02/11/2020

பிரபஞ்ச அலையின் தொடர்பு...

தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன.

அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள்.. வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த  வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன...

பொய் பித்தலாட்டம் செய்து பிழைப்பது எப்படி.. கற்றுக் கொள்ளுங்கள் மோடியிடம்...

 


அதிமுக Vs பாஜக...

 


திருட்டு திராவிட வந்தேறிகளா...

 


வெள்ளையனே வெளியேறு என்று சொன்னது சரியென்றால்..

அந்நியனே வெளியேறு என்பதும் சரிதானே...

பிறகு எப்படி டா தெலுங்கு கன்னடன் மலையாளி போன்ற வேற்றினத்தார் தமிழர் போர்வையில் தமிழ்தேசியத்திற்குள் அடங்குவான் ?

இப்படி சொல்பவன்..

ஒன்று பிழைப்புவாதியாக இருக்க வேண்டும் இல்லையேல் அவன் வந்தேறியாக இருக்க வேண்டும்...

மோடி ஆட்சி முடிவதற்குள் நாட்டை மொத்தமாக அம்பானி அதானிகளுக்கு எழுதிக் கொடுத்துவிட்டு இந்திய மக்கள் அனைவரையும் கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு முழு அடிமையாக்கி விடுவார்கள்...

 


இந்தியாவின் தேசிய பறவையும் உண்மை நிலவரமும்...

 


இந்தியாவின் தேசிய பறவை என்னவென்று கேட்டாள் உடனே நாம் சொல்வோம் மயில் என்று...

ஆனால் இந்தியாவின் தேசிய பறவையாக எதை தேர்தெடுக்கலாம் என்று சில பறவைகளின் பெயர்களை பரிசீலனை செய்தார்கள்...

மயிலை தவிர எல்லாமும் ஒரு கட்டத்தில் நிராகரிக்க பட்டது..

மயிலுக்கு நிகராக அதிக வாக்கு பெற்ற ஒரு பறவை இனம் தான் கானமயில் என்றோரு பறவை..

மயிலுக்கு எப்படி சில தனித்தன்மை இருக்கிறதோ அதே போன்று இந்த கானமயில் பறவைக்கும் சில தனி தன்மை இருக்கிறது..

இன்னும் சொல்லப்போனால் இப்பொழுதுள்ள தேசிய பறவை மயிலை விட அதிக ஒட்டு வாங்கியது இந்த கானமயில் தான்..

இருப்பினும் புராணங்களில் மயிலை பற்றி சொல்வதால் ஒட்டு குறைவாக இருந்தாலும் மயிலை தேசிய பறவையாக இந்திய அரசு 1930 ஆண்டு தெரிவித்தது..

உண்மையில் இந்தியாவின்  தேசிய பறவையாக கானமயில் தான் வந்து இருக்க வேண்டும்..

புராணம் என்ற ஒரு விஷயத்திற்க்காக இந்த பறவை நீக்கப்பட்டு மயில் தேசிய பறவையாக ஆகியது..

அதன் விளைவு இன்று இந்த கானமயில் இந்தியாவில் 500 க்கும் குறைவாகவே உள்ளது கவனிக்கப்படாமையே காரணம்..

இராஜஸ்தான் மாநில பறவையாக இன்றும் கூட இந்த கானமயில் தான் உள்ளது..

தேசிய பறவை அந்தஸ்தை பெற வேண்டிய இந்த கானமயில் இன்று மாநில பறவையாக உள்ளது...

பாஜக வில் பொறுப்பு வாங்க தேவையான தகுதி...

 


முதுகில் குத்தப்பட்டு ஒரு வருடம் ஆகிறது...

 


தமிழினமே விழித்துக்கொள்...

கட்சத்தீவு உன்னுடையது ஆனால் நீ போக முடியாது...

வங்கக்கடல் உன்னுடையது ஆனால் நீ மீன் பிடிக்க முடியாது...

காவிரி ஆறு உன்னுடையது ஆனால் உனக்கு தண்ணீர் கிடையாது..

முல்லைப்பெரியாறு உன்னுடையது ஆனால் உன்னால் நீரை தேக்க முடியாது..

நெய்வேலி உன்னுடையது ஆனால் 75% மின்சாரம் வெளி மாநிலத்திற்கு..

கோவில்கள் உன்னுடையது ,ஆனால் தமிழில் வழிபட முடியாது..

நீதிமன்றத்தில் வழக்கு உன்னுடையது , ஆனால் தமிழில் வழக்காட முடியாது..

அரசுப் பள்ளிகள் உன்னுடையது ,ஆனால் தமிழில் உயர்கல்வி கற்க முடியாது..

தமிழ்நாடு உன்னுடையது..

இன்னும் எத்தனை நாளைக்கு இதை உணராமல் அடிமையாகவே கிடக்கப் போகிறோம்...

நோய் எதிர்ப்பு சக்தி தரும் வாழைப்பழம்...

 


நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன.

அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. 

அதாவது சுக்ரோசு(ஸ்) (Sucrose), ஃபுருக்டோசு(ஸ்) (Fructose) மற்றும் குளுகோசு(ஸ்) (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான நார் சத்தையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை தருவதோடு மட்டுமல்லாமல் நோய்கள் வராமல் தடுக்க நோய்எதிர்ப்பு நாசினியும் கூட செயல்படுகிறது.. 

எப்போதும் மந்தமாக இருக்கிறோம் என கருதுபவர்களுக்கு வாழைப்பழம் சிறந்த உணவாகும்.. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை பாற்சாறு (Milkshake) தயார் செய்து குடிக்கவும்.

வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகரிக்கிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால் நீர் சத்துகளை சரியாக வைத்துக்கொள்கிறது. இம்மூன்றும் சேர்வவதால் உடல் மந்தம் நீங்கிவிடும்

வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு தொந்தரவு நீங்கி குணம் பெறலாம்.

மேலும் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை மூலம் குடற்புண்ணை அழித்து குடற்புண் வராமல் பாதுகாக்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் பிராணவாயுவை மூளைக்குச் செலுத்தி உடலில் உள்ள தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது.

இதனால் மன அழுத்த நோய் நீங்கும். மூன்று நேர உணவு இடைவேளைக்கு பின்னர் வாழைப்பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள குளுகோசின் அளவு அதிகமாகி காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்...

ரூ.42,500 அபராதம் - டூவீலரை போலீஸாரிடமே விட்டுச் சென்ற பெங்களூரு இளைஞர்...

 


பெங்களூருவில் தொடர்ச்சியாகப் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை 42,500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு காவல்துறையினர் கேட்டநிலையில், வண்டியை போலீஸாரிடமே விட்டுச் சென்றார் அந்த இளைஞர்.

பெங்களூரு, மடிவாலா போக்குவரத்து போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஹெல்மெட் அணியாமல் டூவீலரில் அந்த வழியே வந்த அருண்குமார் என்பவரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

அருண்குமாரின் டூவீலர் நம்பரை காவல்துறையின் `ஸ்பாட் பைன்’ (spot fine) இயந்திரத்தில் சோதித்து பார்த்தபோது, கடந்த இரண்டு வருடங்களாக அவர் ஹெல்மெட் அணியாமல் பயணித்தது, போக்குவரத்து சிக்னல்களை மீறியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது என போக்குவரத்து விதிகளை மீறியதான 75 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. நேற்று, பிடிபட்டபோது பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளையும் சேர்த்து, மொத்தம் 77 வழக்குகள் அருண்குமார் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அருண்குமாரிடம் 2 மீட்டர் நீளத்துக்கு 42,500 ரூபாய் அபராதத்திற்காண ரசீதை, போக்குவரத்து காவல்துறை அதிகாரி கொடுத்துள்ளார்.

ரசீதைப் பெற்றுக்கொண்ட அருண்குமார், தனது டூவீலரின் மதிப்பு 30,000-த்துக்கும் குறைவே என்று போலீஸாரிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து, தனது டூவீலரை போலீஸாரிடமே விட்டுவிட்டு அருண்குமார் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. அபராதம் செலுத்த மறுத்ததைத் தொடர்ந்து, போக்குவரத்து போலீஸார் வாகனத்தை பறிமுதல் செய்தனர்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா அம்பானி - அதானிக்கு விற்பனை...

 


கமிஷன் அரசுகள்...

 


ஊசல் என்னும் ஊசலாட்டம்...

 

பழங்காலத் தமிழர்கள் தங்கள் உடலை வளர்க்கும் பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றனர்.

உடலைச் சிறந்த முறையில் பேணுத அறம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடல் திறனும் தேடிய செல்வமும் அழியும் என்று நம்பியிருக்கின்றனர்.

எனவே, பழந்தமிழர்கள் தங்கள் இளைய பருவத்தினரைத் விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்து அவர்களின் உடல் வளத்தைப் பெருக்குவதில் நாட்டம் கொண்டனர்.

அக்கால மக்கள் தாங்கள் வாழ்ந்த திணைக்கேற்ப விளையாட்டுகளை உருவாக்கிக்கொண்டனர்.

ஊசல் என்னும் ஊசலாட்டம் இன்று ஊஞ்சல் எனப்படுகின்றது.

மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும்.

இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க இலக்கியங்களில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. நற்றினை எனும் நூலில்...

“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்

பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்”

என்ற வரிகள் வெளிப்படுகின்ற “மடவோர்க்கியற்றிய மாமணி யூசல்” என்று சொல்லப்படுகின்றது.

முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஊஞ்சல் விளையாட்டு இன்று குறைந்து விட்டது.

ஆனால், மேற்கு நாடுகளில் பொதுப் பூங்காதோறும் ஊஞ்சல்கள் அமைத்து ஊஞ்சலாடுவது இன்று வழக்கமாகிவிட்டது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா அம்பானி - அதானிக்கு விற்பனை...

 


இஸ்லாம் ஒரு அன்பு மார்கம்... அட சொன்னா நம்புங்க பா...

 


மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?

மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல.

இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான்  எங்கோ குழப்பி விட்டீர்கள்.

குழப்பத்தை விடுங்கள். மகிழ்ச்சியாய்  இருங்கள்.

உயர்ந்த குறிக்கோள் தேவை தான். ஆனால் அது நம் நிகழ்  காலத்தின் இனிமையைப் பாதித்து விடக் கூடாது.

வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.

உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும், தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும். மகிழ்ச்சி சிறு செயல்களில் கூட இருக்கிறது.

எனக்குத் தலைவலி, காய்ச்சல், என் உடல் நிலை சரியில்லை என்று நினைத்து வருந்தினால் மகிழ்ச்சி இல்லாமல் போவது சில நாட்கள் தான்.

நானே சரியில்லை, என்று நினைத்தால் வாழ்நாள் முழுவதுமே மகிழ்ச்சி இல்லாமல் போகும்.

மனநிலை உடல்நிலையைப் பாதிக்கும்.

உடல்நிலை , மனநிலையில் தெரியும் ஏதாவது சாதனைகள் செய்தால் தான் மகிழ்ச்சி என்பதில்லை.

சாலை ஓரத்தில் உள்ள புதர்களையும், காட்டுப் பூக்களையும் பார்த்து ரசிப்பது கூட மகிழ்ச்சி அளிக்கலாம்.

மழை  கூட மகிழ்ச்சி தான். நனைந்து தான் பாருங்களேன். ஒரு மழையைக்கூட தாங்காதா உங்கள் உடல்?

மகிழ்ச்சியான மனிதன் குற்றங்கள் புரிவதில்லை. மகிழ்ச்சியாய் வாழ பணம் தேவை. ஆனால் மகிழ்ச்சியைக் குறைத்துக் கொண்டு பணம் பண்ணும் போது வாழ்க்கை அடிபட்டுப் போகிறது.

மகிழ்ச்சி என்பது பட்டாம் பூச்சியைப் போன்றது. நீங்கள் அதை விரட்ட விரட்ட, அது உங்களை விட்டுப் பறந்து கொண்டே இருக்கும்.

புல்  தரையில் அமைதியாக அமர்ந்தால், அதுவும் உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும்.

பூங்காக்களுக்கு யாரும் வழி சொல்லியா தெரிய வேண்டும்?

செம நமக்கு கிடைத்த முதல் வெற்றி.. தமிழ்நாடு நாள் பரிசு 😍

 


கோவை மாவட்ட திமுக நிர்வாகி பையா கவுண்டர் வீட்டில் நடைபெற்ற ரெய்டில் தனியார் கல்வி நிறுவத்திற்கு முறைகேடாக நிலம் வாங்கி கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கியது...

 


விசிக திருமாமாவளவன் மேற்கோள் காட்டிய அந்த மனுநீதி நூல் பற்றி ஏற்கனவே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு 1887ம் ஆண்டு வந்தது...

 


அந்த மனுநூல் உண்மையானது அல்ல என்றும் உண்மைக்கு புறம்பானது என்றும் தீர்ப்பு அளித்தது. அந்த தவறான மனுநூல் உருவான முறை மற்றும் எழுதியவர் யாரென்று உங்களுக்கு தெரியுமா? 

சர் வில்லியம் ஜோன்ஸ் எனும் வெள்ளைக்காரனால் 1794ம் ஆண்டு மனுஸ்மிருதி எழுதப்பட்டது. 

"த ஏசியன் சொசைட்டி ஆப் கல்கத்தா"எனும் சங்கத்தின் சார்பில் அதுவரை கிடைக்கப்பெற்ற 50க்கும் மேற்பட்ட மனுநூல் கைப்பிரதிகளை திரட்டி ஒரே நூலாக பதிவிட்டார். இந்த நூலில் இடம்பெற்ற கருத்துக்கள் எல்லாம் வேண்டும் என்றே ஐரோப்பிய கருத்துக்களை கலந்தும் திணித்தும் மூலக்கருத்துக்களை திரித்தும் பதித்தார்கள் என்று  அப்துல்லா அகமது அன்நைம் என்ற இஸ்லாமிய அறிஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த நூலில் எழுதப்பட்ட கருத்துக்களை "மனு கோடு ஆப் லா" என சட்டமாக அறிவித்து அமுல்படுத்தி பிறகு ஏனோ உடனே  ஒரிரு மாதங்களில் அதைவேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டார்கள். 

இந்த நூலைப் பற்றி வழக்கு மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில்1887ம் ஆண்டு நடைபெற்று அதில் நீதிமன்றம் "தவறான நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டது என்றும், உண்மைக்கு புறம்பான நூல் என்றும், மூலநூலில் உள்ளபடி இந்த நூலில் இல்லை" என்றும் தீர்ப்பை தந்தது. 

அப்படி  நீதிமன்றத்தால் தவறான நூல் தீர்ப்பு தரப்பட்டு அன்றே தூக்கி எறியப்பட்ட அந்த நூலை தான் 1919ம் ஆண்டு ஆங்கிலேயே அடிமைகளாகவும் தெலுங்கு ஜமீன்தார்களின் சேவகர்களாகவும் இருந்தவர்கள்  தமிழரை ஏமாற்றுவது என்று முடிவு செய்து  அதை தமிழில்  மொழி பெயர்த்தார்கள். பரப்பவும் செய்தார்கள். 

அதைத்தான் பட்டியலின சமூகத்தின் காவலனாக காட்டிக் கொண்டு சாதீய வன்முறை செய்து வரும் ஈனப்புத்தி கொண்ட திருமாமாவளவன் மேற்கோள் காட்டி பேசி தற்போது வீராதி வீரானாக வேசம் கட்டி தமிழகத்தின் அமைதியை குலைக்கும் நோக்கத்துடன் இப்படி ஆடுகிறார்.

அதற்கு திருமாமாவினை ஆட்டுவிக்கும் எஜமானான  திமுகவும் ஒத்து ஊதி  தலையாட்டுகிறது...

பாஜக இல.கணேசன் கலாட்டா...

 


இந்தியா வை அதானியின் வேட்டைக்காடாக மாற்றும் பாஜக மோடி...

 


சோழர் மண்டலம் திருச்சியருகே கொத்தமங்கலம் அடர்ந்த காட்டில் சோழர்கட்டிய உலகில் எங்கும் கண்டிராத கலங்கரை விளக்கு ஆலயம்.கி.பி 11 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம், கவனிப்பாரற்று பாழடைந்து முற்றிலுமாக அழியும் நிலையில் உள்ளது...

 


திருச்சி அருகே இருக்கும் “கொத்தமங்கலம்” என்ற ஊருக்கு அருகில்  ஒரு அடர்ந்த காடு!. 

ஒத்தையடி பாதையில் முகத்துக்கு நேராக விழுந்த முட்களை விலக்கிச் சென்று கொண்டே இருந்தால் தூரத்தில் ஒரு அற்புதம் தெரிந்ததை கண்ணல் காணலாம்.ஆம். அதுதான் அந்த கலங்கரை விளக்கம் போன்ற சோழர் காலத்திய கோயில். இதுவரை இது போன்ற வடிவில் யாருமே பார்த்திராத கோயில் அந்த காட்டில் தன்னந்தனியே யாராவது தன்னை பார்க்க வருவார்களா என்ற ஏக்கத்தோடு நின்று கொண்டிருக்கிறது.

அடிப்பகுதி கருங்கல் கட்டுமானத்துடம் மேல் பகுதி முழுக்க வட்ட வடிவில் செங்கல் கட்டுமானம்! கும்பகோணம் அருகிலும் ஒரு கோயில் உள்ளது ஆனால் இந்த வடிவில் இல்லை! தூண்களில் அவ்வளவு வேலைப்பாடு. செய்தவன் இந்த நிலையை கண்டால் கண்ணீர் வடிப்பான். கருங்கல் முழுக்க உத்தம சோழன், இராஜராஜன், குலோத்துங்கன் கல்வெட்டுகள். உள்ளே சுவர் முழுக்க சோழர் கால ஓவியங்கள் சிதிலமடைந்த நிலையில். வெளியே பெருமாள் அனாதையாக மரத்தின் நிழலில்.

ஏன் இப்படி இருக்கு? தமிழ்நாட்டுல ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் இந்த மாதிரி ஒரு கோயில இது வர பாத்தது இல்லையே! இத எதுவும் பண்ணி காப்பாத்த முடியாயா? என்று நண்பர்கள் கேட்க. இல்ல நான் அஞ்சி வருசம் முன்னாடியே வந்து விசாரிச்சிட்டேன்.. ஊர்ல ஏதோ சாதி பிரச்சனையாம். அவங்க இங்க வரமாட்டாங்களாம் இவங்க அங்க போக மாட்டாங்களாம்.

இதுல பலி கெடா நம்ம கோயில் தான். இத சும்மா பத்தோடு பதினோராவது கோயிலா மட்டும் பாக்காதிங்க. தஞ்சாவூர் கோயில் எப்படி கல்லுல பெருசோ.. இந்த கோயில் செங்கல்ல பெருசு.. இத வந்து பாக்க தான் நாதி இல்ல பாவம்!  இடிந்து கிடந்த அந்த கோயிலில் புதைந்து கிடந்த இராஜராஜனின் கல்வெட்டுகள் தான் மனதை பிசைந்தது!கண்களில் நீர்தான் வரும்...

அமைச்சர் துரைக்கண்ணு கொரோனாவில் காலமானார்...

கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

பண்டையத் தமிழர்கள் வீடுகளில் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைத்ததன் காரணம் என்ன?

மைசூரில்  இருக்கும் அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். அதன் முடிவில், 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை' என்று அந்த நிறுவனம் சொல்லியிருகிறார்கள்....

இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்தில்  வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்றத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறது...

செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்...

தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி குடிக்கறாங்க...

கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுகனகான ரூபாய் மிச்சமாகும்...

என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான்...

செவி முத்திரை அல்லது சூன்ய முத்திரை...

 


செய்முறை...

கட்டை(பெரு) விரலால் நடு(பாம்பு) விரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். 

நடு விரலின் நுனி பெரு விரலின் அடிப்பாகத்தை தொடவேண்டும். மற்ற விரல்களை நேராக வைத்துக் கொள்ளவும்.

வானம் (ஆகாயம்) செவியுடன் தொடர்புடையது அதனால் தான் வானத்தை குறைக்கிறோம்.

பலன்கள்...

காதுவலி குறையும்...

காது கேளாதவர்கள் இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்பதில் முன்னேற்றம் இருக்கும்.

காது வலி போனவுடன் அல்லது காது கேட்க ஆரம்பித்தவுடன் இம்முத்திரையை செய்வதை நிறுத்தி விட வேண்டும்...

தமிழனின் பானம் கள்ளு... உணவே மருந்து...

 


தேவரடியார்கள் உண்மை தண்மை...

 


முதலில் இந்த வார்த்தையை படிக்கும் பொழுது முகம் சுளிப்பது போன்று இருந்தாலும் இதன் உண்மையான வரலாற்றை படித்தால் அப்படி தோன்றாது... 

அந்த கேட்ட வார்த்தை தேவ...ர்....அ.....டியாள் 

என்று சொல்லும் வார்த்தை...

முதலில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் கோவில் பணிக்காக அன்றய காலத்தில் தமது பெண் பிள்ளைகளை நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது இவர்களை தேவரடியார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்கள் ...

தேவன் + இறைவன்... அடியார்கள் + அடிமைகள் 

அல்லது தேவதாசி 

தேவ + இறைவன் + [தாசி = அடிமை] இறையடிமை..

இப்படித்தான் இவர்களை அழைத்து வந்தார்கள் வரலாற்றில் இந்தியாவில் சில மன்னர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் பொழுது இந்த தேவடியார்களை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்கள் என்றால்...

எந்த அளவிற்கு இந்திய வரலாற்றில் இவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக கருதப்படுள்ளார்கள் 

என்பதை கருத்தில் கொள்ளல் வேண்டும்...

ஆனால் பிற்காலத்தில் கோவில் கருவறையில் உள்ள புரோகிதர்களால்  காம பசிக்கு இரையாகி போனார்கள் இவர்கள்...

அதனால் இவர்களை தேவடியார்கள் என்ற சொல் பிறந்து இன்று கேவலமானதொரு சொல்லாக  மாறிவிட்டது... 

இனிமேல் இந்த வார்த்தையை யாராவது திட்டுவதற்கு உபயோகித்தால் இந்த வரலாற்றை எடுத்து சொல்லுங்கள்...

மற்றுமொரு தகவல் இந்த பழக்கம் இந்தியாவில் மட்டும் தான் இருந்தது என்று நினைக்க வேண்டாம் உலக வரலாற்றில் பல இடங்களில் இது போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளது...

மருத்துவ மாப்பியாவால் ஒதுக்கப்படும் நம் சித்த மருத்துவம்...

 


சித்த மருத்துவம் நோயை குணப்படுத்த முடியும் என்று சொன்னபோது பரிசோதனைக்கு உட்படுத்தாமல் போலி சித்த மருத்துவர் என்று அவரைக் கைது செய்தார்கள்...

ஆனால் இப்போ அலோபதி தவறான சிகிச்சையால் பலர் உயிரிழந்தும் ஒருவர் கூட கைது செய்யவில்லை ஏன்?

நீங்களே யோசித்துப் பாருங்கள்...

இதுவரை மக்களுக்கும் மண்ணிற்கும் எதிராக ஒரு திட்டம் வருகிறது என்றால் அதை அப்போதே ( மக்கள் ஒற்றுமையாக) தடுத்து நிறுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும், நடைமுறைக்கு வந்த பிறகு இதுவரை எந்த ஒரு எதிர்ப்பாலும் அந்த திட்டம் கைவிடப்பட்டது இல்லை.. 

 உதாரணம் நீட்.. வேண்டுமென்றால் போலியாக எதிர்ப்பது போல் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள்...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இதை தடுப்போம் என்று சொல்லி இதுவரை எந்த கட்சியும் செய்ததில்லை.. செய்யவும் மாட்டார்கள்.. செய்யவும் முடியாது.. ஏனென்றால் அதுதான் டிசைன்...

பாஜக எச்.ராஜா வின் மனு தர்மமும்.. மோடியும்...

 


மனிதர்களை மூடர்களாக்கும் கூட்டம்...

கொரோனா காலகட்டமான இந்த ஆண்டில் மாஸ்க் அணியாதவர்கள் நிச்சையம் இருக்க முடியாது ஏனெனில் மாஸ்க் கிருமிகளை ஒழிக்கும் அல்லது அதன்  பரவலை கட்டுப்படுத்தும் என்பதாக   உலகம் முழுவதும் பிரச்சாரப்படுத்தப்பட்டு  மக்கள் அனைவரும் இதனை கட்டாயம்  பயன்படுத்த வேண்டும் என்பதாக சுகாதார நிறுவனங்களால் எச்சரிக்கப்பட்டு வருகிறது.. 

உண்மையில் மாஸ்குகளால்  கிருமிகளை கட்டுப்படுத்த முடியுமா ? இக்கேள்விக்கான பதில் இன்றளவும் உறுதி செய்யப்படவில்லை என்பதே உண்மை. ஆனால் மாஸ்கால் அதிக தீமைகள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது...

1. நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் மாஸ்குகளில் இருக்கும் துளையானது ஒரு வைரஸின் அளவை விட நூறு மடங்கு பெரியது.. அதாவது ஒரு கொசுவை பிடிக்க வேலிக்கம்பிகளை பயன்படுத்துவதற்கு ஒப்பானது.. இருந்தும் மாஸ்கை அணியச்சொல்லும் ரகசியம்  என்ன ? 

2. மாஸ்க் அணிந்து சுவாசிப்பதால் நம் உடலுக்கு தேவையான முழுமையான ஆக்சிஜன் கிடைப்பதில்லை இதனால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மந்த நிலை ஏற்படத் துவங்குகிறது..  இருந்தும் மாஸ்க் அணியச்சொல்லும் ரகசியம் என்ன ?

3 . நாம் அணியும் மாஸ்குகளில் இடது-வலது-மேல்- கீழ்  என மொத்தம் நான்கு துவாரங்கள் இருக்கிறது இதில் எப்போது வேண்டுமானாலும் வைரஸ்களால் நுழைந்துவிட முடியும்.. இருந்தும் மாஸ்க் அணிய கட்டாயப்படுத்துவது ஏன் ?

4.நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் அதிக கிருமிகள் வெளியேற்றப்படும் ஆனால் மாஸ்க் அதனை வெளியேற்ற விடாமல் தடுப்பதால் அத்தீய கிருமிகள் மீண்டும் நமது உடலினுள்ளேயே செல்கிறது... இருந்தும் மாஸ்க் அணிய கூறுவது ஏன் ? 

வாருங்கள் ஏன் என்பதனை தெரிந்து கொள்ளலாம்..

பழங்காலத்தில் போர்களில் வெற்றி பெற்ற மனிதர்களை  நாடு கடத்தும் போது அவர்களுக்கு  மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் அது என்னவென்றால் 

பல்லாயிரக்கணக்கான மக்களை சில நூறு எண்ணிக்கை கொண்ட போர்  வீரர்கள் அழைத்து செல்லுவார்கள். அப்படி இருக்கையில்  இந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சேர்ந்து நூற்றுக்கணக்கான வீரர்களை தாக்கி தப்பிக்கும் சூழல் நேர்ந்தது. இதை தடுக்க நாடு கடத்தப்படும் மக்களின்  வாய் மற்றும் மூக்கு மூடப்பட்டு குறைந்தளவே அவர்கள் சுவாசிக்குமாறான ஏற்பாட்டை செய்தார்கள்.. ஆம் அந்த அமைப்பை தான் படத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்...

இப்படி செய்யும் போது அவர்களது இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து விடும் இதனால் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு வராது...

ஆம்.. மாஸ்குகள் பாதுகாப்பானதா என்பதெல்லாம் எனக்கு தெரியாது ஆனால் அது அடிமைகளின் விளங்கு என்பது மட்டும் எனக்கு உறுதியாக தெரியும்...

அடிமைகளாக இருக்கப் போகிறீர்களா ? அல்ல அறிவார்ந்த சமூகமாக இருக்கப் போகிறீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்...