02/05/2017

பாஜக மோடி கலாட்டா..


அப்டியே குடும்ப கட்டுப்பாடு ஆபரேசனும் செஞ்சி விட்ருவானுங்க போல...


என்னது கீழடியா .. நீங்க சொன்ன பிறகு தான் நம்ம அரசுக்கு அப்பிடி ஒரு இடம் இருக்குன்னே தெரியும் ஜட்ஜ் அய்யா - தீர்ப்பிற்கு நன்றி...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 50...


உயர் உணர்வு நிலைக்கு இரண்டாம் பயிற்சி - மனமும் நீங்களல்ல...

பிரபஞ்ச சக்தியின் அங்கமாக உங்களை எண்ண முடிவது எல்லா சமயங்களிலும் உங்களுக்கு சாத்தியமாகா விட்டாலும் பயிற்சி செய்யும் அந்த சில நிமிடங்களிலாவது சாத்தியமாகிய பின், அது உண்மை என்று ஆழமாக உணர ஆரம்பித்த பின் மட்டுமே அடுத்த பயிற்சிக்குச் செல்ல வேண்டும். ஒரு வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் மட்டுமே ஒரு மாணவன் அடுத்த வகுப்பிற்கு அனுமதிக்கப்படுவது போலத் தான் இதுவும். அடுத்த நிலைப் பாடங்களைப் புரிந்து கொள்ளவும், பயிற்சி செய்து தேறவும் முதல் நிலைப்பாடங்களைக் கற்று தேர்ச்சி பெற்றவருக்கே முடியும் என்பதை மறந்து விடக்கூடாது.

முதல் பயிற்சியில் நான் என்று எண்ணும் போது உடலையே நானாக எண்ணும் வழக்கத்தை விட்டொழிக்கப் பழக ஆரம்பித்திருப்பீர்கள். அடுத்ததாக நான் என்று சொல்லும் போது மனதை நினைக்கும் வழக்கத்தையும் விட்டொழிக்கும் சிந்தனைகள் மற்றும் பயிற்சிகளைப் பார்ப்போம்.

நம் கட்டுப்பாட்டில் இருக்கையில் மனம் ஒரு சிறந்த சேவகன். அதன் கட்டுப்பாட்டில் நாம் இருக்கையில் மனம் ஒரு மோசமான எஜமானன். ஒரு உடலைத் தேர்ந்தெடுத்து நாம் இங்கு வந்தது போலவே மனநிலையையும் நாமே தேர்ந்தெடுத்து உருவாக்கிக் கொள்கிறோம். அது நாம் உருவாக்கிக் கொள்வது தான் என்றாலும் அதையே நாம் என்று அடையாளம் காண ஆரம்பிக்கும் போது அதன் பிடியில் சிக்கிக் கொள்கிறோம். பின் அது நம்மை அலைக்கழிக்க ஆரம்பிக்கிறது.

இந்த இரண்டாவது பயிற்சிக்கு முன்பு அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமைதியாக இருக்கும் மனதில் வர ஆரம்பிக்கும் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் ஒரு பார்வையாளனாகக் காண ஆரம்பியுங்கள். கோபம், வெறுப்பு, ஆசை, ஏமாற்றம், பொறாமை என்று நூற்றுக் கணக்கில் எழும் உணர்ச்சிகளோடு கூடிய எண்ணங்களை ஒவ்வொன்றாக ஆராயுங்கள். அது எப்படி எழுந்தது, ஏன் எழுந்தது, என்ன தெரிவிக்கிறது என்றெல்லாம் ஒரு விஞ்ஞானி மைக்ராஸ்கோப்பில் ஆராய்ச்சி செய்வது போல செய்யுங்கள். சரியாக நீங்கள் அலசியிருந்தால் அதன் ஆரம்பத்தையும், காரணத்தையும், வளர்ச்சியையும், முடிவையும் கூட நீங்கள்
வெளியாளாக நின்று காண முடியும்.

ஒரு காலத்தில் உங்களிடம் இல்லாமல் இருந்து, பின் உருவாகி, சில சமயங்களில் உங்கள் மனநிலையில் பிரதான இடம் பிடித்து, ஆட்டுவித்து, பின் தணிந்து மடியும் அந்த உணர்ச்சிகளின் வரலாறை நீங்கள் பார்வையாளனாகப் பார்க்க முடியும். உங்களுடையது என்றால் அது என்றுமே உங்களிடம் இருந்திருக்கும். இடையே வந்து போவது என்றால் அது எப்படி உங்களுடையதாக முடியும். அதை எப்படி நீங்களாகவே உங்களால் அடையாளம் காண முடியும்?

எத்தனையோ எண்ணங்கள் ஒரு காலத்தில் மிக முக்கியமாக இருந்து இக்காலத்தில் நீங்கள் அலட்சியப்படுத்துவனவாக இருந்திருப்பதை நீங்கள் காண முடியும். இன்று முக்கியமாக இருப்பவைக்கும் நாளை அதே கதி நேரலாம். ஒரு காலத்தில் இது தான் நான் என்று நீங்கள் நினைத்ததெல்லாம் இன்று யாராவது சுட்டிக் காட்டினால் உங்களை தர்மசங்கடப்படுத்துவதாகக் கூட இருக்கலாம். நேற்றைய நான் வேறு, இன்றைய நான் வேறு என்பது எப்படி உண்மையாக முடியும்? இதெல்லாம் தத்துவமாகத் தோன்றலாம். ஆனால் ஆழமாக சிந்தித்துப் பார்த்தால் மனம் என்பது கூட மாறிக் கொண்டே இருப்பது, அதனால் அதுவும் நீங்கள் இல்லை என்ற முடிவுக்கு நீங்கள் சுலபமாக வரலாம்.

அறிவுபூர்வமாக இதைப் புரிந்து கொள்ள முடிந்தாலும் அதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொள்வது அவ்வளவு சுலபமல்ல. இதைத் தினமும் திரும்பத் திரும்ப சிந்தித்து உணர்ந்து உங்களுக்குள் மீண்டும் மீண்டும் பதிய வைக்க முயன்றால் ஒழிய அறிவுக்கு எட்டிய இந்த செய்தி அனுபவத்தில் வந்து உதவாது. எனவே இந்த உண்மையை உங்கள் மனதில் ஆழமாகச் சிந்தித்து பதிய வைத்துக் கொண்டு அடுத்த பயிற்சிக்குத் தயாராகுங்கள்.

1) முதல் பயிற்சியைப் போலவே இதற்கும் அமைதியாக ஓரிடத்தில் அமருங்கள்.

2) உங்களுக்கு ஏற்ற ஏதாவது ஒரு தியானத்தைச் செய்து முடியுங்கள்.

3) நீங்கள் எல்லையில்லாத பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம் என்ற நினைவை முதல் பயிற்சியில் குறிப்பிட்டது போல உங்கள் மனதில் பிரதானப்படுத்துங்கள். அதை உணர்வு பூர்வமாக உணர முயற்சி செய்யுங்கள்.

4) இந்த உடலும், மனமும் உங்களது கருவிகள் என்பதை உறுதியாக உங்களுக்குள் பிரகடனப்படுத்துங்கள். நான் பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கம். நான் உடலல்ல. மனமும் அல்ல. நான் அந்த இரண்டையும் இயக்கும் எஜமான். நான் உடலையும், உள்ளத்தையும் சார்ந்தவன் அல்ல. அவற்றால் தீர்மானிக்கப்படுபவனும் அல்ல, இயக்கப்படுபவனும் அல்ல. அவற்றை தேவைப்படும் போது, தேவைப்படும் விதத்தில் நான் பயன்படுத்த வல்லவன். (வார்த்தைகள் இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. அவற்றின் மீது நீங்கள் சக்தி செலுத்தவும், இயக்கவும் வல்லவர் என்ற செய்தியைத் தெளிவாகச் சொல்லும்படியாக இருத்தலே அவசியம்).

5) மேலும் சொல்லிக் கொள்ளுங்கள். உடலையும், உள்ளத்தையும் என் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள நான் என்னுள்ளே என் இயல்பான எல்லையில்லாத சக்தியை உணர்கிறேன். எல்லையில்லாத அமைதியை உணர்கிறேன். இந்த மகாசக்தியும், பேரமைதியும் என் பிறப்புரிமை. உலக நடப்பின் தோற்றங்களில் நான் இவற்றை இழந்து விட மாட்டேன்.

இப்படி உங்களுக்குள் சொல்லிக் கொள்ளும் போது அது உணர்வு பூர்வமாக இருக்க வேண்டும். அவை நம்பிக்கையுடன் மிக உறுதியாக சொல்லப்பட வேண்டும். அப்போது தான் இந்தப் பயிற்சி முடிக்கையில் உங்களுக்குள் சக்தியையும், அமைதியையும் நன்றாகவே உங்களால் உணர முடியும். மேலோட்டமாக, எந்திரத்தனமாகச் சொல்லப்படுபவை எந்த தாக்கத்தையும் உங்களுக்குள் ஏற்படுத்தப் போவதில்லை.

இந்தப் பயிற்சியையும் விடாமல் பொறுமையாக தினமும் செய்யுங்கள். நீங்கள் ஆத்மார்த்தமாக தினமும் செய்தால் சில நாட்களில் உங்களிடம் மாற்றத்தை உணர ஆரம்பிப்பீர்கள். அத்தோடு திருப்திப்பட்டு பயிற்சியை நிறுத்தி விடாதீர்கள். மேலும் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் அந்த மாற்றம் மேலும் மெருகு பெற்று நீடித்து உங்களிடம் தங்க ஆரம்பிக்கும்.

ஒருவன் உடலுக்கோ, மனதிற்கோ அடிமையாக இருந்து கொண்டு ஆழ்மன சக்திகளை தன் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வர முடியாது. ஆளுமை சக்தி அடிமைத்தனத்திற்குக் கிடைத்து விடாது. அந்த அடிமைத்தனத்தில் இருந்து மீளவே இந்த இரண்டு பயிற்சிகளும் சொல்லப்பட்டுள்ளன. இந்த இரண்டு பயிற்சிகளையும் மட்டுமே தொடர்ந்து நம்பிக்கையோடு உணர்வு பூர்வமாகச் செய்தால் ஒருவன் வெற்றியாளனாகவும், அமைதி கொண்டவனாகவும் மாறுவது உறுதி.

ஆழ்மன சக்திகளை அடைய உதவும் அடுத்த கட்டத்திற்குப் போவோமா?

மேலும் ஆழமாகப் பயணிப்போம்....

பாஜக மோடி கலாட்டா...


ஞாபக சக்தி விருத்திக்கு சூரணம்...


ஞாபக சக்தி என்பது நினைவாற்றல் ஆகும். இதன் வலிமைக்கு ஏற்பவே மக்களின் அறிவுத்திறனும் அதன் மூலம் வாழ்க்கை முன்னேற்றம் அடைகின்றனர் என்பது உண்மை. ஆகவே சித்தமருத்துவ முறையில் கூறும் ஒரு சூர்ணம் செய்து உண்டு ஞாபக மறதியை நீக்கி அறிவாளராய் வாழ்வில் வளம் பெறலாம்.

செய்முறை :

1 - வல்லாரை இலை - 70 -கிராம்
2 - துளசி இலை - 70 -கிராம்
3 - சுக்கு - 35 -கிராம்
4 - வசம்பு - 35 -கிராம்
5 - கரி மஞ்சள் -35 -கிராம்
6 - அதிமதுரம் -35 -கிராம்
7 - கோஷ்டம் - 35 -கிராம்
8 - ஓமம் - 35 -கிராம்
9 - திப்பிலி - 35 -கிராம்
10 - மர மஞ்சள் - 35 -கிராம்
11 - சீரகம் - 35 -கிராம்
12 - இந்துப்பு - 35 -கிராம்

இவைகள் அனைத்தும் தமிழ் நாட்டில் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் எடை அளவு அனைத்தும் வாங்கி வந்து வெயிலில் உலர்த்தி உரலில் இட்டு இடித்து தூள் செய்து சல்லடையில் சலித்து பதனம் செய்யவும்.

உண்ணும் முறை :

காலையில் அரை டீஸ்பூன் அளவு எடுத்து பசு நெய்யில் குழைத்து உண்ணவும். இரவில் அதே அளவு எடுத்து பசும் பாலில் கலந்து உண்ணவும். இதே போல் தினமும் உண்டு வர வேண்டும்.

ஒன்றிரண்டு மாதங்களில் மறதி, மந்தபுத்தி நீங்கி அபார ஞாபக சக்தி பெருகும். மேலும் உடலில் சுறுசுறுப்பு உண்டாகும், மூளையில் நோய்களே வராமல் காப்பாற்றும்...

பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...


பசுவை காப்போம்னு கூவுற பயலுக லட்சணம் இதான்... zoom செய்து படிக்கவும்...

திட்டம் போட்டு தான் ஜெயலலிதா வை கொலை செஞ்சிருக்கானுங்க....


அந்தம்மா ஆட்டய போட்ட பணம் அந்தம்மா உயிருக்கே ஆபத்தா போச்சி.....

பாஜக மோடியும் டூபாக்கூர் வேலையும்...


தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்தது நிரூபணம் ஆனால் 6 ஆண்டுகளுக்கு தகுதிநீக்கம் என்ற தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை நிராகரித்தது மத்திய அரசு...


இவனுங்கதான் உத்தமனுங்க நம்புங்க மக்களே....த்தூ

பாஜக மோடி அரசும் ஊழலும்...



100 கிராம் தயிர் Rs 972... 1 ltr எண்ணெய் Rs 1253... இரயில்வே கேட்டரிங் ஊழல்... பிஜேபி ஊழல் இல்லாத கட்சி...

நீங்க விமர்சிச்சா என்னை தூக்கி போட்டு மிதிப்பானுங்க...


பாஜக மோடி அரசின் ஊழல்கள்...


அடுத்தவனெல்லாம் அய்யோக்கியன், தாங்கள் மட்டுமே யோக்கியன் என பேசும் பிஜேபி யோக்கிய சிகாமணிகளின் ஊழல் பட்டியல் இதோ...

பிஜேபியின் எடியூரப்பா, பங்காரு லட்சுமணன், ஸ்ரீராமுலு, ரெட்டி சகோதரர்கள் எல்லாம் யாரு ?

ராணுவ வீரர்கள் சம்பந்தப்பட்ட சவப்பெட்டியிலேயே பிஜேபியினர் ஊழல் செய்தது மறந்துவிட்டதா?

பாஜக பல ஆண்டுகளாக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் வெளிவந்துள்ள மிகப்பெரிய ஊழலான, பல நூறு மக்கள் மர்மமான முறையில் மரணமடைய வைத்த,  அரசு வேலைக்கு லஞ்சம் வியாப்பம் ஊழல் குறித்து தெரியாதா?

மோடிக்கு நெருக்கமான அதானி சம்பந்தப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள்.... மோடியின் மெகா 20,000 கோடி இயற்கை எரிவாயு ஊழல்..

மோடியின் மெகா இயற்கை எரிவாயு ஊழல்.. ஊடகங்களில் மறக்கப்பட்ட மிகப்பெரும் ஊழல்.... இல்லாத எரிவாயுவை பூமியில் இருந்து எடுக்க மோடி வழங்கிய சுமார் 20,000 கோடி ..   இப்படி பிஜேபியின் ஊழல்கள் குறித்து பெரிய பட்டியலே உண்டு..

1. குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது, இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் ஊழல்  -- தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் (CAG Audit) தகவல்....

2. குஜராத் அரசாங்க பெட்ரோலிய கார்பரேஷன் மூலம் 17,000 கோடி ஊழல்....

3. தேடப்படும் குற்றவாளியான லலித் மோடிக்கு ஆதரவாக ரகசிய ஆவணம் அளித்த பிஜேபி முதல்வர் வசுந்தரா...

4. மகராஷ்டிரா பிஜேபி அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு 200 கோடி ஊழலில் தொடர்பு....

5. பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில் மிக பெரிய ஊழலான VYAPAM (The MP recruitment scam or Vyapam scam)... பிஜேபி முதல்வர் சவுகான் முதல் RSS தலைமைகள் வரை இந்த அரசு வேலைக்கு ஊழல், மதிப்பெண் ஊழல், தேர்வு ஊழலில் சம்பந்தப்பட்டு இருகிறார்கள்... அதிர்சிகரமாக, இந்த ஊழலில் குற்றம்சாட்ட பட்டுள்ளவர்களும், சாட்சிகளும் தொடர்ச்சியாக மர்மான முறையில் மரணமடைந்து வருகிறார்கள்...  இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் மரணம்..

6. போலியான, தவறான கல்வி தகுதியளித்த பிஜேபி அமைச்சர் ஸ்மிரிதி இராணி.... (மத்திய கல்வி துறை அமைச்சர்).


7. ராஜஸ்தான் மாநில பிஜேபி அரசின்  முதலமைச்சர் வசுந்தராவின்  மகன் துஷ்யந்த் சிங்கின் நிறுவனத்தின், (PAR VALUE) ரூபாய் 10/- மதிப்புள்ள பங்குககளை, லலித்மோடி எனும் தேடப்படும் குற்றவாளிக்கு ஒரு பங்கை ரூபாய் 96200/- விற்றுள்ளார்... அதாவது லலித் மோடி முதலீடு செய்துள்ளார்..

8. சுமார் ஆயிரம் கோடி அபராதம் விதிகப்படகூடிய பொருளாதார குற்றவாளியான, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, இந்தியாவின் சட்டத்துக்கும், நீதிதுறைக்கும் சவால்விட்டு, வெளிநாட்டில் பதுங்கியுள்ள, லலித் மோடிக்கு உதவி செய்த பிஜேபி மத்திய அமைச்சர் சுஷ்மா....

9. அரசு பொறுப்பில் இருக்கும் சுஷ்மாவின் கணவரும், மகளும் அரசு வக்கீல் பதவி......

10. சட்டிஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அரிசி வாங்கியதில் பல கோடி ரூபாய் ஊழல், பிஜேபி முதல்வர் ராமன் சிங் மற்றும் அவரின் மனைவி வீணா சிங்கிற்கும் தொடர்பு...

11. பிஜேபி ஆளும் குஜராத்தில் அகமதாபாத் மெட்ரோ ரயில் ஊழல்..

12. பிஜேபி ஆளும் ஹரியானாவில் பென்ஷன் ஊழல்..

இப்படி பாஜகவின் (BJP) ஊழல்களை பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.. அதினால், வாயை மூடி போகவும்...

ஆகாயத்தில் ஒரு ஒளி - 50...


ஆகாயத்தில் ஒரு ஒளி என்ற வருங்கால தீர்க்க தரிசனத்தின் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் காலச்சக்கரத்தின் சுழற்சியின் நிகழ்வோடு இணைக்கப்பட்டுள்ளன. யுக மாற்றம், அதன் வருகைக்கு முன் ஏற்படும் அறிகுறிகள், அதனை சார்ந்த பிரபஞ்ச நிகழ்வுகள், உலக நிகழ்வுகள் என அனைத்து சம்பவங்களும் காலச்சக்கரத்தின் நிகழ்கால இயக்கத்தோடு சம்பந்தப்பட்டவை என இறைநிலைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

காலச்சக்கரமே இந்த உலகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தை நிர்ணயிக்கும் விதிஅமைப்பு என்று தீர்க்க தரிசனக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இந்த உலகம் படைக்கபட்டபோது, அதில் உயிர் என்ற தன்மையை சுமந்த ஒரு அதிசய பிறவியாக மனிதபிறவியே படைக்கபட்டதாக காலச்சக்கர கோட்பாடு விதி கூறுவதாக இறைநிலைச் செய்திகள் கூறுகின்றன.


மனித வர்க்கத்தை மிஞ்சும் ஏதும் இவ்வுலகில் இல்லையென்றும், ஆனால் அந்த மனித வர்க்கத்தை இப்பூமியில் நிலைநிறுத்தும் காலகிராம கோட்பாட்டை தனக்குள் கொண்டதே காலச்சக்கரம் என்று இறைநிலைக் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.

மனிதன் வாழும் இப்பூமியே மற்ற கிரகங்களைவிட சிறந்தது என்று இறைநிலைக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. 4000 மில்லியன் வருடங்களை தன் வாழ்நாளாகக் கொண்ட பூமிகள் பல படைக்கப்பட்டன என்றும், அவைகள் ஒவ்வொரு யுகமாற்றத்தின் போதும் மறைக்கப்பட்டு, மீண்டும் உருவாக்கப்படுவதாக காலக்கிராம கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. மேலும் தற்போது நாம் வாழும் இப்பூமி மூன்றாவது படைப்பு என்றும், இதுவரை இந்த பூமி அழிவுக்கு உட்படுத்தப்படவில்லை என்று இறைநிலைக்கோட்பாடுகள் தெரிவிக்கின்றன.


பூமியின் அமைப்பை 8 பாகங்களாக பிரித்தால் அதன் 8வது பகுதி ஒரு ஆரஞ்சு சுளையைப் போன்று இருப்பதாக கற்பனை செய்தால், அதனைப்போன்று பூமியின் நிலப்பரப்பு அமைப்பை ஒத்த ஒரு தேசம் நமது பூமயின் வரைபடத்தில் உள்ளது என்றும், அந்த தேசத்திலிருந்து 3000 வருடங்களுக்கு முற்பட்ட ஒரு பூமிச்சம்பவம் நடந்து முடிந்தது என்றும், அங்குதான் மனிதன் வாழ்ந்த ஒரு அதிசயமிக்க நகரம் அப்பொழுது இருந்தது என்றும், அது தற்போது நிகழும் பூமி சம்பந்தப்பட்ட அதிர்வில் வெளிவரும் என்று 50வது தீர்க்க தரிசனம் ஒரு தெய்வீகக் குறிப்பைத் தருகின்றது.


மன்னர்கள் அதிகமாக வாழ்ந்த இந்திய தேசத்தின் ஒரு நகரில் மகா காளியின் அற்புதம் ஒன்று  ஜுன் மாதம் நிகழும் என்றும், அந்த நிகழ்வு நடக்கும் சம்பவத்திற்கு முன்பாக தமிழகத்தில் தென் மாநிலத்தில் பிரசித்திப்பெற்ற ஒரு அம்மன் ஆலயத்தில் மகா அதிசய நிகழ்வு நடக்கும் என்றும், அப்பொழுது ஆற்றின் தென் கரையில் அமைந்துள்ள ஒரு ஆலயத்தின் கோபுரம் இடிந்து விழும் என்றும், இதுவே யுகமாற்றம் இப்பூமியில் கால்ஊன்றப்போவதற்கான முக்கிய காரணமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என 50-வது தீர்க்க தரிசனம் நமக்கு மேலும் சில குறிப்புகளை தருகின்றன.

முன்னாள் முதல் அமைச்சர் ஒருவரின் குடும்பத்தில் பல துயரச் சம்பவங்கள் அடுக்கடுக்காக நடந்து முடியும் என்றும், இனி அக்குடும்பத்தை சார்ந்த எவருமே அரசியல் பிரவேசத்தை விரும்ப மாட்டார்கள் என்று இறைநிலை குறிப்புகள் இந்த 50-வது தீர்க்க தரிசனப் பகுதியில் குறிப்பிடுகின்றன.


மாயம்மா என்ற பெண் சித்தரின் ஜீவசமாதியில் ஒரு மகா அதிசயசம்பவம் நடைபெறும் என்றும், அங்கிருந்து சேலத்தை சார்ந்த ஒரு செய்திகுறிப்பு வரும் என்றும், அவரின் பக்தர்கள் சேலத்தை தேடி  வரும் ஒரு மகா நிகழ்வு வரும் ஜுன் மாதம் நடைபெறும் என்று 50-வது தீர்க்க தரிசனப்பகுதி மேலும் ஒரு குறிப்பை தருகின்றது.

காரைக்கால், வந்தவாசி, திருச்சி, புளியஞ்சோலை, மானாமதுரை, குளச்சல், பயையனூர், மலையாளதேசம் இவைகள் மிக, மிக கவனத்தில் கொள்ள வேண்டிய ஊர்கள் என 50-வது தீர்க்க தரிசன குறிப்புகள் தெரிவிக்கின்றன.

மலையாள நாடான கேரளத்தில் பிரசித்திப்பெற்ற ஒரு ஆலயத்தில் ஒரு மகா சோகச்சம்பவம் நடைபெறும் என்றும், ஜோதிடர்களின் கணிப்பில் காலக்கேடு என்ற விதிரேகை அங்கு தற்போது நிகழ உள்ளதாகவும், அதனால் தேசம் முழுவதும் ஒருவித பயம் நிகழக்கூடும் என்றும், அதன்பின்னர் அதற்கான விளக்கத்தை இறைவழியில் அவர்கள் அடைவார்கள் என்றும், அதன்பின்னரே அங்கு பலவித முன்னேற்றங்கள் ஏற்படும் என்று 50-வது தீர்க்க தரிசனம் ஒரு குறிப்பை தருகின்றது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த பூமியில் ஒரு வியத்தகு நிகழ்வு நடக்க உள்ளதாகவும், பேச்சி என்ற அடைமொழிக்கு உரிய தெய்வீக சங்கல்பம் ஒன்று அங்கு நிகழும் என்றும், சரித்திரத்தில் ஒரு புதிய உண்மை அந்த ஊரின் மக்களுக்கு தெரியவரும் என்று 50-வது தீர்க்க தரிசனம் ஒரு முக்கிய குறிப்பை தருகின்றது.


இந்தியா-சீனா-திபெத் இந்த மூன்று எல்லைகளுக்கும் பொதுவான ஒரு ஆன்மீக கலாச்சார உறவு திடீரென்று மக்களிடையே வேகமாக தோன்றி வளரும் என்றும், இதனால் உலக மக்களிடையே பௌத்தம் ஒரு மறுமலர்ச்சியை  அடையும் என்று 50-வது தீர்க்க தரிசனம் மெய்பட ஒரு குறிப்பை தருகின்றது...

குறிப்பு : இத்தொடரில் வரும் கருத்துக்களையும், செய்திகளையும் யாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்கு தெரியப்படுத்தவில்லை.

வருங்காலத்தைப் பற்றி விவாதிக்க அனைவருக்குமே உரிமை உண்டு, அச்சப்படுவதற்கு அல்ல. அவசியம் இவ்வுலகத்தின் மேல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

இயற்கையை நேசிக்க வேண்டும் என்பதற்காகவே இத்தொடர் இங்கு வெளிப்படுத்தப்படுகிறது.

இதை ஒரு கதை போல் படியுங்கள், உண்மை ஒரு நாள் வெட்ட வெளிச்சமாகும், அது ஆகாயத்தில் ஒரு நாள் ஒளியாக பிரகாசிக்கும்...

நெடுவாசலில் 20வது நாளாக போராட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் எங்கள் உயிரை மாய்த்து கொள்வோம்...


புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக பெண்கள் மற்றும் இளைஞர்கள் 2ம் கட்ட போராட்டத்தை கடந்த 12ம் தேதி துவக்கினர். பல்வேறு விதமான நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நடந்த போராட்டத்தில் நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான சிறுவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சிறுவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்பகுதி விவசாயிகள்  விஷம் குடித்து தற்கொலை செய்வது போல் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இன்று 20வது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. சிறுவர், சிறுமியர், பெண்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி பெண்கள், சிறுவர்கள் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை ரத்து செய்து எழுத்துபூர்வமான உத்தரவாதம் அளிக்கவேண்டும். அப்படி உத்தரவாதம் அளிக்கவில்லை என்றால் எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறோம்.திட்டம் செயல்படுத்தப்பட்டால் நோய் வந்து இறப்பதற்கு பதிலாக நாங்களே எங்கள் உயிரை மாய்த்துக்கொள்வோம் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக நாங்கள் விஷம் குடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை கைவிடும் வரை எங்களது நூதன போராட்டங்கள் தொடரும் என்றனர்...

பாஜக தொடர்ச்சியாக ஆண்டு வரும் மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை பாருங்கள்.....


மத்திய பிரதேசம - கற்பழிப்பில் முதலிடம், தனது ஊழலை மறைப்பதற்காக 50 உயிர்களை கொலை செய்த அரசு, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், குழந்தைகள் நலம், பெண்கள் நலம், சட்ட ஒழுங்கு ஆகியவற்றில் கடைசி இடம்..

சட்டீஸ்கர் - பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், ஆதிவாசிகள் மீதான போலீஸ் அத்துமீறல்கள், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சட்ட ஒழுங்கு, கற்பழிப்பில் 2ஆம் இடம், பெண்கள் நலன், குழந்தைகள் நலன், கட்டமைப்பில் கடைசி இடம்..

ஜார்கண்ட் - பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், ஆதிவாசிகள் மீதான போலீஸ் அத்துமீறல்கள், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சட்ட ஒழுங்கு, கற்பழிப்பில் 3ஆம் இடம், பெண்கள் நலன், குழந்தைகள் நலன், கட்டமைப்பில் கடைசி இடங்களில்..

ராஜஸ்தான் - பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், தலித்துக்கள் மீதான அத்துமீறல்கள், கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சட்ட ஒழுங்கு, கற்பழிப்பில் 4ஆம் இடம், பெண்கள் நலன், குழந்தைகள் நலன், கட்டமைப்பில் கடைசி இடங்களில்...

குஜராத் - பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள்,  கல்வி, சுகாதாரம், சட்ட ஒழுங்கு, பெண்கள் நலன், குழந்தைகள் நலன் போன்றவற்றில் கடைசி இடங்களில் மத்திய பிரதேசத்துக்கு இணையாக உள்ளது..

இவர்கள் தான் தமிழ் நாட்டை முன்னேற்ற போகிறார்களாம்...

இவர்களுக்கு வாக்களித்தால் தமிழ்நாட்டை பின்னேற்றம் அடைய செய்வார்கள்.......

கண்டிப்பாக முன்னேற்றம் அடைய செய்ய மாட்டார்கள்...

பாஜக மோடியும் ஏமாற்று வேலையும்...


திமுக கருணாநிதியின் மாண்பு...


திமுகவுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் என்று காங்கிரசிடம் மண்டியிட்ட கருணாநிதி கூறியது கேட்டு மெய் சிலிர்த்து விட்டது...

கர்நாடக மாநிலத்துக்கு ஒக்கேனக்கலையும் காவேரியையும் விட்டுக்கொடுத்த அருமையுள்ள கட்சியல்லவா திமுக..

கேரளத்துக்கு முல்லைப் பெரியாறை வாரிவழங்கிய மாண்பு கொண்ட கட்சியல்லவா திமுக..

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்த கொடையாளியல்லவா திமுக..

மீனவர்களின் உயிர்களை தாரைவார்த்த பெருந்தன்மைக் கட்சியல்லவா திமுக..

ஈழத்தில் தமிழர் வாடியபோது அவர்கள் உயிர்களை எமனுக்கு கொடையாக வழங்கிய உத்தமரல்லவா திமுக..

திமுகவின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மைக்கு ஒரு அளவே இல்லையப்பா..

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வார்கள் பாருங்கள்...

திமுக ஊழல்வாதிகளே.. வரலாறு முக்கியம்...


கருணாநிதி பதவி தேவை இல்லை என்று ராஜினாமா செய்யும் அவ்வளவுக்கு நல்லவரா என்று யோசிக்கும் புதியதலைமுறை அரசியல் நோக்காளர்களுக்கு...

1969 ஆம் ஆண்டு அண்ணாதுரை இறந்த பின் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார்..

ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் வந்துவிட்டதால் 1971 யில் மீண்டும் தேர்தல் வந்தது. கருணாநிதி சைதாபேட்டையிலும் எம்ஜியார் பரங்கிமலையிலும் வெற்றி பெற்றனர்.

இதற்கு முன்னர் 1967 யில் திமுக முதல் முறை ஆட்சி அமைத்த பொழுதே அமைச்சருக்கு இணையான பதவியில் இருந்த எம்ஜியார் 1971 தேர்தலில் வெற்றியில் தன் பங்கும் இருக்கிறது என்ற எண்ணத்தில் அதற்கும் சற்றே பெரிய பதவியை எதிர்பார்த்து அமைச்சர் பதவி கேட்கிறார்.

கருணாநிதிக்கு எப்பொழுதும் இருக்கும் வஞ்சக எண்ணத்தில் அதை தர மறுக்க, எம்ஜியார் அதிர்ப்தியில் தி.மு.க வின் பொருளாளராக இருந்தமையால் கணக்கு வழக்கு கேட்க 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.க விலிருந்து தற்காலிகமாக நீக்கினார் கருணாநிதி.

அடுத்த நாலு நாட்களில் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

அடுத்த மூன்று நாளில் அக்டோபர் 17 அன்று அண்ணா திமுகவை ஆரம்பித்தார் எம்ஜியார்.

மதியழகன் தான் அப்போதைய சபாநாயகர்.

கடந்த (1969 - 1971 ) ஆட்சியில் பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக கருணாநிதி மதியழகனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருந்தார், அதில் அதிர்ப்தியாய் இருந்த மதியழகன் எம்ஜியார் பக்கம் சாய்ந்தார்.

சபாநாயகரை கைக்குள் வைத்து கொண்டு எம்ஜியார் விளையாடியதை கருணாநிதி அவரை நீக்கி கூச்சல் குழப்பம் செய்து அடித்துடைத்தார்.

எம்ஜியார் இனி சட்டசபைக்கே வர மாட்டேன் என்று சபதம் செய்து வெளியேறினார்.

கருணாநிதியை எதிலாவது தோற்க்கடிக்க வேண்டும் என்று இருந்த எம்ஜியாருக்கு வகையாக வந்து சிக்கியது 1973 திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தல்.

எம்ஜியார் கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து திண்டுக்கலில் மாயதேவரை ஒருலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்தார்.

திமுக மூன்றாம் இடம் தான் பெற முடிந்தது.

அடுத்து வந்த பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தது (சில நாட்களில் அந்த ஆட்சியை இந்திரா காந்தி கவிழ்த்தார்).

தொடர்ந்து எம்ஜியார் சட்டபைக்கு செல்வதை புறக்கணித்து திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்து வந்தார். திமுக ஊழல் கட்சியாக முழுவதுமாக உருவெடுத்தது இந்த காலகட்டத்தில் தான்.

எமர்ஜன்சி காரணமாக 1971 க்கு பிறகு 1977 யில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பாண்டிச்சேரியில் துரோகம் செய்த இந்திரா காங்கிரசின் உறவை முறித்துக் கொண்டு தனியாக நின்று எம்ஜியார் 130 இடங்கள் பெற்று அமோக வெற்றி முதல்வரானார்.

1979 ஆண்டு காங்கிரசிற்கு எதிராக கட்சிகளை திரட்டும் முயற்சியின் முகமாக திமுகவையும் அதிமுகவையும் இணைக்க ஜனதா கட்சியின் பிஜுபட் நாயக் தலைமையில் முயற்சி நடந்தது.

முதல் நாள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு விட்டு அன்று இரவே டெல்லி சென்று எம்ஜியாரை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எந்த கட்சிக்கு எதிராக திமுக தொடங்கப்பட்டதோ, எந்த கட்சி எம்ஜர்ஜன்சி சமயத்தில் திமுகவை ஒடுக்கியதோ அந்த கட்சியோடு கூட்டணி அமைத்தார் கருணாநிதி.

அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளே ஆனநிலையில் கருணாநிதி தூண்டுதலில் இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்படடது.

அதன் பின் மே 28 1980 அன்று நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று முழங்கி காங்கிரசோடு கைகோர்த்து நின்றார் கருணாநிதி.

கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து நின்றார் எம்ஜியார்.

மக்களிடம் இருந்த அபரீதமான செல்வாக்கால் 38.75 சதவீத வாக்கு பெற்று மீண்டும் எம்ஜியார் முதல்வரானார்.

கடந்த தேர்தலை விட 11 தொகுதி குறைவாக பெற்றது கருணாநிதிக்கு விழுந்த பெரிய அடி, அத்தோடு காங்கிரசும் கருணாநிதியை கழட்டி விட்டது.

அத்தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி காங்கிரசும் எம்ஜியார் பக்கம் சாய்ந்த நிலையில் எம்ஜியாரை எதிர்த்து அரசியல் செய்ய வேற வழி இல்லாமல் தமிழீழ பிரச்சினையை கையில் எடுத்து 1983 ஆகஸ்ட் 10-ல் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து அன்பழகனை கூட்டிக்கொண்டு ராஜினாமா செய்தார்.

ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சிறிது காலத்தில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.

இந்த பதவியை ராஜினமா செய்வது போல செய்துவிட்டு அந்த பதவியில் சென்று அமர்ந்து கொண்டார் கருணாநிதி.

இது தான் அவரின் ஈழ தியாகம்...

இதை தான் இன்றைய திமுகவினர் தங்கள் தலைவரின் இணையற்ற தியாகம் என்று சொல்லி வருகின்றனர்.

இதில் ஒன்னொரு விசயமும் இருக்கிறது.

கருணாநிதி ராஜினாமா நாடகம் என்று தெரிந்ததால் தான் என்னவோ மக்கள் அதன் பின் 1984 டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் திமுகவை அசிங்கமாக தோற்கடித்தனர்.

கருணாநிதி தேர்தலில் நிற்காமல் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்த பொழுதும் கடந்த தேர்தலை விட 13 தொகுதிகள் குறைவாக பெற்றது திமுக..

தயவு செய்து இனியும் கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக பதவியை தூக்கி எறிந்தார் என்று உடன்பிறப்புகள் சொன்னால் அவர்கள் மீது கையில் கிடப்பதை தூக்கி எறியுங்கள்.. அது காலில் கிடப்பதாக இருந்தாலும் சரி...

திராவிடம் என்பது தெலுங்கர்களின் பதுங்கு குழி...


டிப்பர் வண்டி ஓட்டுன ஆளா பாஸ் நீங்கள். இது தானப்பா மாற்றம் முன்னேற்றம். சாராய தொழில் அதிபர்...

இலுமினாட்டி யும்.. தனி ஒருவன் திரைப்படமும்...


எல்லாரும் தனி ஒருவன் திரைப்படம் பார்த்தீர்களா?

பாக்கவில்லை என்றால் உடனே பார்த்து விடுங்கள்...

தனி ஒருவன் திரைப்படத்தில் ஒரு குறிப்பிட்ட நபரே தமிழகத்தில் நிகழ்ந்த அனைத்திற்கும் காரணமானவராகவும் மறைமுகமாக மாநிலத்தை அவரே ஆள்வதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது..

சந்தேகப்பட முடியாத அந்தஸ்த்து உள்ள ஓர் நபர் அனைத்து தப்புகளுக்கும் காரணம்.

மூன்று பினாமிகளை கொண்டு அனைத்தையும் நிகழ்த்துவதாகவும் ஊடகங்கள் இவருக்கு சார்பாக செயல்படுவதாகவும் குறிப்பாக உலகையே ஏமாற்றி கொண்டிருக்கும் மருத்துவ துறை எவ்வாறு அவனால் நடப்பிக்க படுகிறது என்பதையும் இந்திய அழகியை தேர்ந்தெடுக்க கூடிய அதிகாரம் படைத்தவனாகவும் அவனை சித்தரித்து படம் நகர்கிறது..

இப்போது நாம் கதைக்கு வருவோம்.

இவை அனைத்தும் நிகழக்கூடியவையே என்பதை உணர்கிறீர்களா?

இதைப் போலவே அனைத்து நாடுகளும் சிலரால் ஆளப்படுகிறது. அவர்களே அனைத்தையும் முடிவெடுக்கிறார்கள்.

நாம் என்ன வாங்குவது என்ன படிப்பது என்ன ஆடை அணிவது எப்போது எதை செய்வது எல்லாம் இவர்களாளேயே கட்டுப்படுத்தப்பபடுகிறது..

தமிழர்களே விழித்தெழுவோம்..

தற்பொழுது இந்த படத்தின் இயக்குனர் அதிக விளம்பரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு படங்களை இயக்க தடை விதிக்கப் பட்டுள்ளதாகவும் கேள்விபட்டேன்...

திருட்டு திராவிடம் - தமிழினமே விழித்தெழு...


ஒரு மாநிலத்தில் 30 % விழுக்காடு காடுகள் இருக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில்லேயே சொல்லப்ட்டிருந்தும்..

தமிழகத்திற்கு வெறும் 17% விழுக்காடு காடுகளே கிடைக்குமாறு நடுவண் அரசு எல்லைகளை வரையறுத்து இருக்கிறது .
அதில் மேலும் கொடுமை...

மூன்று எல்லை வரையறுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தும் , கேரளத்துக்கும் , தமிழகத்துக்கும் இடையிலான எல்லையில் இன்னும் 60 % விழுக்காடு வரையறுக்க படாமால் இருக்கிறது .

இதானால் ஒவ்வொரு நாளும் கேரளம், தனது வன்கைப்பற்றல் மூலம் தமிழ் மண்ணை பிடித்தபடியே உள்ளது.

60 ஆண்டுகாலமாக திராவிடம் என்ற மாயையை இக்காலத்திற்கு தேவையில்லமல் வளர்த்து வெளியூர் காரனை வளத்துவிட்ட சிறப்பு என்றும் தமிழ் மக்களுக்கு தான் உண்டு.

சரி அந்த திராவிட ஆட்சிகள் இதுவரை என்னத்தை கைப்பற்றியுள்ளது, மொழி இழந்தோம், மானம் இழந்தோம், அரசியல் அறிவை இழந்தோம், நிலம் இழந்தோம், காடு மலை இழந்தோம், இறுதியில் பெரும் மக்களையும் இழந்தோம்..

இதை போல் பல பொது அரசியல் அறிவை பொதுமக்கள் அறியாத வண்ணம் காலங்களை நகர்த்திய பெருமை திராவிட கட்சிகளுக்கு மட்டுமே உள்ள சிறப்பு.

இவ்விடயம் திராவிட கட்சியில் இருக்கும் கவுன்சிலருக்கோ , அல்ல மாவட்ட பொறுப்பாளருக்கோ, செயலாளருக்கோ எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும். ஆனால் அனைவரும் அரசியலில் இருப்பார்கள் இதுதான் ஒரு நாட்டின் அரசியல் வளர்ச்சி.

ஒரு மண்ணை காக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கு வேண்டும் . ஆகையினால் நம் மண் சம்பந்தம்பட்ட அனைத்து அரசியல் அறிவையும் அவன் தெரிந்து இருக்க வேண்டும். ஆனால் இப்போது உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்க கூடியது களவும் அதன் பின் வரும் நாடகங்கள் மட்டுமே அரசியல் அறிவு .

நீங்கள் யாரும் மீண்டும் மண்ணை கூட பெற்றுத் தரவேண்டாம். குறைந்த பட்சம் , மண் சம்பந்தமான விடயங்களை கூட பொதுமக்கள் தெரியாத வண்ணம் இருப்பதற்கு காரணம் என்ன ? சிந்தியுங்கள்..

இப்படி பொதுமக்களுக்கு மறைக்கப்படும் ஒவ்வொரு விடையுமே நாம் அழிவதற்கான முக்கிய காரணங்கள்..

இவை எல்லாம் மறந்து மானம்கெட்டு பாடுவோம் ஜன கன மன..

சத்தியமா சொல்றேன் ஒரு இனத்திற்கு பேரழிவு எப்படி இருக்கும் என்று உலகம் அறிய விரும்பினால் தமிழர்களின் சுவுடுகளை சற்று பார்த்தாலே போதும்...

சிந்தித்து விழித்தெழு தமிழா...


தமிழ்நாட்டின் ஆற்று நீர்சிக்கல்களைத் தீர்க்க எந்த ஒரு அரசியல் கட்சியும் எந்த ஒரு முன்னெடுப்பும் செய்யாமல் ஒன்றை ஒன்றை குறை சொல்லிக் கொண்டே தனித்தனியாக சில அடையாள ஆர்ப்பாட்டங்களையும் தர்ணாக்களையும் மட்டுமே நடத்தி நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் கர்நாடகம், ஆந்திரம் , கேரளம் போன்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டும் எப்படி ஒன்றுபட்டு பிரதமரைச் சந்திக்கின்றன, தமிழ்நாட்டுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டுகின்றன என்பதை இனியும் தமிழ்மக்கள் புரிந்து கோள்ளாவிட்டால் நிச்சயம் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் விரைவில்.

தமிழ்நாட்டின் எல்லா திராவிட அரசியல் கட்சித் தலைமைகளும் தெலுங்கர்களிடமும் மலையாளிகளிடமும், கன்னடர்களிடமும் சிறைப்பட்டு இருப்பது தான் காரணம்.

எனவே தமிழர்களே நாம் நமக்கான அரசியலை நாம் முன்னெடுப்போம். அதைச் செய்யாவிட்டால் எதிர்காலத் தமிழர்களுக்கு வாழ்வு இல்லை என்பது மட்டும் உறுதி...

தமிழர்கள் வாக்கு தமிழர்களுக்கே...

ஈ.வெ. ராமசாமி நாயக்கர் க்கு பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் கொடுக்கப்பட்டதா? - திருட்டு திராவிடம்...


13.11.1938 அன்று சென்னை, ஒற்றைவாடை நாடகக் கொட்டைகையில் நடைபெற்ற தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள்..

குடியரசு தீர்மானங்கள் – 20-11-1938..

அத்தீர்மானங்களில் ஒன்று இவ்வாறு இருப்பதாக குடியரசு செய்தி வெளியிட்டது..

இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்யவியலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும்..

தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொருவரு மில்லாமை யாலும்..

அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் பெரியார் என்ற சிறப்புப் பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது...

குடியரசு வெளியிட்ட செய்தி தான் இந்த மாநாட்டில் ராமசாமிக்கு ‘பெரியார்’ பட்டம் கொடுக்க தீர்மானம் நிறைவேறியது என்பது..

உண்மையில் மாநாட்டுப் பெண்கள் பெரியார் என்று பட்டம் கொடுக்கவில்லை..

குடியரசு – இன் கட்டுக்கதையே அது..

பாரதிதாசன் கவிதைகளிலேயே எங்கெங்கு ‘தமிழ்’, ‘தமிழர்’ என்று வருகிறதோ அங்கங்கு ‘திராவிட’, ‘திராவிடர்’ என்று திரித்து வெளியிட்ட திராவிடர்களும், திராவிடத் தலிவர்களும் கட்டுக் கதைகளால் இங்கு ஆள்பவர்கள்.

இப்போது அவர்களின் கட்டுக் கதைக் கோட்டை தகர்ந்து வருவதே இன்றைய அவர்களின் இது போன்ற பதிவுகளுக்கு காரணம்...

திமுக வின் வாக்குறுதி என்பது இது தான்...


விடுதலை நம் கைகளில் தமிழா...


திராவிட துரோகிகள் கடந்த 60 ஆண்டு காலமாக தமிழர் நாட்டை ஆண்டு இந்த மண்ணையும் மக்களையும் வந்தேறிகளின் வேட்டைக்காடாக ஆக்கிவிட்டார்கள்..

மண்ணையும் வளங்களையும் ஆற்றுநீரையும் அடுத்தவனுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு தமிழினத்தையே இருளில் மூழ்கடித்து விட்டனர்..

இனி என்ன செய்வது? என்று இப்போது தமிழினம் விழிபிதுங்கிக் கிடக்கிறது.

ஈழத் தமிழர்கள் 3 லட்சம் பேரைப் பலிகொடுத்தும் ஈழத்திற்கு விடிவு இல்லை.

தமிழ்நாட்டுத் தமிழராகிய நாமோ மெது நஞ்சு ஊட்டப்பட்டு முடங்கிக் கிடக்கிறோம்.

காவிரி இல்லை.
கடனாறு இல்லை.
கருப்பாநதி இல்லை.
பொருநை இல்லை.
பெரியாறு இல்லை.
பாலாறு இல்லை.

அங்கே எஞ்சிக் கிடந்த மணலும் இல்லை.

1000 மீனவர்களுக்கு மேல் செத்தும் தீர்வு இல்லை.

கர்நாடகத்தில் இருக்கும் பெங்களூரு குடிநீர்த் திட்டமும் தமிழ்நாட்டின் ஒக்கனேக்கல் திட்டமும் ஒரு ஒப்பந்தத்தின் இரு கூறுகள்.

ஆனால் முன்னது நடந்தது. பின்னது முடங்கியது..

வந்தேறிகள் நாட்டை பிடித்து வைத்துக் கொண்டு வளங்களை அறுவடை செய்து அவனவன் நாட்டிற்கும் வீட்டிற்கும் சேர்க்கிறான்.

ஆனால், உனக்கு அவன் சாராயக்கடை நடத்துகிறான்.

உனக்கு சன் டிவி, கலைஞர் டிவி, செயா டிவி நடத்துகிறான்.

புளுத்த அரிசியைக் கொடுத்து விட்டு மற்ற பொருட்களின் விலைவாசிகளை விண்ணைத் தொட வைத்திருக்கிறான்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பேரில் வளமான தமிழ்நிலங்களை மேலும் பல வந்தேறி நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுக்கிறான்.

மழைக் காலத்திலும் மின்வெட்டு.

உன்னைச் சாதிக்குள் குறுக்கி இட ஒதுக்கீடு என்று பிச்சைக்கார அரசியலுக்குள் தள்ளுகிறான்.

மண்ணுரிமை, ஆட்சியுரிமை, நாட்டுரிமை பற்றிப் பேசாதே என்கிறான்.

இனி என்ன செய்வது?

இப்படிப் புலம்பிப் புலம்பி நொந்து நூலாவதில் பயனில்லை..

திராவிடத்தையும் திராவிடச் சாயலில் வரும் அத்தனை இயக்கங்களையும் கட்சிகளையும் முற்றாக முழுதாகப் புறந்தள்ளுவோம்.

ஆக்கபூர்வச் செயல்களில் இறங்குவோம்.

தேவைப்படும்போது அதிரடியாயும் களம் இறங்குவோம்.

நாடு நம்முடையாது. காடே பற்றி எரியும் போது மரங்கள் மட்டும் சிரித்துக் கொண்டா இருக்கும்.

நாடே அழியும் போது தனி ஆட்களும் குடும்பங்களும் தப்பித்துவிடும் என்று கனா காணாதீர்கள்.

பம்மாதே, பதுங்காதே, படுக்காதே, சோர்வுறாதே, சோரம் போய்விடாதே.

எழு, விழி, பரப்பு.. எட்டிப்பார்....
விடுதலை நம் கைகளில்...

மங்கள ஆரத்தி - விஞ்ஞான நலன்...


தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை.

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.

சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம்.

ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது.

இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது.

தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும்.

மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது.

இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூறுகின்றோம்.

ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.

மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன.

திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய் - சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது.

மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்..

அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம்.

ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.

வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது.

எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்...

முதியோர் இல்லங்களுக்கு அருகே டாஸ்மாக் கடை திறக்க தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...


பாவலர் கா.சி.குறிஞ்சிக்குமரனார்...


அயலகத் தமிழறிஞர் - பாவலர் குறிஞ்சிக்குமரனார்..

தமிழகத்தில் வாழும் பலர் மொழிஞாயிறு பாவாணர் தம் தமிழ்ப்பணியை அறியாமல் இருக்கும் சூழலில் பாவாணருக்கு மலேசியாவில் மன்றம் வைத்துத் தமிழ்ப்பணி புரிந்தவர் குறிஞ்சிக்குமரனார் ஆவார்.

மலசியாவில் திராவிடர் கழகம். தமிழ் நெறிக் கழகம் உள்ளிட்ட தமிழ்நெறி சார்ந்த அமைப்புகள் வளர்ச்சி பெறுவதற்குப் பாடுபாடுபட்டவர்களுள் நம் குறிஞ்சிக்குமரனார் குறிப்பிடத்தக்கவர். தலையாயவர்.

திராவிடர் கழகம், மலேசிய இந்தியப் பேராயக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளுடன் சிலகாலம் தொடர்பு கொண்டிருந்தாலும் இவற்றால் மொழித்தூய்மைக்கும் தனித்தமிழ் வளர்ச்சிக்கும் பயனில்லை என உணர்ந்து பாவாணர் தமிழ் மன்றம் என்ற அமைப்பை நானூறு உறுப்பினர்களுடன் 1960 இல் தோற்றுவித்தவர்.

ஈப்போ பகுதியில் அரசியல் சார்பற்று இனம், மொழி, கலை, பண்பாடு போன்ற துறைகளில் பணியாற்றிய அந்த அமைப்பு தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டது.

பாவாணரின் நூல்கள், தென்மொழி இதழ்கள் இவர்களின் தமிழ்ப்பணிக்கு உதவின.

சித்த மருத்துவத்துறையில் வல்லுநராகப் பணிபுரிந்த குறிஞ்சிக்குமரனார் தமிழ் உணர்வு கொண்டு விளங்கியதுடன் மலேசியாவில் தனித்தமிழ் உணர்வுகொண்ட பலர் உருவாகத் தக்க பணிகளைச் செய்தவர். பன்னூல் ஆசிரியராக விளங்கியவர். பிறமொழி கலவாமல் பேசும், எழுதும் இயல்புடையவர். இவர் தம் வாழ்க்கையை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

குறிஞ்சிக்குமரனாரின் இயற்பெயர் சா.சி.சுப்பையா ஆகும்.இவர் தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்துத் திருப்பத்தூரை அடுத்து இரணசிங்கபுரம் என்ற ஊரில் வாழ்ந்த சாத்தையா, சிட்டாள் ஆகியோருக்கு 05.05.1925 காரிக்கிழமை முதல் மகனாகப் பிறந்தவர்.

1930 இல் திருப்பத்தூர் புலவர் தமிழ்ப்பள்ளியில் புலவர்கள் காதர்மீரான், பிரான்மலை இருவரிடமும் தமிழ்இலக்கியம், இலக்கணம், கவனகம், கணியம், கணிதம் போன்றவற்றைப் பயின்றார்.

தந்தை வழியில் மருத்துவம், வர்மம், சிலம்பம், போர்முறைகள் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். 1938-ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வந்த இவர் தமிழ்வேள் கோ.சாரங்கபாணி அவர்களின் தமிழ் முரசு நாளிதழ் வழித் தன்மானப் பற்றாளராகவும் பெரியாரின் விடுதலை, பகுத்தறிவு போன்ற இதழ்களின் வழி தன்மான இயக்க உணர்வுடையவராகவும் மாறினார்.

பாவாணரின் ஒப்பியன் மொழிநூல் படித்த இவர் பாவாணர் மேலும் அவர் கொள்கையின் மேலும் மிகுந்த பற்றுடையவர் ஆனார்.

பாவாணரின் தமிழ்ப்பணிக்குப் பல நிலையிலும் துணை நின்றார். பாவாணர் குறிஞ்சிக்குமரனாருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மடல்கள் எழுதியுள்ளதாக அறியமுடிகிறது.

குறிஞ்சிக்குமரனார் பேரா மாநிலத்தின் இலக்கியப் பொறுப்பாளராக ம.தே.காங்கிரசு கட்சியில் இணைந்து பணிபுரிந்தவர்.

அந்தச் சூழலில் தமிழகத்திலிருந்து பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், முனைவர் அ.சிதம்பரநாதன் உள்ளிட்ட அறிஞர்களை அழைத்து இலக்கியப் பொழிவுகளை நிகழ்த்தித் தமிழ்ப் பணியாற்றினார்.

மேலும் பேரா தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் வினையாற்றி வந்ததுடன் ஈப்போவிலிருந்து வெளிவந்த “சோதி” எனும் இதழில் மதிவாணன், சம்மட்டி, துலாக்கோல் போன்ற புனைபெயர்களில் தொழிலாளர் நிலை, மேலாளர் கொடுமைகள் பற்றிய கட்டுரைகள் பல எழுதினார். இச்செயல் இவர்தம் சமூக ஈடுபாடு காட்டுவனவாகும்.

1960 இல் பாவாணர் மன்றம் தோற்றம் பெற்றதும் தமிழகத்திலிருந்து தனித்தமிழ் உணர்வு மிக்க பலரை அழைத்து மதித்துப் போற்றி அனுப்பியவர், தனித்தமிழில் சொற்பெருக்காற்றும் அறிஞர்களுக்கு மேடை அமைத்துத் தந்தவர்.


தென்மொழி இதழை மலேசியாவில் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்வதற்கு உரிய வழிகளை வகுத்தவர். பாவாணர் நூல்கள் மலேசிய மண்ணில் பரவ வழிவகுத்தவர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் மலையகச்செலவு செய்தபொழுது( 1974) அவரை வரவேற்று சொற்பெருக்காற்ற உதவியவர்.

முனைவர் வ.சுப.மாணிக்கம், முனைவர் மு.தமிழ்க்குடிமகன், கு.சா.ஆனந்தன் உள்ளிட்ட தமிழகத்து அறிஞர்களை உரையாற்றச் செய்த பெருமைக்கு உரியவர். தமிழீழ விடுதலையில் நம்பிக்கை கொண்டிருந்தவர்.

பாவாணர் மன்றம் பற்றிப் பெருஞ்சித்திரனார் மிகச் சிறப்பாகப் புகழ்ந்து பாடியுள்ளார். தமிழகத்தில் உள்ள தம் உறவினர்களைக் காண குறிஞ்சிக்குமரனார் பல ஆண்டுகளுக்குப் பின்னர் வந்து சென்றுள்ளமையை அறிய முடிகிறது.

அவர் வழியினரும் அவ்வகையில் தாய்த் தமிழகத்துடன் உள்ள உறவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது நம் விருப்பம்.

தென்மொழி வளர்ச்சியில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டதுடன் தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் உள்ளிட்ட இதழ்களின் வளர்ச்சியிலும் ஆர்வமுடன் செயல்பட்டவர். சிலகாலம் தென்மொழி உள்ளிட்ட ஏடுகளின் புரப்பாளராகவும் பணிபுரிந்தார்.

செலாமில் இருந்த தமிழ் நெறிக் கழகத்தின் வழியாகப் பல்வேறு பணிகளைச் செய்தவர். “பாண்டியத் தலைவன்” “கோமான் குமணன்” போன்ற இலக்கிய நாடகங்களை எழுதியவர்.

குறிஞ்சிக்குமரானாரின் தனித்தமிழ்ப் பணியைப் பாராட்டிப் பலரும் மதித்துள்ளனர். பல்வேறு சிறப்புகளை அவர் வாழுங்காலத்தில் பெற்றுள்ளார்.

பேரா மாநில மன்னர் வழி குறிஞ்சிக்குமரனாரின் தனித்தமிழ்ப் பணி போற்றித் “தமிழ்ச்செல்வர்” என்ற விருது பொற்பதக்கத்தில் வழங்கப்பட்டுள்ளமை சிறப்புக்குரிய ஒன்றாகும்.

குறிஞ்சிக்குமரனாரின் தமிழ்ப் பணியின் காரணமாக 1971-ஆம் ஆண்டு பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் “சித்த மருத்துவர் செந்தமிழ்ப்ப்புலவர்” என்ற சீரிய விருதை வழங்கிச் சிறப்பித்தார்.

1971-ஆம் ஆண்டு பத்துகாசா பாரதியார் படிப்பகத்தினர் “பாவலர் செந்தமிழ்க்குறிஞ்சி” என்ற விருதை வழங்கினர்.

மேலும் 1976-ஆம் ஆண்டு “செந்தமிழ்க் கவிமணி” என்ற விருதையும் 1989-ஆம் ஆண்டு பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் தலைமையில் மலேசியத் திராவிடர் கழகம் “தமிழனல்” என்ற விருதையும் வழங்கிச் சிறப்பித்தனர்.

இவ்வாறு பல பட்டங்களும் விருதுகளும் பெற்றாலும் மலேசியத் தமிழர்களால் தனித்தமிழ் அறிஞர் என்று மதிக்கப்படுவதே உயர்ந்த பட்டமாகக் கருதத் தகுந்தது.

1955 ஆம் ஆண்டு முதல் பாடல் பாடி வருபவர். சிறந்த புலவர். நெடுங்காலமாக இலக்கிய வகுப்புகள் நடத்திப் பலர் புலமைபெறத் துணை நின்றவர். பலருக்கும் இவர் வழிகாட்டியாக விளங்கியவர்.

நிலைபெற்ற தலைவன் என்பது இவர் வெளியிட்டிருக்கும் நூலின் பெயர்.13.09.1992 இல் இவர்தம் தமிழருவி நூல் வெளியிடப்பெற்றது.

பாவாணருக்கு மலர் வெளியிட்ட பெருமைக்கு உரியவர். பல்வேறு மலர்கள், இதழ்களில் எழுதியுள்ளார்.

இவருக்குப் பிறகும் இவர் வழியில் பலநூறுபேர் மலேசியாவில் தமிழ்ப் பணி புரியும்படி ஆற்றல் வாய்ந்தவர்களை உருவாக்கியுள்ளார்.

இவர் மாணவர் ந.கருப்பையா அவர்கள் பாவாணர் மன்றத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருகின்றார். குறிஞ்சிக் குமரனாருக்கு வாய்த்த மக்கட் செல்வங்களும் தந்தையார் வழியில் இயன்ற வகையில் தமிழ்ப்பணிபுரிந்து வருகின்றனர்.

மலேசியாவில் தனித்தமிழ் வளர்ச்சிக்குத் தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டுப் பணியாற்றிய முதுபெரும் பாவலர் சா.சி.குறிஞ்சிக்குமரனார் அவர்கள் 18.10.1997-இல் விடியற்காலை 5.55க்கு மீளாத் துயில் கொண்டார்.

அவர் வாழ்வு தமிழ் வாழ்வு. தமிழ் வாழும் காலம் எல்லாம் அவர் வாழ்வார்...

4 ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடக்கம்...


திராவிடம் எனும் பேரில் கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஏமாற்று வேலைகள்...


இசுலாமியர் எங்களுக்கு எதிரி, இசுலாமியர் மலத்துக்கு சமம், இசுலாமியப் பெண்கள் உழைக்காதவர்கள் - ஈ.வே.ரா...

இசுலாமிய மதவெறியை எதிர்த்த (பிறப்பால் இசுலாமியர்) பாரூக் என்பவர் இசுலாமிய வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

அவர் திராவிட இயக்கத்தில் இருந்ததால் ஏதோ முற்போக்கு இசுலாமிய சிந்தனையாளருக்கு திராவிடம் ஆதரவு கொடுத்து வருவது போல ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்கள்.

ஆனால் திராவிடத்தின் தந்தை ஈ.வே.ரா, இசுலாமியரையும் பிற சிறுபான்மை மக்களையும் எப்படி பார்த்தார் என்பதை இங்கே அறிந்து கொள்வது அவசியம்..

மூன்று சான்றுகளைத் தருகிறேன்...

1. பார்ப்பனர் = சாணி, இசுலாமியர் = மலம்.

பாப்பானுக்குப் பயந்து கொண்டு நாம் முஸ்லீம்களுக்கு இடம் கொடுத்து விட்டோம்.இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது - 6.3.1962 விடுதலை தலையங்கத்தில் ஈ.வே.ரா..

2. மைனாரிட்டிகளான பார்ப்பனர், முஸ்லீம் ஆகியவர்களுக்கு அந்நிய ஆட்சியும், காங்கிரசும் காட்டி வந்த சலுகைகளாலும்,

தனி நீதி போன்ற காரணத்தினாலும், மேலும் அவர்களது ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்ததனாலும்,நாடு வளர்ச்சி அடையாமலும், மெஜாரிட்டி மக்கள் மனிதத் தன்மை பெறாமலுமே போய் விட்டார்கள்..

குறிப்பாகத் தமிழ்நாட்டின் இன்றைய நிலைக்கு இதுவே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.

இதற்கு உதாரணம், இந்த நாட்டில் இன்று மைனாரிட்டியாக உள்ள சமுதாயத்திற்கு இருந்து வரும் வசதியும், ஆதிக்கமும், நடப்பு வசதியுமேயாகும்.

அதாவது 100-க்கு 90 விகிதம் உள்ள இந்நாட்டுப் பெருவாரி சமுதாய பெண்கள் நாற்று களை பிடிங்கி, ரோட்டில் கல் உடைத்து, வீதியில் மக்கள் நடக்க மண் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் 100-க்கு 6- விகிதம் உள்ள முஸ்லிம் பெண்கள் உடலுமைப்பு வேலைகள் எதுவும் செய்யாமல்..பிச்சை எடுப்பவன் வீட்டுப் பெண்கள் உள்பட கோஷா முறையில் உழைப்பில்லாமல் வாழும் முறையை இந்த நாட்டில் சொகுசாக அனுபவிக்கிறார்கள் - ஈவெரா (விடுதலை 6.3.1962)..

3. ஈ.வே.ரா தானே வெளியிட்ட அவரது 85வது பிறந்தநாள் விழா மலரில் (17.09.1963) எழுதியதைப் பாருங்கள்..

1.பார்ப்பனர்கள்
2.நம்மில் கீழ்த்தர மக்கள்
3.முஸ்லீம்கள்
4.கிறித்துவர்கள்

ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன..

அதாவது பிராமணரல்லாத சாதியாருக்கு பார்ப்பனர்களைப் போல கிறித்துவரும் இசுலாமியரும் கீழ்த்தர மக்களும் (தாழ்த்தப்பட்டோரும்) எதிரிகளாம்.

இவரா சிறுபான்மைக் காவலன்?

85 வயது வரை திருந்தாத ஒரு ஆளை பின்பற்றும் இயக்கங்களா இசுலாமியருக்கு காவல்..?

பாஜக கலாட்டா...


திமுக கருணாநிதி வரலாறு...


யார் இந்த வந்தேறி திமுக தெலுங்கன் கருணாநிதி....

ஆந்திராவிலிருந்து குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக் கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர்தான் இந்தக் கருணாநிதி...

இது குறித்து 1984 இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’ என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.

தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் தட்ஷணாமூர்த்தி என்பதாகும். இது ஒரு சமற்கிருதப் பெயராகும்.

இவராக வைத்துக் கொண்ட கருணாநிதி என்பதும், சமற்கிருதப் பெயரே. கருணை என்றால், அருள் என்றும், நிதி என்றால், செல்வம் என்றும் தமிழில் பொருள்படும். ஆக கருணாநிதி என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.

கருணாநிதி சின்ன மேளம் என்ற தெலுங்குச் சாதியில் பிறந்தவராவார்.

திரைக்கதை எழுதுவதில் வல்லவரான தெலுங்கர் மு.கருணாநிதி தனது தாய்மொழியான தெலுங்கு மொழியின் பால் கொண்ட பற்றினாலும், வீரகங்கணம், ஆடஜென்மா, ஸ்ரீஜென்மா, அம்மாயுடு மொகுடு மாமகு யமுடு’ ஆகிய ஆறு தெலுங்குத் திரைப்படங்களுக்குத் தெலுங்கு மொழியில் திரைக்கதை, வசனம் எழுதிய தெலுங்குக் காவியம்..

தமிழ் நாட்டில் நடைபெற்ற பல தெலுங்கு சம்மேளனக் கூட்டங்களில் தனது மகன் மு.க. ஸ்டாலினைக் கலந்து கொள்ளச் செய்து தனது தெலுங்கினத் தாகத்தைத் தணித்துக் கொண்டவர்.

தெலுங்கு வருடப் பிறப்பிற்குத் தமிழ் நாட்டில் விடுமுறை அறிவித்துக் கொண்டாடி மகிழ்கின்றவர்.

ஆந்திர முதல்வரின் மரணத்திற்குத் தமிழ்நாட்டில் விடுமுறை அறிவித்துத் தனது இனப்பற்றைத் தமிழர்களின் மீது திணித்தவர்.

ஈழத்தில் நடந்த இறுதிப் போரில் ஒரே நாளில் சுமார் 300000 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு இரங்கல் செய்தி கூட வெளியிடாத தமிழின விரோதி.

தமிழர்களை அழித்தொழிக்கும் செயலில் இராசபட்சேவுடனும், சோனியாவுடனும் கரம் கோர்த்த தமிழினத் துரோகி.

தி.மு.க அமைச்சரவையில் இருந்த கருணாநிதி, ஸ்டாலின், கே.என்.நேரு, ஏ.வே.வேலு, கே.கே. எஸ்.எஸ். இராமச்சந்திரன், ஆற்காடு வீரச்சாமி ஆகிய ஆறு பேர்களும் தெலுங்கர்களே..

சன் மியூசிக், சன் நியூஸ், கிரண் டி.வி., கரண் டி.வி., கலைஞர் டி.வி., என எல்லாக் கருமங்களிலும் முடிந்தவரை தமிழ் இல்லாதவாறு பார்த்துக் கொண்டவர் தான் இந்தத் தமிழினப் பாதுகாவலர் தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழக மீனவச் சொந்தங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப் பட்டதற்குத் துணையாக இருந்தவர்தான் இந்தத் தெலுங்கர் மு.கருணாநிதி.

தமிழ் நாட்டில் பிழைக்க வந்த இந்த தெலுங்கன் சொத்துக்களோ ஏராளம்.. தமிழனின் நிலையோ படுபாதாளம்...

மஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத் தேவையில்லை...


பொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது.

மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.

அறிகுறிகள்...

சோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்...

கீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

அரை ஸ்பூன் கடுக்காய்ப் பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.

அருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.

கொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.

சுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.

வில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.

வேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.

நெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.

15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.

ஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.

சிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.

செங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.

சீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்தப் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.

மிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.

அன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.

நெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.

பத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.

சேர்க்க வேண்டியவை...

சின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.

தவிர்க்க வேண்டியவை...

அசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்...

நம்ப முடியாத உண்மைகள்...


ஆன்மீக உண்மைகள்...


ஆத்மா அழிவதில்லை, ஆத்மாவுக்கு வயதாவது இல்லை...

உடலுக்கு உடை எப்படியோ.. அதே போல் தான் ஆத்மாவுக்கு உடலும்...

உடல் சக்தி இழந்து முடியாத சூழ்நிலையில் இருக்கும் பொழுது ஆத்மாவாகியது வெளியேறி மீண்டும் தனக்கான உடலை அதவாது புதிய பிறப்பை அடைகிறது...

நாம் அனைவரும் ஆத்மாவே.. நம் உடல் வெறும் உடையே...

வேற்று கிரக வாசிகள் பற்றிய அபூர்வ தகவல்கள்...


வேற்று கிரக வாசிகள் எனப்படும்
ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும்
புலப்படாமல் அவ்வப்போது வந்து செல்கிறது என கூறப்படுகிறது.

இதனை நம்புவோரின் எண்ணிக்கை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது.

கலிபோர்னியா நகரில் மோனோ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிக விஷ
தன்மை கொண்ட ஆர்சனிக் என்ற நச்சு பொருள் கலந்துள்ளது. இதில் உயிர்கள்
வாழ்வது என்பது அரிதான ஒன்று என கருதப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆராய்ச்சியாளர்கள் ஏரியின் கீழ்பகுதியில் நுண்ணிய பாக்டீரியா வகையினை கண்டறிந்துள்ளனர்.

இது ஆர்சனிக் என்ற நச்சு பொருளை
எடுத்து கொண்டு வாழ்வது தெரிய வந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளது என அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் விஞ்ஞானிகள் பல நூறு பில்லியன் டிரில்லியன் ஆண்டுகளை கடந்து விண்வெளியில் அமைந்திருக்கும் பூமி போன்ற வேற்று கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களில் சூரிய குடும்பத்தை தவிர்த்து 500 கிரகங்கள்
வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.

கடந்த 2015 செப்டம்பர் மாதம் வானியலாளர்கள் பூமி போன்று 3 மடங்கு பெரிதான:கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த கிரகத்தில் நம்முடைய பூமியில்
இருப்பது போல் வளிமண்டலம்
புவியீர்ப்பு விசை மற்றும் மேற்பரப்பில் நீர் ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளது .

இதற்கு கிளீஸ் ஜி என பெயரிட்டுள்ளனர். இது ஏறத்தாழ 118,000,000,000 ,000 மைல்கள் அளவிற்கு
தூரம் இருக்கும்.

மேலும் இதிலிருந்து வெளிப்படும்
ஒளியானது பூமியை வந்தடைய 20
வருடங்கள் ஆகும் எனவும் கணக்கிட்டுள்ளனர்.

இதனையடுத்து வேற்று கிரகத்தில்
உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மேலும்
வலுவடைந்துள்ளது. அது தொடர்பான
விவாதங்களும் சூடுபிடித்துள்ளன.

இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ்
முதல் மனிதன் வரை அனைத்து
உயிர்களும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் இந்த 6 ரசாயனங்களால்
உருவானவை..

இந்த பாக்டீரியாவின டி.என்.ஏ வில் பாஸ்பரஸ் இல்லை. அதன் டி.என்.ஏ
வில் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக்
என்ற ரசாயனம் தான் உள்ளது.

ஆர்சனிக் பாக்டீரியா கண்டு பிடிக்கப்பட்டதன் மூலம் உயிரின் அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது...

தினகரா அலார்ட் ஆகிக்கடா...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 49...


உயர் உணர்வு நிலைக்கு முதல் பயிற்சி- அடையாளங்கள் நீங்களல்ல...

அணுவைப் பிளந்து பார்த்த போது அறிவியல் பிரமித்துப் போனது. அணுவிற்குள் இடை விடாது இயங்கிக் கொண்டு இருந்த சக்திகளின் செயல்பாடுகள் விஞ்ஞானிகளை அசத்தின. அணுவின் சக்திகளுக்கே இப்படி என்றால் பிரபஞ்சத்தின் சக்திகளை ஒட்டு மொத்தமாக ஓரளவுக்காவது அறிவது மனிதனின் அதீத கற்பனைகளுக்கும் கூட எட்டாத பிரம்மாண்டம் என்றே சொல்ல வேண்டும்.

ராஜ யோகிகள் இந்த பிரம்மாண்டமான பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாகவே மனிதனைக் கண்டார்கள். அந்த சக்திக்கு எதிர்மாறாக இயங்காமல், அந்த சக்திகளுக்கு ஏற்ப ஒத்த விதத்தில் தன்னை ’ட்யூன்’ செய்து கொண்டால் அவன் பெறக்கூடிய சக்திகளும் எல்லை அற்றவை என்று உணர்ந்தார்கள். அந்த சக்திகளைப் பெற அவன் பிரபஞ்ச சக்தியின் அங்கமாகத் தன்னை உணர்வது மிக முக்கியம் என்பதையும் அவர்கள் உணர்ந்தார்கள். அரசனைப் போல அதிகாரங்களை அவன் அமல்படுத்தும் முன் தன்னை அரசன் என்பதை உணர்வது முக்கியம் என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. இல்லா விட்டால் அது கற்பனையான கேலிக்கூத்தாகவே இருக்கும் என்று கருதினார்கள்.

தன் உடலையும், தொழிலையும், செல்வத்தையும், மற்றவர்களுடைய அபிப்பிராயங்களையும் வைத்தே தன்னை வரையறுத்துக் கொள்ளப் பழகி இருக்கும் மனிதன் தன் உண்மையான தன்மையை அறிய, உயர் உணர்வு நிலை பெறுவது அவசியம் என்று ராஜ யோகிகள் கருதினார்கள். அந்த உயர் உணர்வு நிலைக்குச் செல்ல முறையான பயிற்சிகளை ஏற்படுத்தினார்கள். அதில் முதல் பயிற்சியைப் பார்ப்போம்.

1) அமைதியாக ஆரவாரமற்ற ஓரிடத்தில் தனிமையில் அமருங்கள்.

2) இது வரை சொன்ன தியானங்களில் உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தந்த ஒரு தியானத்தைச் செய்யுங்கள். முறையாகச் செய்து முடித்தால் உடலும் இளைப்பாறி இருக்கும், மனமும் அமைதி அடைந்திருக்கும்.

3) முதலில் உங்களை இந்த உடலுக்குள் குடியிருக்கும் பிரபஞ்ச சக்தியின் ஒரு அங்கமாக உணருங்கள். இந்த உலகில் நீங்கள் மற்றவர்களால் அறியப்படும் பெயர், தோற்றம், கல்வி, தொழில், சமூக நிலை போன்ற அடையாளங்களால் அல்லாமல் உங்களை நினைத்துப் பாருங்கள். இது ஆரம்பத்தில் மிகவும் கடினமான ஒரு விஷயம் தான். நாம் நம்மைப் பற்றிய அந்த அடையாளங்களை நீக்கி விட்டால் நினைத்துப் பார்க்க எதுவுமில்லை என்பது போலவே தோன்றும். ஆனால் சிந்தனையை ஆழப்படுத்தினால் இந்த அடையாளங்கள் தற்காலிகமாக வந்தவை, மாறிக் கொண்டே இருப்பவை என்பதை உணர்வது சிரமமல்ல. திடீர் என்று உலகில் ஒரு நாள் தோன்றி, வாழ்க்கையில் இந்த அடையாளங்களைப் பெற்று, ஏதேதோ செய்து, திடீரென்று அழிந்து போகும் ஒரு தற்காலிக உயிரல்ல நீங்கள். தோன்றுவதற்கு முன், மறைந்ததற்குப் பின் என்ற இரண்டு பெரிய கேள்விக்குறிகளுக்கு மத்தியில் உள்ள பொருள் இல்லாத குழப்பம் அல்ல நீங்கள். மாறிக் கொண்டே இருக்கும் இந்த அடையாளங்களுக்கு நடுவே மாறாத ஒரு அற்புதமே நீங்கள். இந்த சிந்தனையை மனதில் மையமாக்குங்கள்.

4) இந்த உடல் என்ற கூட்டில் வசிக்கும் பிரபஞ்ச சக்தி நீங்கள் என்ற சிந்தனையை உங்களுக்குள் ஏற்படுத்தி அதை பலப்படுத்துங்கள். இந்த கூட்டை, வெளியுறையை பிரபஞ்ச சக்தியான நீங்கள் முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நினையுங்கள். இந்த புதிய சிந்தனையும் உங்களுள் ஆழமாகப் பதியட்டும். உடல் என்ற கருவியை ஆரோக்கியமாகவும், சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருக்க உங்களால் முடியும் என்பதை நம்புங்கள்.

5) அடுத்ததாக உங்கள் உடலை விட்டு வெளியேறி உங்கள் உடலை நீங்கள் காண முடிவதாக நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் உடலைத் தெளிவாக நீங்கள் வெளியே இருந்து காண்பது போல் காணுங்கள். ஆரம்பத்தில் இது சுலபமாக இருக்காது. அதனால் சிலர் கண்ணாடி முன் அமர்ந்து கண்ணாடியில் தெரியும் தங்கள் பிம்பத்தை உண்மையான உடல் என்றும் தாங்கள் வெளியே இருந்து உடலைக் காண்பதாகவும் எண்ணிக் கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த பயிற்சியைப் பயன்படுத்தி அப்படிக் காண்பதில் தவறில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் கண்ணாடியின் உபயோகத்தைத் தவிர்த்தே இந்த பயிற்சியைச் செய்து தேற வேண்டும்.

6) இனி உங்கள் கவனத்தை உடலில் இருந்து முழுமையாக எடுத்து விடுங்கள். உடலில் இருந்து வெளியேறிய நீங்கள் உங்கள் உடலைப் பார்த்து பின் உங்கள் கவனத்தினை உண்மையான உங்கள் மீது திருப்பிக் கொள்வதாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த உண்மையான உங்கள் தன்மையினை நீங்கள் அமைதியாக, நிதானமாக, சிறிதும் சந்தேகம் இல்லாமல் கீழ்க்கண்டவாறு உணருங்கள்.

7) நான் பிரபஞ்ச சக்தியின் மையம். சூரியனை பூமி சுற்றுவது போல என் உலகம் என்னைச் சுற்றியே இயங்குகிறது. என்னுடைய சக்தி எல்லை இல்லாதது. உடல் எனக்கு கூடு தான். அது எனது தற்காலிக வசிப்பிடம் தான். நான் உடலில் அடங்கிக் கிடக்கும் அடிமையல்ல. அந்த உடல் இல்லாமலும் என்னால் இயங்க முடியும். நான் நிரந்தரமானவன்/ நிரந்தரமானவள். எனக்கு அழிவில்லை. எனக்குள் இருக்கும் எல்லை இல்லாத ஆழமான சக்தியை நான் முழுமையாக உணர்கிறேன். இந்த ஞானத்தால் என்னுள்ளே அமைதியைப் பரிபூரணமாக நான் உணர்கிறேன்.

8) இந்த எண்ணத்தை உங்களுக்குள் வேர் விடச் செய்யுங்கள். வார்த்தைகள் முழுமையாக இப்படியே இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் உங்களைப் பற்றி நீங்கள் அறிந்து வைத்திருக்கிற உண்மை இந்த செய்தியாக இருக்க வேண்டும். இது உயர்வு நவிற்சி போல சிலருக்குத் தோன்றக்கூடும். ஆனால் ராஜ யோகிகள் நம்மை மட்டுப்படுத்திக் கொண்டு, நம்மைக் குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு நாம் எதையும், என்றும் சாதித்து விட முடியாது என்று தெளிவாக அறிந்திருந்தார்கள். இப்படி நினைப்பதால் நமக்கு கர்வம் வந்து விடாதா என்ற கேள்வியும் சிலருக்கு எழலாம். கர்வம் என்பது அடுத்தவர்களை மட்டமாக நினைத்து நம்மை உயர்வாக நினைக்கும் போது மட்டுமே எழக் கூடியது. நமக்குப் பொருந்தும் இந்த உண்மை அடுத்தவருக்கும் பொருந்தும் என்று அறிந்திருக்கும் போது, அடுத்தவரைக் குறைவாக எண்ண முடியாது. எனவே முறையாக உணரும் போது கர்வம் வர வாய்ப்பில்லை.

9) இது ஒருசில நாட்களில் தேர்ச்சி பெறக் கூடிய பயிற்சியல்ல. தாழ்வான உணர்வு நிலையில் இருந்தே வருடக்கணக்கில் பழகி விட்ட நமக்கு மேம்பட்ட உணர்வு நிலைக்குப் பழக்கப்பட பல நாட்கள் பயிற்சி தேவைப்படும். இதில் முன்னேற்றம் கூட சிறிது சிறிதாகத் தான் தெரியும். அதனால் பொறுமையாக இந்தப் பயிற்சியைச் செய்து வரவும்.

இனி அடுத்த பயிற்சிக்குப் பார்ப்போம்.

மேலும் ஆழமாகப் பயணிப்போம்.....

தமிழா விழித்தெழு...


காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள்?


ஒரு இராணுவத் தாக்குதலில் உங்களின் இளம் வயதுப் பாலகன் கொல்லப்பட்டு விடுகிறான். அவனின் உடலை நீங்கள் பிடித்துக்கொண்டு கதறி நிற்கிறீர்கள். அவனின் குருதி உங்களின் மேலாடை முழுவதும் படிந்திருக்கிறது. அவனின் உதிரம் உறைந்த உங்களின் வெண்தாடி சிவப்புநிறமாய் காட்சியளிக்கிறது.
ஆறு ஜவான்கள் உங்கள் மகனின் சடலத்தை உங்களிடமிருந்து பறிக்க இழுக்கிறார்கள் தங்கள் குற்றத் தடயத்தை மறைக்க. சொல்லுங்கள் இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்று....

உங்களில் ஒருவரின் சகோதரனை ஒரு இராணுவ ஜீப் வந்து அழைத்துக் கொண்டு போகிறது. இரண்டுநாட்கள் கழித்து அவனது உடல் அடுத்த தெருவில் கிடக்கிறது. அவனது தோல் முழுவதும் வெந்து போயிருக்கின்றது. அவனது உடலில் கனரக வாகனம் ஏறிய தடயம் இருக்கிறது. அவனது பிறப்புறுப்பில் மின்சாரக் கம்பிகள் இருக்கின்றன. சொல்லுங்கள் இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் என்று....

ஒருநாள் மாலை வேளையில் உங்கள் ஐந்து வயது மகனை மிட்டாய் கடைக்கு அழைத்துச் செல்கிறீர்கள். எதிரே வந்த இராணுவ வீரனைப்பார்த்து உங்கள் மகன் பலித்துக்காட்டிவிடுகிறான். கோபமுற்ற இராணுவ வீரன் உங்கள் மகனின் கண்ணில் மண்ணை அள்ளி வீசி விடுகிறான். நீங்கள் கோபமுற்று தட்டிக் கேட்டதற்கு பரிசாக உங்கள் மகனின் கண்ணில் ஊசியேற்றப் படுகிறது ஆழமாக...... இரவு பூராவும் இப்போதும் இராணுவம வருகிறது, இராணுவம் வருகிறது, என்னை அடிக்கிறது என உங்கள் மகன் புலம்பிய படியே இருக்கிறான். சொல்லுங்கள், அந்த அத்துவான இராத்திரியில்... நீங்கள் என்ன செய்வீர்கள் என்று...

காஷ்மீரிகள் கல்லெறிகிறார்கள் கல்லெறிகிறார்கள் என்று கூப்பாடிடும் ஜால்ரா ஊடகங்கள் அதனூடே இருக்கும் வலிகளை வசதியாக மறந்து விடுகின்றன. 8000 பேர் விசாரணைக்காக அழைத்துப்போகப் பட்டவர்கள் இன்னும் வீடு திரும்பவே இல்லை. சமீபத்தில் இனங்காணப் பட்ட 38 மனிதப் புதைகுழிகளில் 2730 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கல் எறிகின்றவர்களில் 60000த்துக்கும் மேற்பட்ட இராணுவத்தால் அனாதையாக்கப்பட் சிறார்கள் இருக்கிறார்கள. 30000த்துக்கும் மேற்பட்ட விதவைகள் இருக்கிறார்கள்....

கல்லெறிதல் என்பது ஒன்றும் யுத்தமல்ல.... அது இராணுவக் காட்டுமிராண்டித்தனதுக்கு எதிராக மக்கள் காட்டும் எதிர்ப்புக் குறியீடு அவ்வளவே....

ஆளைக் கொல்லும் ஏ.கே. 47 க்கு முன்னால், கண்களைக் குருடாக்கும் பெல்லட் குண்டுகளுக்கு முன்னால் வெறும் கற்கள் எம்மாத்திரம் என்பது உயிரபை் பணயம் வைத்து எரிபவனுக்குத் தெரியாதா என்ன?

பொதுவாக ஒன்று... நீங்கள் உங்கள் வாகனத்தில் பயணம் மேற்கொள்கிறீர்கள். வழியில் ஒரு போலீஸ் குழு சோதனைக்காக உங்களை தடுத்து நிறுத்துகிறது. உங்களிடம் எல்லா ஆவணங்களும் இருக்கிறது என்றாலும் காவலர்களின் அதட்டல் அணுகு முறையால் நீங்கள் அருவருப்படைவதும், பதட்டப்படுவதும் இயல்புதான் என்றால் , 3 லட்சம் இராணுவ வீரர்களின் பாதுகாப்பில் இருக்கும் காஷ்மீரிகளின் அன்றாட மன நிலை எப்படி இருக்கும் பாருங்கள்.

1953 களில் சர்வஜன வாக்கெடுப்பு எனத் தொடங்கிய காஷ்மீரிகளின் போராட்டம் 1970 களில் சுய நிர்ணய உரிமை என்றும்,1989களில் காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்றும் வளர்ச்சியடைய மத்திய அரசின் விரிவாதிக்கக் கொள்கைக்கு வால் பிடிக்கும் இராணுவத்தின் துப்பாக்கித் தோட்டாக்களைத் தவிர யார்காரணம்?

காஷ்மீர் இளைஞர்களைப் பார்த்து மோடி சுற்றுலா வளர்ச்சிக்கு கல்லெறிவதை விடுத்து கல்லுடையுங்கள் என்கிறார்....

பாஜகவால் அமர வைக்கப்பட்ட மெகபூபா எல்லாவற்றுக்கும் தலையாட்டுகிறார். யாவற்றுக்கும் மௌன சாட்சியாகிவிட்டு தேர்தல் வருகிறது என்றதும் கல்லெறிவதற்கு நியாயம் கற்பிக்க முயலுகிறார் அப்துல்லா....

ஆக காஷ்மீரிகளின் துயர் போக்க யாருக்கும் அக்கரையில்லை....

இவ்வளவு களேபரங்களுக்கு இடையில் உச்சநீதிமன்றம் முதலில் கல்லெறிவதை நிறுத்தச் சொல்லுங்கள் அப்புறம் அரசிடம் சவகாசமாக ஒரு 15 நாட்கள் இராணுவத்தை விலக்கச் சொல்லி கெஞ்சலாம் என்கிறது...

இப்போது மறு உத்திரவு வரும் வரை சமூக ஊடகங்கள் யாவையும் முடக்குவதாக காஷ்மீர் அரசு அறிவித்து உள்ளது...

காவி நீதிமன்றத்திடமும், பினாமி அரசிடமும் வேறு எதைத்தான் எதிர்பார்க்க முடியும்?

கற்கள் பேசும் மொழிக்கு யாரும் செவி கொடுக்காமல் மௌனித்துவிட்டு, நாளை அவை கையெறி குண்டுகளாகும்போது யாரை குறைசொல்வது?

காஷ்மீரிகள் மீது குண்டுகளை வீச வேண்டும் என பிரவீன் தொகாடியாவின்  விஷமத்தனமான பேசுகிறான்..

இது எல்லாம் எந்த சலனமும் இல்லாமல் இவர்களால்  பேச முடிவதற்கு காரணம்  மக்களின் அபாயகரமான மவுனம் தான்.

காஷ்மீர் பிரச்சினை தீர வேண்டும் எனில் காஷ்மீருடன் போடப்பட்ட ஒபந்தம் படி பொது வாக்கெடுப்பு நடந்தால் தான் பிரச்சினை தீரும்.

என்ன ஒப்பந்தம் போட்டு காஷ்மீர் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது என்பதை ஆட்சியாளர்கள் மறந்து விட்டார்கள்...

தமிழகத்தில் காலூன்ற பாஜக அதிரடி.. முதல்வர் வேட்பாளராக ஓபிஎஸ் அல்லது ரஜினி அல்லது நிர்மலா?


தமிழகத்தில் எப்படியும் காலூன்றி விடுவது என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சி அதிரடியாக முதல்வர் வேட்பாளர்களாக ஓ. பன்னீர்செல்வம். ரஜினிகாந்த் அல்லது நிர்மலா சீதாராமனை ஆகியோரில் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் மட்டுமே பாஜகவால் நுழைய முடியாத நிலை உள்ளது. அதிமுக, திமுகவின் பலமான வாக்கு வங்கியால் பாஜகவால் தமிழகத்தில் காலூன்றுவது என்பது கானல் நீராகவே இருந்து வருகிறது.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக மூலமாக காலூன்றுவதற்கு பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. தற்போது அதிமுக இரண்டாக பிளவுபட்டு அதன் வெற்றி சின்னமான இரட்டை இலையும் முடங்கி போயுள்ளது.

அதிமுக பலவீனமாகிவிட்ட நிலையில் இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் பாஜக மும்முரமாக உள்ளது. தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர் என ஒருவரை அறிவித்து அரசியல் சடுகுடு ஆட்டத்தை தொடங்கலாம் என்பது பாஜகவின் கணக்கு.

பாஜக முதலில் முதல்வர் வேட்பாளராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை களமிறக்க நினைத்தது. இதனால்தான் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு டெல்லியால் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை இழுக்கும் வேலைகளையும் பாஜக மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. ரஜினிகாந்தை ஜனாதிபதி வேட்பாளராகவும் அறிவிக்க பாஜக தயாராக இருக்கிறது.. ஆகையால் அவர் பாஜகவில் சேர வேண்டும் என டெல்லியில் இருந்து சிக்னல் கொடுக்கப்பட்டது. இருப்பினும் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்த நிலையில் அதிமுகவின் வாக்குகளை கணிசமாக அள்ளுவதற்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக கோஷ்டியை அப்படியே பாஜகவில் சேர்க்க வைப்பது; பாஜகவின் முதல்வர் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்துவது என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஓபிஎஸ் கோஷ்டியைப் பொறுத்தவரையில் சேகர் ரெட்டி விவகாரத்தில் டெல்லியிடம் வசமாக சிக்கியிருக்கிறார்கள்.

இதனால் டெல்லி என்ன சொல்கிறதோ அதையே செய்தாக வேண்டிய சூழலில் இருக்கிறது ஓபிஎஸ் கோஷ்டி. பாஜகவில் ஓ. பன்னீர்செல்வம் கோஷ்டி இணையும் நிலையில் தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று என்கிற நிலையை உருவாக்கிவிட முடியும் என்பதுதான் பாஜகவின் திட்டம்...

தமிழகத்தில் குறைந்தபட்சம் எதிர்க்கட்சியாகவாவது உருவெடுத்து விடலாம் என நினைக்கிறதாம் பாஜக...