02/07/2020

காவல்துறை உங்கள் நண்பன் என்றால் அதற்கு முழு தகுதியானவர்கள் சிங்கப்பூர் காவலர்கள்...


இவர்கள் சாமானிய மனிதர்களிடமும் அன்பாக பழகக் கூடியவர்கள். யாரிடமும் ஆபாச கெட்டவார்த்தைகள் பேச மாட்டார்கள். முக்கியமாக இவர்கள் லஞ்சம் யாரிடம் வாங்க மாட்டார்கள்.

கடைகளில் வாங்கும் பொருள்கள் மற்றும் சாப்பிடும் உணவுகளுக்கு கட்டாயம் பணம் கொடுத்து விட்டுச் செல்வார்கள். யாரையும் உடனே கையை நீட்டி அடித்துவிட மாட்டார்கள்.

ஒருவர் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் சட்டத்தை தன் கையில் எடுக்க மாட்டார்கள். முறையாக நீதிமன்ற தீர்ப்பை மதிப்பவர்கள் குறிப்பாக இங்கு லாக்கப் மரணங்கள் நிகழ்வது இல்லை.

சிங்கப்பூர் காவலர்கள். பசி என்று கேட்டால் உணவு வாங்கித் தருவார். நாம் வீட்டிற்க்கு செல்வதற்கு பணம் இல்லையென்றாலும் பேருந்துகளில் செல்வதற்கு உதவி புரிவர். அவசர மருத்துவ உதவிக்கு ஆம்புலன்சை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்து தருவார்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக சுற்றிப்பார்க்க இரவு பகல் பாராமல் பாதுகாப்பு வழங்குகின்றனர்.

நம்மிடம் ஏதாவது கேள்வி கேட்கும் முன் அடையாள அட்டையை காட்டிவிட்டு தான் கேள்வியே கேட்பார்கள். எந்த நிலையில் இருக்கிறோமோ அதே நிலையில் இருந்தே பதில் கூறலாம்.

சிங்கப்பூர் காவலர்களின் நற்பண்புகள் பற்றி சொல்வதற்கு இன்னும் இடம் தேவைபடும்...

கன்னியாஸ்திரிகளை ஏசு எனக்குள் வந்து சல்லாபித்தார் - கிருஸ்துவ பாலியல் பாதரியார்...


ஆக உனக்கு தண்டனை வழங்க முடியாது ஏனெனில் நீங்கள் தவறு செய்யவில்லை...

உங்களுக்குள் இருக்கும் ஏசுவை பழையபடி நாங்கள் சிலுவையில் அறைந்து விடுகிறோம் 🤪🤪🤪

பக்குவம்...



ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது...

உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.

ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.

உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும் போது வருத்தம் இருந்தாலும், அது தர்மத்தை ஒட்டி அமையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இந்த அனுசரிப்பு தான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.

உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள். நீங்கள் அனுமதிக்கும் அளவு தான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.

பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.

அவர் காயப்படுத்துவதும் இல்லை. தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை.

காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும் தான் காயப்படுகிறார்கள்.

மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்...

சாத்தான்குளம் லாக்கப் கொலை விவகாரம்...


மக்களை ஏமாற்றி பிழைக்கும் பாஜக...


பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...


பாக்கிஸ்தான் லடாக் நோக்கி காய்களை நகர்த்துகிறது...


சாட்சியளித்த வீரமிக்க போலீஸ் ரேவதி கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? அரசாங்கத்துக்கும் மற்றும் நீதிஅரசர்களுக்கும் காதில் விழுமா?



கேள்வி:- பாதுகாப்பு கேட்கும் வீரமிக்க போலீஸ்  ரேவதி அவர்களுக்கு, தப்பு செய்த போலீசார் மூலம் பாதுகாப்பு தரப்படுமா?  அந்த பாதுகாப்பு சரியாக இருக்குமா? இல்லை அவர்களுக்கு வேறு துறையின் மூலம் பாதுகாப்பு  கொடுப்பார்கள்? என்று தெளிவு படுத்த வேண்டும்.

பொதுமக்களும்,  பத்திரிகை துறையும், வழக்கறிஞர்களும்,  நீதித்துறையும், அரசாங்கமும் வீரமிக்க போலீஸ்  ரேவதிக்கு துணை நிற்க வேண்டும்*

அந்த காவலர் கேட்கவும் கோரிக்கைகள்...

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஆபத்து ஏற்படக் கூடாது..

என் பணிக்கு எந்தவித பிரச்சனையும் உருவாக்க ஏற்படக்கூடாது..

எனக்கு மன உளைச்சலாக இருக்கிறது ஆதலால் எனக்கு கவுன்சிலிங் தேவைப்படுகிறது..

போலீஸ் உயர்அதிகாரிகள்  மிரட்டல் இருக்கக் கூடாது..

நான் பணிக்கு சென்று வரும்போது எனக்கு எந்தவித மான அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்..

குறிப்பு: (அவர் இந்த ஆடியோவில் பேசும் போது மிகவும் பதற்றமாக உள்ளார்)..

நான் என் பணிக்கு நேர்மையாக இருந்து சாட்சி கூறியிருக்கிறேன் ஆதலால் நான் கேட்கும் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்..

ஆதலால் பொதுமக்களும், வழக்கறிஞர்களும், பத்திரிகைத்துறையும்,  நீதி அரசர்களும்,  அரசாங்கம் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வழிவகைகள் செய்ய வேண்டும்..

குறிப்பு : (தமிழக காவல் துறையின் தலைவர் டிஜிபி அவர்கள் தன் கீழ் பணிபுரியும் வீரமிக்க காவலர் ரேவதியின் பாதுகாப்புக்கும் அவருடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் இது அவருடைய கடமையாகும்).

பா. டில்லி கணேஷ்
 வழக்கறிஞர்.

அன்பின் பரிசு...


இஸ்லாம் நெறிகளில் சற்றும் வழுவாமல் வாழ்ந்த சுலைமான், மரணத்துக்குப் பின் சொர்க்கம் அடைந்தார்.

இறைவன் கேட்டார்...

சுலைமான் உனக்கு சொர்க்கம் எதனால் கிடைத்தது என்று தெரியுமா?

சுலைமான் சொன்னார்...

ஆண்டவனே, உம்மை நாள்தோறும் முறை தவறாமல் ஐந்து முறை தொழுததனால் எனக்கு கடவுளின் கருணை கிடைத்திருக்கலாம்.

இறைவன் சொன்னார்...

இல்லை மகனே, ஒரேயொரு வேளை மட்டும் நீ தொழாமல் இருந்தாய் அல்லவா? அதற்காகவே நீ இன்று சொர்க்கத்தில் இருக்கிறாய்...

சுலைமானுக்கு ஒன்றும் புரியவில்லை..

தொழாமல் இருந்ததற்குப் பரிசா?

இறைவன் தொடர்ந்தார்...

மகனே, ஒரு குளிர் காலக் காலைப் பொழுதில் பள்ளிவாசலின் அழைப்பொலி கேட்டு அவசரமாய்ப் புறப்பட்டாய்..

கடுமையான பனியில் வாடி, குளிரில் நடுங்கித் தவித்த ஒரு சிறு பூனைக்குட்டியை ஓடிச் சென்று அள்ளி அணைத்து விரல்களால் அதன் உடலை வருடி, ஆறுதல் அளித்தாய்.

மார்புறப் பூனையைத் தழுவியதால் உன் உடல் வெப்பம் கிடைத்து குட்டி சம நிலையை அடைந்தது.

நெஞ்சில் அணைத்த பூனையை நிலத்தில் விட்டுவிட்டு நீ நிமிர்ந்தபோது, பள்ளிவாசல் தொழுகை முடிந்து விட்டது.

பிற உயிர்களிடம் காட்டும் பெருங்கருணை தான் எனக்கு மிகவும் பிடித்தமான செயல்..

என் அன்பின் பரிசாக உனக்கு இந்த சொர்க்கம் கிடைத்தது...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


அரபு நாட்டு சங்கிகளுக்கு ஆப்பு அடிச்சி உட்கார வெச்ச மாதிரி...



என்னைக்கி இந்த அமெரிக்க சங்கிகளுக்கு ஆப்பு அடிக்கிறோமோ அப்பதான் அடங்குவானுங்க...

அவா எங்க இருந்தாலும் அவா புத்தியைத் தான் காமிப்பா...

குற்றவாளிகளை எல்லாம் பத்ரமா சேப்டி பண்ணிட்டு இப்ப 12 தனிப்படை அமைத்து தேடுறானுங்களாம்...


கொலை செய்ய தொடர்பு கொள்ளவும் : தமிழக காவல்துறை...


அதை செய்த பிறகு பணியிடம் மாற்றம் செய்ய தொடர்பு கொள்ளவும் : தமிழக அரசு...

மனித மரபணுக்களுடன் விளையாட தொடங்கி விட்டனர்...

இப்படி ஒரு ஊடகம் கேள்விகள் எழுப்பியிருந்தால் கொரோனா முடிவிற்கு வந்திருக்கும்...


காவல் துறை உங்கள் நண்பன் ஆனால் அது பாமர மக்களுக்கு இல்லை...



மக்களை அழிக்க துடிக்கும் நம்மை சுற்றி இருக்கும் பண வெறி பிடித்த முதலைகளுக்கு...🤒

ஊடகத்தில் பெரிதாக பேச்சு பொருளாக மாறுமா என்பது சந்தேகம் தான்...


கொரோனா எனும் உலகளாவிய மோசடி பற்றி பேராசிரியர் டெனிஸ் ரான்கோர்ட்...



இளங்கலை பட்டம் - ஒட்டாவா பல்கலைக்கழகம் (1980), முதுகலைப் பட்டம் - டொராண்டோ பல்கலைக்கழகத்தில் (1981), பிஎச்.டி (Phd) - டொராண்டோ பல்கலைக்கழகத்தில் (1984)

அவரிடம் முடிவெடுக்கும் பொறுப்புகளை ஒப்படைத்தால்: "மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக WHO மற்றும் அரசுகளுக்கு தவறான ஆலோசனை வழங்கிய மருத்துவ நிபுணர் குழுக்களின் மீது நடவடிக்கை எடுப்பேன், விசாரணைக்கு உத்தரவிடுவேன்" என்கிறார்.

உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இது போன்ற வைரஸ்களை இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் என்றார்.

அவரின் முழு நேர்காணல் காணொளி...

https://m.youtube.com/watch?feature=youtu.be&v=C1ODBTdNiG0

கூடவே ஒரு குவார்ட்டரும் கொடுத்து விடுங்க...


தமிழக முதல்வர் அதிமுக எடப்பாடியை உலகமே காரி துப்புது...


சாத்தான்குளம் வழக்கை திசை திருப்ப முயற்சிக்கும் பாஜக - அதிமுக...


சாத்தான்குளம் பற்றிய பதிவு இனி போட வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன்...

ஆனால் All media press club of Tamil Nadu என்ற பக்கத்தில் உள்ள பதிவை பார்த்தபின் அதனை பகிர்வதே இத்தனை நாள் நான் போட்ட பதிவுக்கு உண்டான கடமையாகும்.

அந்தப் பதிவின் பார்வை சற்று வித்தியாசமாக இருந்தாலும் ஏன் உண்மையாக இருக்கக் கூடாது என்ற சந்தேகம் அதிகமாகவே இருக்கிறது.

இதோ உங்கள் பார்வைக்கு..!

"ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த பதிமூவரில் இருவர் பெனிக்ஸின் நண்பர்கள்,

சாத்தான்குளம் இரட்டை கொலை சம்பவத்தின் பின்னனி குறித்த விசாரணை செய்து வரும் பத்திரிகையாளரும் சமூக ஆர்வலரும் பகிர்ந்துக்கொண்ட தகவல்கள் இக்கொலை சம்பவத்தின் பின்னனியை மூன்றாம் கோணத்தில் ஆராய்ந்து பார்த்ததில்..

உண்மையில் பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை அவர்களது கடையில் இருந்து வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்து  வரப்படவில்லை என்பது காவல் நிலைய சிசிடிவி பதிவுகளின் மூலம் தெளிவாகிறது.

பெனிக்ஸ் காவல் நிலையம் சென்ற சமயம் காவல் நிலையத்தில் ஒரு சென்ட்ரி மற்றும் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் மட்டுமே இருந்துள்ளனர்.

இவர்கள் தாக்கிதாலேயே பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தை காயமடைந்துள்ளனர்...

பெனிக்ஸ் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட காயம் காரணமாக மயக்கமடைந்துள்ளார் அதன் பிறகே கொரோனா பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளருக்கு தகவல் சொல்லப்படுகிறது.  ஆய்வாளர் நிலவரத்தை அறிந்து வர துணை ஆய்வாளரை காவல் நிலையம் அனுப்பி வைக்கிறார்.

காவல் நிலையத்தில் ரத்த வெள்ளத்தில் கிடத்தப்பட்டிருந்த பெனிக்ஸ் மற்றும் அவரது தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த துணை ஆய்வாளர் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.

இங்கே தான் திரும்பம்.... பெனிக்ஸை ஏன் எதற்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்...?

ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கி சூடு சம்பவத்தில் இறந்த பதிமூவரில் இருவர் பெனிக்ஸின் நண்பர்கள்,  நண்பர்களின் மரணத்திற்கு நீதி வேண்டி பெனிக்ஸ் பல ஆதரங்களை திரட்டியுள்ளார். அதில் முக்கியமான ஆதாரம் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலின் பொழுது திமுகவிற்கு ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த உதவிகள் மற்றும் திமுக பிரமுகர்களுடனான ஸ்டெர்லைட் அதிகாரிகள் நடத்திய உரையாடல்கள்.

மேலும் தூத்துக்குடியில் கலவரம் நடத்திய திமுக வினர் குறித்த தகவல்களும் பெனிக்ஸ் மற்றும் அவரது நண்பர்களிடமும் சிக்கியுள்ளது.

இத்தகவல்களை பெனிக்ஸ் நேரடியாகவே ஸ்டாலினிடம் தெரிவித்து இளவரசி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வந்துள்ளார்.

ஆனால் ஸ்டாலின் பெனிக்ஸ் மற்றும் அவரது நண்பர்களுக்கு பொய்யான நம்பிக்கையை கொடுத்து ஏமாற்றிவிட்டு, இளவரசியிடம் பெனிக்ஸ் குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.

தான் வசமாக மாட்டிக்கொண்டோம் என கலக்கம் அடைந்த இளவரசி
தன் ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி எல்லைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் என்ற பெயரில் திமுக வின் பினாமி அறக்கட்டளை அமைப்பு மூலம் திமுகவினரை அனுப்பி காவல்நிலைய விவகாரங்களை வேவு பார்த்து காவல்நிலைய செயல்பாடுகள் மற்றும் காவல் விவகாரங்களை கண்காணித்து வந்துள்ளார்..

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று மதியம் ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் மூலம் பெனிக்ஸின் கடைக்கு சென்று ஆதாரங்களை கேட்டு மிரட்டி பேரம் பேசியுள்ளனர்.

சுதாரித்துக்கொண்ட பெனிக்ஸ் தூத்துக்குடி ஆளும் கட்சியினரை தொடர்புக்கொள்ள முயன்றுள்ளார்.

ஆனால் அன்றிரவே காவல் நிலையத்தில் வைத்து ஃப்ரெண்ட் ஆஃப் போலீஸ் மூலம் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தன்னை சித்திரவதை செய்த போதும் கலங்காத பெனிக்ஸை கண்டு ஆத்திரமடைந்த ப்ரெண்ட் ஆஃப் போலீஸ் குழுவினர் பெனிக்ஸின் தந்தையை தாக்கி கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். 

இதனிடையே காவல் நிலையம் வந்து பார்த்து அதிர்ந்து போன எஸ்ஐ செய்வதறியாது இன்ஸ்பெக்ட்டரிடம் தகவலை கூற, பயந்து போன இன்ஸ்பெக்ட்டர் மேலதிகாரிகளிடம் கூற,  மேலதிகாரிகள் மேஜஸ்ட்ரேட்டிடம் கூற .... இளவரசியின் அதிகாரமும் பண பலமும் கொலை சம்பவத்திற்கு சம்பந்தமேயில்லாத காவல்துறை அதிகாரிகளை பலியாடுகளாக்கி விட்டு பெனிக்ஸ் குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறுவதை போல நடித்து நாடகமாடி மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆதாரங்களை தேடி வருகிறது.

இதில் எதிலுமே சம்பந்தப்படாத தமிழக அரசு ஏன் எதற்கென்றே தெரியாமல் பதட்டமாகி சொதப்போ சொதப்பு என சொதப்பி வருவது வேதனை.

போலீஸ் தாங்கள் தான் தவறு செய்து விட்டோமென செய்யாத தவறை மறைப்பதாக நினைத்து இன்னும் சிக்கலை பெரிதாக்கி வருகிறது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெனிக்ஸ் ஜெயராஜ் மற்றும் காவல்துறையினர்.

ஏனைய அனைவரும் திமுக இளவரசி கொடுத்த காசுக்காக கொலை செய்த கூட்டு குற்றவாளிகள். 

எனது நோக்கம் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் நிரபராதிகள் காப்பாற்றப்பட வேண்டும், பெனிக்ஸ் சேகரித்த ஆதாரங்களை வைத்து தண்டிக்கப்பட வேண்டும், தடை செய்யப்பட வேண்டும்.

ப்ரெண்ட் ஆஃப் போலீஸ் எனும் அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப்பட வேண்டும்.

உண்மை தற்காலிகமாக உறங்கும் ஆனால் கண்டிப்பாக சாகாது.....

ரிக்கி ஆய்வுகள் முடியும் வரை காத்திருப்போம் மேலும் விபரங்களுக்கு...

நெறிமுறை பின்வருமாறு...

- விக்ரம் சூரிய வர்மா...

குறிப்பு : இப்படி ஒரு புறம் ஆளும் கட்சி ஆட்கள் கம்பு சுத்திட்டு இருக்காங்க...

ஆனால் நேரில் பார்த்த சாட்சியோ... நேரடியாக ஆய்வாளர் காவலர்கள் தான் வண்டியில் அழைத்து சென்றுள்ளனர் என்று சொல்லியுள்ளனர்...

மேலும் பிரண்ஸ் ஆப் போலீஸ் என்று அங்கிருந்தவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். சின் சேவா பாரத் அமைப்பு சார்ந்தவர்கள்...

தெலுங்கர் திமுக கலாநிதி மாறன் மகள் வேதாந்தா ஸ்டெர்லைட் கம்பெனியின் முதலாளி மகனை மனம் செய்துள்ளார்...


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சுடு.. 14 தமிழர்களை படுகொலை செய்த திமுக...

தற்போது சன் செய்திகள் அனைத்தும் வேதாந்தூ என்ற பெயரிலே வரும் நன்றாக கவனியுங்கள்...

இவன் இப்படி சொன்னதற்கு காரணம் இது தான்...



தமிழக அதிமுக எடப்பாடி அரசின் தமிழின துரோகமும்...



இரவோடு இரவாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட சாத்தான்குளம் DSP & ASP க்கு வேறு இடத்தில் பணி அமர்த்தப்பட்டனர்....

இவர்கள் இருவரையும் பணி அமர்த்த தமிழகத்தில் இரவோடு இவராக அனைத்து IPS அதிகாரிகளையும் பணியிடம் மாற்றிய எடப்பாடி...

இவர்கள் இருவரும் தற்போது தான் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்... ஒரு நாள் கூட ஆகவில்லை ஆனால் தமிழக அரசு துடி துடித்துப் போய் பதவி நியமனம் செய்கிறது என்றால்... ஏன்... சிந்தியுங்கள்...

குறிப்பு : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்காக 14 பேர் சுட்டு கொல்லப்பட்ட விடயத்தில் தமிழக அரசின் சதி வெளிவந்து விடக் கூடாது என்று தானே...

சாத்தான்குளம் கொலை குற்றவாளிகளை தப்பிக்க வைத்து காக்கும் அரசும் - காவல்துளையும்...



பொது மக்களின் பாதுகாப்பு இந்த கேடுகெட்ட சாத்தான்கள் கையில் இருக்கிறது...

ஆனால் இவர்கள் கொலை செய்துவிட்டு தலைமறைவாக சுத்திட்டு இருகாங்க😡

எஸ்.ஐ பாலகிருஷ்ணனை கைது செய்ய சிபிசிஐடியினர் தீவிரம். அவரது சொந்த ஊர் நோக்கி விரைந்தது தனிப்படை...



இதற்கிடையில், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமறைவு என செய்திகள் வெளிவருகின்றது...

சாத்தான்குளம் தந்தை- மகன் மரண வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தது சிபிசிஐடி...


எல்லாம் சரி... அமைச்சர் கடும்பூர் ராஜூ சொந்தக்காரன் ஆய்வாளர் ஸ்ரீதர் நாயுடு எங்கே பட்டியலில் காணோம்..

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவா பாரத் மூலம் பிரண்ஸ் ஆப் போலீஸ் இவர்கள் எல்லாம் எங்கே..?