08/10/2018

தமிழினத்தை அழிக்க உதவிய பாஜக வாஜ்பாய் & வைகோ நாயூடு...


வாஜ்பாய் சிங்களவருக்கு காலத்தால் செய்த பேருதவி...

2000 ஆம் ஆண்டு, புலிகள் 40,000 சிங்கள ராணுவத்தினரை முற்றுகை போட்டிருந்த சமயம்.

யாழ்ப்பாணம் புலிகள் கைக்கு எட்டும் தூரம்.

அலறியடித்துக் கொண்டு வாஜ்பாயிடம் ஓடிய இலங்கை அமைச்சர் லக்‌ஷ்மண் கதிர்காமர் கெஞ்சிக் கேட்க..

உடனடியாக ஹிந்திய விமானப்படைத் தலைவர் டிப்னிசை இலங்கைக்கு அனுப்பினார் வாஜ்பாய்.

அது மட்டுமில்லை முதன்முதலாக இலங்கைக்கு நிதியுதவி செய்த பிரதமரும் அவரே..

அது அப்போது இலங்கைக்கு காலத்தால் செய்த பேருதவியாகும்.

எவ்வளவு தெரியுமா 100 மில்லியன் டாலர்.

இதுவே இன்றுவரை இலங்கைக்கு வெளிநாட்டிலிருந்து வந்த மிகப்பெரிய நிதியுதவி ஆகும்.

(இந்திய ராணுவத்தை அனுப்பியிருப்பார், ஆனால் அமைதிப்படை புலிகளிடம் வாங்கிய அடி கண்முன்னே வந்து போனதால் பணமாக கொடுத்துவிட்டார்)

புலிகளும் சூழல் அறிந்து மேற்கொண்டு முன்னேறாமல் விட்டுவிட்டனர்.

வாஜ்பாய் அரசு ஜஸ்வந்த் சிங் மூலம் இலங்கையைத் தூண்டாடுவதை இந்தியா அனுமதிக்காது" என்று அறிவிக்கிறது.

15.06.2000 அன்று சென்னை வந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை உறுதிசெய்கிறார்.

அடுத்த இரண்டு மாதங்களில் 90 கோடி மதிப்புள்ள INS சரயு என்ற போர்க் கப்பலை இலங்கைக்கு இந்தியா வழங்குகிறது.

மூன்று செடக் ஹெலிகாப்டர்களையும் வழங்குகிறது.

இலங்கைக்கு கணக்கே பார்க்காமல் கடனுக்கு இராணுவ தளவாடங்கள் வழங்கும் ஒப்பந்தம் போடப்படுகிறது.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் 200 சிங்கள ராணுவத்தினரை அழைத்து வந்து சிறப்பு பயிற்சியும் அளிக்கிறது வாஜ்பாய் அரசு.

இது அத்தனைக்கும் பாஜக கூட்டணியில் இருந்த வைகோ உடந்தை...

பாஜக மோடியின் வங்கி ஊழல்...


உயிருக்கு பாதுகாப்புள்ள நிலையில் சுதந்திர பூமியில் இருந்தபடி எப்படியும் பேசலாம... காந்தியின் நிஜமுகம்...


13வயதில் திருமணம் செய்தவர் காந்தி. திருமணம் முடிந்த சில நாட்களிலே மனைவியுடன் சண்டைபோட்டு விலை மாதுவை தேடி சென்றார் காந்தி.

வெளிநாடு சென்று கல்லூரி படிப்பை படித்தார். அதன்பின் ஆங்கிலேயர்களிடம் பணிபுரிந்தார். அதை பெருமையாக எண்ணினார்.

ரயில் பயணித்தின்போது ஆங்கிலேயர்கள், காந்தியை அடிமை என அழைத்து அடித்தனர். இதனால் ஆங்கிலேயர்களை பழிவாங்க எண்ணினார். சுதந்திர போராட்டம் உச்சியில் இருந்த சமயத்தில் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார்.

ஆங்கிலேயர்களை எதிர்த்து புரட்சி படை, ராணுவ படை உருவான நேரத்தில் அப்பாவி மக்களை அகிம்சை போராட்டம் என்னும் பெயரில் ஆங்கிலேயர்களிடம் அடிவாங்க வைத்தார்.

ஆங்கிலேயர்கள் பொதுமக்களின் பாவங்களை போக்க மதம் மாற்றம் செய்ய வேண்டும் என கூறி இந்துக்களை மதம் மாற்றினார்கள் அதற்கு காந்தி உதவினார்.

இரண்டாம் உலகபோரில் பல்லாயிரம் வீரர்களை இழந்த ஆங்கிலேயர்கள் நேதாஜியின் இந்திய ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க பயந்து ஓடினார்கள்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அகிம்சையால் சுதந்திரம் கிடைத்தது என்றார் காந்தி.

இந்தியாவை இரண்டாக பிரிக்க "ஜின்னா" கேட்டதால் உடனே சம்மதித்தார் காந்தி. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டனர்.
.
பாகிஸ்தானில் இருந்து இந்துக்கள் இந்தியா வந்தபோது அவர்களை காக்க இந்திய இந்துக்கள் சென்றனர் அதை தடுத்தார் காந்தி. அப்போதும் இந்துக்கள் கொல்லப்பட்டனர்.

70 வயதில்கூட தன்னுடைய ஆசிரமத்தில் உள்ள 16 வயது சிறுமிகளை தன்னுடன் நிர்வாணமாக படுக்க வைத்தார் அதை யோகநிலை என்றார் காந்தி.
அந்த பெண்கள் உண்மையை சில ஆண்டுகளுக்கு முன் சொன்னார்கள்.

ஆங்கிலேயர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம்படி சுதந்திர இந்தியாவில் ஆங்கிலேய அதிகாரிகளை நியமித்தார் காந்தி.

சுதந்திர போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோதும் காந்தியின் குடும்பத்தில் ஒருவர் கூட இறக்கவில்லை. பெரிய காயம்கூட ஏற்படவில்லை. காந்தியின் பேரன்கள் கூட இந்தியர்களாக இல்லை.

ஆங்கிலேயர்களுடன் செய்து கொண்ட உடன் படிக்கையின்படி காந்தியின் வாரிசுகள் வெளிநாடுகளில் தற்போதுவரை வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.

இத்தகைய "பெருமைகளை" கொண்ட காந்தி பிறந்தநாள் விடுமுறையை ரத்து செய்ய வேண்டும். ரூபாய் நோட்டுகளில் காந்தியின் புகைப்படத்தை அகற்ற வேண்டும்.

காந்தியின் முகத்திரையே கிழித்தாலும் காந்தியாவாதிகள் திருந்தமாட்டாங்க..

அதேபோல ஈவேரா முகத்திரையே எப்படி கிழித்தாலும், ஈவேரா வாதிகள் அடங்கமாட்டாங்க..

இவர்களுக்கு இடையில் தமிழன் மாட்டிக்கொண்டு தவிக்கிறான் என்பதே மறுக்க முடியாத உண்மை...

துளசியால் குணமாக்கும் வியாதிகள்...


1. உண்ட விஷத்தை முறிக்க
2. விஷஜுரம்குணமாக
3. ஜன்னிவாத ஜுரம் குணமாக
4. வயிற்றுப்போக்குடன் ரத்தம் போவது நிற்க
5. காது குத்துவலி குணமாக
6. காது வலி குணமாக
7. தலைசுற்றுகுணமாக
8. பிரசவ வலி குறைய
9. அம்மை அதிகரிக்காதிருக்க
10. மூத்திரத் துவாரவலி குணமாக
11. வண்டுகடி குணமாக
12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக
13. எந்த வியாதியும் உண்டாகமலிருக்க
14. தோல் சம்பந்தமான நோய் குணமாக
15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற
16. அஜீரணம் குணமாக
17. கெட்டரத்தம் சுத்தமாக
18. குஷ்ட நோய் குணமாக
19. குளிர் காச்சல் குணமாக
20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக
21. விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
22. பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க
23. காக்காய்வலிப்புக் குணமாக
24. ஜலதோசம் குணமாக
25. ஜீரண சக்தி உண்டாக
26. தாதுவைக் கட்ட
27. சொப்பன ஸ்கலிதம் குண்மாக.
28. இடிதாங்கியாகப் பயன்பட
29. தேள் கொட்டு குணமாக
30. சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக
31. கண்ணில் விழுந்த மண், தூசியை வெளியேற்ற
32. வாதரோகம் குணமாக
33. காச்சலின் போது தாகம் தணிய
34. பித்தம் குணமாக
35. குழந்தைகள் வாந்தியை நிறுத்த
36. குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த
37. சகல விதமான வாய்வுகளும் குணமாக
38. மாலைக்கண் குணமாக
39. எலிக்கடி விஷம் நீங்க
40. காச்சல் வரும் அறிகுறி தோன்றினால்
41. ரணத்தில் ரத்தம் ஒழுகினால் நிறுத்த
42. வாந்தியை நிறுத்த
43. தனுர்வாதம் கணமாக
44. வாதவீக்கம் குணமாக
45. மலேரியாக் காய்ச்சல் குணமாக
46. வாய்வுப் பிடிப்பு குணமாக
47. இருமல் குணமாக
48. இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக
49. காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த
50. இளைப்பு குணமாக
51. பற்று, படர்தாமரை குணமாக
52. சிரங்கு குணமாக
53. கோழை, கபக்கட்டு நீங்க...

பாஜக மோடியின் வங்கி ஊழல் சாதனைகள்...


துரோகத்தால் உருவானதே இந்திய ஒன்றியம்..


BLACK TIGER - Ravindra Kaushik
இந்தியா கைவிட்ட வீரர்..

RAVINDRA KAUSHIK இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பட்ட (RAW AGENT) உளவாளியாக அனுப்பட்டவர்...

1975 இல் இந்திய அளவில் நடந்த THEATER FESTIVAL இல் கலந்து கொண்டார் , அவரின் நடிப்பை பார்த்த இந்திய INTELLIGENCE அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு SPY ஆக செல்லுமாறு கேட்டனர்.

RAW வில் சேர்ந்து 2 வருட கடின பயிற்சிக்கு பின் பாகிஸ்தானுக்கு சென்றார்.

அங்கு KARACHI UNIVERSITY ல் சேர்ந்து LLB முடித்தார்.

PAKISTAN ARMY ல் சேர்ந்தார் , பின் MAJOR ஆக பதவி உயர்வு பெற்றார் .

1979 to 1983 வரை இந்தியாவிற்கு பல தகவல்களை தந்தார்..

அவரை யாரும் சந்தேகிக்கவில்லை.

அவருக்கு இந்தியா அரசாங்கதத்தால் வைக்கபட்ட பெயர் BLACK TIGER ...

26 வருடங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து PAKISTAN ல் பல சூழ்நிலைகளில் இருந்தார்.

INYAT MAISHA என்ற இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இன்னொரு உளவாளி PAKISTAN அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்.

அவர் கொடுத்த தகவலால் RAVINDRA KAUSHIK உம் கைது செய்யப்பட்டார்.

இந்தியா எதுவும் தெரியாதது போல காட்டிக் கொண்டது.

1985 இல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அத்தனைக்கு மனகஷ்டத்திற்கு பிறகும் , அவர் PAKISTAN jail இல் இருந்து பல கடிதங்களை தனது வீட்டிற்கு அனுப்பி உள்ளார்..

அந்த கடிதத்தில் ,

"Is this the reward a person gets for sacrificing his life for India? "

என்று எழுதி இருக்கிறார்.

பல துன்பங்களுக்கு பின் 2001 இல் RAVINDRA KAUSHIK இறந்தார்.!

இப்படி அனைவருக்கும் துரோகம் செய்து உருவான கேடு கேட்ட நாடு தான் இந்த மானங்கெட்ட இந்தியா...

கட்டபொம்மன் என்கிற கெட்டி பொம்மு நாயக்கன் முதல் விடுதலை போராட்ட வீரனா ?


சில வரலாற்று பதிவுகள்...

கெட்டி பொம்மு நாயக்கன் பாஞ்சால குறிச்சியில் ஒரு பாளையகாரனாக ஆட்சி செய்து மக்களோடு சேர்ந்து இந்திய விடுதலை போராட்டத்தை முதலில் துவங்கினான் என்றும் , அவன் வெள்ளையருக்கு எதிராக போர்புரிந்தான் என்றும் இன்று வரை பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது .

வந்தேறிகளின் வரலாற்றை மட்டுமே படித்து வந்த நாம் நமது வரலாற்றை இழந்து நிற்பது ஏதோ எதேச்சையாக நிகழ்ந்தது அல்ல .

நமது உரிமைகளையும் உடமைகளையும் இழந்தது இருட்டடிப்பு செய்யப்பட்டது திட்டமிட்ட செயல் ஆகும்..

இனி கெட்டி பொம்மனின் வீர தீர செயல்களை நம் முன்னோர்கள் பதிவு செய்துள்ளதை கொஞ்சம் காலத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும் ..

புதிய வந்தேறிகளான ஆற்காட்டு நவாபிடமிருந்து வரி வசூல் செய்யும் உரிமை பெற்ற வெள்ளைகரனுக்கும் பழைய வடுக வந்தேறியான கெட்டி பொம்மு நாயக்கனுக்கும் இடையே தென் தமிழ் நாட்டு பகுதியில் வரி வசூல் கொள்ளை சம்பந்தமாக நடந்த பூசல் எப்படி சுதந்திரபோர் அல்லது போராட்டமாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் திரை படத்தை பார்த்துவிட்டு அந்த மாயை அகலாதொருக்கு இதெல்லாம் அதிர்ச்சி செய்தியே.

முதலில் கெட்டி பொம்மு நாயக்கனை கட்டபொம்மன் என அடையாலபடுத்துவதே ஒரு வரலாற்று பிழையாகும்..

மூவேந்தர் மரபின் மூத்த குடியான பாண்டிய வம்சதாருக்கும் வடுக வந்தேறியான தெலுங்கு கெட்டி பொம்முவுக்கும் ஒரு தொடர்பும் இல்லை..

வடுக வந்தேறி ஆட்சியாளர்கள் தமிழகத்தை கைப்பற்றி ஆளப்பட்ட போது தங்கள் வடுக அடையாளத்தை மறைக்கும் வண்ணம் தங்கள் பெயரோடு சோழர் , பாண்டியர், என்ற அடை மொழிகளை பயன்படுத்தினர் , இதன் காரணமாக சில குழப்பங்கள் ஏற்பட்டன. இந்த உண்மையை தமிழர்கள் விளங்கி கொள்ளவேண்டும்..

இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மொழி வழி தேசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும் சூழலிலேயே வீட்டிலும், இரண்டு பிற மொழியினர் தனியே பேசிக்கொள்ளும் போதும் அவரவர் தாய் மொழியிலேயே ''மாட்லாடி கொள்ளும் போது'' ஒரு ஆட்சியாளனாக இருந்த தமிழ் மண்ணை ஆண்ட கெட்டி பொம்மு நாயக்கன் திரை படத்தில் வருவது போல் தமிழில் வீர வசனம் பேசியிருப்பானா ?

ஜாக்சன் துரையிடம் ''டப்பு லேது'' என்று தான் மாட்டிலாடியிருப்பார். என்பதை பொய்யுரை பரப்புவோர் கவனிக்க வேண்டும் .

மேலும் இந்த கெட்டி பொம்முவின் முன்னோரான ஜெகவீர கெட்டி பொம்மு பாளையக்காரன் ஆனதே குறுக்கு வழியில்தான் .

முதலில் கிழக்கிந்திய கம்பெனியோடு சேர்ந்து கொண்டு வரி வசூல் செய்த கெட்டி பொம்மு பின்னாட்களில் கிழக்கிந்திய கம்பெனியோடு ஏற்பட்ட முரண் பாடு காரணமாக கம்பெனிக்கு திரை செலுத்தி வந்த எட்டையபுரம் பாளையத்தின் மீது அடிக்கடி சண்டையிட்டு பொது மக்களை சூறையாடினான் .

அவன் தன் குடிமக்களிடமே அதிக வரிகளை வர்புரிதிப் பெற்றான் , கம்பெனிக்கு துணிகள் நெய்து வழங்கி வந்த நெசவாளர்களை துன்புறுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தான் , அவர்களை சாட்டையால் அடித்தும் , கை கால்களை கட்டிவைத்து அட்டை பூசிகளை கடிக்க விட்டும் கொடுமை செய்தான் . கெட்டி பொம்முவின் கையாட்கள் நெசவாளர்களின் வீடுகளை கொள்ளையிட்டு அவர்களின் பெண்களின் வாயில் மண்ணை கொட்டியும் , நெசவாளர்களின் கண்களில் கள்ளி பாலை ஊற்றியும் கொடுமை படுத்தினர் . பலருடைய பற்கள் அடித்து நொறுக்க பட்டதுடன் செருப்படியும் , சாட்டையடியும் வழங்கப்பட்டது.

ஆனால் கெட்டி பொம்மு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினான் என்றும் அவனே முதல் சுதந்திர வீரன் போல பொய்யுரை பரப்புவோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் 2004 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள முனைவர் கே .கே .பிள்ளையின் ''தமிழக வராலாறு , மக்களும் பண்பாடும்'' என்ற நூலை படிக்கவும்..

மேலும் கெட்டி பொம்மு திருசெந்தூரில் தீப ஆராதனை மணி அடிப்பதை பாஞ்சால குறிச்சியில் கேட்பதற்காக வழி நெடுக மணி மண்டபங்கள் கட்டி வைத்தான் . அவைகள் கற்றளிகள் அல்ல வெறும் ஓலை குடிசைகளே.

அவைகள் கட்டபட்டதிலும் தமிழர்களே பாதிக்கப்பட்டனர் . ஏனெனில் பனை ஓலைகளையும் , மரங்களையும் யாரையும் கேட்காமல் வெட்டி கொண்டு வந்தனர் . இதனால் பனை மரத்தை ஆதாராமாக கொண்டு வாழ்க்கை நடத்திய நாடார் சாதி மக்கள் வெறுப்படைந்தனர்.

ஒரு முறை கெட்டி பொம்முவின் கையாட்களுக்கும் குரும்பூர் நாடார்களுக்கும் பெரும் சண்டை நடந்தது. இதனால் நாடார் சாதி மக்கள் ஒருபோதும் அவனை ஆதரித்தது இல்லை. இதை நா.வானமாமலை பதிபுத்துள்ள ''வீரபாண்டிய கெட்டி பொம்மு கதை பாடல்'' நூல் மூலம் அறியலாம்..

ஆயுதம் ஏந்திய பாஞ்சாலன் குறிச்சியின் ஆட்கள் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட கூலியாட்களுடன் எட்டயபுரத்தை சேர்ந்த அச்சங்குளம் கிராமத்தில் கம்மங் கதிர்களை அறுத்துக் கொள்ளையிட்டு சென்றனர் . இது தொடர்பாக எட்டப்ப நாயக்கன் 15.01.1799 இல் ஜாக்சனுக்கு புகார் அனுப்பினான்.

ஊத்துமலை பாளையத்தில் கங்கை கொண்டான் வட்டத்திலுள்ள மனியகாரரை மிக மோசமாக நடத்தி இரவு நேரத்தில் கால்நடைகளையும், அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்ததுடன் பணம் கேட்டும் மிரட்டியுள்ளனர் என்று 13.06.1799 இல் ஊத்துமலை பாளையக்காரர் லூசிங்க்டனுக்கு கடிதம் எழுதியுள்ளார் .

05.08.1799 இல் சிவகிரி பாளையக்காரர் அனுப்பிய புகார் , 07.08.1799 இல் ஊத்துமலை பாளையக்காரர் அனுப்பிய புகார் ஆகியவற்றில் கெட்டி பொம்முவின் தம்பி துரைசிங்கம் , தானாபதி பிள்ளை ஆகியோருடன் கோலார்பட்டி , ஏழாயிரம்பண்ணை , அழகாபுரி , நாகலாபுரம் , காடல்குடி , குளத்தூர், மணியாச்சி , மேலமந்தை, ஆத்தங்கரை , கடம்பூர் பாளையங்களை சேர்ந்தவர்களும் கொள்ளையடித்துள்ளனர் என்பதும், எட்டயபுரம் , ஊத்துமலை , சொக்கம்பட்டி , ஆவுடயாபுரம் , தலைவன் கோட்டை ஆகிய கும்பினிய ஆதரவு பாளையக்காரர் களுக்கும் போதிய பாதுகாப்பு அழிக்க கோரி மேற்கண்ட கடிதங்கள் எழுதப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றை J.F. KERANS - Some Account of the Panchalamkurichy polegar and the State of Trinelvelly . என்ற நூலில் பதியப்பட்டுள்ளது.

தமிழர்களே இப்போது சொல்லுங்கள்...

இந்த வடுக வந்தேறியா சுதந்திர போர் வீரன்?

தமிழர்களே நமது வரலாற்றை நாம் ஆழ்ந்து தெளியாமல் அன்னியரின் ஆதிக்கத்திலிருந்து மீள முடியாது.

எனவே இந்திய தேசிய மாயை , திராவிட இந்திய மாயை ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, இருக்கும் உடமைகளை காக்கவும் , இழந்த உரிமைகளை மீட்கவும் , தமிழர் தேசிய விடுதலை களத்தை அமைப்போம் வாருங்கள்...

நாப்கீன் பற்றிய இறுதி பதிவுகள்..


என்னால் முடிந்த அளவு இதைப்பற்றிய தகவல்களை சரியாக கூறி இருக்கிறேன் என நம்புகிறேன்..

மாதவிடாய் என்பது இங்கு தீட்டு என்றால், இங்கு இயற்கை என்பதும் தீட்டே..

இயற்கையாக நடக்கும் ஒன்றே எப்படி..?


தீட்டு எனக்கூற மனது வருகிறது இங்கு பலபேருக்கு...

இயற்கை இரு பாலருக்கும் சமமாகவே இங்கு அனைத்தையும் கொடுத்திருக்கிறது ( உடனே வந்துவிடாதீர்கள், உடல் அமைப்பை காரணம் காட்டி )

உங்களுக்கு ஒரு உண்மையை கூறுகிறேன், பெண்ணில் கரு முதலில் உருவாவது பெண்ணாகவே உருவாகும்..

அதன்பிறகு உடலில் நடக்கும் மாற்றங்களால் தான் அது ஆண் அல்லது பெண் குழந்தைகளாக பிறக்கின்றன...

பெண்மையை நான் புகழுங்கள் என கூறவில்லை,

ஆண்களுக்கு - பெண்மை பெண்மையாக இருப்பதற்கு உறுதுணையாக இருங்கள்.. ஏனெனில் நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியவள் பெண் தான்.. அதனால் பெண்களுக்கு உறுதுணையாக இருங்கள், அதுதான் பிறவி பலன்..


பெண்களுக்கு - நீங்களும் பெண்ணியவாதிகளாக மாற வேண்டாம், முதலில் உங்களிடம் இருக்கும் பெண்மையை நேசியுங்கள்...

வெகுசன மக்களின் ஒருவன்...

மூன்று கோலங்களையும் ஒருசேர அருளுவதே நடராஜர் வடிவாகும்...


சிவபெருமானுக்கு போகநிலை, வேகநிலை, யோகநிலை என்று மூன்று விதமான கோலங்கள் உண்டு.

மனைவி மக்களுடன் வீடு வாசல் என்று வாழும் வாழ்க்கையே போக வாழ்க்கை. இந்த விதத்தில் இறைவனும் கல்யாண சுந்தரனாக, உமா மகேஸ்வரராக அருள் செய்கிறார்.

தீமைகளைப் போக்கும் விதத்தில் சம்ஹார மூர்த்தியாக அவர் வேகவடிவமும் எடுக்கிறார். கஜசம்ஹாரர், மன்மத தகன மூர்த்தி, ருத்திர மூர்த்தி என்ற வடிவங்களில் தீமைகளைப்... போக்குகிறார்.

மிக உயர்ந்த நிலை ஞானநிலை. ஞானமூர்த்தியாக வரும்போது மவுனமே பிரதானம். இதுவே தென்முகக்கடவுளான தெட்சிணாமூர்த்தி ஆகும்.

இந்த மூன்று கோலங்களையும் ஒருசேர அருளுவதே நடராஜர் வடிவாகும்.

அதாவது, உல்லாசமாக தேவியுடனும், கோபத்துடன் ருத்ரமூர்த்தியாக சம்ஹார தாண்டவமும், பெருங்கூட்டத்துடன் ஹாஸ்யமாகவும் இவர் ஆடுகிறார். இவரது ஆட்டத்தில் நவரசங்களும் உண்டு.

இந்நடனத்தின் போது படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (உறக்கத்தின் போது உணர்வற்று இறந்தவனைப் போல் நாம் மாறி விடுகிறோம். அந்நேரத்தில் நம் உயிரைப் பாதுகாப்பது இறைவனே. இதையே மறைத்தல் தொழில் என்பர்) அருளல் என்னும் ஐந்தொழில்களையும் செய்து, இந்த உலகத்தை இயக்குகிறார்...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா விற்பனை...


நான் ஒரு இனவெறியனாம்...


என்னால் அதை முழுதும் மறுக்க முடியவில்லை...

அழிவுக்குத் தள்ளப்படும் ஓர் இனத்தின் முடிவை..
அந்த இனத்திற்கான உரிமை மறுப்பை..
அந்த இனத்தின் உயிரிழப்பை..
அந்த இனத்தின் கற்பழிப்பை..

தடுத்து நிறுத்தத் தேவை ஓர் இனவெறியன்தான் என்றால்..

நான் இனவெறியனாகவே இருந்து விட்டுப் போகிறேன்..

இன்றைய தமிழினத்தின் நிலையிலிருந்து அதை மீட்டெடுக்கும் இனவெறியர்களை மேலும் மேலும் உருவாக்கவே செய்வேன்...

நான்கே வரியில் கூறுகிறேன்.
இவ்வுலகத் தமிழர்களே...

நல்லவனாக இருக்கிறாயோ இல்லையோ வல்லவனாக இரு..
தமிழன் வாழவேண்டும் இல்லையேல்
எவனும் வாழக்கூடாது...

என்னமோ போங்க...


தமிழின் பழமை குறித்து திரு. முத்துராமலிங்கனார்...


மொகஞ்சதாரோ என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனைத்தும், பண்டைத் தமிழர்களே அவற்றை படைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

அங்குள்ள தண்ணீர் குழாய் இன்றைய நவீன என்ஜினீயரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைப் பொருளால் செய்யப்பட்டுள்ளது.

அது என்ன பொருளென்று கண்டறிய முடியாமல் விஞ்ஞானம் திகைக்கிறது.

இதுபோன்ற திகைப்பை ஏற்படுத்தும் தன்மையெல்லாம் தமிழ் நாகரீகத்தின் கலையை நன்கு நிரூபிக்கும்.

1949 பிப்ரவரி 13-ம் வெளியான 'ஃபார்வேர்டு பிளாக் கட்சி'யின் இதழான 'கண்ணகி'யில்.. இல்லாதது இல்லாத முதுமொழி - தமிழ் என்ற தலைப்பில் திரு.முத்துராமலிங்கத்தேவர் எழுதிய கட்டுரையிலிருந்து...

இந்திய அளவில் சிறந்த IAS மற்றும் IPS அதிகாரிகளில் உயர் திரு சகாயம் IAS அவர்கள் முதலிடம் பிடித்தார்...


அட்டாங்க யோகம்...


உலகத்தின் கண் அறிவாளிகளாகிய ஞானிகளால் பிரித்துக் கூறப்பட்ட யோகா தந்திரங்கள் பக்தியோகம், கர்மயோகம், இராஜயோகம், ஞானயோகம் என்று ஒரு சாராராலும்,

கிரியா யோகம், மந்திர யோகம், அடயோகம், லயயோகம் என்று மற்றொரு சாராராலும்.

சாங்கியம், தாரகம், அமனஸ்கம் எனப் பிறிதொரு சாராராலும் வழங்கப்படுகின்றன.

இராஜ யோகத்தில் பதஞ்சலி முனிவர் யோகத்தின் எட்டு படிகளை விளக்கி உள்ளார்.

இந்த எட்டு நிலைகளும் வரிசைக்கிரமமாக ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை. ஒரு நிலை முடிவடையும் தருணத்தில் மறுநிலை ஆரம்பமாகும். முதல் நிலை, இரண்டாம் நிலை என எட்டு நிலைகளையும் ஒவ்வொன்றாகக் கடக்க வேண்டும். ஒரு நிலை முடிந்தவுடன் அடுத்தது. ஒரு நிலையைப் பயிலாமல் அடுத்த நிலைக்குச் செல்லவியலாது.

எடுத்தவுடனேயே யோகாசனம் செய்தலோ அல்லது தியானத்தில் ஈடுபடுதலோ யோகத்தின் உரிய பலனைத் தராது. விடாமுயற்சியும், தொடர்பயிற்சி செய்வதன் மூலம் இந்த எட்டு யோக நிலைகளும் வசமாகும்.

எட்டு நிலைகளைக் கொண்டுள்ளதால் இது சமசுகிருதத்தில் அஷ்டாங்க யோகம் (அட்டாங்க யோகம்) என்று விளக்கப்படுகிறது.

அட்டாங்கத்தின் கருத்தினைத் திருவருட்பிரகாச வள்ளலார் "வருகைக் கண்ணி"யில் குறிப்பிடுவதாவது.

எட்டும் இரண்டும் என்றிட்டு வழங்குதல்
எட்டுபடி செய்தீர் வாரீர்
எட்டுரு வாயினீர் வாரீர்
எட்டுரு என்பது அகர உரு.  அகரமே ஜீவன்.   - வள்ளலார்

சாதியையும் ஒப்பற்ற சுடராயுள்ள ஆண்டவன் தேகத்துகுள்ளிருக்கும் ஜீவனுமாகும்.

எட்டு என்பது தமிழில் "அ" அத்துடன் "ரு" சேர்த்தால் "அரு" என்று ஆகும்.  அரு என்பது அணு.  அணு என்பது ஒளி.  இதனை அணுவில் அமைந்த பேரொளியே என்று வள்ளற்பெருமான் குறிப்பிட்டுருப்பதும் சிந்திக்கத்தக்கது.

எட்டுருவாகிய அணுவில் அமைந்த பேரொளியை உள்ளத்தில் அறிந்து, அதில் நினைவை ஒன்றுபடுத்தி தியானிப்பதுவே அட்டாங்க யோகமாகும்.

தகுந்த ஆசாரியன் மூலம் மெய்ஞானம் உபதேசம் பெற்று மெய்ப்பொருள் அறிந்து திருவடி தீட்சை பெற்று தவம் செய்கையில் இவை கைகூடும்.

அட்டாங்க யோகத்தை பற்றி நாம் பார்ப்போம்.

திருமந்திரம்...

இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரஞ்
சயமிகுதாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே
 - திருமூலர்  (552)...

நன்மையைக் கொடுக்கும் அட்டாங்க யோகமாவது...

1. இயமம்.
2. நியமம்.
3. கணக்கற்ற ஆசனங்களும்.
4. ஊதியத்தைத் தரும் பிராணாயாமம்.
5. பிரத்தியாகாரம்.
6. வெற்றியைத் தரும் தாரணை.
7. தியானம்.
8. சமாதி  -  என எட்டு வகைப் படும்.

அடுத்தடுத்து ஒவ்வொன்றாக பார்ப்போம்....

துரோகத்தின் மறு உருவம் அதிமுக ஓபிஎஸ்...


தமிழின அழிப்பின் ஆணிவேர் கன்னட தெலுங்கர், சாதி வெறியர், கன்னட பலிசா நாயுடு ஈ.வே. ரா எனும் பெரியார்...


இல்லாத திராவிட இனத்திற்கு பாடுபடுவதாகச் சொல்லிக் கொண்டே தமிழையும் தமிழரையும் அழித்து ஒழிப்பதிலேயே குறியாக இருந்தார்.

அதனால் தான் கன்னடன், தெலுங்கன், மலையாளி போன்ற வந்தேறிகள் எல்லாம் தமிழர்களை எறிமிதித்து அழிக்கத் துடிக்கிறார்கள்.

பிழைக்க வந்த நாய்கள் இல்லை அவர்கள் தமிழகளை வேட்டையாடிய வேட்டை நாய்கள்..

இந்த சனநாயக காலத்திலிலும் பெரும்பான்மை தமிழர்களை திராவிடன் என்ற முகமூடியை மாட்டி தமிழர்களை ஏய்த்துப் பிழைக்கும் எத்தர்கள்.

அதனால் தான் தமிழ் தமிழ்நாட்டின் ஆட்சி மொழி இல்லை.
தமிழ் வழிபாட்டு மொழி இல்லை.
தமிழ் வழக்காடு மொழில்லை.
தமிழ்வழிக் கல்வியும் இந்த வந்தேறி திராவிடக் கூட்டத்தால் (தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள்) ஒழிக்கப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த வந்தேறிகள் மட்டும் தங்கள் தாய்மொழியில் கல்வி கற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதைதான் தெலுங்கர் அண்ணாதுரை தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி என்பதை அழித்து தாய்மொழி வழியில் கல்வி என்று கொண்டு வந்தார்; “hindi never, english ever” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழர்களை அழித்ததும் இத்தெலுங்கரின் ராசதந்திரம்.

ஆனால் தமிழர்கள் தங்களது தாய்மொழிக் கல்வியை தமது சொந்த மண்ணிலேயே இழந்துவிட்டார்கள்.

இவை அனைத்திற்கும் காரணம் பெரியார் வழிவந்த திராவிடக் கும்பலே.

இதற்கெல்லாம் அவர்கள் தமிழ் மக்களிடம் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது..

அப்போது அவர்கள் தமிழக அரசியலில் இருந்த்து ஒடஒட விரட்டி அடிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்...

விரைவில் தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூடப்படும்...


இந்திக்கு கொடி பிடிக்கும் பலர், மொழி உரிமைக்காக போராடுபவர்கள் மீது அடிக்கடி தொடுக்கும் கேள்வி இதுதான்...


Isn't it mentioned in the constitution of India that "It shall be the duty of the Union to promote the spread of the Hindi language"? So what is wrong in promoting Hindi?

ஆம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இந்தியை மேன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடபட்டிருக்கிறது, ஆனால் அதே அரசியல் அமைப்பு சட்டத்தில் எங்காவது தமிழை புறக்கணித்துவிட்டு இந்தியை மேன்படுத்துங்கள் என்று குறிப்பிட பட்டிருக்கிறதா? இந்தியை இந்தியாவின் தனி அதிகார மொழியாக்குவது தான் இந்தியாவின் மொழி கொள்கை,

"The Constitution adopted in 1950 stipulated that English and Hindi would be used for the Union's official business for a period of fifteen years (s. 343(2) and 343(3)). After that time, Hindi was supposed to become the sole official language of the Union."

ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை முன்னிறுத்துவது தான் இந்திய அரசின் அடிப்படை மொழி கொள்கை.

அதன் அடிப்படையில், எங்கே இந்தி பேசும் மாநிலங்களை ஆங்கிலத்தை புறக்கணிக்க சொல்லுங்கள் பார்ப்போம்?. ஏன் இந்தி மாநிலங்களில் இன்னும் ஆங்கிலம் பயன்பாட்டில் உள்ளது?

ஆங்கிலத்தை இனி இந்தியாவில் ஓரம் கட்ட முடியாது என்று தெரிந்து தான் இப்போது பிற தேசிய மொழிகளை ஓரம் கட்ட முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த உண்மை தெரியாமல் தான் பல இந்தி ஆதரவாளர்கள் பிதற்றி கொண்டு திரிகிறார்கள்.

இந்தி மாநிலங்களுக்கு திராணி இருந்தால் முதல் ஆங்கிலத்தை பயன்படுத்துவதை நிறுத்த சொல்லுங்கள்.

இந்தியால் ஆங்கிலத்தை வீழ்த்த முடியவில்லை, அதனால் தான் எம் மொழியின் இடத்தை ஆக்கிரமிக்க மத்திய அரசு முற்படுகிறது.

நாம் இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம். அதுவும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது தான் எங்கள் எதிர்ப்பு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில்

"Any section of the citizens residing in the territory of India or any part thereof having a distinct language, script or culture of its own shall have the right to conserve the same"(Article 29 Protection of interests of minorities,).என்று குறிப்பிட பட்டிருக்கிறது.

நாம் இந்தி திணிப்பை எதிர்ப்பது எமது மொழியை பாதுகாக்க தான். நாம் இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கு காரணம் இந்தி தமிழின் இடத்தை ஆக்கிரமிக்க துடிப்பதினால் தான்.

இந்தி திணிப்பை நாம் எதிர்காததினால் தற்போது தமிழகத்தில், வர்த்தகம் செய்யும் பெரும் நிறுவனங்கள் தமது விளம்பர பதாகைகளில் இந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டுமே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

வெளிநாட்டு நிறுவனங்களும் இதையே முன்மாதிரியாக கொண்டு தமது விளம்பரங்களையும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் விளம்பரப்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள வங்கிகளின் படிவங்களிலும் இப்போது இந்தியும் ஆங்கிலமும் மட்டும் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள் ..

படிவங்களில் மட்டும் இல்லை, சில வங்கிகளில் வேலைக்கு அமர்த்தப்படும் அதிகாரிகளுக்கும் தமிழ் தெரிவதில்லை. வங்கி இயந்திரங்களிலும் தமிழ் இல்லை.
தமிழக விமான நிலையங்களில் வேலை செய்யும் மேல் அதிகாரிகள் பலருக்கு தமிழ் தெரிவதில்லை. அதை தவிர விமானத்தில் பயணம் செய்யும் போது அறிவிப்புகளும், அபாய குறிப்புகளும் தமிழில் இல்லை.

வானொலியிலும் இந்தி மெல்ல மெல்ல நுழைந்துவிட்டது. இந்திக்கென்று தமிழகத்தில் தனி அலைவரிசை என்ற நிலையும் இப்போது வந்துவிட்டது.

தொலைகாட்சியிலும் இப்போது இந்தி ஆளுமை செலுத்த தொடங்கிவிட்டது. விஜய் தொலைகாட்சியில் சமீபகாலமாக இந்தி திரைப்படங்களை எந்த ஒரு  மொழி பெயர்ப்பும் இல்லாமல் திரையிட ஆரம்பித்துவிட்டார்கள். இன்னும் சில மாத காலத்தில் இந்தி நாடகங்களையும் நேரடியாக இந்தியிலேயே திரையிட்டாலும் ஆச்சர்ய படுவதற்க்கில்லை.

நாட்டுக்குள் இந்தியை நுழைய விட்டோம், வீட்டுக்குள் இந்தியை நுழைய விட்டோம், இப்போது கட்டைவிரலிலும் இந்தியின் ஆட்சி தான்.

இந்தியில் கையொப்பம் இட்டால் சன்மானம் வழங்கப்படுமாம். கையொப்பம் என்பது எமது தனிப்பட்ட அடையாளம், எம் கையொப்பம் எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கும் உரிமை கூட இப்போது தமிழர்களுக்கு இல்லையா? இந்திக்கு இன்று சன்மானம் கொடுப்பவர்கள், தமிழுக்கு நாளை அபராதம் விதிக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

யார் தீவிரவாதி... பயங்கிரவாதி...


தமிழரைக் கூறுபோடும் அரசியலும் சினிமாவும்...


அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட 'திராவிடம்' என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டது போல்....

திரைத்துறையில் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட...

இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....

தமிழர் பகையை அடையாளம் காண்போம்..
தமிழின விடுதலை அடைந்திட களம் நிற்போம்...

அதிமுக எடப்பாடியின் நெடுஞ்சாலை கொள்ளை...


சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்த பினாமி எடப்பாடி அரசால் முடியாதா? - பாமக அறிக்கை...



தமிழ்நாட்டில் சர்க்கரை ஆலைகளின் உழைப்புச் சுரண்டலும், விலை நிர்ணய மோசடியும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. தனியார் சர்க்கரை ஆலைகளின் செயல்பாடுகள் சட்ட விரோதமானவை என்பது வெளிப்படையாக தெரிந்தும் அவை தொடர தமிழக அரசு அனுமதிப்பதும்,  அவற்றைத் தடுக்க முடியாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை ஆகும்.

திரு ஆரூரான் சுகர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை, திருவிடைமருதூர் வட்டம் கோட்டூர் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை ஆகியவற்றில் பணியாற்றும் 500-க்கும் கூடுதலான பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 9 மாதங்களாக  ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆலை ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம், குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை ஆகியவற்றை செலுத்துவதற்குக் கூட முடியாமல் வாடி வருகின்றனர். ஊதியத்தை நிலுவைத்தொகையுடன் வழங்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லாத சூழலில், இரு சர்க்கரை ஆலைகளின் ஊழியர்களும் ஆலை வளாகங்களில் கடந்த 03&ஆம் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். ஐந்தாவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில் இதுவரை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை.

உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் ஐந்துக்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்திற்குப் பிறகாவது அதை  முடிவுக்குக் கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசு எதையும் செய்யவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்படி மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் பயனில்லை. மறுபுறம் சர்க்கரை ஆலை நிர்வாகம் பணியாளர்களின் குடியிருப்பில் மின் இணைப்பைத் துண்டிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுகிறது.

தனியார் சர்க்கரை ஆலைகளின் தொழிலாளர்களுக்கு மிகவும் குறைவான ஊதியம் தான் வழங்கப் படுகிறது. ஒரு மாத ஊதியம் சில நாட்கள் தாமதமாக வழங்கப்பட்டாலே அவர்களால் சமாளிக்க முடியாது. இத்தகைய சூழலில் 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாமல் 500 குடும்பங்கள் தவித்து வரும் நிலையில், அவர்களின் பிரச்சினைகளுக்கு அரசு தீர்வு காணத் தவறியது மனித உரிமை மீறல் ஆகும். இத்தனைக்கும் சர்ச்சைக்குரிய சர்க்கரை ஆலைகள் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் சொந்த தொகுதியில் உள்ளது. தனது தொகுதியில் உள்ள தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியாத அமைச்சர், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் குறைகளை எப்படி தீர்க்கப் போகிறாரோ?

தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காதது மட்டுமின்றி சர்சைக்குரிய இந்த 2 சர்க்கரை ஆலைகளும் கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.100 கோடி நிலுவைத் தொகையை இன்னும் வழங்கவில்லை. இந்த ஆலைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மொத்தமுள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1347 கோடி நிலுவை வைத்துள்ளன. இந்த நிலுவைத் தொகையை கடந்த ஆண்டு தீப ஒளித் திருநாளுக்குள் விவசாயிகளுக்கு பெற்றுத் தருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், நடப்பாண்டு தீபஒளித் திருநாள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வரவிருக்கும் நிலையில், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை வசூலித்துக் கொடுக்க ஆட்சியாளர்கள் இதுவரை எதையும் செய்யவில்லை.

கரும்பு  விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வசூலித்துக் கொடுப்பது அரசின் கடமை என்பதை மறந்து விட்டு, “நானும், தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்தும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் சேர்ந்து சர்க்கரை ஆலை அதிபர்களிடம் 10 முறைக்கு மேல் பேச்சு நடத்திவிட்டோம். ஆனால், சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் நிலுவைத்தொகை வழங்க முடியாது என்று அவர்கள் கூறி விட்டனர்” என்று அமைச்சர் துரைக்கண்ணு ஆட்சியாளர்களின் கையாலாகாதத்தனத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார். அப்படியானால், தமிழகத்திலுள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் அரசின் ஆளுகைக்கு அப்பாற்பட்டவையா அல்லது அவர்களிடமிருந்து கரும்பு நிலுவைத் தொகை உள்ளிட்ட  உரிமைகளை பெற்றுத் தரும் திறன் தங்களுக்கு இல்லையா? என்பதை ஆட்சியாளர்கள் விளக்க வேண்டும்.

திரு ஆரூரான் சர்க்கரை ஆலை, ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை ஆகியவற்றின் தொழிலாளர்களுக்கு  ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ஊதிய நிலுவையை தமிழக அரசு உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை   தீப ஒளி திருநாளுக்குள் அரசு பெற்றுத்தர வேண்டும். ஒரு வேளை அது சாத்தியமாகவில்லை என்றால், தமிழக ஆட்சியாளர்கள் தங்களின் இயலாமையை ஒப்புக்கொண்டு ஆட்சியிலிருந்து விலக வேண்டும்...

ரெட் அலர்ட் எச்சரிக்கையும் உண்மையும்...


தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்...


சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது.

அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும்.

அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது.

அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும்.

ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு.

அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது.

அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை.

இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்.

நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது.

அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது...

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு.

அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப
இதன் பொருளைப் பாருங்கள்!

விசும்பு என்றால் ஆகாயம்;
வலவன் என்றால் சாரதி;
ஏவாத என்றால் இயக்காத;
வானவூர்தி என்றால் விமானம்.

விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து.

இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம்.

இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம் பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டிய தொன்றாகும்.

விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்

என்று திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி சொல்கிறது.

பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள்...

இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான்.

இது புளித்துப் போன செய்தி!

இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது.

அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள்.

ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன.

மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன.

ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை.

ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது.

விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா?

தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தானே...

பாஜக மோடியின் ஏமாற்று வேலைகள்...


பெட்ரோல் 15 காசுகள் டீசல் 31காசுகள் இன்றும் விலை உயர்ந்துள்ளது...

ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இதை செய்தியாக கூட சொல்லவில்லை. நாமும் வழக்கம்போல அதை சொல்ல தவறிவிட்டோம்...

370 வது பிரிவு உருவானது எப்படி?


இந்த அளவுக்கு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் அந்த அரசியல் சட்டம் 370 வது பிரிவு என்பது என்ன?

அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த சில தகவல்கள்...

சுதந்திரத்திற்கு முன்னர் பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ் இருந்து வந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு, இந்தியா உடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக செயல்படுவதா என்ற குழப்பம் நிலவியது.

அப்போது, காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்து, ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார்.

அப்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியல் சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் இந்திய அரசியல் சாசனத்தின் முதன்மை வடிவமைப்பாளரும், சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய சட்டத்துறை அமைச்சருமான டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை வடிவமைக்க மறுத்துவிட்டார்.

அதன் பின்னர் 1949 ல் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு, காஷ்மீர் தலைவர் ஷேக் அப்துல்லாவிடம் பேசி, அம்பேத்கருடன் கலந்து பேசி பொருத்தமான அரசியல் பிரிவை உருவாக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆனால் அம்பேத்கர் மறுத்துவிட்டதால், கடைசியில் கோபாலஸ்வாமி அய்யங்காரால் தான் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டது.

கோபாலஸ்வாமி அப்போது நேரு தலைமையிலான இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார்.

மேலும் ஜம்மு காஷ்மீர் மகாராஜா ஹரி சிங்கின் முன்னாள் திவானாகவும் பதவி வகித்தார்.

370 வது பிரிவு சொல்வதென்ன...?

இந்திய அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு தற்காலிகமாக சிறப்பு அந்தஸ்தை அளிக்கிறது.

இந்த சிறப்பு அந்தஸ்தின்படி இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளது.

இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ஆளுகையும் உள்ளது. மேலும் இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.

இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்து விடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும்..

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.

அரசியல் சாசனத்தின் 238 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது..

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் XXI வது பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.

முதலில் உருவாக்கப்பட்ட 370 வது பிரிவில், "மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் மகாராஜாவாக, மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என கூறப்பட்டிருந்தது.

அதன்பின்னர் 1952 நவம்பர் 15 ல் அதில், அதாவது 370 வது பிரிவில் மாற்றம் செய்யப்பட்டு, " மாநில அரசு என்பதற்கான அர்த்தம் ஜம்மு காஷ்மீர் கவர்னரால், மாநில சட்டசபை மூலம் பரிந்துரைக்கப்பட்டு, ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்" என வரையறுக்கப்பட்டது.

அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது...

அடுத்த 5 நாட்களுக்கு அதிமுக வினர்க்கு RED ALERT.. சசிகலா பரோலில் வருகை...


சிவஞானபோதம்...


மாயா தனுவிளக்கா மற்றுஉள்ளம் காணாதேல்
ஆயாதாம் ஒன்றை; அது அதுவாய்- வீயாத
வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம்போல்
தன்னைமலம் அன்று அணைதல் தான்.

பொருள்...

ஆணவமாகிய இருளில் நிற்கின்ற உயிர் மாயையின் காரியமாகிய உடம்பை விளக்காகக் கொண்டு பொருள்களை அறியும். அவ்விளக்கு இல்லாவிடின் அஃது ஒரு பொருளையும் அறியமாட்டாது; அறியாமை உடையதாகவே இருக்கும்.

அதாவது, ஆணவம் உயிரறிவை எவ்வாறு மறைத்திருக்கிறது என்பதன் உவமையாவது, நெருப்பு எப்பொருளில் இருந்தாலும் அப்பொருளில் மறைந்து அது அப்பொருளாகவே நிற்குமன்றி வெளிப்பட நில்லாது. அது அதுவாய் நிற்றல் அதன் இயல்பு. அத்தகைய நெருப்பை விறகு தன்னுள் மறைத்து வைத்துத் தான் என்கிற ஒன்றே உள்ளது எனும்படி நிற்கும்.

அதாவது நெருப்பினைப் போன்றது உயிர். அது தான் சார்ந்த பொருளோடு ஒன்றித் தான் என்பது தோன்றாது அப்பொருளாகவே நிற்பது உயிரின் இயல்பு. அத்தகைய உயிரை ஆணவ மலம் தன்னுள் பொதிந்து கொண்டு, என்பதொன்று இல்லை என்னும் படியாக மறைத்து நிற்கும்...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


ஒரு புதிய சதி கோட்பாடு கூறுகிறது, உலகில் உள்ள அனைத்து மத வேத நூல்கள் எழுதப்பட்டதற்கு முன், வேற்றுகிரக உயிரினங்கள் பூமியைப் பார்வையிட்டன, இன்னும் பழமையான மனிதர்களால் அவர்களை "கடவுளாக" கருதப்பட்டன.

வேற்றுகிரக உயிரினங்கள் மனிதகுலத்தின் நன்மைக்காக மத நூல்களை உருவாக்கியதாகக் கூறுகிறது, அல்லது அந்த நேரத்தில் விஜயம் செய்த வேற்றுகிரக உயிரினங்கள் தெய்வங்களை" அடிப்படையாகக் கொண்ட மனிதர்களால் எழுதப்பட்டது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் எண்ணற்ற போர்களை நடத்தும் ஒரு காரணமாக மனிதர்கள் மதங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என்பதற்கு மிகவும் மேம்பட்ட வேற்று கிரக உயிரினங்கள் கோபமடைந்துள்ளன என்று அது கூறியது.

உலகளாவிய சதித்திட்டக் கோட்பாட்டாளர்கள். வேற்றுகிரக உயிரினங்கள் பூமிக்கு பல ஆண்டுகளுக்கு வருகை   தருகிறார்கள், உலகத் தலைவர்கள் இதை அறிந்திருக்கிறார்கள், ஆனால் மதம் மற்றும் சட்டத்தின் மீதான சத்தியத்தின் மீதான தாக்கத்தின் மீதான அச்சங்கள் குறித்து அதை வெளிப்படுத்த தடை உள்ளது" .

எனினும் பூமியில் உள்ள வேற்றுகிரக உயிரினங்கள் பற்றிய அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தும் "தடையை" நீக்கும் வண்ணம் பல மக்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்று புதிய சதி ஆலோசனை கோட்பாடு கூறுகிறது...

செவ்வாய் கிரகத்தில் வேற்றுக்கிரகவாசிகள்...


செவ்வாய் கிரகத்தில், தண்ணீர், அல்லது வாழ்க்கை பற்றிய அறிகுறிகள் பற்றிய தேடல்கள் சில காலமாக நடந்து வருகிறது. ஆனால் CERN (ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்) NASA விஞ்ஞானிகளின் சிவப்பு கிரகத்தின் மேற்பரப்பில் ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்து உள்ளது.

புவியியல், தொல்லியல் மற்றும் துகள் இயற்பியல் ஆகிய துறைகளிலிருந்து நிபுணர்களின் ஒரு இடைக்கால குழு ஆய்வு செய்து, நாசாவின் செவ்வாய் சுற்றுச்சூழல் சுற்றுப்பாதை ஆராய்ச்சியால் எடுக்கப்பட்ட செவ்வாயின் மேற்பரப்பின் புதிய படங்கள், இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய ஒலிம்பஸ் மோன்ஸ் என்ற துகள் முடுக்கியை CERN  கண்டு பிடித்துள்ளது.  (ஒலிம்பஸ் மோன்ஸ் என்பது செவ்வாய் கிரகத்தில் ஒரு மிக பெரிய கவச எரிமலை ஆகும்.)இது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் பண்டைய துகள் முடுக்கிச் சாதனத்தின் எஞ்சியுள்ளவைகளாக கருதப்படுகிறது.

இந்த ஒலிம்பஸ் மோன்ஸ் துகள் முடிக்கி விஞ்ஞானிகளின் கவனத்தைத் தூண்டியது, பல உயர்மட்ட கேமராக்களால் இதன் பாரிய கட்டமைப்புகளை வெளிப்படுத்த முடிந்தது, ஏனெனில் அவை பெரிய அட்ரன்ட் கோலைடர் (LHC) இல் பயன்படுத்தப்படுவதைப் போன்ற அதிவேகமாக்குதல் வேகமாக்கிக் கொள்ளக்கூடிய காற்புள்ளிகளைப் போன்ற வடிவங்களைப் போன்றது. கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர் சுற்றளவில், இந்த துகள் முடுக்கி LHC ஐ விட 75 மடங்கு பெரியதாகும், மில்லியன்கணக்கான மடங்கு சக்தி வாய்ந்ததாகும். என்று விஞ்ஞானிகள் விளக்கினர். இருப்பினும், இத்தகைய இயந்திரத்தில் எந்த வகையான துகள்கள் துரிதப்படுத்தப்படக்கூடும் என்று இன்னும் விஞ்ஞானிகளால் அறியப்படவில்லை.

இந்த பெரிய கண்டுபிடிப்பு பற்றி எகிப்திய பிரமிடுகளில் உள்ள பழமையான சித்திரங்கள் மூலம் இதன் இரகசியங்களை விளக்க முடிகிறது. ஒலிம்பஸ் மோன்ஸ் உடனான அருகிலுள்ள படங்களில் எகிப்திய பிரமிடுகளைப் போன்ற மிகப்பெரிய கட்டமைப்புகள் உள்ளன.
கூடுதலாக, பண்டைய எகிப்திய hieroglyphs, ஒலிம்பஸ் மோன்ஸ் உடனான பிரமீடுகளின் தொடர்பை இந்த சித்திரம் அவதானிப்புகள் மூலம் உறுதிப்படுத்த முடிகிறது,

மேலும் விஞ்ஞானிகள் பிரமிடுகள் மாபெரும் ஆண்டெனாவாக செயல்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார்கள். இதற்காக அவர்கள் தரும் விளக்கம், பூமியில் உள்ள பிரமிடுகள் ஆக்சிஜனேற்றியை தொலைவில் கட்டுப்படுத்த அனுமதிக்கக்கூடும் என்றும். "இந்த துகள்முடுக்கி கட்டுப்பாட்டு அறை ஒருவேளை பிரமிடுகளின் கீழ் இருக்கலாம்," என்று CERN இன் தொழில்நுட்ப வடிவமைப்பின் தலைவரான பிரடரிக் ஸ்பேடர் தெரிவித்தார்.

இந்த துகள் முடுக்கி - ஒரு  "ஸ்டார்கேட்" - குடியேற்றத்தின் நோக்கம் கொண்ட மிகவும் தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட நாகரிகத்திற்கான சேவை மையமாக செயல்பட்டதாக கருதப்படுகிறது.

"சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாபிரஸ்ஸ் சக்தி வாய்ந்த காந்தப்புலமும் துல்லியமான துகள்களின் இயக்கமும் அவை ஸ்பேஸிட்மெயில் மூலம் ஒரு போர்ட்டை உருவாக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றன" என்று விஞ்ஞானிகளின் குழுத் தலைவரான ஃபெடெலே எமர்மிக் கூறினார். "CERN க்கு இத்தகைய  தொழில்நுட்பம்மூலம் விண்வெளி பயணத்தை புரட்சிகரமாக்க முடியும், மேலும் உலகளாவிய ஆய்வுக்கு வழி திறக்க முடியும். என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஒலிம்பஸ் மோன்ஸ் இப்போது சூரிய மண்டலத்தில் மிகப்பெரிய எரிமலை என்று கருதப்படுவதால், அதன் மிகச் சமீபத்திய எரிமலைகளால் சுமார் 2 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று நாசாவின் மார்ஸ் ஒடிஸி ஆய்வு மேற்கொண்ட சமீபத்திய அளவீடுகளின் அடிப்படையில் இந்த டேட்டிங் மிகவும் துல்லியமானது காட்டுவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். "இந்த துகள் முடுக்கி கடைசியாக 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த துகள் முடுக்கியால் உந்தப்பட்ட சக்திவாய்ந்த ஒத்தியல்பு கதிர்வீச்சு ஒரு தீவிர வெப்பத்தை உருவாக்கியதால், இது எரிமலை அமைப்பின் இருப்பை விளக்குகிறது. மேலும் செவ்வாயின் மேற்பரப்பில் ஒரு பெரிய அளவு நீர் இருக்க வேண்டும். இந்த பெரிய இயந்திரங்களைக் குளிர்விக்க இந்த நீர் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று."ஃபிரடெரிக் ஸ்பேடர் தெரிவித்தார்.

ஒருவேளை இந்த செவ்வாய் கிரக துகள் முடிக்கியை நமத முன்னோர்கள் ஒரு ஸ்டார் கேட்டாக பயன்படுத்தி இருக்கலாம். இதை கூறக் காரணம் செவ்வாய் கிரகத்தில் உள்ள அமைப்புகள் பூமியில் உள்ள அமைப்புகளுடன் ஒத்திருப்பதே

"மறந்துபோன தொழில்நுட்பங்களைப் பற்றியும் மிகவும் மேம்பட்ட பண்டைய நாகரிகம் பற்றியும் நாங்கள் பேசுகிறோம். நமது சொந்தங்கள் தூரத்திலிருந்தும் கூட வந்து இருக்கலாம்." என்று புவியியலாளரான எலேர்ட் ஓ'நெய்ல் கூறினார்...