31/07/2021

உன்னை நினைத்து...

 




மனதோடு அழுகிறேன்
உன்னை நினைத்து...

வாய்விட்டு சிரித்தால்
நோய் விட்டுபோகும்...

வாய்விட்டு அழுதால்
நீ என்னைவிட்டு
சென்றுவிடுவாள்...

அதனால் தான்...
நான்...

மண்ணோடு 
இருக்கு வரை...

விண்ணோடு 
போகும் வரை...

நான் மனதோடு 
அழுகின்றேன்...

உன்னை நினைத்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.