17/07/2021

திருட்டு திராவிடர்ஸ்...

2009க்கு பிறகு இனம் மொழி எல்லாம் எம்மை குடிகொண்டதால் எமது பொருளாதாரம் பரதநாட்டியம்  ஆடுகிறது...

அம்மாம் பெரிய பணக்காரர் வ உ சி சிதம்பரனார் சொத்துக்கள் எல்லாம் இழந்து ஓட்டையாண்டிய நின்றுருக்கார்...

ஒக்காலி 24 மணி நேரமும் போராடியவர் புரட்டியவர்னு பீலாவுட்ட இந்த கன்னட ஈ.வெ ராமசாமி நாய்க்கர் வாழ்நாளில் ஈட்டிய பணம் 125 கோடியாம்...

வாழ்க்கை...

 



வாழ்க்கை எனும் பேருந்து
பயணத்தின் போது...

காதல் என்றொரு நிறுத்தம்
வந்தே தீரும்...

சிலர் இறங்கி செல்லலாம்..
சிலர் அமர்ந்தே செல்லலாம்..

ஆனால்..

அனைவரும் அந்த நிறுத்தத்தை
கடந்தே தீர வேண்டும்...

இதில்... அந்த நிறுத்தம்..

சிலருக்கு சொர்க்கமாக இருக்கலாம்..
சிலருக்கு நரகமாகவும் இருக்கலாம்... 

அது அவரவர் தலையெழுத்தை பொருத்து...

தமிழர் விரோத திமுக தெலுங்கர் ஸ்டாலினே பதில் சொல்லுங்க...

 


நல்ல தீர்ப்பு...

 


கோயில் வெண்ணி...

 




தஞ்சை திருவாரூர் சாலையில் நீடாமங்கலத்துக்கு சற்று முன்னே இருக்கின்ற சிற்றூர் கோயில் வெண்ணி.

சங்க காலத்தில் தமிழ் சரித்திரம் அறிந்த முதற்போர் (அக்காலத்தில்  வெண்ணிப் பரந்தலை என்று அழைக்கப்பட்ட) இங்கு தான் நடைபெற்றது.

கரிகால் பெருவளத்தான் என்று அறியப்படும் திருமாவளவனுக்கும் அவனுடைய தாயாதியருக்கும் இடையில் நடந்த இந்தப் போரைப் பற்றி பல்வேறு சங்கப்பாடல்களில் காணப்படுகிறது. முக்கியமாக பட்டினப்பாலை...

பல்ஒளியர் பணிபு ஒடுங்க
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாடக் குடவர் கூம்பத்
தென்னவன் திறல்கெடச் சீறிமன்னர்
மன்எயில் கதுவும் மதனுடை நோன்தாள்
மாத்தானை மற மொய்ப்பின்
செங்கண்ணால் செயிர்த்து நோக்கிப்
புன்பொதுவர் வழி பொன்ற
இருங்கோவேள் மருங்கு சாயக்...
என்று இருங்கோவேளையும் அவனுக்கு துணை வந்த பாண்டியனையும் எவ்வாறு திருமாவளவன் வெற்றி கொண்டான் என்று விவரிக்கிறது.
ஒரு பெரும் படையை இளமையிலேயே பெரு வெற்றி கொண்டான் கரிகாலன் என்று போற்றுகின்றனர் சங்க காலப் புலவர்கள்...

பெருசு படுத்தும் பாடு...

 




ஒரு சின்ன ஊரில் கோர்ட் கேஸ் நடக்குது..

அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா வச்சு, விசாரிச்சுக்கிட்டிருக்காங்க .

வக்கீல் : பாட்டி உங்கள பத்தி சுருக்கமா சொல்லுங்க .

பாட்டி : என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப பய . சின்ன சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே . அப்புறம் ஒரு நாள் நம்ம ஊரு கோவில் உண்டியலை உடைச்சு நகை பணம் எல்லாம் திருடிட்டே . ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான் . இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற ?

அதிர்ந்து போனார் வக்கீல் ...

மெல்ல சமாளிச்சிகிட்டு...

"சரி பாட்டி இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார்.

பாட்டி : தெரியுமாவா - இந்த மொள்ளமாரி சின்ன வயசுல ஊர் பொண்ணுங்க ஒண்ணை கூட விட்டு வைக்க மாட்டான் . சரியான பொம்பளை பொறுக்கி . பஞ்சாயத்து இவனை ஊற விட்டு ஒதுக்கி வச்சுருச்சு . இப்போ என்னமோ கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான்

ஜட்ஜ் : மேஜையை தட்டி : " அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும் " ன்னு உத்தரவிட்டுட்டு...

வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார் .

ஜட்ஜ் : கோர்ட் மறுபடியும் தொடங்கியதும் நீங்க ரெண்டு பேரும் " இந்த ஜட்ஜ் அய்யாவை தெரியுமா "ன்னு அந்த கிழவி கிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும் " ன்னு வார்னிங் குடுத்தார்.. 😄

எடுடா அந்த அறுவாவ...

 


தமிழா விழுத்துக்கொள்...

 


இதைப் படித்த பின் வெங்காயத் தோலை தூக்கி போடவே மாட்டீங்க... பொக்கிஷமா நினைப்பீங்க...

 




உலகம் முழுவதும் சமையலில் பயன்படுத்தும் ஓர் பொதுவான காய்கறி தான் வெங்காயம். இந்த வெங்காயத்தின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு மட்டுமின்றி, இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் உள்ளடக்கியது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

பொதுவாக வெங்காயத்தைப் பயன்படுத்தும் போது, அதன் தோலை தூக்கி எறிந்து விட்டு, அதனுள் உள்ளதை தான் பயன்படுத்துவோம். இந்த கட்டுரையைப் படித்த பின், இனிமேல் அந்த வெங்காயத்தை தோலை நீங்கள் தூக்கி எறியமாட்டீர்கள். ஏன் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வெங்காய அடுக்குகள் :

பல அடுக்குகளைக் கொண்டது தான் வெங்காயம். ஆய்வுகளில் வெங்காயத்தில் ஆன்டி - ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் இருப்பதாக தெரிவிக்கின்றன. இதனால் இதனை அன்றாட உணவில் சேர்க்கும் போது உடலின் ஆரோக்கியம் மேம்படுகிறது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

ப்ரௌன் நிற வெளி அடுக்கு :

வெங்காயத்தின் வெளிப்புறத்தில் உள்ள ப்ரௌன் நிற அடுக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்துக்கள் மற்றும் ஃப்ளேவோனாய்டுகள் போன்ற சரும ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களும் வளமான அளவில் உள்ளன.

வெங்காய தோல் :

வெங்காயத்தின் தோலில் உள்ள ஆற்றல்மிக்க நிறமியான க்யூயர்சிடின், தமனிகளில் அடைப்புக்கள் ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், சக்தி வாய்ந்த மயக்க மருந்து பண்புகள் உள்ளன மற்றும் தூக்கமின்மையை சரிசெய்யும்.

இதர பண்புகள் :

வெங்காயத் தோலில் ஆற்றல் மிக்க ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-ஆக்ஸிடன்ட், புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளன.

முக்கியமாக வெங்காயத்தின் தோலில் உள்ள சக்தி வாய்ந்த ப்ளேவோனாய்டு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையை உள்ளடக்கிய க்யூயர்சிடின், புற்று நோய்க்கு காரணமான செல்களை அழித்து, புற்றுநோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

ஆய்வுகளில் வெங்காயத்தின் தோலில் இருக்கும் கரையாத நார்ச்சத்து, குடலியக்கத்தின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து, குடல் சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் தடுப்பதாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், வெங்காயத் தோலில் உள்ள கரையாத நார்ச்சத்து பெருங்குடலில் தேங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றும், pH அளவை சீராக பராமரிக்கும்.

மேலும் வெங்காயத் தோல் கீழே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கும். அவை:

* டைப்-2 நீரிழிவு
* இதய நோய்கள்
* இரையக குடலிய பிரச்சனைகள்
* உடல் பருமன்
* குடல் புற்றுநோய்
எப்படி வெங்காயத் தோலை உட்கொள்ளலாம்?
வெங்காயத்தின் தோலை ஸ்டீயூவ் வடிவிலோ, சூப் வடிவிலோ அல்லது தேநீர் வடிவிலோ எடுக்கலாம். இப்போது நாம் வெங்காய தோல் கொண்டு எப்படி டீ தயாரிப்பது என்று பார்ப்போம்.
வெங்காய தோல் டீ - முதலில் வெங்காயத்தின் தோலை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின் அதில் கொதிக்கும் நீரை ஊற்றி, மூடி வைத்து 15 நிமிடம் கழித்து, அந்நீரை வடிகட்டி, தேன் கலந்து, இரவில் படுக்கும் முன் ஒரு கப் குடிக்க வேண்டும்..
குறிப்பு : வெங்காயத் தோலை கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பயன்படுத்தக்கூடாது...

நீதிபதி Vs அரசியல்வாதிகள் கலாட்டா...

 


திருட்டு திமுக வும்.. நீட் தேர்வு பித்தலாட்டமும்...



நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலே தீர்மானம் போட்டு தடை செய்வோம்... திமுக வின் தேர்தல் வாக்குறுதி...

விக்கல் வருவது ஏன்?

 


சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்புத் தசைகள் விரிகின்றன. மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது.

உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது. இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாகத் தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு.

சில நேரங்களில், மார்புப் பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாகத் திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல்நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரல்களுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்தக் காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...' என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்'.

என்ன காரணம்?

வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கியக் காரணங்கள். வலிநிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் விக்கல் வரும்.

இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி. உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய்த்தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும்.

நிறுத்த என்ன செய்வது?

மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம். பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும்.

வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதைத் தானாகக் கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும்.

அடுத்த வழி இது. ஒரு காகிதப்பைக்குள் மூச்சை விடுங்கள். பிறகு அந்தக் காற்றையே மீண்டும் சுவாசியுங்கள். இவ்வாறு 20 முறை செய்தால், ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்து, விக்கல் நின்றுவிடும். அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, 2 நாட்களுக்கு மேல் விக்கல் நீடித்தாலோ மருத்துவரை ஆலோசிப்பது நல்லது...

என் இதயத்தின் இறுதிசுற்று...

 




வாழ்வின்
வசந்தங்களை தேடி
ஒரு பட்டாம்பூச்சியாய்
சுற்றி தெரிந்தவன் நான்...

உலகில்...
அங்கங்கே சிதறிக்கிடக்கும்
ஒட்டுமொத்த இன்பமும்
உன்னிடமிருந்தே கிடைக்கிறது
என்ற நம்பிக்கை எனக்கு...

உன்னை....
பார்க்கின்ற ஒவ்வொரு நிமிடமும்
உன் கைபிடித்து...
இந்த உலகத்தையே சுற்றி வந்த
திருப்தி எனக்கு.....

தென்றல் வீசும் தெருக்களில் எல்லாம் 
நமக்காக ஒரு வீட்டை
ஒத்திக்கு வாங்கி வைத்த
புத்திக்கு சொந்தக்காரன் நான்தான்...

கோடி கோடியாய்
ஜோடி சேர்ந்து வந்து அமரும் 
புறாக்களின் சரணாலயங்களிலெல்லாம்
நமக்காக ஒரு கிளையை
விலை பேசிவைத்த
சுகவாசி நானேதான்...

அலையின் வருகைக்காக
காத்திருக்கும் கடற்கரை போல..
அலைபேசியோடு 
உன் அழைப்பிற்காக
காத்திருந்த காலம்..
என் வாழ்வின் அது ஒரு கனாக்காலம்...

பொன்மாலையிட்டு வரவேற்கும்
என்றுதான்
இதயப் படிக்கட்டில்
காதல் மலை நோக்கி
காலடி எடுத்து வைத்தேன்...

கால் தடுக்கி விழுந்தால் கூட
எழுந்து விடலாம்...
இந்த உலகத்தில்
காதல் தடுக்கி விழுந்தவர்கள்
எழுந்ததாய் சரித்திரம் இல்லை...

நானும் விழுந்தேன்
கால் தடுக்கி அல்ல
காதல் தடுக்கி...

என்
ஆத்மார்த்தமான ஆசைகள் எல்லாம்
என் கண்முன்னே
காயம்பட்டு நிற்கிறது...

இன்றோ எனக்கு
மருந்து போடவும் ஆள் இல்லை
உன்னை மறந்து தொலைக்கவும்
வழி இல்லை ...

போலியான புன்னகையோடு
உன்னை
கடந்து செல்ல முடிந்த என்னால்....
உன் நினைவுகளை கடந்து செல்ல முடியவில்லை...

நீ மீட்டுவிடுவாய்
என்ற நம்பிக்கையில் தான்
காதல் கடையில்
என் உயிரை அடகு வைத்தேன்...
இன்று
மீட்க முடியாது என்று
தெரிந்த பின்னும்
அது உனக்காக போவதில்
மகிழ்ச்சி கொள்கிறேன்....

உதிர்ந்து விழும்
பூக்களுக்குத்தான் தெரியும்
தன்னை யாரும் 
தீண்டாத சோகம் என்னவென்று....

உடைந்து போன
இதயத்திற்குத்தான் தெரியும்...
வாழ்க்கை 
எவ்வளவு ரணமானது என்று...

காதல் உணர்வு சுகமானதுதான்...

அது... 
வென்றவர்களுக்கு....
சொர்க்கத்தை தாண்டிய சந்தோஷத்தையும்...

தோற்றவர்களுக்கு....
மரணத்தை தாண்டிய நரகத்தையும்...
பரிசளிக்கிறது...

உன் நினைவுகளை
சுமந்து கொண்டு வாழ்வது
சுகமானதுதான்....
என்றாலும்...

காலத்துக்கும்
ஒரு சுமைதாங்கியாய் வாழ
என்னால் முடியாது....

காரணம் ?

பனித்துளி தாங்கும் மலர்கள்...
பாறைகள் தாங்குவதில்லை...
என் இதயம் மலரினும் மெல்லியது டீ
என்னால் எப்படி தாங்க முடியும்...

நான் சாயும் தோளில்...
இன்று
வேறு ஒருவன் சாய்ந்திருக்கிறான்...

பரவாயில்லை....

இந்த பூமி 
உன்னைவிட ஒருபடி மேல்
நான் உறங்குவதற்கே
இடம் தர தயாராய் இருக்கிறது...

சென்று வருகிறேன்...
என்னுயிர் காதலியே
சென்று வருகிறேன்....

எந்த ஒரு விளையாட்டிலும்
அரையிறுதிக்கு பிறகுதான்
இறுதிச்சுற்று வரும்....

ஆனால்...

இந்த காதல் விளையாட்டில் மட்டும்தான்
தகுதிச்சுற்றில் தோற்றாலே
இறுதிச்சுற்று வந்துவிடும்...

உன் கண்ணுக்கு தெரியாமல் 
நான் மண்ணுக்குள் சென்றாலும் 
உன் உண்மையான சிரிப்பிலும்
சந்தோஷத்திலும்
நான் வாழ்ந்து கொண்டே தான் இருப்பேன்..

ஒருவேளை
நாளை
என் கல்லறையில் பூக்கும் பூக்கள் கூட
உன் பெயர் சொல்லி பூத்தாலும்
ஆச்சர்யப்படுவதற்கில்லை...

கிராம்பு...

 




கிராம்பு எ‌ன்பது ஒரு பூ‌‌வின் மொட்டு ஆகு‌ம். இ‌ந்த மர‌த்‌தி‌ன் மொ‌ட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.

என்ன சத்து?

கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.

என்ன பலன்கள்?

கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. ப‌ல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலு‌க்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.

ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.

கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.

சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.

தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.

சருமப் பிரச்னைகளுக்கு..

கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.

துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.

சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்...

Badminton ஆட்டக்காரி கூட ஐஸ் கிரீம் சாப்பிட ஆவலா இருக்கானாம்.. வரி கொள்ளையன் பாஜக மோடி 🙄

 


வரி கொள்ளை மற்றும் ஊழல் கூட்டம் பாஜக மோடி அரசியின் பித்தலாட்டம்...

 


தமிழரின் வீழ்ச்சி என்பது வடுகர்களின் படையெடுப்புகளுக்கு பின்பு தொடங்கியது...

 




அது இன்றளவும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது என்பது மிகவும் வருந்தத்தக்க ஒன்று.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கினால்
அனைவருக்கும் தாழ்வு
- என்பது பழமொழி.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை உணர்ந்து தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர்.
அனால் தமிழர்களை வீழ்த்தி ஆட்சிக்கு வந்த வடுகர்கள் நம்மில் ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வு என்பதனை நன்கு உணர்ந்து அதற்கான வேலைகளை செவ்வன செய்துக் கொண்டிருக்கின்றனர்..
தமிழா ஒன்றுபடுவோம்..

ஆசிரியர் vs மாணவன்...

 




 ஆசிரியர் : இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு...

 மாணவன் : தெரியலை சார்..

 ஆசிரியர் : இது தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற! உன் பேரு என்னடா?

 மாணவன் : என் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்...

 ஆசிரியர் : ??

மாணவன் : யாருகிட்ட 😁

திருட்டு திமுக ஸ்டாலினின் விடியலின் விசித்திரங்கள்😒

 


அதிமுக ஊழல் மன்னர்கள் இபிஎஸ் - ஓபிஎஸ் கலாட்டா...