29/07/2020

திருட்டு தெலுங்கு திமுக ஸ்டாலினும்.. இந்து மதம் நமக்கு நாமே நாடகமும்...



ஓட்டுக்காக எதையும் செய்பவர், இவருக்கு ஒரு வியாதி உண்டு...

தேர்தல் நேரங்களில் தான் இந்து கடவுள்கள் இவருக்கு தெய்வமாக தெரியும்...

இவரது அரசியல் நாடகத்தை மக்கள் உணர்ந்து விட்டார்கள், இனி பப்பு வேகாது...

ESP மூளையில் எப்படி செயற்படுகிறது?



மூளை தொடர்பாக பேச முனையும் போது…. இ.எஸ்.பி பற்றி கட்டாயம் பேசியே ஆக வேண்டும்… சாதாரண மனிதர்களுன் மூளையின் உணர்திறனுக்கு அப்பாற்பட்டவை இந்த ESP (Extra sensory perception) என இனங்காணப்படுகிறது.

இந்த ESP இலும் பலவகையான உட்பிரிவுகள் இருக்கின்றன…

இறந்த கால்த்தை சொல்பவர்கள்… எதிர்காலத்தை சொல்பவர்கள்… நிகழ்காலத்தில் நட்பபவற்றை சொல்பவர்கள்… மற்றும்… பெளதீக விதிகளை மீறி செய்கைகளை செய்து காட்டுபவர்கள்… (இதில் பல உட்பிரிவுகள் சக்தியின் அளவைப்பொறுத்து உண்டு)…

முதல் இரண்டு பிரிவுகளையும் (இறந்தகாலம் , எதிர்காலம்)… டைம் ஸ்லிப் எனப்படும் ஒரு தனிப்பிரிவுடனும் ஒப்பிட முடியும்… அது சம்பந்தமாக பின்னர் பார்க்கலாம்….

இப்போது… அடிப்படையில் நாம்… மூளையை தூண்ட எம்மை அறியாமல்… என்ன என்ன செய்கின்றோம் என்பதை பார்ப்போம்…

உதாரணமாக…

நாம் கணக்கு அல்லது ஏதாவது பயிற்சிகள் செய்து கொண்டிருக்கும் போது… செய்யும் முறை நினைவு வராது போனால்… பேனாவால்… நெற்றிப்பக்கத்தில் இலேசாகத் தட்டுவதுண்டு (அல்லது விரலால் ஏதோ செய்வோம்.)… அதன் பின்னர், பல வேளைகளில் செய்முறை நினைவுக்கு வந்துவிடும்…

இன்னொரு உதாரணத்துக்கு…

பாடசாலைகளில்… மாணவர் ஒருவர் விடை சொல்லத்தடுமாறும் போது, ஆசிரியர் காதைப்பிடித்து திருகுவார் (இதில் சிலர் கொலை வெறித்தனத்தையும் காட்டி விடுவார்கள்)… பின்னர் ஏதோ அரை குறையாக மாணவன் விடையை கிட்டத்தட்ட சொல்லுவான்…

இந்த இரண்டு உதாரணங்களிலுமே… நடப்பது மூளையைத்தூண்டும் செய்கைதான்…

மூளைக்குப்போகும்… இரத்த நரம்புகளில் சிறு மின்னதிர்வை ஏற்படுத்தும் முறைதான் இது…

அந்த அதிர்வுகள் மூளையில் முன்னர் சேமிக்கப்பட்ட நினைவுகளை மீட்டுக்கொடுக்கின்றன… இதை அறியாமலே நாம் இந்த முறைகளைப் பின்பற்றி வந்திருக்கின்றோம்…

இப்போது… நான் குறிப்பிட்டது போன்று… மூளையில் மின்னதிர்வை ஏற்படுத்துகையில் புத்துணர்வு பெறும், என்ற கருத்தை நிரூபிப்பதற்கு ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளது…

சில எலிகளின்… மூளையின் குறிப்பிட்ட பகுதியில், மிகச்சிறிய ஒரு மின் தகட்டை பொருத்தி… மறுமுனையை தயார்ப்படுத்தப்பட்ட மின்கல மிதியுடன் பொருத்தினார்கள்…

எலிகள், அந்த மிதியை மிதிக்கும் போது… மூளையில் மெதுவாக மின் பாய்ச்சப்பட வேண்டும் என்பதே நோக்கம்…
பரிசோதனை எலிகள் அந்த கூண்டினுள்… பல இடங்கள் இருக்கும் போது; மறுபடியும் மறுபடியும் அந்த மிதியிலேயே அவை ஏறிக்கொண்டிருந்தன…

இதிலிருந்து, மின் பாய்ச்சப்படும் போது… உணவைக்கூட கவணிக்காது… 24 மணி நேரமும்… எலிகள் வித்தியாசமான ஒரு உணர்வை பெற்றிருக்கின்றன…

அதுதான், மீண்டும் மீண்டும் ஏறின என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஆகவே, மூளையில்… பல சக்திகள் பொதிந்துள்ளன என்ற உண்மை உணர்ப்பட்டது.

விஞ்ஞான மருத்துவப்படியும்…
4 பில்லியன்ஸ் செல்கள் மூளையில் இருக்கின்றன… ஆனால், நாம் அதில் 10% ம் கூட பயண்படுத்துவதில்லை…

ஐன்ஸ்டைன் மேலதுகமாக 500 தொடக்கம் 1000 செல்களை பயண்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. ( ஐன்ஸ்டைனின் மூளையில், சாதாரண் மூளையை விட மடிப்புகள் அதிகம் என்பது தெரிந்ததே.. )

ஓ.கே… இனி நாம், ESP மனிதர்களையும் அவர்களின் செய்கைகளையும் பார்க்கப் போகின்றோம்…

வரும் பதிவுகளில்… நம்மவே, முடியாத… பல பெளதீக மீறல்களையும், அதிசயங்களையும் பார்ப்போம்...

டேய் மராட்டிய பிராடு கோளை ரஜினி...



நீ அறிக்கை விட்டு தான் பாரேன்...
நீ தான் தைரியமான ஆளாச்சே..
கோளை இல்லையே... 😁😁😁

திமுக ஸ்டாலின் தான் சிறந்த தலைவர் என்று நீதிபதியே சொல்லி விட்டார்...



யாரு உச்சநீதிமன்றம் நீதிபதியா?

இல்லை பட்டிமன்றம் நீதிபதி திண்டுக்கல் திமுக எச்ச சோறு ஐ. லியோனி...

தமிழகத்தில் BC பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருக்கும் தமிழரல்லாதவர்கள் (ஓட்டுண்ணி)...



தெலுங்கு சாதி...

1. 24 மழை தெலுங்குச் செட்டி
2. ஆஸ்தாந்திர கொல்லா
3. ஆயிர வைசியர்
4. ஈடிகா
5. உக்கிரக்குலச் சத்திரிய நாயக்கர்
6. உப்பரர்
7. உரிக்கார நாயக்கர்
8. எருகுலா
9. ஒட்டர்
10. கருகவாரு
11. கண்ட்லா
12. கமல்லா
13. கம்சலா
14. கல்லொட்டர்
15. கவரா / கவரை
16. கவரை வடுகர்
17. காதிக்காரர்
18. காலிங்கி
19. கொப்பள வேளமார்
20. கொல்லா
21. சக்கரவார் (காவதி)
22.  சவளக்காரர்
23. சாக்களர்
24. சாதுச்செட்டி
25. சாலிவாகனர்
26. சூரமாரி ஒட்டர்
27. செட்டு / செட்டி
28. சேடர்
29. சௌதிரி
30. டொம்மர்
31. தெலிகுலா
32. தெலுங்குச் செட்டி
33. தெலுங்குப் பட்டிச் செட்டி
34. தேவாங்கர்
35. தொகட்ட வீரச் சத்திரியர்
36. தொங்கதாசரி
37. தொழுவ நாயக்கர்
38. நாயக்கர்
39. நெல்லூர்ப் பேட்டை ஒட்டர்
40. பத்மசாலியர்
41. பாத்திரச் செட்டி
42. பாமுலு
43. பூசல ( வாடு)
44. பெரிக்கே
45. பெத்தபோயர்
46. பெரிக்கே பலிஜா
47. போயர்
48. முத்திரியர்
49. முத்துராசா
50. முத்துராஜா
51. வடுக ஆயர்
52. வடுக இடையர்
53. வளையல் செட்டி
54. வால்மீகி
55. விசுவகர்மா
56. விசுவகர்மளா
57. விசுவ பிராமணர்
58. வெற்றிலைக்கார நாயக்கர்
59.யாதவர்
60. ஜெட்டி
62. ஜோகி
63. சாயர்

கன்னட சாதிகள்...

1. அனுப்ப கௌடர்
2. உப்பாரர்
3. அனுப்ப வேளாளக் கவுண்டர்
4. ஒக்கலியர்
5. ஒக்கலிய கவுடர்
6. கணிகா
7. கப்பேரா
8. கல்லாளி
9. கன்னட சைனிகர்
10. கன்னடிய நாயுடு
11. கன்னடியர்
12. காப்பிலிய ஒக்கலிக கவுடர்
13. காப்பிலியர்
14. குஞ்சிடிகர்
15. குறும்பக் கவுண்டர்
16. கௌடா
17. சாகரா
18. தாசப் பலிஞ்சிகா
19. தூடேகுலா
20. தொரயர்
21. தொரையர்
22. படுகர்
23. லிங்காயத்து
24. ஜங்கமா
25. ஹெக்கடே

மலையாள சாதிகள்...

1. அரையர்
2. இலத்தீன் கத்தோலிக்கர்
3. அரையவதி
4. ஈழவதி
5. ஈழவர்
6. எழுத்தச்சர்
7. கணி
8. கணிசு
9. களரி குருப்பு
10. களரி பணிக்கர்
11. காவுதியர்
12. கிருஷ்ண வகைக்காரர்
13. செக்காளர்
14. தோல் கொல்லர்
15. நுளையர்
16. பணிக்கர்
17. புள்ளுவர்
18. பெருங் கொல்லர்
19. மலையர்
20. மாப்பிள்ளா
21. வெளுத்தெடுத்து நாயர்

வடஇந்திய சாதிகள்...

1. அன்சார்
2. ஒடியர்
3. கத்ரி
4. கார்வி
5. குடும்பி
6. செயது
7. டொம்பர்
8. தெக்கணி
9. முசுலிம்
10. நாமதேவ் மராத்தியர்
11. பட்டவாயர்
12. பட்டாணியர்
13. பட்டுநூல் காரர்
14. பிராமணரல்லாத மராத்தியர்
15. பொந்திலி
16. ரெட்டி
17. யவனர்
18. லம்பாடி
19. ஷேக்

இப்படி 128 சாதிகள் தமிழரல்லாதவர்கள்
பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு கிடைக்கும் அரசு சலுகையை சாப்பிட்டு கொழுத்து திரிகிறார்கள்...

இதற்கு எப்போது தான் விடிவு காலம் வருமோ...

பாஜக வின் புதிய E I A சட்டத்தின் உண்மையை அறியாத பெருவாரியான பழங்குடி தமிழினம்...


நமது மேற்கு  தொடராச்சி மலை இனி காலி...

மலை இல்லையேல்.. மழை வராது..

மலை இல்லையேல்... விவசாயம் காலி...

மலை இல்லையேல்... குடிக்க தண்ணீர் வராது...

மலை இல்லையேல்.. பஞ்சம், பட்டினி, சாவு தான்...

திருட்டு திமுக வும் கொலைகளும்...



சிவகங்கை மாவட்டம் கொம்புக்கரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன்... திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவர்...

திமுகவின் உட்கட்சித் தேர்தலில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரியின் கோஷ்டிக்கிடையே நடந்த சண்டையில் ஸ்டாலின் கோஷ்டியைச் சேர்ந்த தா.கிருட்டிணன் சிவகங்கை மாவட்டச் செயலாளராக வர விடாமல் தடுப்பதற்காக மே 20, 2003ல் மதுரை கே.கே.நகர் பகுதியில் திமுக வினராலேயே கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்...

தமிழகத்தில் நடிகர்கள் இனி அரசியலுக்கு வந்தால் சங்கு...


எடையை குறைக்கும் பட்டை இஞ்சி தேநீர்...



எடையை குறைக்க பலர் காலை வேளையில் பல வழிகளை மேற்கொள்வார்கள். அப்படி காலை வேளையில் எடையை குறைக்க நீங்கள் முயற்சிப்பவரானால், பட்டை இஞ்சி தேநீர் குடியுங்கள்.

இதனால் உடல் எடையானது விரைவில் குறையும். மேலும் உடலும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்புடன் இருக்கும். இங்கு எடையை குறைக்க உதவும் பட்டை இஞ்சி தேநீரை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து காலையில் செய்து குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்...

பட்டை - 2 அங்குலம்
இஞ்சி - 1/2 அங்குலம் (துருவியது)
கறுப்பு தேயிலைகள் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை - 2 துண்டுகள்
புதினா - 5-6 இலைகள்
தேன் - தேவையான அளவு

செய்முறை...

முதலில் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் பட்டையை போட்டு கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து 2 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விடவும். பின்பு தேயிலைகளை சேர்த்து, அடுப்பை அணைத்து, 3-4 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை வடிகட்டி, அதில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, பின் தேன் சேர்த்து கலந்து குடிங்கள்...

நல்ல செய்தி வருமா...?


நடிகை விஜய லட்சுமியின் தற்கொலை முயற்சி வரலாறு...


ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது...



ஆதாரம் இதோ......

W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.

எடுத்துகாட்டுகள் :

Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.

கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.

Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது.

இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.

ஆதாரம் : உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள் - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

ஆதாரம் கேட்கும் நண்பர்களுக்காக இந்த ஆதாரத்தைக் காட்டியுள்ளேன்...

பாஜக மோடியின் தேர்தல் சதி திட்டம்...


மக்களை ஏமாற்றும் பிராடு பாஜக மோடி...


உலகிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வரும் நாடு இந்தியா தான் என்று ‘புளூம்பெர்க்’ நிறுவனம் தெரிவித்துள்ளது...



தற்போது மூன்றாம் இடத்திலிருக்கும் இந்தியா விரைவில்  முதலிடத்துக்கு வரும் என்றும் கூறுகிறது...
.
"ஏன்யா இப்படி ஏக்கர் கணக்கா பொய் பேசுறியே நீ சோறுதான் திங்கிரியா  வேறு என்னதான் திங்குறே?", என்று யாருமே அந்த ஆளு கிட்டே கேட்கமாட்டாங்களா?

பாஜக - திமுக இரண்டிற்கு வித்தியாசம் இல்ல சார்...


பிராமணர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் போது மோடி அரசு எவ்ளோ பாஸ்ட்டா இருந்தது தெரியுமா?



2019ஜனவரி7 அமைச்சரவை முடிவு..

ஜனவரி 8 மக்களவையில் ஓட்டெடுப்பு..

ஜனவரி 9 மாநிலங்களவையில் ஓட்டெடுப்பு..

ஜனவரி 12 ஜனாதிபதி கையெழுத்து

மறுநாளே அனைத்து கல்வி,  பொது நிறுவனங்களிலும் அமல்.

இந்துன்னு நம்பி பாஜகவில் இருக்கும் கவுண்டர் வன்னியர் தேவர் நாடார் கோனார் சமூக மக்களே
உங்கள் இடஒதுக்கீட்டுக்கும் இதே வேகத்தோடு பாஜக நடந்து கொள்கிறதா என கவனியுங்கள்.

இல்லையென்றால் உங்கள் சமூகத்திற்கு, உங்கள் குழந்தைகளுக்கு உங்களை விட துரோகி யாரும் இருக்க முடியாது...

கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் மேலும் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. திருட்டு திமுக ஐ.டி. விங்கை சேர்ந்த செந்தில் வாசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை....


அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தலைமறைவு...


மத்திய அரசின் EIA சட்டத்திற்கு நடிகர் கார்த்தி எதிர்ப்பு...


பறையரும் பார்ப்பனரும் ஒரே குலம்...



சங்ககாலத்தில் பறையர் பார்ப்பனர் பிரிவில் இருந்தனர்..

இது தொடர்பாகக் கல்வெட்டியலாளர்கள் சங்க ஆண்டுக் கூட்டத்தில் 1999 இல் ஒரு கட்டுரை சமர்பிக்கப்பட்டது.

அது எங்கே?

இது மூடிமறைக்கப்பட்டது எவ்வாறு?

17 ஆண்டுகளுக்கு முன்பே பறையர்களும் பார்ப்பனரும் ஒரே குலத்தவர் என்ற வலுவான சான்று ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இதைத் தவறவிட்டது யார்?

பறையர்களுக்கான அல்லது பறையர் மீது அக்கறை உள்ள ஒரு கட்சி ஒரு ஊடகம் கூடவா இல்லை?

தலித் அரசியல்வாதி என்று காட்டிக் கொள்பவர்கள் கூட இதனை பயன்படுத்திக்கொள்ளாதது பறையரை முட்டாளாக்கவா?

குறிப்பு : தலீத்தியம் என்பது திராவிடத்தின் மறு பெயர்... தமிழர்களுக்கானது அல்ல...

திமுக வும் டூபாக்கூர் வேலையும்.. மலரும் நினைவுகள்...


Rocheston group of companies அப்படி கூகிளில்வலை போட்டு தேடி பாத்துட்டேன். அப்படி ஒரு கம்பெனியே இல்லன்னு காரி துப்பியது கூகிள்.

வங்கக்கடல்ல நண்டு வறுத்து தின்னுட்டு இருந்தவனை கூட்டிட்டு வந்து அமெரிக்கான்னு சொல்லி தலைவர் தலையில வழக்கம் போல மொளகா அறச்சிட்டு போயிருக்கானுக..

அவனுங்க கொடுத்த சர்ட்டிபிகேட் பாருங்க. மூனாந்தர லெட்டர் பேட்ல எழுதி, சீல் ரெடி பண்ணி சுட சுட ஏதோ ஒரு நெட் சென்டர்ல பிரிண்ட் பண்ணிருக்கானுக..

ஏற்கனவே ஸ்டாம்ப் மேட்டர்ல மண்ணைகவ்வுன தலிவருக்கு இதல்லாம் சகஜம் தான்...

வாரிசு அரசியல் செய்வதில் உங்கள் திமுக கட்சிக்கு நிகரில்லை என்று மீண்டும் உலகுக்கு உணர்த்தியதற்கு நன்றி...


கேடுகெட்ட பிராடு பயலுங்க சார் பாஜக...


கலியுகம் பற்றி ஆசான் கோரக்கர்...



யோகி பரமானந்த
கலியின் தோற்றம்
உண்மை நிற சாதிமத
பேதம் மெத்த
பாகிதமாய்ப் பிரபலங்கள்
பெண்பால் விருத்திப்
பாருலகில் ஆண்மக்கள்
குறைவுண்டாகும்
மோகித்தே முன்பின்னும்
முறைமை கெட்ட
மூதரிய தாயினையே
சேய்தான் சேர்ந்து
போகிதமாய் மதனையது
பயில்வார் பங்கில்
பூவலகிற் கலியுனுட
பான்மை கேளே
– ஆசான் கோரக்கர்

உலகோருக்கு கலியுகத்தோற்றத்தின் உண்மையை கூறுகிறேன். நிற பேதங்களும் சாதி மத பேதங்களும் நிறைய உண்டாகும்.பெண் மக்களே நிறைய பிறப்பார்கள். ஆண் மக்கள் பெண் மக்களை விட குறைந்தே பிறப்பார்கள்.பெண்ணாசையால் முறைமை கெட்டு யாருடனும் யார் வேண்டுமானாலும் சேர்வார்கள் மூத்த பெண்களுடன் இளவயது ஆண்கள் சேர்வார்கள். இன்னும் இக்கலிகாலத்தில் நடக்கப்போகும் நிகழச்சிகளை சொல்கிறேன் கேளு.

கேளே நன்மனுக்கள்
நூற்றுக் கொன்று
கெடியாகப் பிறந்திருத்தல்
அரிதே யாகும்
நாளேமுன் கலியவனும்
வளர்ந்து ஓங்க
நடுங்கிடுவர் மனிதர்களும்
உயரங்கட்டை
வாளே முன் பின்
வயது ஆண்டு நூறு
வயங்கிடுவேன் கலியுதிக்கு
மிடத்தைத் தென்பா
சூளே மெய்ச் சும்பலப் பட்டன்
வைணவ தத்தன்
கொல்லை புண்னை மரத்தின்கீழ்க்
கலி செனிப்பே
– ஆசான் கோரக்கர்

இன்னும் சொல்கிறேன் கேளப்பா இப்பூமியில் நன் மக்கள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே மிகவும் அரிதாக இருக்கும்.நாளாக நாளாக கலியின் கொடுமைகள் ஓங்கி வளர்ந்து நிற்க்கும்.மனிதர்களின் உயரம் குறைந்து குட்டையாக ஆவார்கள். மனிதர்களின் ஆயுளும் குறைந்து 100 ஆகிவிடுமாம்.

கமபலப்பட்டம் எனும் ஊரில் வைணவ தத்தன் எனும் அந்தணரின் வீட்டின் கொல்லை புரத்தில் உள்ள புன்னை மரத்தின் கீழே தான் கலி புருஷன் தோன்றுவானாம்.

கலியும் பிறந்து 5000 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வுலகம் எப்படி இருக்கும் என்பதையும் கூறுகிறார்.

கலியான ஆண்டு
ஐயா யிரம்பின்
கருத்துடனே
சாதி மத பேதம் ஒன்று
நலியாது சந்திரகலை ஐ
யாயிரம் மட்
டானதப்பால் ரவியோட்ட
மதிக மாகிப்
பொலிவாகப் பூலோகந்
திரண்டே நிற்கும்
பொய்யான அந்தணரின்
கொட்டம் போகும்
வலியுடனே சத்தியத்தான்
நிலையே யோங்கி
வழுவாது மனுக்கள்
ஞானி யாமே.
— ஆசான் கோரக்கர்

கலிகாலம் 5000 ஆண்டுகளுக்குப்பின் நல்ல எண்ணங்கள் உண்டாகி சாதி மதங்கள் எல்லம் ஒழிந்து மனிதகுலம் யாவும் ஒன்றே என்ற நிலை உருவாகும். சந்திரன் தேய்வதோ வளர்வதோ இன்றி முழு நிலவாகவே ஒளி வீசும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு அப்பால் சூரியன் வெப்பம் அதிகமாகி பகல் பொழுது அதிகரித்து இப்பூலோகம் முழுவதும் சூரிய ஒளி பொலிவாக திரண்டு நிற்கும். பொய்களை மெய்யாக்கும் மனிதர்களின் அகங்காரம் அழிந்துபோகும். தர்ம நெறிகளுடன் நன்மக்கள் வாழ்ந்து சித்தனாகவும் ஞானியாகவும் விளங்குவர்.

தான தரும தத்துவ
யோகம் அதிகம் ஆகும்
தாரணியில் மாந்தர்
பல வருண மாவர்
ஈனமின்றி யோக ச
க்கி ராதி பத்தியம்
இனமுடனே ஆண்டென்
பத்தீ ராயிரம்
மோனமுடன் இருந்தாண்டு
வசிப்பார் நாடு
முகமினிய நவரத் தின
விளைவுண் டாகும்
போனகமாய்க் குளிகையிட்டுப்
பறப்பார் விண்ணில்
பூரணமாய் ஆயுளுற்று
வாழ்கு வாரே.
— ஆசான் கோரக்கர்

இவ்வுலகில் தானங்களும் தர்மங்களும் சிறப்புடன் நடைபெறும் தத்தவ ஞானங்களும் விஞ்ஞானங்களும் யோகமும் நிறைந்து விளங்கும். இத்தரணியில் மாந்தர்கள் பல வர்ணமாக இருப்பர். ஏக சக்கிராதிபத்தியம் ஏற்பட்டு குறைவின்றி இருந்து எண்பத்திரண்டாயிரம் ஆண்டுகள் வரை நடக்கும். நவரத்தினங்கள் விளைந்து நாட்டில் செல்வங்கள். உண்டாகும்.குளிகையான கற்பங்களை உண்பார்ள். விண்ணில் பறப்பார்கள். பூரணமாய் ஆயுளுடன் வாழ்வார்கள்.

அந்தநாள் அக்காலம்
நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள்
அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல்
சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந்
தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம்
ஒன்று தோன்றி
வெட்டவெளி பிரகாசம்
வெகு வாஞ் சோதி
மந்தமின்றி வால் நீண்டு
மதிமேல் நிற்கும்
மானிடர்கள் பிணிபலவால்
மாள்வார் கதிரே.
— ஆசான் கோரக்கர்

கலியுகம் முற்றிடும் அந்த நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம். மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.

கதிரவணுங் கடும்பனியுங்
காருங் கோடைக்
கற்பனைகள் மெத்தவுண்டு
ஆகாயத்தில்
மதி தாழ்ந்து கரியினுட
மண்டை போல
மகாரூப ரூப வெளி
மதி மேற் காணும்
துதியாக நாழி இரு
இருபத் தைந்தில்
தோற்றிடுமே மாத்திரைதான்
மூன்று மட்டும்
சதியாக வடதேசம்
தன்னி லோர்பால்
கடல்போங்கி நெருப்பு ரத்த
மழையுடண் டங்கே.
— ஆசான் கோரக்கர்

கதிரவனிடமிருந்து கொடும் வெப்பமும் இரவில் கொடும் பனியும் கொட்டிதீற்கும். கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் வானில் நடக்கும். சந்திரன் பூமிக்கு மிக தாழ்ந்து நிற்கும். யானை மண்டை ஓடு போல் மிக பெரிய உருவங்களும் அரூபங்களும் சந்திரன் மேல் தோன்றும். கால நேரங்கள் மாறி ஒரு நாள் பொழுது மூன்று மாத்திரை அளவே ஆகி எப்பொழுதும் இருள் சூழ்ந்து இருக்கும். வடதேசங்களில் கடல் பொங்கி அழிவுகள் ஏற்படும். மேலும் நெருப்பு வெடிகளால் ரத்த மழை கொட்டி நாடே சீரழியும்.

எங்கெங்கும் சாதுக்கள்
ஏகக் கூட்டம்
ஏழைகளுக் குதவியாய்
எய்தி நிற்பார்
பங்கமுடன் பாவி வெள்ளை
பாத கன்றான்
பக்தர்களை சிறை
கொள்வன் பட்ச மின்றி
மங்கி செக தீசனையே
பூஜிப்பார் கூவி
மாநிலந்தான் பிரளயம்போல்
மயங்கிக் காணும்
சங்கையுடன் சண்டாளர்
சமரை நீத்துச்
சடுதியினில் வருவேவென்
றறைந்து போனார்.
-ஆசான் கோரக்கர்

எங்கெங்கும் மக்கள் துன்புறுதலைக்கண்டு சாதுக்கள் கூட்டம் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வார்கள். அவர்கள் மீது வெள்ளையர்கள் கோபம் கொண்டு பக்தர்களை சிறைக்கொள்வான். பக்தர்கள் செகதீசனை பூஜித்து கூவி அழைப்பார்கள். பிரளயம் காலம் போல் பூமி பிளந்து பூகம்பங்கள் ஏற்பட்டு மக்கள் மயங்கி மடிவார்கள். சந்தேகம்மின்றி இந்த சண்டாளப்போரை நீக்கி உலக மக்களை காக்க உடனே நான் வருவேன் என்று என்னிடத்தில் சொல்லி மறைந்து போனார் போகர்.

சந்திரரேகை 200 என்ற நூலில் ஆசான் போகரின் சீடரான ஆசான் கோரக்கர் இவ்வாறு கூறி இருக்கிறார்...

படுத்தே விட்டான்யா ஹச் டாக்... அப்ப கண்டிச்ச எடப்பாடி, பன்னீர்செல்வம் எல்லாம் தக்காளி தொக்கா?


ஏர் இந்தியா தனியார் மயமானாலும் அதன் பெயர் மாறாதாம் அப்படியேதான் இருக்குமாம். பிராடு மோடிஜி கண்டிப்பா சொல்லிட்டார்....



அவருக்கு எவ்வளவு தேச பக்தி பார்த்திங்களா அண்ணே ?

அரசு மருத்துவமனைகளுக்கு மூடு விழா நடத்தப் போகும் மக்கள் விரோத பாஜக மோடி அரசு...



இந்தியாவின் எட்டு பெரும் நகரங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களிலுள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் உள்ள வளாகத்தில் 50 அல்லது 100 படுக்கை வசதிக்கொண்ட கட்டிடத்தை தனியாருக்கு 30 வருடங்களுக்கு கொடுக்க வழிவகை செய்யும் ஒரு ஓப்பந்தத்தை அனைத்து மாநில அரசுக்கும் மத்திய நிதி ஆயோக் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனுப்பியிருக்கிறது.

இதன் மூலம் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நம்பிக்கொண்டு இருக்கும் அரசு மருத்துவமனைகளையே இல்லாமல் செய்யும் வேலையை மோடி அரசு செய்ய துணிந்திருக்கிறது.

ஏற்கனவே 2012இல் குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது புஜ் அரசு மருத்துவமனையை (Bhuj’s government hospital) அதானி குழுமத்தின் மருத்துவ கல்லூரிக்காக 99வருடத்திற்கு குத்தகைக்கு விட்டவர்தான் இப்போது நாட்டிலுள்ள ஓட்டுமொத்த மாவட்ட மருத்துவமனைகளையும் தனியாருக்கு கொடுக்க முன்வருகிறார்.

ஏற்கனவே ’நீட்’ எனும் சட்டத்தினால் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட்ட மோடி அரசு.

இப்போது இந்த புதிய ஒப்பந்தத்தால் அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு கொடுக்க வேலை செய்கிறது.

இந்த ஒப்பந்தத்திற்கு இரண்டு வார காலத்திற்குள் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டுமென்று நிதி அயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஒப்பந்தத்தை தமிழக அரசு ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும்.

அதுபோலவே எல்லா மாநிலங்களும் இதனை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க வேண்டும்.

இல்லையென்றால் இதனால் வரக்கூடிய விளைவுகள் இந்திய சமூகத்தில் மிக மோசமானதாக இருக்கும்...

கொரனா கொடூரத்தில் மருத்துவருக்கு 4 மாதமாக ஊதியம் வழங்காத கொடுமை...



விளம்பரத்துக்கு கோடி செலவில் பூ தூவின பக்கோடா கவனத்திற்கு...

பாஜக கல்யாணராமா ஒழுங்க இரு...