31/07/2021

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு...

 




தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

அவற்றைத் தெரிந்து கொள்வோம்..

அ __எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர்

பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று


மே -----> மேன்மை, மேல்


மை -----> அஞ்சனம், கண்மை, இருள்


மோ -----> முகர்தல், மோதல்


யா -----> அகலம், மரம்


வா -----> அழைத்தல்


வீ -----> பறவை, பூ, அழகு


வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த


இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தருகின்றன. அவற்றைத் தெரிந்து கொள்வோம் பிறர்க்கும் தெரியப்படுத்துங்கள்...

திருட்டு திமுக வின் பித்தலாட்டங்கள்...


 

முற்போக்கு, திராவிட , தலித்திய, கம்யூனிச முகமூடிகளே...

 


உங்களுக்கு சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வதானானால்..

நீங்கள் இந்திய அரசியல் சட்டத்தைத் தானே திருத்த வேண்டும் ...

அப்படி அரசியல் சட்டத்தை திருத்த இதுவரை ஏன் முயற்சிக்கவில்லை.?

உங்களால் அது முடியாது..

ஏனெனில் அது இடஒதுக்கீட்டை பாதிக்கும் என்ற சொத்தை காரணத்தை காட்டி மக்களை ஏமாற்றுவதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் .

சட்டத்தை மாற்றினால் உங்கள் பிழைப்பு நாறிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியும்...

பாஜக பிராடு கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


உன்னை நினைத்து...

 




மனதோடு அழுகிறேன்
உன்னை நினைத்து...

வாய்விட்டு சிரித்தால்
நோய் விட்டுபோகும்...

வாய்விட்டு அழுதால்
நீ என்னைவிட்டு
சென்றுவிடுவாள்...

அதனால் தான்...
நான்...

மண்ணோடு 
இருக்கு வரை...

விண்ணோடு 
போகும் வரை...

நான் மனதோடு 
அழுகின்றேன்...

உன்னை நினைத்து...

ஏத்துனதே அவன் தான்டா வெண்ண 😶

 


தமிழர்களின் பெருமையை தாங்க முடியாமல் கதறும் துக்ளக் 😂

 


தமிழா விழித்தெழு...

 




கம்மநாயுடு சங்கம்,
ரெட்டி மகாஜன சங்கம்,
நாயக்கர் சங்கம்,
பலிஜாநாயுடு சங்கம்,
24மனை தெலுங்குச் செட்டியார்கள் சங்கம் என்று..

தெலுங்கர்களில் இருக்கக்கூடிய அனைத்து சாதிச் சங்கங்களும் தனிதனியாக தங்களது சாதிச் சங்க மாநாடுகளை நடத்துகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழ்நாட்டு தெலுங்குமகா ஜன சங்கம் என்ற பெயரில் எல்லா தெலுங்கு சாதிகளும் கூட்டுச் செர்ந்து மாநாடு நடத்தி தங்களது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முடிக்கி விடுகின்றனர்.

இந்தச் சங்கங்களின் பிரதி நிதிகள் தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தேசிய, திராவிடக் கட்சிகளில் தலைமை ஏற்று தமிழ்நாட்டில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்கின்றனர்.

இவர்களைப் பற்றி எந்த

தேசியக் கட்சியாவது,


இடதுசாரிக் கட்சியாவது


திராவிடக் கட்சிகயாவது


தலித்தென்று சொல்லிக் கொள்கின்ற கட்சியாவது..


அல்லது தமிழர் கட்சி என்று சொல்லி தமிழர் கட்சியை மட்டும் சாதீ கட்சி என்று சொல்லும் கட்சியாவது  இவர்களை சாதிவெறியர்கள் என்று குற்றம் சாட்டுவது இல்லையே ஏன்?

கிருத்துவ மத கைகூலி திமுக...

 


பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


சாமானிய மக்களை அழித்துக் கொண்டிருக்கும் பாஜக மோடி...

 


பிராடு பாஜக மோடியின் எம்ய்ஸ் மருத்துவமனை ஊழல்....

 


என் வாழ்க்கை பயணம்...

 




போதை பொருளுக்கு அடிமையான
என் நண்பனை மறக்க சொன்னேன்...

பழகிவிட்டேன் முடியவில்லை
என்றான்...

நானும் அடிமையானேன்...

உன் காதல் என்னும்
போதைக்கு...

வெளிவர தெரியவில்லை...

முயற்சித்தும் முடியவில்லை...

முள்ளின் மீது பயணமாக...

என் வாழ்க்கை செல்கிறது...

உன்னை நினைத்து...

மீண்டும் எனக்கு ஆப்பு வைத்த கடவுள்...

 


கசகசா மருத்துவக் குணங்கள்...

 


கசகசா சில தின்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது.

எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்..

ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மை போல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.

10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த  இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது சிறிதளவு கசகசாவை  எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்...

கொலைக்கார ஸ்டெர்லைட் ஆலையமும்.. அப்பாவி மக்களும்...