02/05/2017

சிந்தித்து விழித்தெழு தமிழா...


தமிழ்நாட்டின் ஆற்று நீர்சிக்கல்களைத் தீர்க்க எந்த ஒரு அரசியல் கட்சியும் எந்த ஒரு முன்னெடுப்பும் செய்யாமல் ஒன்றை ஒன்றை குறை சொல்லிக் கொண்டே தனித்தனியாக சில அடையாள ஆர்ப்பாட்டங்களையும் தர்ணாக்களையும் மட்டுமே நடத்தி நாடகம் ஆடிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் கர்நாடகம், ஆந்திரம் , கேரளம் போன்ற மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டும் எப்படி ஒன்றுபட்டு பிரதமரைச் சந்திக்கின்றன, தமிழ்நாட்டுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டுகின்றன என்பதை இனியும் தமிழ்மக்கள் புரிந்து கோள்ளாவிட்டால் நிச்சயம் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் விரைவில்.

தமிழ்நாட்டின் எல்லா திராவிட அரசியல் கட்சித் தலைமைகளும் தெலுங்கர்களிடமும் மலையாளிகளிடமும், கன்னடர்களிடமும் சிறைப்பட்டு இருப்பது தான் காரணம்.

எனவே தமிழர்களே நாம் நமக்கான அரசியலை நாம் முன்னெடுப்போம். அதைச் செய்யாவிட்டால் எதிர்காலத் தமிழர்களுக்கு வாழ்வு இல்லை என்பது மட்டும் உறுதி...

தமிழர்கள் வாக்கு தமிழர்களுக்கே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.