28/06/2020

இதில் ஒன்றை கவனித்தீர்கள் என்றால்...


தற்போது நாம் பயன்படுத்தும் எலெக்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அனைத்தும் வெறும் 4G இணையத்தில் இயங்ககூடியவை, இதிலே நம்மை இப்படி கட்டுப்படுத்தி அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றால், இனி வரும் அசுரனான 5G இணைய சேவை  தொழில்நுட்பத்தில் என்ன, என்ன செய்வார்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

இந்த 5G Technology என்ற இந்த ஒன்றை சொல்லில் தான், ஒரு அதிநவீன உலகை ( Digital  World ) உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் மனித இனத்தை கட்டுப்படுத்த, ID-2020 ( RFID Chip or Electronic Chip or  Biometric Chip or Digital Certificate ), Biometric Chip implants to the Brain, Monitoring you Brain Waves, போன்றவை முக்கிய பங்கை வகிக்கலாம்...

1050 குடும்பங்கள் பெரிதாக தெரியவில்லையா?


அவருக்கு மட்டும் இப்போ பணம் உதவி எதற்கு? எதை மறைக்க ? அல்லது எதை விலைக்கு வாங்க ?

புகையிலை, மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளை பற்றி இந்த ஊடகங்கள் தொடர்ந்து காட்டியதே இல்லை ஏன்?



இதற்கு ஆதாரம் கீழே...

 https://timesofindia.indiatimes.com/city/pune/tobacco-causes-1-death-every-8-seconds-in-india-report/articleshow/69688803.cms

https://timesofindia.indiatimes.com/india/alcohol-kills-2-6l-indians-every-year-who-report/articleshow/65917785.cms

மக்களின் விரோதி பில்கேட்ஸ் சின் திட்டத்தை செயல்படுத்தும் அரசுகள்...


அவன் சொல்வதற்கேற்ப பெரு பார்மா தடுப்பூசி மாபியா நிபுணர் குழுவிடம் ஆலோசனை கேட்டு ஊரடங்கு எனும் கருவி மூலம் நம்மை சிறைபிடித்து இயங்க விடமால் தடுத்து வருகிறது கைப்பாவை அரசுகள்...

பில் கேட் ஜோசியன் போல கூறிவரும் கணிப்புகள் இந்த மூடர்களுக்கு மூடநம்பிக்கையாக தோன்றுவதில்லை.

/Some 70 to 80 percent of the world’s population will have to take the vaccine before anyone can hope to live a normal life again “with people taking vacations,” travel, and sporting events, Gates explained, implying they had no choice./

https://www.moneycontrol.com/news/business/coronavirus-update-heres-what-bill-gates-thinks-may-happen-after-october-5461331.html

https://www.rt.com/usa/493068-gates-vaccine-consent-coronavirus/

வரவிருக்கும் ஒரு நோய் 6 மாதங்களுக்குள் 30 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் என்று பில் கேட்ஸ் எச்சரிக்கிறார்...


மேலும் போருக்கு நாம் செய்வது போலவே, அதற்குத் தயாராக வேண்டும் என்றும் கூறுகிறார்...

நடப்பது அனைத்தும் திட்டமிட்டவையே, இந்த கொரோனா சதித்திட்டம், இன்று, நேற்று திட்டமிட்டதல்ல, பல வருடங்களுக்கு முன்பே திட்டமிட்டது, Corona Pandemic, Depopulation, Lockdown, Economic Collapse, Digital Currency, 5G Technology Launch, Satellites Launch, Corporate Business Deal, Mandatory Vaccines, ID-2020 (RFID Chip or Biometric or Digital Certificate) என எல்லாமே பல வருடங்களுக்கு முன்பே மிகக்கச்சிதமாய் திட்டமிட்டவை, இதற்கான பல முக்கிய ஆதாரங்கள் வெளிவந்துகொண்டே தான் இருக்கின்றன, சில நேரங்களில் அவர்களே வெளிப்படையாய் தெரிவித்துள்ளனர். நாம் தான் இதை உணருவதில்லை.

தற்போதுவரை அவர்கள் திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அவர்கள் திட்டம் என்று முழுமை பெறுமோ, அன்று தான் இந்த கொரோனவுக்கான தீர்வு கிடைக்கும். அதுவரையிலும், உலக சுகாதார மையமும் (WHO) இந்த மீடியாக்களும் ஒரு போதும் ஓயாது...