23/10/2020

ஆரியத்தை எதிர்த்து தமிழர்களுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பெரியார் எனும் கன்னட ஈ.வெ. ராமசாமி போராடியதாகக் கூறுகிறார்கள்...

 


அது உண்மையெனில்  பிராம்மணர்களின் பூணூல் அறுப்புப் போராட்டம் நடத்திய பெரியார்...

பிராமணர்களின் குடுமி அறுப்புப் போராட்டம் நடத்திய பெரியார்...

ராமர் படத்தைச் செருப்பால் அடிக்கும் போராட்டம் நடத்திய பெரியார்...

தமிழர்களுக்குச் சொந்தமான கோவிலை விட்டு பிராம்மணர்களே வெளியேறு என்று போராட்டம் நட்த்தவில்லையே ஏன்?

இங்கு தான் கன்னட தெலுங்கர் ராமசாமி நாயக்கரின் இன நலப்பேராசை பொதிந்துள்ளது..

சிந்தித்து விழித்தெழு தமிழினமே...

தடுப்பூசி வந்ததும் அனைவருக்கு இலவசமாக வழங்கப்படும் அதிமுக எடப்பாடி அரசு...

பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வெளிநாட்டின் தடுப்பூசியை  சோதனை செய்து பார்க்க அனுமதி கொடுக்கும் நம்நாட்டில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மரபு மருத்துவமான சித்த மருந்தை அனுமதிக்காதது ஏன்?

தடுப்பூசி பாதுகாப்பானது என்று நினைக்கும் வரை மருந்து மாபியாவின் திட்டம் நிறைவேறும்.. அரசியல்வாதிகளும் தரகர் வேலையை செய்வார்கள்...

சிந்தியுங்கள் மக்களே..

இந்தா பன்னி பதற ஆரம்பிச்சிட்டு அவளோ கஷ்டமா இருந்தா குடும்பத்தோட தூக்குமாட்டிக்கிட்டு சாவுடா நாயே...

 


நவ பாஷாணம்...

 


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள்.

நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு.

அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள்.

ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்..

1.சாதிலிங்கம்.

2.மனோசிலை

3.காந்தம்

4.காரம்

5.கந்தகம்

6.பூரம்

7.வெள்ளை பாஷாணம்

8.கௌரி பாஷாணம்

9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன.

நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும்.

நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்று விடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.

பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை.

தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது..

நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம்.

இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்...

மோடியின் உரை குறித்து இணையத்தில் வைரல் ஆகும் கார்ட்டூன்...

 


போடா வெங்காயம். 🤣

 


தமிழர்களுக்கு என்று ஒரு தனி மாநிலம், அரசு, அதிகாரம் என்று இந்தியா கொடுத்திருந்தும்....

 


தமிழர்கள் அதை திராவிடனிடம் கொடுத்துவிட்டு தீவைத்து தன்னை தானே அழிப்பது கொடுமையில் கொடுமை...

திராவிடமாயை ஒழிப்பே தமிழர் நீர்நிலவள உயிர் பாதுகாப்பின் முதல் படி....

தமிழர் கட்சிகளுக்கு மட்டுமே நமது வாக்கை பதிவுச் செய்யோம் என்று உறுதி எடுப்போம்...

நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிய எடப்பாடி அரசு...

 


மக்கள் மீது தடுப்பூசியை திணிக்க வேலையை தொடங்கியது கார்ப்பரேட் கைகூலி பாஜக...

 


இவையெல்லாம் கடினமில்லை என நினைக்கிறேன்..

 


ஏனெனில் இதை அனைத்தும் நாம் யாரோ சில அந்நிய நாட்டு நிறுவனத்தால் தினந்தோறும் நம் செய்து கொண்டு தான் இருக்கிறோம்...

அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்ற அறிந்த ஒருவன்...

 


இந்த ஜென்மம்லாம் கட்சி நடத்துது...த்தூ

 


அன்பு சக்தியும் படைப்பும்...

1. நீங்கள் விரும்பும் ஒன்றை உங்களிடம் கொண்டு வருவதானாலும் சரி , அல்லது உங்களுக்கு விருப்பமில்லாத ஒன்றை நீங்கள் மாற்ற விரும்பினாலும் சரி, அதற்கான செயல்முறை ஒன்றுதான்: கற்பனை செய்யுங்கள்.. உணருங்கள்.. பெறுங்கள்.

2. உங்கள் கற்பனை நீங்கள் விரும்பும் விசயத்துடன் உங்களை இணைக்கிறது. உங்கள் விருப்பமும், அன்பு உணர்வுகளும் காந்த சக்தியை உருவாக்குகின்றன. அந்தக் காந்த சக்தி உங்கள் விருப்பத்தை உங்களிடம் ஈர்த்து வருகிறது.

3. நீங்கள் உங்கள் விருப்பத்துடன் இனைந்து இருப்பதுபோல கற்பனை செய்ய வேண்டும். அதே நேரத்தில் , நீங்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் விஷயங்கள் குறித்து அன்பாக உணர வேண்டும்.

4. நீங்கள் ஆழமாக விரும்பும் ஒரு விஷயத்தை உங்கள் இதயபூர்வமாக விரும்ப வேண்டும். ஏனெனில் ,விருப்பம் என்பது அன்பு உணர்வு. நீங்கள் நேசிப்பதை பெற , நீங்கள் அன்பை கொடுக்க வேண்டும்.

5. நீங்கள் விரும்பும் எந்தவொரு நேர்மறையான விசயத்தையும் கற்பனை செய்து , அதன் மீது அன்பு செலுத்தும் போது , நீங்கள் அன்பின் ஆற்றலை பயன்படுத்துகிறீர்கள்.. உங்கள் கற்பனையின் எல்லைகளைத் தகர்த்தெறிந்து , உங்களால் முடிந்த அளவுக்குச் சிறப்பான, மென்மையான விளைவைக் கற்பனை செய்யுங்கள்.

6. உங்களால் கற்பனை செய்ய முடிகின்ற எந்தவோர் ஆழமான விருப்பமும் ஏற்கனவே படைக்கப்பட்டு விட்டது. அது எதுவாக இருந்தாலும் சரி, ஒன்றை உங்களால் கற்பனை செய்ய முடிந்தால் , அது ஏற்கனவே படைப்பில் உள்ளது என்று பொருள்.

7. உங்கள் உரையாடல்களிலும் , உங்கள் என்னங்ககளிலும் , "_____நடந்தால் எப்படி இருக்கும்" என்று கூறி , நீங்கள் விரும்பும் விசயங்களைக் கொண்டு அந்த வாக்கியத்தின் முதற்பகுதியை பூர்த்தி செய்யுங்கள்.

8. நீங்கள் கற்பனை செய்வதற்கு உதவும் சில பொருட்களைப் பயன்படுத்துங்கள், துணிகள் , படங்கள், புகைப்படங்கள், உங்கள் விருப்பத்திற்குப் பொருத்தமான பொருட்கள் ஆகியவை உங்களைச் சூழ்ந்திருக்கும்படிச் செய்யுங்கள். அப்போது , நீங்கள் விரும்பும் விசயங்களை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதாக உங்களால் உணர்வுப்பூர்வமாகக் கற்பனை செய்ய முடியும்.

9. உங்கள் புலன்களும் உங்கள் கற்பனைக்கு உதவும் பொருட்கள்தான். எனவே, நீங்கள் விரும்புவதை நீங்கள் ஏற்கனவே பெற்றுவிட்டதாக உணர்வதற்கு உங்கள் புலன்களையும் தொட்டுப் பாருங்கள். ருசித்துப்பாருங்கள், முகர்ந்து பாருங்கள், கண்களால் பாருங்கள். காதுகளால் கேளுங்கள்.

10. படைப்புச் செயல்முறையில் நீங்கள் உங்கள் பங்கை ஆற்றி முடிந்தவுடன், படைப்பு நிறைவேறிவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்களால் பார்க்க முடியாவிட்டாலும் கூட , நீங்கள் விரும்பிய அந்த விசயத்தைக் கொண்ட ஒரு புதிய உலகிற்குள் நீங்கள் இடம் பெயர்ந்து விட்டீர்கள். அதை நீங்கள் நிச்சயமாக பெறுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதற்காக நன்றி சொல்லுங்கள்...

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


ஆபத்தான தடுப்பூசியை மக்களுக்கு போடுவதற்கே இந்த கொரோனா நாடகத்தை இன்னும் நடத்துகிறார்கள்...

 


பெரம்பலூரில் அதிசயம்.. ஒரே இடத்தில் 100 டைனோசர் முட்டைகள் கண்டெடுப்பு...

 


பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

பெரம்பலூர்-அரியலூர் சாலையில் உள்ள குன்னம் கிராமத்தில், 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட வெங்கட்டான் குளத்தில் வண்டல் மண் எடுத்த போது, இவைகள் கிடைத்தன. மாமிச கார்னோசர் மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சௌரபோட் டைனோசரின் முட்டைகள் , கடல் ஆமை, கடல் நத்தை, கடல் சங்கு, உள்ளிட் ட பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கல் மரங்கள் படிமங்கள் இடம் பெற்றுள்ளன.

டைனோசர் முட்டைகள், சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்...

பாஜக கைகூலி சக்தி காந்த தாஸ் கலாட்டா...

 


மூட்டாள் தமிழினமே... மற்ற மாநிலத்தில் 100% மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே... சிந்தியுங்கள்..

 


உணர்வு அலைவரிசை...

 


1. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் காந்த சக்தி கொண்டவை. அனைத்திற்கும் ஒரு காந்த அலைவரிசை உள்ளது.உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் உள்பட.

2. உங்களது உணர்வுகள் நல்லவையாக இருந்தாலும் சரி அல்லது மோசமானவையாக இருந்தாலும் சரி , அவைதான் உங்கள் அலைவரிசையை தீர்மானித்து, அதே அலைவரிசையில் உள்ள மக்களையும் , நிகழ்வுகளையும் , சூழல்களையும் ஒரு காந்தம்போல் உங்களிடம் கவர்ந்திழுக்கின்றன.

3. நீங்கள் உணரும் விதத்தை மாற்றுவதன் மூலம் எந்த நேரத்திலும் உங்கள் அலைவரிசையை உங்களால் மாற்ற முடியும் .அப்போது நீங்கள் ஒரு புதிய அலைவரிசையில் இருப்பதால் , உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாறும்.

4. உங்கள் வாழ்வில் ஏதேனும் ஓர் எதிர்மறையான விஷயம் நிகழ்ந்திருந்தால் , அதை உங்களால் மாற்ற முடியும். அதற்குக் காலம் கடந்து விடவில்லை. ஏனெனில், நீங்கள் உணரும் விதத்தை உங்களால் எப்போதும் மாற்ற முடியும்.

5. பெரும்பாலான மக்கள் தங்கள் உணர்வுகள் தாமாக இயங்க அனுமதிக்கின்றனர். அவர்களுக்கு ஏற்படும் நிகழ்வுகளுக்கு அவர்கள் ஆற்றும் எதிர்வினைகள்தான் அவர்களது உணர்வுகள். தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் விஷயங்களுக்குக் காரணம் தங்கள் உணர்வுகள்தான் என்பதை உணர்வதில்லை.

6. பணம், ஆரோக்கியம், உறவுகள் அல்லது வேறு எந்த விஷயம் தொடர்பான சூழல்கலானாலும் சரி ஒன்றை மாற்ற வேண்டும் என்றால், நீங்கள் உணரும் விதத்தை நீங்கள் மாற்ற வேண்டும்.

7. பழி சுமத்துதல் , விமர்சித்தல் ,குற்றம் கண்டுபிடித்தல் , குறைகூறுதல் ஆகிய அனைத்தும் எதிர்மறைத் தன்மையின் பல வடிவங்கள். அவை அனைத்தும் சச்சரவுகளைத் தவிர வேறு எதையும் கொண்டு வருவதில்லை.

8. கொடுமையானது, கொடூரமானது. அருவருப்பானது போன்ற வார்த்தைகளை உங்கள் பேச்சில் இருந்து தூக்கி எறிந்துவிடுங்கள். அருமை , அற்புதம், பிரமாதம் போன்ற அதிகமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.

9. வெறும் ஐம்பத்தொரு சதவீத நல்ல எண்ணங்களையும் நல்ல உணர்வுகளையும் நீங்கள் கொடுத்தால் கூட, உங்கள் வாழ்வின் தராசு முள்ளை மறுபக்கமாகச் சாய்த்துவிடலாம்.

10. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பாக விளங்குகிறது. ஏனெனில் , ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்வின் தராசு முள் சாயும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டிருகிறீர்கள். என்றேனும் ஒரு நாள், எதிர்காலத்தை உங்களால் மாற்ற முடியும். நீங்கள் உணரும் விதத்தின் மூலமாக...

பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே...

 


ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள் வியப்பால் விழி விலகி நிற்பீர்கள்...

எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியது என்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச் சொல்லாகும் .

"இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள். இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு ' என்று அழைக்கப் பட்டது .

சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில் புதைத்து மேலே மேடு அமைப்பர். அது "சிறு இடு " .

மன்னர்கள் போன்ற உயர்ந்தோர் இறந்தால் "பெரும் இடு" அமைப்பர். பெரும் + இடு = பெருமிடு.

அதுவே "பிரமிடு " என்று எகிப்தில் அழைக்கப் படுகிறது.

தமிழர்கள் உலகின் பல பாகங்களில் வாழ்ந்தவர்கள் என்பது மட்டுமல்ல. பல மொழிகள் தோற்றத்திற்கு காரணமாய் அமைந்து, பல மொழிகளுக்கும் பல சொற்களை கொடையாகவும் அளித்துள்ளது...

நாகை மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டத்தில் ஏற்பட்ட அடிதடியில், பனங்காடி ஊராட்சி மன்ற உறுப்பினர் மண்டை உடைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி...

 


தொடர்ந்து அதிகரிக்கும் பாஜகவினரின் குற்றச்செயல்கள்...

 


யார் அவனை மேதகு பிரபாகரன் வேடமிட்டு நடிக்க தெலுங்கன் விஜய்சேதுபதியை அழைத்தவன்...

 


அவன கூட்டிட்டுவாங்க முதல்ல செருப்பால அவனைத்தான்  அடிக்கணும்... 

வேண்டாம்டா இவன் எல்லாம் கொஞ்சம் அதிக பணம் கொடுத்தா ராஜபக்ஷ பொண்டாட்டி க்கு வேலைக்காரனா மட்டுமல்ல  அவ வீட்டு நாய் வேஷம் போடச் சொன்னாலும் போடுவான்... 

கேட்டால் திரைப்படத்தை கலையாக மட்டும் தான் பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள்...

பாஜக வரலாறு....

 


இது என்ன முறைகேடு?


 

அன்பு சக்தியும் ஆரோக்கியமும்...

 


1. உங்கள் நம்பிக்கைகள் மற்றும் வலிமையான உணர்வுகள் மூல உங்கள் உடலுக்கு நீங்கள் தொடர்ந்து சதை கொடுக்கிறீர்களோ அதைத்தான் நீங்கள் திரும்ப பெறுகிறீர்கள்.

2. நீங்கள் உணரும் ஒவ்வொரு உணர்வும் உங்கள் ஒட்டுமொத்த உடலில் உள்ள ஒவ்வோர் உயிரணுக்களையும் உறுப்புகளையும் நிரப்புகிறது.

3. நீங்கள் ஒரு ராஜ்யத்தை ஆள்பவர். உங்களைக் கேள்வி கேட்காமல் உங்களுக்கு பணிவிடை செய்யும் மிக நம்பிக்கையான சேவகர்கள் உங்கள் உயிரனுக்கள் தான்.

4. நீங்கள் உணர்வுபூர்வமாக எதை சிந்தித்தாலும் அது உங்கள் ராஜ்யத்தின் விதியாக மாறும். உங்கள் உடலின் விதியாக மாறும்.

5. உங்களுக்கு விருப்பமில்லாதவற்றை பற்றி எதிர்மறையான சிந்தனைகளையும் , உணர்வுகளையும் நீங்கள் வெளிப்படுத்தும்போது , உங்கள் உயிரணுக்களின் ஆரோக்கியத்தின் ஆற்றல் குறைகிறது.

6. ஒரு நல்ல இதமான நாள் , புதிய வீடு , நண்பர்கள் , அல்லது பதவி உயர்வு ஆகிய எதைக் குறித்தும் நீங்கள் மகிழ்ச்சியான நல்ல உணர்வைக் கொண்டிருக்கும் போது , உங்கள் உடல் முழு ஆற்றலுடனான ஆரோக்கியத்தைப் பெறுகிறது.

7. அனைத்தையும் பன்மடங்கில் பெருக்குவது நன்றியுனர்வு தான்.

8. எனவே ஒவ்வொரு நாளும் உங்கள் ஆரோக்கியத்திற்காக நன்றி கூறுங்கள்.

9. உங்கள் உடலில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்து இதயபூர்வமாக “ நன்றி” என்று கூறுங்கள். உங்கள் உடலில் உங்களுக்கு பிடிக்கதவற்றைப் பற்றி கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள்.

10. உங்கள் ஆரோக்கியம் மேம்படுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகாமான நேரம் அன்பை வெளிபடுத்டுவது தான்.

11. நீங்கள் நோயுற்றிருந்தால் , உங்கள் எண்ணங்களாலும் வார்த்தைகளாலும் அதைச் சொந்தம் கொண்டாடாமல் இருப்பதற்கு முடிந்தவரை முயற்சி செய்யுங்கள்.மாறாக ஆரோக்கியத்திற்கு அன்பை வெளிப்படுத்தி , அதை உங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்.

12. கச்சிதமான எடை, கச்சிதமான உடல் , கச்சிதமான ஆரோக்கியத்தைக் கொண்ட ஊர் உறுப்பு ஆகியவை குறித்து அன்பை வெளிப்படுத்தி , அவற்றை பெற்றிருப்பது போல் கற்பனை செய்யுங்கள். நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றியுடன் இருங்கள்.

13. உங்களுக்கு வயது ஏறிக்கொண்டே போகும் போது உங்கள் உடல் சீர்குலையும் என்று நீங்கள் நம்பினால் , நீங்கள் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறீர்கள். அப்போது ஈர்பபுவிதி அப்படிப்பட்ட சூழல்களை உங்களிடம் திருப்பிக் கொடுத்தாக வேண்டும்.

14. இளமையாக உணருங்கள். உங்கள் வயதைப்பற்றி உணர்வதை நிறுத்துங்கள்.

15. நீங்கள் கொண்டிருக்கும் அன்பு மற்றும் நன்றியுணர்வின் மூலமாக நீங்கள் விரும்பும் எதுவாகவும் உங்கள் உடல் மாறும்.

அனைத்து அதிசயங்களுக்கும் அற்புதங்களுக்கும் பின்னால் அன்பு என்னும் மாபெரும் சக்தி உள்ளது..

படியுங்கள்.. உள்வாங்குங்கள்.. உணருங்கள்...

உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...

மாணவர்களை இப்படி வஞ்சிப்பது நியாயமா?

 


மாநிலங்கள் தங்களுக்கான கொடிகளை வடிவமைத்துக் கொள்வதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்தவொரு தடையும் இல்லை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது...

 


தாயத்து இரகசியம் - யார் முட்டாள்?

 

சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது. 

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.

தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள் கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?

அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.

இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு.

ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை  என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில்  பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில  வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி  என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர். உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா...     

இனியாவது விழிப்போம்.

நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்...

சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பிய திருப்பூர் திமுக ஐடி விங் நிர்வாகி ஜீவா கைது...

 


திருட்டு திமுக சதி வெளி வந்தது...

 


தமிழர் நாட்டில் மரவீடுகள்...

தமிழர்நாட்டில் வீடுகட்ட இன்று நாம் பயன்படுத்தும் மணல், இரும்பு, சுண்ணாம்பு போன்ற புதுப்பிக்க இயலாத வளங்களை பயன்படுத்தாமல் மரங்களை வைத்து வீடுகட்டவேண்டும்.

இரும்பு போல உறுதியான மர வகைகளும், தீயில் எரியாத மர வகைகளும்..

ஆச்சா போன்ற நீரில் மூழ்கும் மர வகைகளும் கூட உண்டு.

நாம் அனைத்து கட்டுமானங்களையும் பயன்பாட்டுப் பொருட்களையும் முடிந்த வரை மரத்தாலேயே செய்யவேண்டும்.

அதாவது பொம்மை, நாற்காலி, பாத்திரங்கள், கட்டில், அலமாரி, சிலைகள், அழகுப் பொருட்கள், செருப்பு, மின்னணு சாதனங்களின் உடல்பகுதி, வாகனங்களின் உடல் பகுதி, வேலி, வீடு, கூரை, தூண், பாலம், சாலை ஓர தடுப்புகள் போன்ற அனைத்தையும் மரத்தாலேயே செய்ய முயற்சிக்க வேண்டும்.

மரப்பொடியையும் மீண்டும் பசையில் குழப்பி அழுத்தி மீண்டும் பலைகை ஆக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுவரவேண்டும்.

அதற்கு முதலில் வனப்பகுதிகளைப் பாதுகாத்து அதனைப் பெருக்கி பிறகு அதன் எல்லையை விரிவாக்கி நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அடர்த்தியான காடுகளை உருவாக்க வேண்டும்.

(இது எல்லைப்பகுதியில் செய்யப்பட வேண்டும்).

பிறகும் நாம் நாடே காடாகும் அளவு சமூகக் காடுகளை வளர்க்கவும் வேண்டும்.

வானில் இருந்து பார்க்கும் போது பச்சையாக மட்டுமே தெரியுமளவு மரங்களை வளர்க்கவேண்டும்.

மரங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக செல்லும் போது வெட்ட ஆரம்பிக்க வேண்டும்.

அதுவரை மிகவும் குறைவாகவே மரம் வெட்டுதல் நடக்க வேண்டும்...