமுக வின் ஆட்சி அமைந்தால் இந்த நிலமை தான் தமிழ்நாட்டு மக்களுக்கு...

 


புதிய தலைமுறை என்ற பிராடு ஊகமே...

 


கூட்டினா 261 வருது?..

மொத்த தொகுதியே 234 தான்...

உன்னை எல்லாம் காரிதுப்புரது, தப்பே இல்ல மானங்கெட்ட ஊடகமே...

உங்க கணக்குல தீயை வைக்க?

72 ஆண்டுகால வரலாற்றில் உலக சுகாதார அமைப்புக்கு மருத்துவம் தெரியாத ஒருத்தன் தலைவனானது இந்த முறை தான்...

 


இவனால் தான் உலகமே திண்டாடுகிறது...

27/04/2021

வரி கொள்ளையன் பாஜக பிராடு மோடி யின் டிஜிட்டல் இந்தியா...

 


செத்துட்டாங்கனு சொல்லாதீங்க.. முக்தி அடைஞ்சிட்டாங்கனு சொல்லுங்க. 

கொரானா வந்துடுச்சுனு சொல்லாதீங்க..  கொரானாவுக்கு என்னை பிடிச்சிருக்குனு சொல்லுங்க.. 

ஆக்ஸிஜன் கிடைக்கலனு சொல்லாதீங்க.. கிடைச்சா நல்லாருக்கும்னு சொல்லுங்க... 

Spread Positivity. Be a good citizen...

Stay stong India...

திருட்டு திமுக தெலுங்கர் கருணாநிதி நடித்திய நாடகம்...

வரலாற்றிலே இரண்டு மணிநேரம் மனைவியோடும், கூத்தியாளோடும், கூலரோடும் ஈழப்போர்நிறுத்த  உண்ணாவிரத  நாடகம் நடத்திய கயவனின் நாடக நாள் மறக்க முடியுமா இந்நாளை 😡

பொட்டி இன்னும் மாத்தலையா...

 


திருட்டு திமுக கருணாநிதி குடும்பத்தின் பிராடுத்தனங்கள்...

 


விசிக திருமா கலாட்டா...

 6 சீட்டுக்காக எப்படியெல்லாம் பேசவேண்டியுள்ளது...?

26/04/2021

ஸ்டெர்லைட் ஆலை பற்றிய உண்மைகள்...

ஸ்டெர்லைட்டில் 1050 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டாலும் அவை தொழில் சார்ந்த ஆக்சிஜன் ஆகும்; இதை மருத்துவத்திற்கு பயன்படுத்த முடியாது.

 வேதாந்தா நிறுவனத்திடம் வாயுவாக உள்ள ஆக்சிஜனை திரவ ஆக்சிஜனாக மாற்றும் உட்கட்டமைப்பு இல்லை; 

அந்த கட்டமைப்புகளை உருவாக்க 9 மாத காலம் ஆகும்.

 - தமிழக அரசு வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் தகவல்....

ஸ்டெர்லைட் ஆலை யை நாதக மட்டுமே உறுதியாக எதிர்க்கிறது...

 


விசிக பிராடு ஆலூர் ஷா நவாஸ் கலாட்டா...


 

உன்னையெல்லாம் ஒரு மனுஷனாவே மதிக்கவில்லைனு அர்தம் போய் மூடிட்டு இரு...

 



திருட்டு திமுக வும்.. ஸ்டெரேலைட் பித்தலாட்டமும்...

திமுக கலாநிதிமாறன் & வேந்தாந்தா நிறுவன முதலாளியும் சம்பந்திகள்...

ஸ்டெர்லைட் ஆலையை துவக்கி வைத்ததே திமுக தான்...

திமுக திருட்டு பயலுங்க...

 


25/04/2021

மயிர் குறை கருவி...

 


என்னது இது..?

நாம் அன்றாடம் முடிவெட்ட பயன்படும் கத்தரிக்கோல்..

கத்தரிக்கோலை கண்டுபிடித்தது யார்.?

எப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்ற தேடல் ஒரு பக்கம் இருக்கட்டும்..

தமிழர்கள் சங்க காலத்திலேயே கத்தரிக்கோலை முடி வெட்ட  பயன்படுத்தினார்கள் என்பது தான் சிறப்பான விடயம்.

அதன் பெயர் தான் "மயிர் குறை கருவி"..

சங்க இலக்கியமான பொருநர் ஆற்றுப்படை..

கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடியது..

யாழிசைத்துப் பாடும் பாடினியை வர்ணிக்கும் போது, இவ்வாறு கூறுகிறார்..

பாடினியின் காது, மயிர் குறை கருவியின் அடிப்பக்கம் போன்று இருந்ததாம்.

கத்திரிக்கோலின் கைப்பிடிபோல் அவளின் காது நீண்டு இருந்தது. 

பாடல் 25 - 30.

" அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல், 

கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண், 

இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய், 

பல உறு முத்தின் பழி தீர் வெண் பல், 

மயிர் குறை கருவி மாண் கடை அன்ன "

கருமையான கூந்தல், பிறைபோல் நெற்றி, கொலை வில் போன்று வளைந்த புருவம், இனிய மொழி பேசும் செந்நிற இதழ் கொண்ட வாய், முத்துக்களை வரிசையாக அடுக்கி வைத்தாற்போல் வெண் பற்கள், மயிரை நறுக்குகின்ற கருவியின் கைப்பிடிபோல் உள்ள காதுகளில் பொலிவு பெற்ற குழைகள் ஊசலாடுகின்றன..

அடடா..

என்னவொறு உவமை..

நீண்ட காதுகளுக்கும்..

கத்தரிக்கோலின் கைப்பிடிக்கும்...

அதைவிட அவசியம்...

சங்க காலத்திலேயே தமிழன் முடி வெட்டி சிகை அலங்காரம் கொண்ட நாகரிகத் தமிழன் என்பது தான்...

வரி கொள்ளையன் பிராடு பாஜக மோடியின் நாடகம்...

 


பாஜக சங்கி குஷ்பு கலாட்டா...

 


நெல்லிக்காயில் என்ன உள்ளது?

 


நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது.

நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம்.

100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன.

மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும்.

நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும்.

நெல்லியை காய வைத்தாலும் அதிலுள்ள விட்டமின் சி சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது, இந்த சக்தி அதிகரிக்கிறது.

ஆன்டி ஆக்சிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது.

இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது.

பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு.

ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

இருதய வால்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது.

கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

ரத்தக்கொதிப்பா?

நெல்லி வற்றல், பச்சை பயிறு, வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு, 200 மி.லிட்டராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்...

உண்மையை சொல்லி மோடி அரசை செருப்பால் அடிக்கும் நடிகர் சித்தார்த்...

 


நமக்கு தாகம் எப்படி எடுக்கிறது?

 


இரத்தத்தில் நீரும் உப்பும் இருக்கின்றன..

இவை ஒரே சீரான அளவில் இருக்கும் போது நமக்கு தாகம் எடுப்பதில்லை..

இவற்றின் அளவு குறையும்போது தான் தாகம் எடுக்கிறது..

உதாரணமாக வெயிலில் நடந்து வரும்போது உடலிலுள்ள வியர்வை அதிகமாக வெளியேறுகிறது..

இதனால் இரத்தத்திலுள்ள உப்பின் அளவு குறைகிறது..

இந்த அவசர நிலையை மூளையிலுள்ள தாக மையம் தொண்டைக்கு செய்தியாக அனுப்புகிறது..

அப்போது தொண்டையில் சுருக்கம் ஏற்படுகிறது..

உடனே தொண்டை உலர்ந்து தாகம் எடுக்கிறது...

விசிக தெலுங்கன் திருமா வின் சாதி அரசியல் வியாபாரி...

 


கொரோனா நோயால் பீடிக்கப்பட்டுள்ள தலித்துகளுக்கு ஆக்சிஜன் வாயு சிலிண்டர் ஒதுக்குவதில் தனி  கோட்டா முறையை நிர்ணயித்து , அதன்படி  அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆக்சிஜன் சிலிண்டர் ஒதுக்கீடு செய்யவேண்டும்.

உயிர் போகும் நேரத்தில்  கூட  இவன் ஜாதி வெறி குறையலை பாருங்க...

பாஜக மோடியின் பினாமி உச்சநீதிமன்றம் கலாட்டா...

 


முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?



பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,

30 கலோரிகள்

3 கிராம் புரதச்சத்து

6 கிராம் கார்போஹைட்ரேட்

2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்...

மராட்டிய பிராடு ரஜினியை காணவில்லை😁

 


ஊசி போட்டுக் கொள்ள பிரபலங்கள் யாராவது முன் வர வேண்டும்_ சுகாதாரத் துறை.

யய்யா அண்ணாமலை மத்திய அரசின் எந்த திட்டமா இருந்தாலும் முதல் ஆளா ஹேட்ஸ் ஆப் பண்ணிகிட்டு போயிருவே...

இப்போ எங்கய்யா ஆளையே காணோம🙄

நல்லா கேளு கேள்விய நச்சுனு கேளுமா 😁

 


24/04/2021

கொரோனா கலாட்டா...

 


டெலிபதி...

 


பலர் என்னிடம் டெலிபதி பற்றி அரிய ஆர்வம் உள்ளதாகவும் அதை கற்று கொடுக்கும் படியும் மேசேச் அனுப்பி உள்ளனர்.

உங்கள் ஆர்வத்தை மதித்து உங்களுக்கு எளிய முறையில் டெலிபதி கற்று தருகிறேன் தயவு செய்து இதை நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்கிறேன்...

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம்.

இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம்.

முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்.

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால் அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.

முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்.

எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வராவிட்டால் விட்டு விடுங்கள்.

கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள்.

உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. 

ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.

இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த சோதனைகள் சுவாரசியமானவை.

இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள்.

ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சொல்லி ஆதரவாக வந்த கைகூலிகளை ஓட ஓட விரட்டி அடித்த பொதுமக்கள் 😍

 


பிராடு பாஜக மோடி அரசின் சாதனை 😁

 


ஆழ்மனம் இரகசியம்...

 


மனக்கண்ணில் காணும் காட்சிகளின் சக்தி...

ஆழ்மனதை மாபெரும் சக்தி படைத்த ஆயுதமாக மாற்ற ஒருமுனைப்படுத்தப்பட்ட மனதைப் போலவே உதவுகிற இன்னொரு முக்கியப் பயிற்சி மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சி.

வார்த்தைகளைக் காட்டிலும் அதிகமாக ஆழ்மனதை எட்ட வல்லது காட்சிகள். அந்தக் காட்சிகள் நிஜமாக நடப்பவைகளாகக் கூட இருக்க வேண்டியதில்லை. அவை கற்பனையாக இருந்தாலும் கூட தத்ரூபமாகக் கற்பனையில் காண முடிந்தால் அந்தக் கற்பனைக் காட்சிகளையே நிஜமாக ஆழ்மனம் எடுத்துக் கொண்டு விடும்.

முன்பே குறிப்பிட்டது போல ஆழ்மனம் பிரமிக்கத்தக்க சக்திகளைப் பெற்றிருந்தாலும் தனக்கு அளிக்கப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்வதில்லை. அதனால் மனதில் உருவகப்படுத்தப்படும் எல்லாக் காட்சிகளையும் உண்மையான தகவல்களாகவே எடுத்துக் கொண்டு அதற்கேற்றாற் போல இயங்குகிறது.

visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் தங்கள் வெற்றியை கற்பனையாக உருவகப்படுத்தி காணும் பயிற்சியை செய்வது ஒன்றும் சிரமம் இல்லை.

கனடா நாட்டில் ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவிற்கு மனோதத்துவ நிபுணராக இருந்த டாக்டர் லீ புலோஸ் (Dr. Lee Pulos) தான் விளையாட்டு வீரர்களுக்கு அளித்த மனபயிற்சிகளில் முக்கியமானவை இரண்டு என்கிறார்.

ஒன்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை இல்லாதவற்றை அகற்றும் பயிற்சி. ஒவ்வொரு மனிதனும் தனக்குள் நிமிடத்திற்கு சுமார் 150 சொற்கள் சொல்லிக் கொள்கிறான் என்றும் வெற்றி பெற விரும்புவன் அச்சொற்களில் தன்னைக் குறைத்துக் கொள்கிற, தன்னம்பிக்கை இழக்கிற, பலவீனமான வார்த்தைகளை எதுவும் சொல்லிக் கொள்ளாமல் இருப்பது மிக முக்கியம் என்றும் சொல்கிற அவர் அதற்கான பயிற்சி முதல் பயிற்சி என்கிறார்.

அடுத்த பயிற்சியாக வெற்றியை மனக்கண்ணில் காட்சிகளாகக் காணும் பயிற்சியைத் தான் டாக்டர் லீ புலோஸ் கூறுகிறார். வெற்றியை மிகத் தெளிவாக சினிமாப்படம் பார்ப்பது போல் மனத்திரையில் திரும்பத் திரும்ப ஓட்டிப் பார்ப்பது முக்கியம் என்கிறார் அவர். வெற்றி பெறத் தேவையான அத்தனையும் ஒவ்வொன்றாய் சிறப்பாகச் செய்து முடிப்பது போல மனதில் காட்சியைத் தெளிவாக உருவகப்படுத்துவது முக்கியம் என்கிறார்.

ஆழ்மனதில் சொற்களாகவும், நம்பிக்கைகளாகவும், காட்சிகளாகவும் நாம் அனுப்பிப் பதிய வைக்கும் விஷயங்கள் நம் தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அழிப்பனவாக இருக்கக் கூடாது என்பதையும் நம் இலட்சியத்தை நாம் வெற்றிகரமாக அடைவது போல மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் தெளிவாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் ஆழ்மனதால் நிஜமாக்கியே காட்டப்படும் என்பதையும் நாம் என்றும் மறந்து விடக்கூடாது.

பிரமிக்கத் தக்க சாதனைகள் செய்த பல வெற்றியாளர்கள் தங்களை அறியாமலேயே இப்படி மனத் திரையில் இலட்சியங்களை அடைந்து வெற்றி பெறுவதாக காட்சிகளை உருவாக்கிப் பார்க்கும் பழக்கத்தைப் பெற்றிருந்தார்கள். நம் மனதில் தெளிவாகக் காணும் கற்பனைக் காட்சிகளின் மூலம் சாத்தியமாகிறது என்றால் அவற்றை நாம் ஏன் பயன்படுத்தி நம் இலட்சியங்களை அடையக் கூடாது.

இந்தப் பயிற்சி செய்ய அமைதியாய் அமருங்கள். மூச்சுப் பயிற்சி செய்து, ஏதாவது எளிய தியானமும் செய்து மனதையும் அமைதியாக்குங்கள். பின் உங்கள் மனத்திரையில் உங்கள் இலக்கை நீங்கள் அடைந்திருக்கும் ஒரு அழகான தருணத்தைக் கற்பனை செய்து ஓட விடுங்கள். அது நிஜம் போலவே உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அந்தக் காட்சி ஒரு வரண்ட உயிரில்லாத கற்பனையாக இருந்து விடக் கூடாது. அப்படியிருந்தால் அது ஆழ்மனத்தை சென்றடையாது. உயிரோட்டமுள்ள ஒரு காட்சியாக அது இருக்க வேண்டும்.

அப்படி உயிரோட்டமாக இருக்க அந்தக் காட்சிக்கு எத்தனை கூடுதல் தகவல்களைச் சேர்க்க முடியுமோ அத்தனை தகவல்களைச் சேருங்கள். அந்த இலக்கை அடைந்த தருணத்தில் எப்படிப்பட்ட சந்தோஷத்தை உணர்வீர்களோ அதை உணருங்கள். அந்த தருணத்தில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பாராட்டுகளையும் கற்பனைக் காட்சியில் தெளிவாகப் பாருங்கள்.

ஆழ்மனம் அதை நம்ப ஆரம்பிக்கும் போது புதிய பாதைகள் உங்கள் முன் விரியும், உதவக் கூடிய ஆட்கள் கிடைப்பார்கள், நீங்கள் எதிர்பார்த்திராத திறமைகள் உங்களுக்குள் பிறக்கும். ஒரு நாள் அந்த இலக்கை நீங்கள் கண்டிப்பாக அடைவீர்கள். ஆழ்மனம் அதை சாதித்திருக்கும்...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவா.. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நாடகம்.?

 


மராட்டிய பிராடு ரஜினி கலாட்டா...

 


தலைமுடி பேண சித்தவைத்திய முறை...

 


வழுக்கை தலையில் முடிவளர...

வழுக்கையாக இருப்பவர்களுக்கு கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

முடி உதிர்வது மற்றும் நரை போக்க..

1) வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

2) வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

3) சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

4) சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

5) கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்...

கணவன் Vs மனைவி கலாட்டா...

 


மதியம் சாப்பாட்டில்,  சாப்பாட்டை விட வெண்டக்காய் பொரியல் அதிகமா இருந்ததை பார்த்துவிட்டு, கணவன் கேட்டான்...

என்னம்மா  இது...  இவ்ளோ பொரியல் வெசசிருக்கே...?

மனைவி : வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்வாங்க,  கேள்விபட்டு இருக்கீங்கல்ல.?

கணவன் : ஓ... புரிஞ்சிடுச்சு...  உன் ஊட்டுக்காரனை ஒரு மிகப்பெரிய  ஜீனியஸாக்கி இந்த உலகத்துக்கு காட்ட போற..... ரைட்..?

மனைவி : சே.. சே.... வெண்டக்காய் அதிகமா சாப்பிட்டா மூளை வளரும்னு சொல்றது பொய்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்கப் போறேன்...?

கணவன் : என்ன ஒரு வில்லத்தனம்😳

விசிக காம கொடூரன் விக்ரமன்...

 


என்னது... கட்டை விரலா 😂

 


உமிபோஸ் பேய்...

 


மொழுக்குனு தலை ஒத்த மசிருகூட கெடையாது.

கன்னங்கரேல்னு மூஞ்சி பெருசா இருக்கும்.

ரெண்டு முட்டைக் கண்ணு வெள்ள வெளேர்னு பிரகாசமா ஜொலிக்கும்.

ஆக்டோபஸு தெரியுமா அப்படிதான் இருக்கும் அதோட உடம்பு.

அந்ந பேய் இருக்கே ஒரு காலத்தில் புத்த துறவியாக இருந்துச்சாம்.

திடீர் என்று நடுக்கடலில் இருந்து முளைச்சு வரும். அப்போ கடலில் சூறாவளி பயங்கரமா வீசும் பெருசு பெருசா அலை அடிக்கும் கப்பல் தடுமாறும் ஆனா கப்பல்ல இருக்கிறவங்க அந்த பேயைப் பார்த்தா பயப்படாம இருக்கனும் பயம் கண்ணுல தெரிஞ்சுதுன்னு வையி... அந்த பேய் அப்படியே கப்பலை சுத்தி வளைச்சு மூழ்கடிச்சு, அதுல இருக்கிறவங்களை எல்லாம் கொல்லாம விடாது.

மொழுக் தலையுடன் கூடிய அந்த புத்ததுறவி பேயின் பெயர் உமிபோஸு பேய்களுக்கும் ப்ளாஷ்பேக் உண்டல்லவா. இந்தப் பேயின் பயங்கரத்துக்கும் பின் உள்ள கதை இதோ.

ஜப்பானிய மீனவ கிராமம் ஒன்றில் புத்தரின் போதனைகளை எடுத்துரைக்க வந்தார் ஒரு துறவி.

மீனவர்களுக்கு அவரது போதனைகளைக் கேட்டு அமைதி வரவில்லை, ஆவேசம் வந்தது.

அந்தத் துறவியைக் குண்டுக்கட்டாகத் தூக்கி கொண்டு படகில் ஏறினார்கள்.

நடுக்கடலுக்கு சென்றார்கள். அவரை ஒருபேரலில் போட்டார்கள். அவர் கதறலைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கடலில் தூக்கி போட்டு மூழ்கடித்துக் கொன்றார்கள்.

சில நாள்கள் கழிந்திருக்கும். அந்த மீனவர்கள் அதே கடல் பகுதிக்கு மீன் பிடிக்க வந்த போது, அந்த துறவி ஆக்டோபஸ் பேயாக கடலில் தோன்றினார்.

ஆவேசமாக அவர்களது படகைப் புரட்டிபோட்டு மீனவர்களை கொன்று ரத்தம் குடித்து பழிவாங்கினார்.

ஆக புத்த துறவியை ரத்தக் காட்டேரியாக மாற்றிய பெருமை அந்ந ஜப்பானிய மீனவர்களுக்கு கிடைத்தது.

இன்றைக்கும் ஜப்பான் கடல் பயணிகளுக்கு உமிபோஸு குறித்த பயம் அகலவில்லை என்பதே நிஜம்...

பிராடு பாஜக மோடி அரசு எப்போ ஆட்சி பிடிச்சதோ அப்பவே இந்தியா திவாலாகிடுச்சு...