12/04/2021

திருவோடு...

 


நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள், அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால், அதுதான் உண்மை.

இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள்.

திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது.

இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.

காய் பெரிய தேங்காய் மாதிரி இருக்கும். நார் அடர்த்தியாக இருக்கும். ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி முதலில் பனை நுங்கு போல் இருக்கும். முற்றிய பின் தேங்காய் போல சுவைக்கும். முற்றிய காய் உதிர்ந்து கடலில் மிதந்து கரையில் ஒதுங்கும்.

மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.

விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.

இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள்.

ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும்.

திருவோடு இத்தனை சிறப்பு பெற்றது...

Beach க்கு லீவு விட்டாச்சி😂

 


விசிக தெலுங்கன் திருமா கலாட்டா...

 


மொழிவழி மாநிலங்கள் உருவான பின்னரும் தமிழ் நாட்டில் மட்டும் தெலுங்கர் ஆட்சியா?

மொழி அடிப்படையில் தமிழ் மாநிலம் அமைந்த பின்னரும் திராவிட கருத்தியலால் தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரமும் மண்ணுரிமையும் வணிகமும் கல்வி நிறுவனங்களும் அரசாட்சியும் தெலுங்கர்களிடமும் கன்னடர்களிடமும் மலையாளிகளிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

தமிழர்கள் தமிழ்நாட்டில் அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்துவிட்டு சொந்த மண்ணிலேயே அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.

’திராவிட நாடு’ கிடைத்திருந்தால் தமிழரின் நிலையை எண்ணிப் பாருங்கள்..

முழுமையாக தெலுங்கர்கள்  ஆட்சிதான் அத்திராவிட நாட்டில் தொடர்ந்திருக்கும்.

தெலுங்கர் விசாலாந்திரா கோரிக்கையையும், கன்னடர் சம்யுக்த கர்நாடகா கோரிக்கையையும், மலையாளர் ஐக்கியக் கேரளா கோரிக்கையையும் முன்வைத்து மாநிலப் பிரிவினைக்காகவும் எல்லைகளை காத்துக் கொள்ளவும் தத்தம் எல்லைகளைப் பெருக்கிக்கொள்ளவும் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராடினர்.

அப்போராட்டத்தில் வெற்றியும் பெற்றனர்.

சென்னை மாகாணம் என்னும் தாயகத்தைக் கொண்டிருந்த தமிழினமோ, ஈ.வெ.ரா.வின் திராவிடநாடு கோரிக்கையால் தனது தாயக நிலப்பகுதிகளை ஆந்திரத்திடமும் கருநாடகத்திடமும் கேரளத்திடமும் இழக்க நேர்ந்தது.

ஆம், ஈ.வெ.ரா. தமிழக எல்லைகள் பறிபோவதைக் குறித்துக் கடுகளவும் கவலைப்படாமல், மொழிவழி மாநிலப் போராட்டத்தையும் எல்லைப் போராட்டத்தையும் கொச்சைப்டுத்தியதுடன், அப்போராட்டத்தில தமிழர்கள் ஈடுபடாதவாறு பார்த்துக்கொண்டார்.

இவர்தான் ’தமிழர் தலைவரா?

தமிழர்களின் மானத்தையும் அறிவையும் காக்க வந்த மாவீரரா...

எனக்குனு எங்கிருந்து கிளம்பி வாராங்களோ...

 


ஹலோ! யார் பேசுறது?

பெண்: நான் 'செல்லம்மா'பேசறேன்...

நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? 

அட யாருன்னு சொல்லுமா...

விசிக சாதி வியாபாரி தெலுங்கன் திருமா கலாட்டா...

 


திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


யோ மாஸ்க் எங்கயா... இப்போ எல்லாம் கொரோனா பரவாதா ஆபிசர்..?

பிரியாணி போடுங்க ஜி😋😋

 


போங்கடா நீங்களும் உங்க மானங்கெட்ட அரசியலும்...

 


இந்திரா காந்தி இறந்த போது 25 தமிழர்கள் தற்கொலை...

எம்.ஜி.ஆர். இறந்த போது 26 தமிழர்கள் தற்கொலை..

கருணாநிதி கைது செய்யப்பட்ட போது 48 தமிழர்கள் தற்கொலை..

ஜெயா கைது செய்யப்பட்ட போது 100 மேற்ப்பட்ட தமிழர்கள் தற்கொலை..

இப்படி அந்நியனுக்கு எல்லாம் தமிழன் தற்கொலை செய்த போதெல்லாம் எழாத விமர்சனங்கள்..

ஒரு தமிழன் தமிழின உரிமைக்காக இறந்ததால் எழுகின்றன...

நீங்கள் உணர்வை தூண்டி விடுவதால் தான் அந்த இளைஞன் தற்கொலை செய்தான் என்று...

தமிழகத்திலேயே தமிழை அழித்து கொண்டிருக்கும் பாஜக - அதிமுக...

 


பீதியில் திமுக உபிஸ் 😁

 


முருகு என்னும் நுட்பத்தை குறிக்ககூடியது...

 


மனித நினைவுகளை (சிந்தனைகளை) கட்டுபடுத்தகூடியதும் நினைவுகளாகவே மாறுதலும் இதுவே இந்த நுட்பத்தின் மறைப்பொருள்.

சிந்தனை அல்லது நினைவுகளின் பிறப்பிடமான 6 புலன்களையும் கட்டுபடுத்துவது.

உங்கள் சிந்தனை இப்போது எதை நோக்கியுள்ளது?

நீங்கள் எதற்காக எதை நோக்கி பயணித்து கொண்டுள்ளீர்கள்?

உங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக செலவிட தயாராக இருக்கிறீர்கள்?

பணமா?அறிவியலா? வளர்ச்சியா?மதமா?அரசியலா?

இவற்றையெல்லாம் உங்களுக்கு அறிமுகபடுத்தியது யார் ?

இயற்க்கையா?

நீங்கள் எதற்காக பிறந்தீர்கள் எதற்காக இருக்கீறீர்கள் என்பதை நினைக்க வைக்காமல் உங்கள் சிந்தனையை உங்கள் இயக்கத்தை கடிவாளம் கட்டிய குதிரையாய் ஓடவைப்பதே இந்த முருகு வின் நுட்பம்.

அது எப்படி எதையுமே சிந்திகாமல் நம்புகிறோம் ? நன்கு சிந்தித்தே செயல்படுகிறோம் என்கி்ற்களா ?

உங்கள் சிந்தனையை நினைவை கட்டுபடுத்தும் யாவும் எதிர்ச்சியாக உருவாக்கப்பட்டது அல்ல அனைத்தும் கணித முறை இப்படியும் சொல்லலாம் கணித வலை.

பணம், அறிவியல், கட்டிடகலை, அரசியல், மதம், etc..

இப்படி எந்த துறையில் கவனம் செலுத்திகீற்களோ அனைத்துமே கணிதமுறை (கணிதவலை) தான்.

உங்கள் வாழ்நாள் முழுவதையும் கரைக்கும் கணிதமுறை.

அந்த கணிதமுறையின் (கணிதவலையின்) உச்சம்  9 (ஒன்பது).....

சிந்தனை தூண்டல் தொடரும்.....

போனவாரம் வரைக்கும் கண்ணு தெரியல😜

 


நீங்க யாரையாவது காதலிக்கலாம் என்று சொன்ன நண்பன்...

 


காலிக்காக வழிப்பறி திருடனாக மாறிய காதலன்... 

காதலி தன் பிறந்தநாளுக்கு ஐபோன் மட்டும் தான் பரிசாக வேண்டும் என்று அடம்பிடித்ததால்...

வழிப்பறி செய்த காதலன்...

சிசிடிவியில் சிக்கி தற்போது சிறையில்...

இந்த எழவுக்கு தான் நான் எல்லாம் சிங்களாவே இருக்கேன்... ஓடிடு 😡😡😡

பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


இத்தாலிக்கு ஏற்பட்ட வரலாற்று அவமானமும், அதற்கு பழி வாங்கும் படலமும்...

 


1896 காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி தம் அண்டை நாடுகள் மீது படையெடுத்தது அன்றைய காலகட்டத்தில் நவீன ஆயுதங்களை வைத்து தம் அண்டை நாடுகளை அடக்கியது.

ஏறக்குறைய அனைவருமே அடங்கியும் சென்றனர்.

இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் எந்த ஒரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரே நாடு எத்தியோப்பியா தான்.

இந்த பேரை உடைக்க வேண்டும் என இத்தாலி நினைத்தது.

மட்டுமின்றி எத்தியோப்பிய மக்கள் நாகரிகமற்றவர்கள்.

[பொதுவாக அன்றைய காலகட்டத்தில் கறுப்பர்கள் வாழும் நாட்டை அப்படிதான் நினைத்தது உலகம்].

அவர்களுக்கு இந்த நவீன பீரங்கிகள் ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்த தெரியாது எத்தியோப்பாவை இலகுவாகவே கைப்பற்றி விடலாம் என்று இத்தாலி நினைத்து இருந்தது..

இந்நிலையில் தான் 1896 இல் மார்ச் 1 தேதி இத்தாலி முதல் அறிவிப்பை பிரகணப்படுத்தியது.

எத்தியோப்பாவை நாங்கள்  தாக்க போகிறோம் என்று..

எத்தியோப்பியர்கள் பயந்து நடுங்குவார்கள் என்ற கணிப்பு இத்தாலியர்களுக்கு பொய்யானது..

காரணம்.. எத்தியோப்பியா தொடுத்த பதில் அறிவிப்பு..

ஆம் வில், அம்பு, குதிரை படையுடன், நாங்கள் பதில் தாக்குதல் கொடுக்க தயாராகவே உள்ளோம் என்று அறிவித்தார் தெகுவாவி மேனாலிக்..

இவர் தான் அன்றைய எத்தியோப்பியாவில் அரசர்..

ஆரம்பித்தது Battle of Adwa என்று சொல்லக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க போர்.

இந்த போரில் எத்தியோப்பியாவை சார்ந்த படையினர் 3867 பேர் இத்தாலி படையினரால் கொல்லப்பட்டனர்.

8000 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இப்போருக்கு பிறகு உலக நாடுகள்  இத்தாலியர்களை மிகவும் கேவலமாக பார்க்க ஆரம்பித்தனர்.

காரணம்.. இப்போரில் வென்றது எத்தியோப்பியா தான்..

ஆம்  3867 பேர் எத்தியோப்பியார் இப்போரில் இறந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா..

அதே போன்று எத்தியோப்பியர்கள் இத்தாலியர்களையும் கொன்றார்கள்..

இவர்கள் கொன்ற எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?

6394 பேர்...

எத்தியோப்பாவுடன் தோல்வி பெற்ற இத்தாலியை ஏன் உலக நாடுகள் கேவலமாக பார்த்தது என்றால்..

எத்தியோப்பிய படையினர் இத்தாலியர்களை எதிர்கொன்றது துப்பாக்கி பீரங்கி போன்ற நவீன ஆயுதங்களை..

இவர்கள் வசம் வெறும் அம்பு ,வில் ,வால் போன்றவைகள் தான்..

இதை வைத்தே இத்தாலியை ஓட வைத்தது ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகள் உண்டானது..

இதற்கு பிறகு தான் எத்தியோப்பாவை உலக நாடுகள் அங்கீகரித்தது..

எத்தியோப்பியா நாகரீகமடையாத காட்டுவாசி தலைவனால் ஆளப்படுகிறது என்ற மாயையை உடைத்து..

போருக்கு பிறகு எத்தியோப்பிய அரசர் மேனிலிக் ஐரோப்பிய அரசர்களுக்கு நிகராக மதிக்கப்பட்டார்..

இத்தாலியும் தோல்விக்கு பிறகு எத்தியோப்பியாவுடன் சமாதான ஒப்பந்தம் போட்டு கொண்டது ...

கடற்கரை ஓரம் உள்ள சில பகுதிகளை மட்டுமே இப்போரில் கைப்பற்றிக் கொண்டது இத்தாலி..

பின்னாளில் இத்தாலியிடமிருந்து விலகி தனி நாடானது...

அந்த பகுதிதான் இன்றைய இரண்டு திருமணம் கட்டாயம் என்ற அறிவித்துள்ள எரித்திரியா நாடு....

இருப்பினும் ஐரோப்பிய வரலாற்றில் அவமானப்பட்ட இத்தாலி பழிவாங்க காத்திருந்தது எத்தியோப்பாவை..

இதற்கு இத்தாலி எடுத்த நடவடிக்க்கை மிகவுமே கொடூரமானது..

ஆம் முசோலினி காலத்தில் எத்தியோப்பியா ?

பேசுவோம்...

ஆண்களை கொடுமைப்படுத்தவே கண்டு பிடிச்சிருப்பா போல 😳

 


உப்பைக் குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்...

 


அதனால் வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டி ய   உப்புகள் சில...

கணவன்கள் - படபடப்பு

மனைவிகள் - நச்சரிப்பு

டீன் ஏஜ்க்கள் - பரபரப்பு

மாணவர்கள் - ஏய்ப்பு

மாமியார்கள் - சிடுசிடுப்பு

மருமகள்கள் - கடுகடுப்பு

வக்கீல்கள் - ஒத்திவைப்பு

டாக்டர்கள் - புறக்கணிப்பு

அரசியல்வாதிகள் - ஆர்ப்பரிப்பு

வயதானவர்கள் - தொணதொணப்பு

ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு...

சிரிப்பு...

இது உடம்புக்கு மிகச்சிறப்பு...

எதை சொன்னாலும் நம்பும் கூட்டம் இருக்கும் வரை இப்படி தான் மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பார்கள்...