25/04/2021

நமக்கு தாகம் எப்படி எடுக்கிறது?

 


இரத்தத்தில் நீரும் உப்பும் இருக்கின்றன..

இவை ஒரே சீரான அளவில் இருக்கும் போது நமக்கு தாகம் எடுப்பதில்லை..

இவற்றின் அளவு குறையும்போது தான் தாகம் எடுக்கிறது..

உதாரணமாக வெயிலில் நடந்து வரும்போது உடலிலுள்ள வியர்வை அதிகமாக வெளியேறுகிறது..

இதனால் இரத்தத்திலுள்ள உப்பின் அளவு குறைகிறது..

இந்த அவசர நிலையை மூளையிலுள்ள தாக மையம் தொண்டைக்கு செய்தியாக அனுப்புகிறது..

அப்போது தொண்டையில் சுருக்கம் ஏற்படுகிறது..

உடனே தொண்டை உலர்ந்து தாகம் எடுக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.