17/12/2020

அம்பானி கைகூலி பாஜக மோடி கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டம் இது தான்...















தெலுங்கு திமுக கட்சியும்... தமிழின அழிப்பும்...


உலகம் முழுவதும் ஆர்த்தெழுந்த தமிழர் போராட்டத்திற்கு இணையாக தமிழகத்தில் பள்ளி சிறார் முதல் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வரை இனப்படுகொலைக்கு எதிராகத் திரண்டு எழுந்த சக்தியை ஆட்சியாளர் ஒடுக்கியது எதனால்?

தமிழ் ஈழம் மலர்வதை மத்திய மாநில அரசுகள் அறவே விரும்பாதது தான் முதல் காரணம்.

தமிழக முன்னால் முதல்வர் கருணாநிதி விடுதலைப் புலிகளையும் அதன் தலைவர் மாவீரன் பிரபாகரனையும் எந்தக் காலத்திலும் ஆதரித்தது கிடையாது, ஈழம் மலர்ந்தால் தனக்கு மரியாதை குறைந்து விடும் என்னும் மனப்பான்மை கருணாநிதிக்கு உண்டு.

எனவேதான் இலங்கைத் தமிழருக்குத் தன்னைவிட யாரும் தலைமைத் தாங்கி போராடுவதை அவர் விரும்பவில்லை.

இதனால்தான் மனித சங்கிலி போராட்டம், சட்டமன்ற தீர்மானம், 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் என்று தம்மை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.

இதையும் மீறி பீறிட்டுடெழுந்த மாணவர் போராட்டத்தைப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுதலை அளித்துப் பிசுபிசுக்க வைத்தார்.

உயர்நீதிமன்றத்தில் ஆர்த்தெழுந்து போராட்டம் நடத்திய இனவுணர்வுள்ள வழக்கறிஞர்களை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்குக் காவல்துறையை ஏவி அடக்குமுறை செய்து ஒடுக்க முயன்றார்.

உணர்ச்சியுடன் ஈழத்திற்கு ஆதரவாக எழுச்சியுரை ஆற்றிய சீமான், அமீர், நாஞ்சில் சம்பத் போன்றவர்களைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைத்தார்.

தமிழ் இன எழுச்சி ஏற்பட்டால் ஆட்சியாளர்களுக்கும் பதவிக்கும் ஆபத்து என்பதை அவர்கள் உணர்ந்த காரணத்தால் ஒடுக்கினார்கள்...

அமமுக டிடிவி. தினகரன் பரிதாபங்கள்...

 


சிரிச்ச வாயன், சிரிச்சே ஏமாத்திடுவான்...

இந்த வாட்டி 20,000 ரூவா கூட போட்டு 30,000 தர சொல்லு...

இப்படிக்கு

RK nagar தொகுதி மக்கள்...

திமுக உபிஸ் பன்னாத பிராடுத்தனம் உண்டோ...

 


திராவிடமும் தமிழின அழிப்பும்...

 


கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசில் பங்கேற்று ஆட்சி நடத்திய திராவிடக் கட்சிகள் இலங்கைபற்றிய வெளியுறவுக் கொள்கையில் ஈழ விடுதலைக்குச் சாதகமான அணுகுமுறையை ஏன் முன்னெடுக்கவில்லை?

தமிழக திராவிடக் கட்சிகள் ஈழப் போராட்டத்தைக் கையில் எடுத்தது போல் எடுத்துத் தங்களின் அரசியலுக்கு அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனவே தவிர உண்மையான ஈழ விடுதலையில் எவருக்கும் அக்கறை இல்லாததே காரணம்.

இங்குள்ள திராவிடக் கட்சிகளின் போட்டி அரசியல் நாற்காலிச் சண்டைகளில் அவர்களுக்கு வெளியுறவுக் கொள்கையாவது, வெங்காயமாவது என்று ஆனது...

மராட்டிய பிராடு பய ரஜினி...

 


தமிழகத்தை விற்கும் தரகர் எடப்பாடியே...

 


நெஞ்சை பதற வைத்த ஒரு புத்தகம்...

 


பாவையர் மலர் தீயில் தன் உயிரை உருக்கிக் கொண்ட முத்துக்குமார் நினைவாக என்று தொடங்குகிறது புத்தகம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையை மனசாட்சி கொண்ட பெரிய வி.ஐ.பி.க்கள் முதல் சாதாரண மக்கள் வரை குமுறலாக வெளியிட்ட கருத்துகளை அங்கு நடந்த கொடூரம்  மறையாக புகைப்படங்களுடன் வேதனையுடன் தொகுத்து தந்துள்ளார் ஆசிரியர் ஊடகச்செம்மல் பவா சமத்துவன்.

தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் கொஞ்சமாவது சொரணையுடன் நடந்து கொள்வோமானால் அது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி...

புத்தகம் கிடைக்கும் இடம்...

புதுயுகம்

72/40, ஓ.வி.எம்.தெரு,

சேப்பாக்கம், சென்னை - 600005.

இரண்டு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட, அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி தேவசேரியைச் சேர்ந்த திமுக கிளைச்செயலாளர் பூசமலை கைதாகி சிறையில் அடைப்பு...

 


பாஜக மோடியின் முதலாளிகள்.. அம்பானி & அதானிக்கு செருப்படி கொடுக்கும் விவசாயிகள்...

 


பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...

 


உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்..

பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை.

அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும்.

நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி.

நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்திமுனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்..

அன்ன மாவே மண்ணொடு கிளியே

இல்லிக் குடமா டெருமை நெய்யரி

அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

பொருள்:

அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வர்.

பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும்.

அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.

மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அதுஅந்த அளவு பயன் தரும்.

அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாதே ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும்.

நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக் கொள்ளும் இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...

யார் அவர்கள்..?

 


திருட்டு கன்னட பிராமண கமல்...

 


ஒரு வரி விடாம அப்படியே காப்பி அடிச்சு வச்சிருக்கான்...

கன்னட தெலுங்கன் பெரியார் எனும் ஈ.வெ.ரா மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?


சில வந்தேறி திராவிடர்ஸ் அவர்களது நைனா ஈ.வே.ரா தேசியக்கொடியைக் கொளுத்தினார் என்றும்..

இந்திய வரைபடத்தில் தமிழகத்தை தவிர பிற பகுதிகளை கொளுத்தினார் என்றும் இரண்டு பொய்களைக் கூறுவார்கள்..

ஈ.வே.ரா இந்தியாவின் தேசியக்கொடி அல்லது வரைபடத்தைக் கொளுத்தியதற்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் தேசியக்கொடி மீது மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சான்று உண்டு.

1965ல் இந்தியெதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்தும், அவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென கொலைவெறியுடனும் ஈ.வே.ராமசாமி தொடர்ந்து எழுதிய காலத்தில்..

திருவல்லிக்கேணி பெரிய தெரு, வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை

மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.

(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்) என்று எழுதியுள்ளார். (விடுதலை, 13.02.1965).

இதிலிருந்து அவர் தேசியக்கொடியை எரித்தவரில்லை என்பது தெளிவாகிறது...

திருச்சி ஃபாஸ்ட்புட் கடையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.20,000 பணத்தைப் பறித்த அப்பகுதி 57வது வார்டு திமுக செயலாளர் தாமுசேகர் கைது...

 


பாஜக மோடிக்கு செருப்படி கொடுக்கும் விவசாயிகள்...

 


சட்டசபையில் திமுக விடம் ஜனநாயகம் பட்டபாடு...

கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ராஜாத்தி அம்மாள் பிரசவத்துக்காக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது, மருத்துவமனையில் கணவர் பெயர் கேட்கப்பட... அவரும் கருணாநிதி, தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் என பதிவு செய்ய... அதன்பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கோவை திருமகன் என்ற உறுப்பினர், ‘பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதியை தனது கணவர் என்று ஒரு பெண் பிரசவத்தின்போது குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே திருமணமாகி மனைவியோடு இருக்கும் அமைச்சரை இன்னொரு பெண் கணவர் என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்?

இதற்கு அமைச்சர் என்ன சொல்கிறார்..? என்று கருணாநிதியின் மகள் கனிமொழி பிறந்த சமயத்தில் கேள்வி எழுப்ப,

அதற்கு கருணாநிதி எழுந்து, ‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்து கொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம்.

இப்படி ஒரு பெரிய பிரச்னையைக் கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது.

அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..! - கலைஞர் 50 , ஜூனியர் விகடன் (19-4-2007)

கருணாநிதிக்கு பதில் அந்த இடத்தில் வேறொரு அமைச்சர் பெயர் இருந்திருந்தால் இதே விகடன் வேறொரு மாதிரி எழுதியிருப்பான். அமைச்சரின் கள்ள தொடர்பு, சட்ட விரோதம், ஒரு அமைச்சர் இப்படி செய்யலாமா என போட்டு கிழிகிழியென கிழித்திருப்பான் விகடன்.

அரசாங்கத்தின் விளம்பரங்களை பெற இதைப்போய் டைமிங் ஜோக், சாதுர்யம் என கலர் கலரா ரீல் விடுறான்.

ஒரு அரசு ஊழியர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தால் அது சட்டப்படி குற்றம். அவர் அரசு வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்." - இது தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிமுறைகளில் உள்ள ஒரு பகுதி. இதை கருணாநிதி மீறியபோது அது சாதுர்யமாம்.

இந்த கூத்தெல்லாம் சட்டசபை குறிப்பேட்டில் பதிவாகியிருக்கு...

இந்திய மருத்துவத்துறை உண்மைகள்...

 


அதிமுக எடப்பாடியின் ஏமாற்று வேலைகள்...

 


இது தான் சட்டத்தின் லட்சணம்...

 


கன்னட தெலுங்கர் பெரியார் அவரது பெருமைக்குரிய பெண்ணியம். அதைப் பின்பற்றுவோர் பலர் உண்டு...



ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள்.

ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்.

-ஆதாரம்: விடுதலை 02.03.1969.

வேசி மகன் என்று பார்ப்பான் சொன்னதைவிட அருவருப்பாக இல்லை ஈவேரா பேசியது?

மேலும்..... விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது. முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது.

இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள்..

-ஆதாரம்- தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973).

கையில் பணத்தையும், பத்திரிகையையும் வைத்துக் கொண்டு ஒரு கேடி, ரௌடி..... அரசியல்வாதியாக விளங்கினால் பெண்ணியம் இப்படித்தான் பெருமைப்படும்...

மராட்டிய பிராடு ரஜினி...

 


அடுச்சு கூட கேப்பாங்க சொல்லிடாதீங்க கமல்...😆

 


கமல்: கொள்கை வெளியே தெரிந்து விடும் என்பதற்காக இல்லை கொள்கை இருந்தால் நன்றாக இருக்கும்னுதான் சொல்றேன்...

திமுக தெலுங்கர்களுக்காக களமிறங்கும் நடிகர் சத்தியராஜ்...

 


நாங்கள் மாவீரன் பிரபாகரன் வீரத்தை பார்த்து வளர்ந்தவர்கள்.. முதுகுல குத்தி பழக்கமில்லை என்று மேடையில் பேசிவிட்டு...

ஈழ இனப்படுகொலைக்கு துணைநின்ற திமுகவுக்கு பிராச்சரம் செய்து மீண்டும் முதுகில் குத்தவேண்டாம் என பிரபாகரன் பிள்ளை சொல்கிறோம்...

பணத்திற்காக திரையில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் சத்தியராஜ் அவர்களே...

நிஜ வாழ்க்கையில் பணத்திற்காக தமிழினத் துரோகி ஆகி விடாதீர்கள்...

மராட்டிய பிராடு ரஜினி யின் சிஷ்டம்...

 


திராவிடக் கலப்பற்ற தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்புவோம்...

 


திராவிடத்தையும் ஈ.வெ.ரா.வின் கருத்தியலையும் தலையில் ஏற்றிக் கொண்டு தமிழ்த் தேசியம் பேசுகிற தமிழர்கள்..

தொன்மையான மொழி தமிழ்மொழி, தொன்மையான மாந்தன் தமிழ் மாந்தன்.

தொன்மையான கண்டம் குமரிக்கண்டம் எனப் புலப்படுத்திய பாவாணரின் உன்னதக் கோட்பாடு இருக்கும்போதே தமிழர்க்குத் தன்மானத்தையும் அறிவையும் ஊட்டியவர் ஈ.வெ.ரா.வே எனக் கதை அளக்கிறார்கள்.

தொன்மையான மொழியையும் இன அடையாளங்களையும் இலக்கண இலக்கியங்களையும் கொண்ட தமிழன்..

ஈ.வெ.ரா. வால்தான் தன்மானத்தையும் அறிவையும் பெற்றான் எனக் கூறுவது பேரிழிவில்லையா?

37ஆம் அகவையில் தன் மனைவியை இழந்த தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள்..

ஒரு பெண் தெய்வத்தைத் தொட்ட கைகளால் மற்றொரு பெண் தெய்வத்தைத் தொட மாட்டேன் என்று மறுமணத்தை மறுத்தவர்.

அம் மாமனிதரைத் தன்மானமும் அறிவும் உள்ளவர் என்பதா?

அல்லது தனது 72ஆம் அகவையில தான் வளர்த்த 26 அகவை இளம் பெண்ணை மறுமணம் புரிந்து கொண்டு அதற்குக் காரணங்களைக் கற்பித்த ஈ.வெ.ரா. தன்மானமும் அறிவும் உள்ளவரா?

உழவன் ஒருவன் பயிரின் மேலுள்ள நச்சுப் புச்சிகளுக்கு மருந்து அடிப்பதற்கு மாறாக மண்புழுவிற்கு மருந்து அடித்து மண்ணையே மலடு ஆக்குவதுபோல், ’பகுத்தறிவு’ என்ற பெயரில் தமிழரின் பண்புகளையும் மாண்புகளையும் இழித்தும் பழித்தும் பேசியதுடன்..

தமிழினத்தைத் தாழ்த்தி மலடாக்கிய பின்னர்த் தமிழர்க்குத் தலைமைதாங்க தமிழருள் தகுதியுள்ளவர்கள் எவரும் இல்லை என்று உளறியவாறு ’தமிழர்களுக்குத் தலைவர்’ தாமே எனத் தம்பட்டம் அடித்துக்கொண்ட ஈ.வெ.ரா. தன்மானமும் அறிவும் உள்ளவரா?

இமயமலைக்கும் விந்தியமலைக்கும், கங்கை ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஆரியவர்த்திலிருந்த சூத்திரப் பட்டத்தைத் தமிழர்க்குச் சூட்டி இழிவுபடுத்தினார் ஈ.வெ.ரா.

தமிழர்களைப் பிராமணர்கள் ’சூத்திரன்’ என்று அழைத்ததாகக் கூறிய ஈ.வெ.ரா. தமிழர்களை ’சூத்திரர்’ ’சூத்திரர்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரிடம் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியதுடன், தமிழ் இலக்கியங்களையும் கூடக் கொச்சைப்படுத்தினார்.

தமிழ்மொழியையும் தமிழ்த் தேசிய இனத்தையும், மொழிவழித் தேசியத்தையும் சிதைத்துச் சீரழித்த ஈ.வெ.ரா. வையும் அவரது திராவிடக் கருத்தியலையும் முற்றும் முழுதாக மறுக்கும் துணிவில்லாத தமிழ்த் தேசியர்களால் தமிழ்த் தேசியத்தை ஒருக்காலமும் படைக்கவியலாது.

ஈ.வெ.ரா.வின் முழுமுதல் நோக்கமே தமிழ் மொழியை இழிவுபடுத்தித் தமிழ் இனத்தைத் ’திராவிட’ இனமாக்கித் தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோகக் காரணமாயிருந்து..

தமிழர் மீது தெலுங்கர்கள் கொண்ட ஆளுமையை நிலை நாட்டுவதேயாகும்.

ஆகையால் தமிழர்களே.. 75 ஆண்டுக்காலம் தமிழினத்தைத் திராவிட இனமாகத் திரித்துரைத்துத் தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் பழித்துப் பேசியதுடன்..

தமிழ்நாட்டின் எல்லைகள் பறிபோன போது பச்சையாக காட்டிக்கொடுத்துத் தமிழ்நாட்டிற்கு இரண்டகம் செய்த ஈ.வெ.ரா. வையும் அவரது திராவிடக் கருத்தியலையும் முற்றாகப் புறந்தாள்ளுவோம்..

திராவிடக் கலப்பற்ற தமிழ்த் தேசியத்தைக் கட்டியெழுப்புவோம்...

பாஜக - அதிமுக வின் கொள்ளை...

ஒரு லிட்டர் பால் விவசாயியிடம்

கொள்முதல் விலை ₹23

விற்பனை விலை ₹46

நெல் கொள்முதல் விலை ₹8

அரிசி விற்பனை விலை ₹50

தவிடு விற்பனை விலை ₹16

உளுந்து கொள்முதல் விலை ₹30

விற்பனை விலை ₹110

கோதுமை கொள்முதல் விலை ₹12

விற்பனை விலை ₹35

பிராய்லர் கோழி கொள்முதல் விலை ₹75

கோழிக்கறி விலை ₹300

இவை இரண்டுக்குமான இடைவெளி தான் கார்ப்பரேட் கமிஷன்.

முதலீடு போட்டு உற்பத்தி பண்றவன்  நக்கீட்டு தான் போகனும்...

மனித இனத்தை ஒட்டுமொத்தமாக அழிக்கும் வரை கார்ப்பரேட் கொள்ளையர்களின் பேராசை அடங்காது...

 


அரசியல்வாதி என்னும் பெயரில் வரும் ரஜினி, கமல் எல்லாம் பெரும் முதலாளிகளுக்கு தரகர் வேலை பார்க்கும் கைக்கூலிகளே.. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் வியாதிகள்...

 


திருட்டு திராவிடர்ஸ்...

 


இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் ஈ.வெ. ராவினால் செய்யப்பட்டதாம்...

திராவிடப் புரட்டுக்கு ஓர் அளவே இல்லையா டா...

உண்மையில் குடியரசு செய்தித்தாளில் ஒரு நாள் அச்சுக்கோர்க்கும் போது 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இல்லாததால். ணை-இல் உள்ள இரண்டு குறிகளையும் சேர்த்து 'ணை' என்று போடச் சொன்னார் ராமசாமி.

இப்படித்தான் சீர்திருத்தத்தைக் கண்டு பிடித்தார்.

அன்று 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இருந்திருந்தால் அதையே பயன்படுத்தியிருப்பார்.

மற்றபடி இதெல்லாம் ஈ.வெ.ரா. செய்த சீர்திருத்தங்கள் இல்லை.

வழைமை போல் திராவிடக் கட்டுக் கதையே இது.

இந்த புதிய எழுத்து வகைகள் காலந்தோறும் தமிழறிஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறவையே.

அவற்றைத் திருடியும், சேர்த்து வெட்டி, ஒட்டியும் தனது சீர்திருத்தங்களாக குடியரசு -வில் எழுதினார் ராமசாமி. என்னவொரு கட்டுக்கதையப்பா..

ஈ.வெ.ரா. இந்தத் திருத்தங்கள் மட்டுமா செய்தார்?

தமிழையே ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டுமென்றல்லவா சொன்னார்..

திருத்தத்திற்கு தேவையே இல்லாமல் போய்விடும் கிழவனுக்கு.

தமிழை ஆங்கிலத்தில் எழுது என்பது, ஒருவன் தன் மனைவியை அடுத்த வீட்டுக்காரனிடம் அனுப்பி குழந்தை பெற்றுக்கொள் என்பது போன்ற விடயம்...

தொப்பை குறைய எளிய பயிற்சி...

 


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.

இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.

அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.

செய்முறை:

முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.

அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது.

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்...

தமிழர் தேசத்தை நோக்கி செயல்படுபவர்கள் தொடங்க வேண்டிய முதல் போர்...

சுயசார்பு மற்றும் தற்ச்சார்பு மாநிலமாக தமிழர் தேசத்தையும் தமிழரையும் மாற்ற வேண்டும்.

தமிழர் பொருட்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

நாம் காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை நாம் பயன்படுத்தும் அணைத்து பொருட்களும் பிற மாநிலத்தையோ, அல்லது நமது தமிழினதிற்க்கு துரோகம் இழைத்ததாகவோ தான் இருக்கிறது…

அப்படி இருக்க தமிழர் தேசம் எப்படி அமையும்?

இலங்கை பொருட்களை வாங்காதீர்கள் என்று பரப்புரை செய்தோம்..

யாராவது பிரித்தானியா பொருட்களை வாங்காதீர் என்று போராட்டம் செய்தோமா?

இது தானே நாம் அமெரிக்க அரசு மீதும் பிரித்தானியா மீதும் இந்த நொடிப் பொழுதே நாம் தொடுக்கும் போர்?

சிந்தி தமிழா.?

தமிழர் வணிகத்தை ஆதரித்து முன்னிலைப் படுதுங்கள்…

தமிழர் தேசதின் மொட்டு அன்றே மலரத் தொடங்கும்….

பிக்பாஸ் கன்னட பிராமண கமல் மாமா தொழிலுக்கு டார்ச் லைட் தான் சரி...

 


அரசியல்வாதி என்னும் பெயரில் வரும் ரஜினி, கமல் எல்லாம் பெரும் முதலாளிகளுக்கு தரகர் வேலை பார்க்கும் கைக்கூலிகளே.. திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அரசியல் வியாதிகள்...

கம்யூனிஸ்ட் தெலுங்கன்...

 


தமிழர்களின் பல நூறு கோவில்களை அரண்மனைகளை இடித்து தள்ளிய வடுக கொலுட்டி கூட்டத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.. நாயக்கர் மகாலை நல்லா பார்த்துக்கங்டா.. பொட்டுக்கட்டி பயலுகளா..