08/10/2018

தமிழின் பழமை குறித்து திரு. முத்துராமலிங்கனார்...


மொகஞ்சதாரோ என்ற இடத்தில் தோண்டி எடுக்கப்பட்ட அனைத்தும், பண்டைத் தமிழர்களே அவற்றை படைத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

அங்குள்ள தண்ணீர் குழாய் இன்றைய நவீன என்ஜினீயரிங்கிற்கு மேற்பட்ட சிமென்ட் அல்லாத கலவைப் பொருளால் செய்யப்பட்டுள்ளது.

அது என்ன பொருளென்று கண்டறிய முடியாமல் விஞ்ஞானம் திகைக்கிறது.

இதுபோன்ற திகைப்பை ஏற்படுத்தும் தன்மையெல்லாம் தமிழ் நாகரீகத்தின் கலையை நன்கு நிரூபிக்கும்.

1949 பிப்ரவரி 13-ம் வெளியான 'ஃபார்வேர்டு பிளாக் கட்சி'யின் இதழான 'கண்ணகி'யில்.. இல்லாதது இல்லாத முதுமொழி - தமிழ் என்ற தலைப்பில் திரு.முத்துராமலிங்கத்தேவர் எழுதிய கட்டுரையிலிருந்து...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.