21/10/2018

சபரிமலைக்கு பெண்கள் போகலாமா? போகக் கூடாதா?


1991 வரை சோறூட்டு என்ற விழா சபரிமலையில் நடந்தது... அதாவது குழந்தை பிறந்து முதல் சோறு ஊட்டும் மாதத்தில் 5 நாட்கள் சாமி சன்னிதானத்தின் முன்பு தான் பெண்கள் தங்கள் குழந்தைக்கு சோறு ஊட்டுவார்கள்...

இது கோவில் நிர்வாகமே நிதிமன்றத்தில் ஒத்துகொண்ட விசயம்....

என்னுடைய கருத்து... இது கோவிலே அல்ல... சமணத்துறவியின் சமாதி... அதற்கு பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் போகக்கூடாது.... கோவிலுக்காக தமிழில் படம் எடுத்து பிரபலமாக்கிவிட்டு.... பணம் சம்பாதிக்கும் கூட்டம் அதை இயக்குகிறது....

Rss தான் இந்த சண்டையை உருவாக்கி இந்துத்துவ கருத்தியல் மக்களிடம் வேறுன்ற வேலை செய்கிறது....

ஏழுமலை இரகசியம்...


ஏழுமலைய தாண்டி தான் கடவுள் ஏழுமலையானை பாக்க முடியுமாமே...

ஏழுமலையான்...

ஏழு மலைகள் = ஏழு சக்கரங்கள்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


உலகம் முழுக்க செட்டியார்களுக்கு மட்டும் மருத்துவமனையில் மயக்க மருந்து கொடுப்பதில் ஒரு விதிமுறை இருக்கிறது...


இது அறுவைசிகிச்சை மருத்துவர்கள் அனைவருக்கும் தெரியும்....

ஏன் இவர்களும் தமிழர்கள் தானே... இந்தியர்கள் தானே... அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த உடல் அமைப்பு? 

நாங்கள் ஒவ்வொரு முறையும் சொல்கிறோம்....அவர்கள் இந்த நிலத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதை....

ஆதாரம் :

https://m.timesofindia.com/A-Chettiyar-problem/articleshow/1823598.cms

நாடு முழுவதும் நர்சரி பள்ளிகளில் மழலையர் தூக்கத்துக்கு 2 மணி நேரம் ஒதுக்கீடு...


நாடு முழுவதும் நர்சரி பள்ளிகளில் மழலையர் தூங்குவதற்காக 2 மணி நேரம் ஒதுக்கி மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் முதல் வகுப்புக்கு முந்தைய நர்சரி வகுப்புகளான கேஜி வகுப்புகளில் ஒரே மாதிரி பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக என்சிஇஆர்டி என்ற தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்துள்ள பாடத்திட்டத்தை பின்பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறையும், புதிய பாடத்திட்டத்தை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்சிஇஆர்டி மூலம் உருவாக்கி வெளியிட்டுள்ளது. இப்பாடத்திட்டத்தில் பிரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி போன்ற மழலையர் வகுப்புகளுக்கு என்னென்ன பாடங்கள் கற்றுத்தர வேண்டும் என்றும், எடுக்கப்பட வேண்டிய பாடங்கள் குறித்தும் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல் கே.ஜி குழந்தைகளுக்கு வகுப்புகள் நடக்கும் நேரம் குறித்தும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9.30 மணிக்கு வகுப்புகள் தொடங்கும். மதியம் 12.30 மணிக்கு மதிய உணவு நேரம் ஒதுக்கப்படும்.

தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை பிரீகேஜி, எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு தூங்குவதற்கான நேரமாக ஒதுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி பள்ளியிலேயே குழந்தைகளை 2 மணி நேரம் தூங்க வைத்துவிட்டு, அதன் பிறகு ஒரு மணி நேரம் வகுப்புகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் தமிழக பள்ளிக்கல்வித்துறை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள இப்புதிய நடைமுறையை தனியார் ஆங்கில வழிப்பள்ளிகள் நிறைவேற்றுமா என்பது சந்தேகம் என்கின்றனர் கல்வியாளர்கள். ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவின்பேரில் தொடக்கக்கல்வித்துறை சார்பில் மழலையர் பள்ளிகளுக்கு இதுபோன்ற பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அதை தனியார் ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகள் நடைமுறைப்படுத்தவில்லை என்பதை கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்...

இன்னும் பல்லாயிர ஆண்டுகள் ஆனாலும் எங்கள் மாமன்னர் ராவணனை பார்த்தா அந்த பயம் மட்டும் போகாது போல...


தமிழகத்தை தொடர்ந்து கேரளாவில் பாஜக வின் திருட்டு அரசியல்...


இவர்களே குண்டை வைப்பார்களாம்..
இவர்களே கண்டுபிடிப்பார்களாம்..

RSS தான் சபரிமலைக்கு பெண்கள் போகலாம் என்று 2006ல் வழக்கு போட்டுள்ளது..

source link...

http://archive.indianexpress.com/news/no-reason-to-ban-women-from-sabarimala-rss/16519/

https://www.nationalheraldindia.com/opinion/sabarimala-bjp-rss-which-welcomed-women-entry-now-instigating-violence-in-state

https://www.theweek.in/theweek/statescan/sabarimala-temple-controversy.html

https://www.newsbytesapp.com/timeline/India/33938/150463/cpi-m-leader-attacks-rss-bjp-on-sabarimala-issue

இந்திய இராணுவ குத்தக்கைக்கு பாஜக நிர்மலா சீதாராமனை அனுகவும்...


மஞ்சளின் மகிமை...


பெண்கள் திருமணம் முடிந்தபின், மஞ்சள் பூசுவதும், மாங்கல்ய கயிற்றுக்கு மஞ்சள் பூசுவதும், மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தைத் திலகமிட்டுக் கொள்வதும், கணவன் இறக்கும்வரை ஒரு பண்பாட்டுச் செயலாக வாழ்வதும் எத்தனை புனிதமான இடத்தில் மஞ்சள் உள்ளது என்பதையே காட்டுகிறது.

இத்தனை சிறப்புப் பண்புகளைப் பெற்ற மஞ்சள், உணவுப் பொருளாகவும், உணவுப் பொருளுக்கு சுவை, மணம் தருவதுடன், உணவுப் பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாப்பும் தருகிறது. மஞ்சளை மருந்தாக ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப் படுத்தினார்கள். தேர்ந்த மருத்துவர்கள் மஞ்சள் கலந்த மருந்து மூலம் எத்தனை கொடிய நோய்களையும் போக்கி, ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டியுள்ளனர்.

குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமும், சந்தேகமும் இல்லாமல் பயிற்சியும் இல்லாமல் மஞ்சள் மூலம் பல பிணிகளைப் போக்க முடியும்.

மஞ்சள் கலந்த குழம்பு நல்ல மணம், நிறம் கொடுப்பதோடு, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல் நீண்டநேரம் பாதுகாக்கிறது. கெடுதல் செய்யும் கிருமிகளையும் அழிக்கிறது. பச்சை மஞ்சளை அரைத்து, வண்டுக்கடி, சிலந்திக்கடி ஆகியவற்றில் பூசினால், நோய் தீரும்.

பெண்களின் பிறப்பு உறுப்பில் தோன்றும் கிரந்திப் புண்ணுக்கு, மஞ்சளை அரைத்துப் பூசினால், மிக எளிதாக நோய் நீங்கும். பெண்களுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் வயிற்று வலி, சூதகச் சிக்கலுக்கு உள்ளுக்கு மஞ்சள் பொடி சாப்பிடுவதால், நல்ல பலன் கிடைக்கிறது.

மஞ்சளைச் சுட்டு எரிக்கும்போது எழும் புகையை மூக்கு வழியாக உள்ளுக்கு இழுத்தால், ஜலதோஷம், கொடிய தலைவலி, தலைக்கனம், தும்மல் போன்றவை குணமாகும். மஞ்சள் புகையை வாய் வழியாக இழுத்தால், மதுபோதை விலகும்.

மஞ்சளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு உடலில் தோன்றும் அனைத்து வகையான புண்களையும், புரையோடுதலையும் நீக்கிவிடலாம்.

குடல் நோய் எதுவாக இருந்தாலும், மஞ்சள் சூரணம் உட்கொண்டால், விரைவாகவும், நிரந்தரமாகவும் நோய் தீரும்.

மஞ்சளைச் சுட்டு கரியாக்கிய சூரணத்தை உட்கொண்டால், மேகப்புண், தோல் தொடர்பான நோய்கள், விகாரத்தன்மை, அதிசாரக் கழிச்சல், துர்நாற்றத்தைப் போக்கிவிடும். மேலும், வாய்வு தொடர்பான மார்புவலி, தலைவலி குணமாகும்.

மஞ்சளை கஷாயமாக்கி, பிரசவமான பெண்களுக்குக் கொடுத்தால், வயிற்றில் தங்கியுள்ள விஷ நீர்களை வெளியேற்றி விடும்.

மஞ்சளை நன்றாக அரைத்து, தண்ணீரில் கரைத்துத் தெளிய வைத்து, தெளிந்த நீரை வடித்துவிட்டு, பாத்திரத்தில் தங்கியுள்ள பொடி, திப்பியுடன் அடுப்பில் வைத்து நன்றாக எரித்தால், நீர் சுண்டி உப்பு கிடைக்கும். இந்த உப்பைச் சாப்பிட்டால், குடல் கிருமிகள் வெளியேறி துர்நாற்றத்தை நீக்கும்.

மஞ்சளில் வேப்பிலை சேர்த்து அரைத்துவிட்டால் அனைத்து வகையான வைரஸ் கிருமிகளையும் அழிக்கும் சக்தியுண்டாகும்.

மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்துக் கரைத்து ஆரத்தி எடுப்பதால், தொற்றுக் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

மஞ்சள் பூசிக் குளிப்பதால், புலால் நாற்றம், கற்றாழை நாற்றம் நீங்கும். மஞ்சள், வேப்பிலை, வசம்பு சேர்த்து அரைத்து, உடம்பில் பூசிக் கெண்டால் மேக ரணம், மேகப் படைகள், வட்டமான படைகள், விஷக்கடிகள் நீங்கும்.

தினம் அரை கிராம் அளவில் மஞ்சள் பொடி சாப்பிட்டால், வயிற்றுப்புண், வலி நீங்கும். வாதத்தைக் கண்டிக்கும். மஞ்சளை இலுப்ப எண்ணெயில் குழைத்துத் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

மஞ்சளை வேப்ப எண்ணெயில் தோய்த்துக் கொளுத்தினால் புகை வரும். மூக்கு வழியாக இழுத்தால், தலைவலி நீங்கும்.

மஞ்சளை நல்லெண்ணெயில் கலந்து கற்பூரம் சேர்த்துக் காய்ச்சி, ரணங்களுக்கும் புண்களுக்கும் போட்டால், சீக்கிரத்தில் ஆறாத ரணங்கள் ஆறும்.

மஞ்சள், பூண்டு, வசம்பு சேர்த்து வேப்ப எண்ணெயில் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு, காதில் சில துளிகள் விட்டு வந்தால், காதில் சீழ் வடிதல் நின்றுவிடும். மஞ்சளும், கடுக்காயும் சேர்த்து அரைத்துப் பூச, சேற்றுப் புண் குணமாகும். அடிபட்ட புண்ணுக்குப் போட, சீக்கிரம் புண்கள் ஆறிவிடும்.

மஞ்சளும், நெல்லிப் பொடியும் சமமாகக் கலந்து, தினம் உட்கொண்டால் நீரிழிவு கட்டுப்படும். அடிபட்ட வீக்கம், ரத்தக்கட்டிற்கு மஞ்சளைப் பற்றுப் போடுவதால், ரத்தக்கட்டு, வீக்கம் நீங்கி வேதனை குறைகிறது.

புகழ்பெற்ற, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புத்தூர் எலும்பு முறிவு சிகிச்சைக்கு கட்டுப்போடும் மருந்தில், மஞ்சள் முக்கியமான பொருளாகச் சேர்க்கப்படுகின்றன.

மஞ்சள் மங்கலகரமானது. உணவு மூலம் சேர்ந்தால், பல பிணிகள் நீங்கிவிடுகின்றன.

மஞ்சளின் மருத்துவ குணத்தை உணர்ந்து, எளிய முறையில் பணச் செலவில்லாமல், வீட்டில் வைத்துக் கொண்டு உபயோகிப்பதால், அநேக நன்மைகளை அடையலாம்.

விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகாவது, மஞ்சளை மனதார ஏற்றுக்கொண்டு, பல பிணிகளை நீக்குங்கள். பணவிரயம், கால விரயம் இருக்காது.

மீண்டும் தமிழ் மருத்துவம் வருங்கால சந்ததியினருக்கு உதவட்டும்...

கார்ப்பரேட் கிரிமினல் திமுக வின் சன் குழுமம்...


நான் சாதி வெறியன் தான். சந்தேகமே வேண்டாம்...


கோவில் கருவறை உள்ளே பூணூல் போட்டு மறையோதிய என் சகோதர இனம் (பறையனாக) தலித் பட்டத்தோடு தீண்டத்தகாதவனாய் கோவிலில் நுழையவும் தகுதியற்று இருக்க - தாசி வீட்டு திண்ணையில் பீப்பி ஊதறவன் உயர்குடியானது எப்படி என்று கேட்பதால், நான் சாதி வெறியன் தான்...

ஏரும் போரும் குலத்தொழிலாக வைத்த காரணத்தால எல்லா கோவில்களிலும் முதல் மரியாதை பெற்ற வரலாறை அறிந்த என் பள்ளர் சமுதாய சகோதரர்கள் தேவேந்திர குல வேளாளனாக (ஆனாநாயனம்  ஊதறவன் இசைவேளாளர்னு உயர்குடி) தாழ்த்தப்பட்டவர் பட்டியலை விட்டு வெளியே வருவதை ஆதரித்தால், நான் சாதி வெறியன் தான்..

போர் ஆரம்பம் ஆனதும் எதிரியின் பொருளாதாரத்தை அழித்து அவன் பலத்தை குறைக்கவும், போருக்கு பின் எதிரி மீண்டும் தலை தூக்காத அளவு அவன் வளத்தை கட்டுப்பாட்டில் வைத்த வீரம் மிக்க சகோதரன் கள்ளன் முத்திரை குத்தப்பட்டு குற்றப் பரம்பரையாக இருப்பதை ஏன் என்று கேள்வி கேட்கும், நான் சாதி வெறியன் தான்..

மக்களை காப்பாற்ற உயிரை கொடுக்க தயங்காத என்மறவன் சகோதரன் வஞ்சிக்கப் பட்டது ஏன் என்று கேட்கும் பொழுதும், நான் சாதி வெறியன் தான்..

போர் பயிற்சி கொடுத்த சான்றோர் குலம் சாணாராக மாறி தேரிக்காடுகளில் தீண்டத் தகாதவனாக வாழ வழியில்லாமல் வயிற்றுப் பிழைப்புக்கு பனையேற அதுதான் பரம்பரை தொழில் என்று மாற்றப்பட்டது எப்படி என்று கேட்கும் பொழுது, நான் சாதி வெறியன் தான்..

1680 களில் களரிப்பயிற்சி கூடங்கள் 108க்கும் பொறுப்பாளராக, ஆயுதகிட்டங்கி பொறுப்பாளராக, திருவட்டார் நரசிம்மர் கோவில் நிர்வாகியாக, திருவிதாங்கூர் சமஸ்தான தளவாயாக இருந்த தாணுமாலய நாடார்,

அவருக்கு பின் அவரது மகனாக மொத்த பொறுப்புகளுடன் அரண்மனை நிர்வாகத்தை ஏற்று மார்த்தாண்டனின் தளபதியாக 1741ல் நடந்த இந்தோ - டச்சு போரில் குளச்சலில் நடந்த டச்சுகாரனை தோற்கடித்து தளபதி டிலானியை கைது செய்த மாவீரனுக்கு.

ஏராளமான பரிசளித்து பெருமை படுத்தி அவர் நினைவாக "பத்மநாபபுரம் அரண்மனை" என பெயர்சூட்டி அழகு பார்த்த மார்த்தாண்டனின் தளபதி ஆனந்த பத்மநாபன் நாடாரின் சந்ததி அதே சமஸ்தானத்தில் மேலாடை அணிய உரிமை மறுக்கப்பட்டு, முலைவரி கட்டி, செருப்பணிய அனுமதி மறுக்கப் பட்டு, பறையனை தொட்டா தீட்டு சாணானை பாத்தாலே தீட்டு என மாறியது எப்படி என்று கேட்பதால், நான் சாதி வெறியன் தான்..

போர்க்களத்தின் சுழல் கத்தி வீசி சண்டையிடும் போர்க்கள நாயகர் பட்டம் வாங்கியவர்கள் வன்னிக் காடுகளில் சுருக்கப் பட்டு தன் பட்டத்தை இழந்து வன்னியராய் மாறியது எப்படி என்று கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

கையில குடு குடுப்பையுடன் வந்தவன் பரம்பரை, வெள்ளையனுக்கு காட்டியும் கூட்டியும் குடுத்து மாமா வேலை செஞ்ச நாய்கள் சம்பந்தமே இல்லாம "வீரபாண்டியன்" பட்டம்  வாங்கி செல்வாக்கோடு இருப்பது எப்படி என்று கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

இமயமலை வரை போய் , மீன்கொடி நாட்டி கல் எடுத்து கண்ணகிக்கு கோவில் கட்டிய பாண்டியன் வாரிசுகள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டது எப்படி என்று கேள்வி கேட்பதால்.. நான் சாதி வெறியன் தான்..

வேட்டை நாய்களோடு ஆடுமேய்க்க வந்து அயலான் செருப்பு வாசல்படியில் இருந்தால் பத்திர பேப்பர்களுடன் புறவாசலில் நுழைகிறவன் ஆட்சி அதிகாரத்தோடு இருக்க, வெள்ளை தோலுக்கு மயங்கி சொத்தை பறிகொடுத்த தமிழன் அவன்கிட்ட அடிமையாக  இருக்குற வரலாறை பேசுவதால்.. நான் சாதி வெறியன் தான்..

நான் சாதி வெறியனாகவே இருக்கிறேன், போலி தமிழ்  தேசியம் பேசுபவனாகவே,  இருக்கிறேன்.. அதை பெருமையோடு பதிவு செய்கிறேன்..

இருக்கின்ற ஆதாரங்கள் அழிக்கப்பட்ட சூழலில் சாதியை வைத்தே என் தமிழின வரலாறை தேட முடியும், ஏற்றத்தாழ்வு அகலும் என்று அறிந்த நான் சாதி வெறியனாகவே இருக்கிறேன்...

காத்திரு பகையே...

தமிழ் சாதி வெறியனாக நம் தமிழர் குலங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்ப்போம்..

சாதி பெருமைகள் அனைத்தும் தமிழர் பெருமைகள் என்று தெரிந்தே தான் தமிழர் குல அடையாளங்களை அழிந்துள்ளனர்..

ஒருவரை ஒருவர் சார்ந்தும் ஆதரித்தும் வாழ்ந்த தமிழ் குலங்களில் சாதி வேற்றுமையே வந்தேறி பகைவர்களால் தான் வந்தது என்பதை உணர்வோம்...

ஒரு நாள் பணம் மதிப்பில்லாமல் போகும் அப்போது உயிர்வாழ இயற்கையை தேடி அலைவோம்...


டெலிபதி...


பலர் என்னிடம் டெலிபதி பற்றி அரிய ஆர்வம் உள்ளதாகவும் அதை கற்று கொடுக்கும் படியும் மேசேச் அனுப்பி உள்ளனர்.

உங்கள் ஆர்வத்தை மதித்து உங்களுக்கு எளிய முறையில் டெலிபதி கற்று தருகிறேன் தயவு செய்து இதை நல்ல விசயங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறேன்...

முதலில் உங்கள் எண்ண அலைகளுக்கு ஒத்த எண்ண அலைகள் உள்ள ஒரு நண்பரை இதில் உதவியாளராக சேர்த்துக் கொள்ளுங்கள்.

என்றுமே இது போன்ற விஷயங்களில் ஈடுபாடோ, நம்பிக்கையோ இல்லாத ஆள்களைத் தவிருங்கள். உங்கள் சோதனை சமயங்களில் பார்வையாளராகக் கூட அது போன்ற ஆட்கள் அருகில் இருக்க அனுமதிக்க வேண்டாம். இது ஆரம்பக் கட்டங்களில் மிகவும் அவசியம்.

இதில் நல்ல தேர்ச்சி அடைந்த பின்னர், உங்கள் ஆழ்மன சக்திகள் வலிமை அடைந்த பின்னர் மற்றவர்களின் எப்படிப்பட்ட எதிர்மறை எண்ண அலைகளும் உங்களையும், உங்கள் சக்தியையும் பாதிக்காது. ஆனால் அந்த நிலையை அடையும் வரை ஒத்த எண்ண அலைகள் உள்ள மனிதர்கள், சூழ்நிலைகளே சோதனைக்கு உகந்தவை.

பரபரப்பில்லாத அமைதியான மனநிலையே ஆழ்மன சக்திகள் வெளிப்படப் பொருத்தமான மனநிலை. சரியாகச் சொல்ல முடிய வேண்டுமே என்ற பரபரப்போ, முடியுமா என்ற சந்தேகமோ மனதில் வேண்டாம்.

முதலில் எளிமையான சோதனையில் இருந்து ஆரம்பியுங்கள். நண்பரிடம் ஒன்றில் இருந்து பத்திற்குள்ளாக ஒரு எண்ணை நினைக்கச் சொல்லுங்கள். அவரை அந்த எண்ணை அவருடைய மனத்திரையில் பெரியதாக உருவாக்கி ஒளிரச்செய்து காணச் சொல்லுங்கள். பின் கண்களை மூடிக்கொண்டு உங்கள் மனத்திரையில் அவர் கண்டு கொண்டு இருக்கும் எண்ணைக் காண முயற்சி செய்யுங்கள். அந்த எண் உங்கள் மனத்திரையில் ஒளிர வேண்டும் என்று எதிர்பாருங்கள்.

இந்த முயற்சியில் நீங்கள் உங்களை அறியாமலேயே யூகம் செய்ய முயற்சிக்கக் கூடும். நண்பருக்குப் பிடித்த எண் எது, அவரது அதிர்ஷ்ட எண் எது என்று யூகிக்கத் தோன்றலாம். அதைத் தவிருங்கள். யூகத்தின் மூலம் சரியான எண்ணைச் சொன்னாலும் நம் நோக்கத்திற்கு அது தோல்வியே. ஓரிரு நிமிடங்கள் கழித்து உங்கள் மனத்திரையில் பெரிதாக ஒளிர ஆரம்பிக்கும் எண்ணை, அல்லது உறுதியாக மேலோங்கி நிற்கிற எண்ணை வாய் விட்டு அவரிடம் சொல்லுங்கள். சரி பார்த்துக் கொள்ளுங்கள். 90 சதவீதம் ஆரம்பத்தில் தப்பாகச் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால் அந்த எண் ஆழ்மனதின் முயற்சியின் மூலம் தானாக வரும் முன், பொறுமையில்லாமல் நம் ஆர்வக் கோளாறு ஒரு கற்பனை எண்ணை நாம் வரவழைக்கச் செய்திருக்கலாம்.
முதல் முயற்சியிலேயே குழந்தை நடக்க ஆரம்பித்து விடுவதில்லை. எனவே தளராமல் உங்கள் முயற்சிகளைத் தொடருங்கள்.

எண்கள் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், பொருள்கள், உங்கள் இருவருக்கும் நன்றாகத் தெரிந்த மனிதர்களின் முகங்கள், ஏதாவது ஒரு துறையின் பிரபலங்கள் என்று மாற்றிக் கொண்டு முயற்சியுங்கள். யூகம், அவசரம், சரியாகச் சொல்ல வேண்டும் என்கிற படபடப்பு போன்றவை இல்லா விட்டால் விரைவிலேயே உங்களால் சரியாகச் சொல்ல முடியும்.

தோல்வியைப் போலவே வெற்றியும் நம் மனநிலையைப் பாதிக்கக் கூடும். அப்படி வெற்றி தோல்விகள் ஏற்படுத்துகிற மாறுதல் மனநிலைகளைத் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக ஆரம்பியுங்கள். களைப்பான சமயங்களும் இந்த சோதனைக்கு உகந்ததல்ல. அந்த நேரங்களிலும் சோதனை செய்வதைத் தவிருங்கள்.

அது போல உங்களுக்கு மிக நெருங்கியவர்கள் ஏதாவது சிந்தனையில் இருக்கையில் அவர்களிடம் கேட்காமலேயே அதை உங்களால் உணர முடிகிறதா என்று முயற்சி செய்யுங்கள். முன்பு சொன்னது போல யூகம், கற்பனை இரண்டின் வழியாக அல்லாமல் தானாக மனதில் வந்து சேரும் வரை பொறுமையாகக் காத்திருங்கள். தானாக விடை ஏதும் வராவிட்டால் விட்டு விடுங்கள்.

கட்டாயப்படுத்தி வரவழைக்க நினைக்கும் விடைகள் சரியாக இருப்பதில்லை. ஒரு விடை மனதில் உறுதியாகத் தோன்றினால் விடை சரி தானா என்று அவர்களிடம் கேட்டு சரிபாருங்கள். தவறாக இருந்தால் அதைப் பொருட்படுத்தாதீர்கள். இது ஒன்றும் உங்கள் வாழ்வை நிர்ணயிக்கும் பரீட்சை அல்ல. அடிக்கடி முயற்சி செய்யுங்கள். போகப் போக நீங்கள் அந்த உணரும் சக்திக்கு ‘ட்யூன் ஆக’ ஆரம்பிப்பீர்கள். பின் நீங்கள் இந்தத் திறனில் வெற்றி பெறுவது அதிகரிக்க ஆரம்பிக்கும்.

அடுத்ததாக நீங்கள் உங்கள் எண்ணத்தை அடுத்தவருக்கு அனுப்புவது பற்றிய சோதனையை ஆரம்பியுங்கள். ஆரம்பத்தில் எளிய சோதனைகளையே ஆரம்பியுங்கள்.

உதாரணத்திற்கு தெருவில் நடந்து கொண்டிருக்கும் போது முன்னால் போகும் நபர் திடீரென்று உங்களைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று உறுதியாக எண்ணுங்கள். அவரது பின் கழுத்தில் உங்கள் பார்வையைப் பதித்து ஆழமாக எண்ணுங்கள். அவர் திரும்பிப் பார்க்கிறாரா என்று பாருங்கள்.

உங்களிடம் பேச வரும் நபர் நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு சொல்லை அல்லது ஒரு விஷயத்தைப் பற்றி கண்டிப்பாக உங்களிடம் சொல்ல வேண்டும் என்று உறுதியாக, ஆழமாக எண்ணுங்கள். நீங்கள் நினைக்கிறபடி அந்த நபர் நடந்து கொள்கிறாரா, சொல்கிறாரா என்று பாருங்கள்.

அப்படி நடக்கா விட்டால் அது உங்களின் சக்தியின் குறைபாடாக இருக்க வேண்டியதில்லை. வேறு காரணங்கள் கூட இருக்கலாம். உங்கள் முன்னால் போய்க் கொண்டிருக்கும் நபர் தன்னைப் பாதிக்கும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போயிருக்கலாம். ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்து போய் இருக்கிற நபரை அந்த சிந்தனையில் இருந்து வெளியே வர வைத்துப் பின் திரும்ப வைப்பது மிகவும் சக்தி படைத்த ஒருசிலரால் மட்டுமே முடியும். ஓரளவு சக்தி பெற்றவர்களாலும் கூட அது முடியாது. அது போல ஒரு விஷயத்தில் ஆழ்ந்து போய் அதைப் பற்றி உங்களிடம் பேச வரும் ஒரு நபரை சம்பந்தமில்லாத விஷயத்தையோ, அதற்குப் பொருத்தமில்லாத வார்த்தையையோ சொல்ல வைப்பதும் கடினமே. ஆகவே இது போன்ற சமயங்களில் முன்பே ஏதோ சிந்தனையிலோ, கவலையிலோ, வேலைப்பளுவிலோ மூழ்கி இருப்பவர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப் பொருத்தமானவர்கள் அல்ல என்று புரிந்து கொள்ளுங்கள்.
இது போல பல சோதனைகளை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். உருவாக்கிக் கொள்ளலாம். வீட்டில் உள்ளவர்களைக் கூட வாய் விட்டுச் சொல்லாமல் உங்கள் எண்ணங்கள் மூலம் இயக்க முடிகிறதா என்று பாருங்கள். இதிலும் அது அந்த நபருக்கு இசைவில்லாத செயல்களைச் செய்ய வைக்கும் முயற்சியாக இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த சோதனைகள் சுவாரசியமானவை.

இதில் கிடைக்கும் வெற்றி தோல்விகளுக்குப் பெரிய முக்கியத்துவத்தைத் தராதீர்கள். சற்று முன் விளக்கியபடி தோல்விகளுக்கு உங்கள் ஆழ்மனசக்திக்கு சம்பந்தமில்லாத வேறு காரணங்கள் இருக்கக் கூடும். அதையும் அலசுங்கள்.

போகப் போக உங்கள் முயற்சிகளில் வெற்றிகள் அதிகரித்துக் கொண்டே போவதை நீங்கள் காண்பீர்கள்.

ஆனால் இந்த சோதனைகள் குறித்தும், நீங்கள் அடைந்த வெற்றிகள் குறித்தும் மற்றவர்களிடம் சொல்வதையோ, அலசுவதையோ தவிர்ப்பது நல்லது. காரணத்தைப் பின்பு பார்ப்போம்...

ஒரே பிரசவத்தில் ஒரு ஆண், 10 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெண்...


விபச்சாரம் மாமா தொழில் ஆனது எப்படி?


தெலுங்கர்களில் ஒரு சாதி உண்டு.
அவர்களின் குலத்தொழில் விபச்சாரம்.

உலகம் முழுவதும் ஆதிகாலம் தொட்டே விபச்சாரம் ஒரு தொழிலாக நடந்து வந்துள்ளது.

ஆனால் மேற்படி தெலுங்கு சாதி விபச்சாரத்தை குடும்பத்தொழிலாக செய்துவந்துள்ளது.

அதாவது தங்கள் வீட்டுப்பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி சம்பாதித்து வந்தனர்.

அந்த குடும்பத்து ஆண் தனது் அக்கா தங்கையை வைத்து விபச்சாரம் செய்து சம்பாதித்து, அவர்களுக்கு வயதான பிறகு அவர்களது மகளை வைத்து விபச்சாரம் செய்தனர்.

இதற்கு வசதியாக அக்காவின் மகளை திருமணம் செய்து கொள்வான்.

(அக்கா மகளை திருமணம் செய்வது தமிழர் வழக்கம் கிடையாது. தமிழ்ப் பண்பாட்டில் தாய்மாமன் உறவு தந்தைக்கு அடுத்த நிலையில் வைக்கப்படுகிறது).

ஆக விபச்சாரியை இருட்டியபிறகு விளக்கு பிடித்தபடி அழைத்து வருவது பெரும்பாலும் அவளது தாய்மாமனாகத் தான் இருப்பான்.

கூட்டிக் கொடுத்து விட்டு வாசலில் காவல் காத்து விடிவதற்குள் விளக்கு பிடித்தபடி அழைத்துச் செல்வதும் அவனே.

ஆக விபச்சாரத் தொழில் மாமாத்தொழில் என்றாகி விட்டது.

மேற்படி சாதி சின்னமேளம் அல்லது மேளக்கார முதலி என்று அழைக்கப்பட்டது.

மேளக்காரர் என்ற இசை சார்ந்த தமிழ்ச் சாதிக்கும் இதற்கும் தொடர்பில்லை, பிறகு அது இசைவேளாளர் என்று கருணாநிதியால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இசைக்கும் வேளாண்மைக்கும் என்ன சம்பந்தம்?

அதாவது மேற்படி சாதியார் தன் குடும்ப பெண்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்து அதற்கு பக்கவாத்தியம் வாசிப்பார்கள். மேளம் அடிப்பார்கள். ஒத்து ஊதுவார்கள்.

இந்த சாதி எப்படி உருவானது என்றால் கன்னட கோயில்களில் நடனம் ஆடும் பெண்களை வடுக அரசர்களும் வடுக பிராமணர்களும் தங்களது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தத் தொடங்கினர்.

அந்தக் கோயிலின் பிராமணரே அந்த பெண்ணை இரண்டாவது மனைவி போல வைத்திருப்பார்.

இவர்கள் தேவதாசி என்றழைக்கப் பட்டனர்.

இவர்களின் வம்சாவழிகளே மேற்படி சாதியினர்.

தமிழகத்தில் கோயிலுக்கு அறப்பணிகள் செய்து சேவைபுரிந்து வந்த தேவ அடியார்கள் (ஆண்களும் உண்டு) மதிப்புடன் வாழ்ந்தார்கள்.

இந்த தேவரடியார் மேற்படி தேவதாசிகளுடன் குழப்பப்படுகிறார்கள்.

தாசி என்றால் அடிமை என்று பொருள்.

ஆனால் அடியார் என்பது புனிதமான சொல்.

தமிழகத்தில் தெலுங்கர் ஆட்சி பரவியதும் தேவரடியார் என்பது விபச்சாரியை குறிப்பதாகி இன்று அது ஒரு கெட்டவார்த்தை ஆகிவிட்டது.

தெலுங்கர் ஆட்சியில் பகலில் நடனம் இரவில் விபச்சாரம் என சின்னமேள சாதியினர் பெரிய பெரிய மனிதர்களுக்கு சேவை(?) செய்து பலன் பெற்று நல்ல வசதியாக வாழ்ந்துள்ளனர்.

ஆங்கிலேயர் காலத்திலும் வெள்ளைக்காரர்களுக்கு சேவகம் செய்துள்ளனர்.

காரியம் முடிந்தபிறகு தேவதாசியை வெள்ளைக்காரன் தன் வண்டியில் அழைத்து செல்வானாம். போகும் வழியில் எந்த இடத்திலாவது நிறுத்தச் சொல்லி தேவதாசி ஒரு கல்லை எடுத்து எறிவாளாம். அது போய் விழும் தூரம் உள்ள நிலம் அவளுக்கு கொடுக்கப்படுமாம்.

இந்த சாதியைச் சேர்ந்தவர்கள்தான் அண்ணாதுரையும் கருணாநிதியும்.

அண்ணாதுரை தன் அக்கா மகளை வைத்து வியாபாரம் செய்ததை பாரதிதாசன் வெளிப்படையாகவே எழுதியுள்ளார்.

தன் சகோதரியையும் தன் மனைவியையும் விபச்சாரி ஆக்கி
கோவில்களை விபச்சார விடுதியாக்கி சம்பாதித்த ஒரு கூட்டம் உலகில் வேறு எங்காவது உண்டா?

இன்று தமிழகத்தில் அரசியலிலும் திரைப்படத் துறையிலும் இந்த மானங்கெட்ட வந்தேறி  சாதியின் ஆதிக்கம் பெருமளவு நிலவுகிறது.

குறிப்பு : 20 ஆண்டுகளான தென்னிந்தியா முழுவதும் நடிகைகளை வைத்து தனி விபச்சார சாம்ராஜ்யமே நடத்திய 'கன்னட பிரசாத்' என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

மினரல் வாட்டர் கூட விஷம் தான்...


பூசணி அதிசயத்தின் உச்சம்...


ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா?

முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள்.

"கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்..

"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"

ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க.
பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.

ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்...

ஊடகங்கள் நம்மை திசை திருப்பிக் கொண்டிருக்கிறது தமிழா...


பாமக ஜாதி கட்சி என்று கூறும் மனநோயாளிகளுக்கான பதிவு...


பாமக எத்தனை வன்னியர் தலைவர்களின் சிலை திறந்து வைத்து இருக்கிறது.?

ஓரே நாளில் ஏழு அம்பேத்கர் சிலை திறப்பு..

பாமக எத்தனை வன்னிய தலைவர்களின் பெயர்களை அரசு நிறுவனங்களுக்கு சூட்டி அழகு பார்த்தது.?

சென்னை சித்த மருத்துவ கல்லூரிக்கு அயோத்தி தாசர் என்ற தலித் பெயரை சூட்டி அழகு பார்த்தது.

பாமக தனக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த நபர் வன்னியரா.?

பாமகவின் முதல் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை.

பாமகவின் மருத்துவர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் எத்தனை வன்னிய மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்தார்.?

முதல் முறையாக தலித் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார்.

பாமகவின் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் செயல்படுத்திய அவசர ஊர்தி திட்டம் உட்பட அனைத்து திட்டத்தையும் வன்னியருக்கு என்று சட்டம் இயற்றினாரா.?

பாமகவின் பொதுச்செயலாளர் எந்த வன்னியரிடம் உள்ளது.?

பொதுச்செயலாளர் பதவி தலித்துகளுக்கு மட்டுமே.

பாமகவின் பொருளாளர் பதவி எந்த வன்னியரிடம் உள்ளது.?

பொருளாளர் பதவி சிறுபான்மையினருக்கு மட்டுமே.

பாமகவின் கொடியின் மூன்று வர்ணங்களின் விளக்கம் தெரியுமா உங்களுக்கு.?

மருத்துவர் இராமதாஸ் அவர்களின் தைலாபுர தோட்டத்தில் எத்தனை வன்னிய தலைவர்கள் சிலை உள்ளது.?

மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு திருமாவளவன் தமிழ் குடிதாங்கி பட்டம் எதற்கு கொடுத்தார் என்று தெரியுமா.?

மருத்துவர் அன்புமணிக்கு அகில இந்திய தலித் கூட்டமைப்பு சென்னையில் எதற்கு பாராட்டு விழா நடத்தியது என்று தெரியுமா.?

மற்ற கட்சியின் தலைமையில் எந்தந்த சாதிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது சொல்லுங்களேன் பார்ப்போம்...

நீங்கள் பாமகவை போற்றா விட்டாலும் பரவாயில்லை தூற்ற வேண்டாம்....

பாமக சாதி கட்சியா..?
வன்னியர்கள் சாதி வெறியர்களா..?
சிந்தியுங்கள் செயல்படுங்கள்...

அப்போ இவை எல்லாம் என்ன.?

கொங்கு வேளாளர் பேரவை
கொங்கு இளைஞர் பேரவை
பார்வேட் பிளாக்
தேசிய பார்வட் பிளாக்
பெருந்தலைவர் மக்கள் கட்சி
நாயுடு மஹாஜனப் பேரவை
சத்ரிய நாடார் பேரவை
முக்குலத்தோர் பேரவை
தேவர்ப் பேரவை
தேவேந்திர குல வேளாளர் பேரவை
விடுதலை சிறுத்தைகள் கட்சி
புதிய தமிழகம்
ஆதி தமிழர் பேரவை
அருந்ததியர் மக்கள் கட்சி

இன்னும் எத்தனை எத்தனை உன்மையான சாதி கட்சிகள் இங்கு உள்ளன..

உள்ளே தன் சாதி வன்மத்தை ஒழித்து வைத்து கொண்டு வெளியே போலி திராவிடம் பேசும் தலைவர்கள், அரசியல் வாதிகள் எத்தனை பேர் அவர்களை பற்றி பேச போலி நடுநிலை பேசும் ஊடகம் பேச மறுப்பது ஏன்.. ?

அவர்கள் தங்கள் சாதியினர் என்பதாலா.?

இல்லை ஆளும், ஆண்ட இரு திராவிட கட்சிகளின் தூண்டுதலாலா..?

நாடக காதல் செய்து பல பெண்களின் வாழ்வை சீரழித்து பெண் வன்கொடுமை செய்து அதன் மூலம் பணம் பரிக்கும் நாடக காதல் கும்பல் பற்றி பேச மறுப்பதும் ஏன்..?

தங்கள் மீதும் வன்கொடுமை சட்டம் பாய்ந்திடுமோ என்ற அச்சமா..?

சாதி மத வெறியை தனக்குள் வைத்து கொண்டு எல்லோரிடமும் மாமன் மச்சான் பங்காளி என்று சமத்துவத்தோடு வாழும் சாதி உணர்வே இல்லாத வன்னியர் சமூகத்தை மட்டும் சாதி வெறியர்கள் போல் சித்தறித்து காட்டுவது ஏன்..?

தமிழர்களே யோசியுங்கள்...

சமத்துவத்தோடு பழகும் பெறும்பான்மை சமூதாயத்தை பிற சமூதாயத்தோட பார்வையில் இவ்வாறான போலி தொற்றத்தை உறுவாக்கியுள்ளது எதர்க்கு புறிகிறதா.?

நாம் ஒன்றுபட்டுவிட கூடாது நாம் ஒன்றுபட்டு விட்டால் சமூக நீதி தலைத்தோங்கி பெறும்பான்மை ஆள சிறுபான்மை பாதுக்காப்போடு தமிழகத்தில் தமிழர் ஆட்சி மலந்திடுமோ என்ற அச்சத்தினால் போலி திராவிடர்களின் சூழ்ச்சி.

தற்போது தமிழகத்தை காக்க மருத்துவர் ராமதாஸ் அவர்களின் சேவை மிக முக்கிய தேவை மறந்து விடாதீர்கள்...

இல்லையேல் திராவிடம் தமிழகத்தை விற்று அழித்திடும்...

ஒரு தமிழனாக பாமக வை நான் ஆதரிப்பேன்...

திராவிடம் : திராவிடர் என்றால் தென்னிந்தியர் என்று பொருள்...


தமிழ் தேசியம் : 1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்பு தமிழர்க்கென்று ஒரு மாநிலம் உருவான பின்பு தென்னிந்தியர்க்கான அரசியலை எப்படி தமிழர்க்கான மாநிலத்தில் எடுக்க முடியும்...

திராவிடத்தின் தேவை (இருந்ததில்லை... ஒரு வேளை இருந்திருந்தால்) 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதே முடிகிறதல்லவா...

திராவிடம் : இல்லை... பகுத்தறிவு மூலம் மூடநம்பிக்கை, சாதி மத ஏற்றத்தாழ்வுகளை அழிக்கும் வரை திராவிடதிற்கான தேவை இருக்கும் (பகுத்தறிவு என்ற பெயரில் தமிழரின் அடையாளங்களையும் தமிழர்க்கு அதன் மேல் உள்ள பற்றையும் அழிப்பதே திராவிடத்தின் நோக்கம்)...

தமிழ் தேசியம் : அதை தமிழர் என்ற பெயரில் செய்ய வேண்டியது தானே... ஏன் திராவிடர் என்ற சொல் தேவைப்படுகிறது?

தமிழரை திராவிடர் என்று அடையாளப்படுத்தும் உங்கள் செயலின் நோக்கம் என்ன?

திராவிடம் :... ?

தமிழரை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் தமிழ் நாட்டில் இருக்கும் தமிழரல்லாத தெலுங்கு கன்னட இனத்தவரால் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்ய முடியாது...

தற்காலத்தில், தமிழர் தன்னை திராவிடர் என்று அடையாளப்படுத்திக் கொள்வது இழிவாக பலராலும் கருதப்படுவதால், இந்த நிலை நீட்டித்தால் தமிழரல்லாத தெலுங்கு கன்னட மலையாள இனத்தவரால் தமிழ் நாட்டில் அரசாட்சி செய்ய முடியாது...

ஆகையால், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்து வரும் தமிழர் இன வரையறையை குழப்ப துவங்கியுள்ளனர் இந்த திராவிடர்கள்...

தமிழ் மக்களின் சாபம் சும்மா விடுமா....?


ராவணன் உருவபொம்மையை எரித்து தசரா கொண்டாடிய பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ்ஸில்  ரயில் புகுந்து 50 பேர் சம்பவ இடத்திலேயே பலி...

திராவிடம் : திராவிடம் என்பது திருவிடம் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபு...


தமிழ் தேசியம் : அப்போது, தமிழகத்தை திருவிடம் என்று எந்த தமிழ் இலக்கியத்தில், கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரத்தில் அழைக்கின்றனர்?

குறைந்தபட்சம் மொழியியல் ஒப்பாய்வாவது உண்டா?

(உண்மையில் இதற்கு ஆதாரங்களே இல்லை.. இது உச்சரிப்பின் காரணமாக ஊகத்தால் வைக்கப்பட்ட வாதம்...)...

திராவிடம் : ..?

ஊகத்தின் அடிப்படையில் கூறப்பட்ட இந்த பதிலை உறுதியான பதில் போல் திராவிடவாதிகள் வைத்ததற்கு காரணம், தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு தமிழரை எப்படி வேற்று மொழிச் சொல் மூலம் அழைக்கலாம் என்று பிறர் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே.

அப்படி திராவிடம் என்பது தமிழ்ச் சொல் இல்லை என்று தெரிந்து விட்டால் தமிழர்கள் அதற்கான தமிழ்ச் சொல் தேடிக் கண்டு பிடிக்கும் போது உண்மையை கண்டு கொள்வர்.

ஆகையால், திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லின் திரிபு தான் என்று உண்மையை மறைக்க முற்பட்டனர்.

இதற்கு ஈ.வெ.இராமசாமி நாயுடுவும் உடந்தை அவரது எழுத்துக்களே ஆதாரம்..

திராவிடம் தமிழர்க்கான அரசியல் அல்ல... தமிழரை ஏமாற்றுவதற்கான அரசியல்...

தமிழர் மண்ணில் தமிழரை அடிமைப்படுத்தி, தமிழரை அடக்கி அடிமைப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை தமிழரே அறியாதவாறு உணராதவாறு, ஆதிக்கத்தில் இருந்த தமிழரல்லாதாரால் அரசாட்சி செய்ய உருவாக்கப்பட்ட அரசியல் (கருத்தியல்)...

ஆகையால், எப்படி பதில் சொன்னாலும் தமிழரால் திராவிடத்திற்கு ஆப்பு உறுதி...

உண்மையில், திராவிடத்திற்கான பொருளாக திராவிடம் கூறும் பொருள் அனைத்தும் தவறு...

வரலாற்றின் படி திராவிடர் (<த்ராவிட்) என்பது ஒரு குறிப்பிட்ட வகை பிராமணரைக் குறித்த சொல்...

இதைத் தான் திராவிடம் தமிழராகிய நம்மிடமிருந்து மறைக்கிறது...

உதாரணம் : மட்டப்பந்து வீரர் ராகுல் டிராவிட் பிராமணரை நினைவில் கொள்க...

பாஜக வின் திருட்டு அரசியல்...


2006ல் சபரிமலைக்கு பெண்களை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வழக்கை தொடர்ந்ததே...

பாஜக வின் ஆர்எஸ்எஸ் தான்...

இப்போது போராட்டம் செய்வதும்... அதே.. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தான்...

தமிழ்தேசியம் vs திராவிடம்..


தமிழ் தேசியம் : திராவிடர் என்பது தமிழ்ச் சொல்லா?

திராவிடர் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் என்ன?

அதற்கு இணையான தமிழ்ச் சொல்லை வைத்து தமிழரை அழைக்க வேண்டியது தானே...

தமிழ் தமிழ் என்று கூறிவிட்டு ஏன் தமிழரை ஒரு வேற்று மொழிச் சொல் மூலம் அழைக்கிறீர்கள்?

இதற்கு பதில் சொல்லிவிட்டு உங்கள் அரசியலைத் தொடருங்கள் திராவிடர்களே...

பாலிமர் தொலைக்காட்சி எப்போதும் பொய்யான தகவலையே பரப்பிக் கொண்டிருக்கிறது... உஷார் மக்களே...


எலுமிச்சம் பழம் தீராத தலைவலியையும் தீர்த்து வைக்கும்...


கடந்த நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை மனிதர்களுக்கு நோய் வராமலும், வந்தால் பேணிப் பாதுகாக்கவும் பயன்படும் ஓர் ஒப்புயர்வற்ற சக்திதான் எலுமிச்சம்பழம். இதன் மருத்துவ குணமும், உணவின் உபயோகமும் உலகம் முழுதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள விஷயமாகும். காலப் போக்கில் விஞ்ஞானிகளால் ஆய்வு செய்யப்பட்டு பல உண்மைகள் விஞ்ஞானிகளை வியப்பிலாழ்த்தி வருகிறது.

1875 ம் ஆண்டில் டாக்டர் ப்ளென் தனது ஆய்வின் முடிவில் எலுமிச்சம் பழம் ரத்தத்தைத் து}ய்மை செய்துள்ளதை உலகுக்கு உணர்த்தினார்.

சர் ராபர்ட் மைக்கேரியன் என்ற மருத்துவ அறிஞர் காய்ச்சலைப் போக்கும். தடுமன் வராமல் தடுக்கும் என்று வெளியிட்டார்.

இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது போர் வீரர்களுக்கு ஏற்பட்ட ரத்தத்தை உறையவைக்க வேண்டிய மிளாசத்தை எலுமிச்சம் பழத்தில் இருந்து எடுத்து காயங்களை எளிதில் ஆற்றினார்கள். இதன் பின் எலுமிச்சையின் சத்தினை அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இரண்டாவது உலக யுத்தம் நடந்தபோது தெனரான் என்னும் இடத்தில் காகிதத் தயாரிப்புக்குப் பயன்படுத்தினார்கள்.

எவரெஸ்ட் சிகரத்தைக் கண்டுபிடித்த டென்சிங், ஹிலாரி ஆகிய இருவரும் தங்களுக்கு களைப்பு வரும் போதும் போதுமான பிராணவாயு கிடைக்காத போதும் எலுமிச்சம் பழத்தை உபயோகித்தார்களாம்.

குரங்குகளுக்கு நோய் கண்டால் எலுமிச்சம்பழத்தின் மூலம் டார்வின் சிகிச்சையளிப்பாராம். ஒரு முறை குரங்குகளுக்கு அதிகப்படியான மதுவினைக் குடிக்கச் செய்து சிறிது நேரம் கழித்து பல வகையான பழங்களைத் தின்பதற்கு வைத்தாராம். எந்தப் பழத்தையும் எடுக்காமல் எலுமிச்சம் பழத்தை மட்டிலும் கடித்து சாறு குடித்ததாம். டார்வின் ஆய்வு நு}லில் இவ்விதம் கூறப்படுகிறது.

அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு ஆகியவற்றின் கதிர் இயக்கப் பாதுகாப்புக்கு மருந்தாய்வு செய்கிறார்கள். இதில் பயோ ஃப்ளோவின் ஒரு முக்கியமான மருந்து. இந்த பயோ ஃப்ளோவின் என்ற மருந்து எலுமிச்சையின் தோலில் அதிகம் உள்ளது. இந்த மருந்தை எலிகளுக்குக் கொடுத்து மிகக்கடுமையான எக்ஸ்ரே கதிர்களை எலிகளின் மீது செலுத்தினார்கள். ஆனால் எலிகளுக்கு எந்தவிதபாதிப்பும் ஏற்படவில்லை என்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிட்டார்கள்.

புற்று நோய் உள்ளவர்களுக்கு பயோஃப்ளோ கலந்த மருந்தைச் செலுத்தி எக்ஸ்ரே கதிர் சிகிச்சையளித்தார்கள். எக்ஸ்ரே கதிர்கள் மனிதர்களை பாதிக்கவில்லை என்று கண்டுபிடித்தார்கள். நோயாளிகள் கதிர் இயக்கத்தை தாங்கிக் கொண்டார்கள்.

இனி வருங்காலத்தில், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள கதிர் இயக்கப் பாதுகாப்புக்கு மருந்துகள் வந்துவிடும். லெமன் பெக்டின் என்ற மருந்து காயங்களின் மேல் பூசினால் ரத்தப் பெருக்கு நிறுத்தப்படுவதைக் கண்டுபிடித்துவிட்டார்கள். இதன் பயனாக ஹோமோ ஃபிலியா நோயாளிகளின் காயத்தால் ஏற்படும் ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

சிட்ரிக் ஆசிட்டின் மருத்துவ குணம் எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக கிருமிகளைக் கொல்லக் கூடியது. லெமன் பெக்டேட் என்ற எலுமிச்சை உப்பு ஆழ்துளை மூலம் எண்ணெய் எடுக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த உப்பு பூமிக்கு அடியில் உள்ள கால்ஷியத்துடன் வினை புரிந்து எண்ணெய் வெளிவர உதவி செய்கிறது.

இரும்பு கடினமானது. மேலும் கடினமாக்குவதற்கு எலுமிச்சையிலிருந்து எடுக்கப்படும் சத்துப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

நமது அன்றாட வாழ்வில் எலுமிச்சம் பழத்தை எப்படி பயன்படுத்தலாம்? புளிப்புச்சுவையான எலுமிச்சம் பழச்சாறு நாம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் காரத்தன்மையாக மாறிவிடும். பல நன்மைகள் ஏற்பட உதவும்.

எலுமிச்சம் பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட், வைட்டமின் சி ஆகியவையும் எலுமிச்சம் பழத் தோலில் மாவுப்பொருள், புரதம், கொழுப்புப் பொருள் ஆகியவையும் இருக்கின்றன.

பெரிய மனிதர்களைச் சந்திக்க மகிழ்விக்க ஒரு எலுமிச்சம் பழம் போதுமானது. சுபகாரியங்களுக்கும், கோவில் அர்ச்சனைக்கும் மந்திரவாதிகளுக்கும் எலுமிச்சை தேவை. உணவுப்பொருளில் சேரும்போது இதன் சத்துப் பொருள் உணவில் சேர்வதோடு நல்ல மணமும் ருசியும் கிடைக்கிறது. லைம் ஜூஸ் கிளிசரின் தைலத்தை தேய்த்துக் குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். இதற்கு வெறும் எலுமிச்சம் பழச்சாறைக்கூட உபயோகிக்கலாம்.

கல்லீரலைப் பாதுகாப்பதில் இதற்கு ஈடான பழங்களே இல்லை.

எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீர் சமம் கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.500 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

பேதி மருந்து சாப்பிட்டு, பேதி நிற்காவிட்டால் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட வேண்டும். தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சம் பழத் துண்டை வைத்து தேய்த்தால் தேள் விஷம் குறையும். இதில் உள்ள டார்ட்டாரிக் அமிலச் சத்துதான் இதற்குக் காரணம்.

வெயிலில் வேலை செய்தல், இரவுப்பணியில் கண் விழித்தல் காரணமாக ஏற்படும் நீர்க்குத்தல், நீர் எரிச்சல் ஆகியவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் தண்ணீர் கலந்து சாப்பிட்டாலே போதுமானது.

வெட்டைச் சு10டு தணிய அம்மான் பச்சரிசி இலையை அரைத்து ஒரு எலுமிச்சம்பழச் சாறும் சிறிய அளவு நீராகாரத் தண்ணீரில் கலந்து மூன்று தினங்கள் சாப்பிட்டால் நோய் நீங்கும்.

மலச்சிக்கல் நோய் ஆரம்ப நிலையில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது சோற்றுப்பு கலந்து பருகினால் போதுமானது. மூன்று நாட்கள் காலை வேளையில் சாப்பிட வேண்டும்.

வரட்டு இருமலுக்கு ஒரு எலுமிச்சம் பழச்சாறும் சமபாகம் தேனும் கலந்து, காலை மாலை சாப்பிட வேண்டும்.

பித்த மயக்கம் வருபவர்கள் இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றில் 25 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து காலை வேளையில் சாப்பிட்டால் பித்த மயக்கம் தீரும்.

மூத்திரப்பை சுத்தம் அடைய தினமும் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீர், மோர், ரசம் இவற்றைச் சாப்பிட்டால் மூத்திரப்பைக் கோளாறுகள் அனைத்தும் விலகிவிடும். சிறுநீர் எரிச்சலை உடனே நிறுத்தும். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் காட்டுச் சீரகம் என்ற மருந்தை நன்றாக மைபோல அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்தால் சாந்துப் பதம் வரும். இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து தலை முழுகினால் தலையில் உள்ள பொட்டு, பொடுகு, பொருக்கு முதலானவை சிலமுறை உபயோகத்தில் மாறிவிடும்.

தலையில்பேன் உள்ளவர்கள் மயிர்க்கால் வரை நன்கு அழுத்தித்தேய்த்து நன்றாக ஊறிய பின் தலை முழுகினால் பேன்கள் இறந்துவிடும். தலைமயிர் சுத்தமாகும். எலுமிச்சம் பழச்சாற்றில், காட்டுச் சீரகத்தை சாந்துபோல் அரைத்து சொரி, சிரங்குகளுக்குப் போட்டால் நோய் நீங்கும். சொரி, சிரங்குகள் நீடித்த நாட்களாக இருப்பவர்கள் பழச்சாற்றில் சீனி கலந்து பகல் வேளையில் தொடர்ந்து சாப்பிட வேண்டும். தேமல் நோய் உள்ளவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் மறையும். உடலில் தேய்த்து 8மணி நேரம் வைத்திருந்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.

முகப்பரு உள்ளவர்கள் தினம் ஒரு எலுமிச்சம்பழச்சாறு உள்ளுக்குச் சாப்பிட்டு, இரவு படுக்கும் போது பழச்சாற்றை மேலுக்குப் பூசி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.

திரிகடுகு சு10ரணத்தில் சற்றுக் கூடுதலாக எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு ஓரளவிற்கு சீனியும் சேர்த்து ஒரு மண் கலயத்திலிட்டு நன்றாக மூடி சீலை மண் செய்து ஒரு அடி ஆழத்தில் மண்ணில் புதைத்து ஆறுவாரங்கள் சென்ற பின் எடுத்து எலுமிச்சை நீரை மட்டும் வடிகட்டி வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வந்தால் சாதாரண மருந்துகளுக்கு கட்டுப்படாத அஜீரணம், பசியின்மை, வாய்வு வலிகள், கை, கால் உளைச்சல் நரம்புத்தளர்ச்சி, ரத்த சோகை முதலிய வியாதிகளைப் போக்கிவிடும். இது கை கண்ட மருந்தாகும்.

இதோ ஒரு இனிப்பான செய்தி... எலுமிச்சையில் இருந்து ஸ்குவாஷ் செய்து தினம் சாப்பிடுங்கள்.

எலுமிச்சம் பழச்சாறு 1 கிலோ, சர்க்கரை 2 கிலோ இந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

எலுமிச்சம் சாற்றை வடிகட்டவேண்டும். சர்க்கரையை தண்ணீரில் பாகுபதம் வரும் வரை காய்ச்ச வேண்டும், அடுப்பை விட்டு எடுத்து பாகில் பழச்சாற்றைச் சேர்த்து வைத்துக் கொண்டு தினமும் சாப்பிடலாம். நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் ஒரு கிலோ பழச்சாற்றுக்கு 700 மில்லி கிராம் பொட்டாசியம் பெட்டாபை சல்பேட் கலந்து வைத்துக் கொள்ளலாம்...

கூட்டுக் களவாணிகளின் நாடகம் கேரளத்திலும் அரங்கேற்றம்...


வந்தேறிகள் யார் ?


வந்தேறி என்பவன் மண், மொழி, மக்கள், உற்றார், உறவினர் என அனைத்தையும் உதறிவிட்டு மண்ணோ, பொன்னோ, பொருளோ தேடிப் பிரிதொரு நிலப்பரப்பிற்கு செல்பவன் ஆவான்.

இன்றும் வாழ வழியில்லாமல், வாழ்வின்மீது பற்றில்லாமல் ஊர் விட்டு ஊர் செல்பவர்களை பரதேசி - பரதேசம் செல்கிறார்கள் என்று கூறுவதுண்டு.

இவ்வாறு வந்தேறிகளாக வந்து தமிழ் நாட்டை ஆண்ட அரசர்கள் சாளுக்கியர்கள், ஹோசைலர்கள், மராட்டியர்கள், முகலாயர்கள், சாதவாகனர், சுல்தான்கள், களப்பிரர்கள், தெலுங்கு நாயக்கர்கள் ஆவார்கள்...

சித்தராவது எப்படி - 17...


அன்பே நிகழ் காலம் என்றால் அதுவே உண்மையாகும்...

தோல்விகளில் துவண்டு கிடக்கின்ற மனிதன், உலகத்தாரையும் உலக சார்புகளையும் தான் குறை கூறி கொண்டு இருக்கின்றானே தவிர தானே அந்த தோல்விக்கு முழுக் காரணம் என்பதை ஒருபோதும் அறிவதில்லை.. கடவுள் சன்னதியில் புலம்பி அழுகின்றான்..

தன் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் புலம்பும் மனிதனுக்கு நிகழ் காலத்தில் வாழும் அன்பே வடிவான இறைவன் அந்த நொடியே தீர்வு தருகின்றான்..

ஆனால் நிகழ் காலத்தில் வாழ தெரியாத மனிதன், தனக்கு கிடைத்ததை அடையாளம் காண முடியாமல், இறைவன் கொடுத்த அத்தனையும் புறகணிக்கின்றான்..

இறைவன் நிகழ்காலத்தில் இருகின்றான் என்பதை புரிந்து கொள்ள மனிதனுக்கு முடிவதே இல்லை..

காரணம் கடந்த கால அனுபவமான எண்ண ஆதிக்கத்தில் அடிமையாக உள்ள மனிதன் நிகழ் கால சுதந்திரத்தை அனுபவிக்கவே முடிவதில்லை..

நிகழ் காலமே சிவம் நிலை என்று எத்தனை சிவ பாடல்களை கற்றாலும், மனிதன் சவ நிலை நோக்கி தான் திரும்பி பார்த்து பயணப் படுகிறான்...

நிகழ் காலத்தில் நிற்க தெரியாத, நிற்க முடியாத மனிதன், இறைவன் கொடுக்கும், கொடுத்துக் கொண்டே இருக்கும் நிலையை உணர முடியாத அவல நிலையில் உள்ளான்..

எப்பொழுதோ ஒருவேளை குருட்டு வாக்கில் நிகழ் காலத்தில் விழும் போது, இறைவனுடைய அருளை பெறுகின்ற போது, தனக்கு எந்த நிலையில் அது கிடைத்தது என உணர முடியாமல் தவிக்கின்றான்..

நான் பெற்றேன் பெற்றேன் என பூரித்து மகிழும் பக்தன் பெற்றுக்கொண்டு இருக்கின்றேன் என்று மகிழ்வோடு இருப்பதை காணவே முடிவதில்லை..

பக்தியின் உச்சத்திலே பயணப்பட்ட பிரசித்தி பெற்ற பக்தகோடிகள் நிலையும் அப்படியே....

காரணம் நிகழ் காலத்தில் நொடி பொழுது கூட நீடிக்க முடியாத மனிதன், எதிர் காலத்திற்கோ அல்லது கடந்த காலத்திற்கோ சென்று விடுவதால் நிகழ் கால பெருமை, அதனுடைய மகிமை அறியாது போய் விடுகிறது..

நிகழ் காலத்தை பற்றி எவ்வளவு தான் கேட்டாலும் அதை கடந்த கால அனுபவ நிலையாகிய எண்ண ஆதிக்கங்களில் கேட்பதால் நிகழ் கால செய்திகள் கடந்த கால வண்ணம் பூசப் பட்டு அந்த செய்திகளின் உண்மை நிலை கெட்டுப் போய் விடுகிறது..

எண்ண ஆதிக்கங்களால், இறைவனே சத்தியத்தை வழங்கினாலும், அது பலன் அற்று போய் விடுகிறது..

ஆகவே மனிதன் எண்ண ஆதிக்கம் எதுவும் அற்ற தோன்றா நிலை அனுபவமாகிய நிகழ் காலத்தை அனுபவப் பட வேண்டிய அவசியம் முதலில் தேவைப் படுகிறது...

அப்பொழுத்து தான் நிகழ் காலத்தில் அகப்படும் இறைவன் தரிசனம் நமக்கு கிடைக்கும்...

பிரபஞ்ச ஆற்றலுடன் இணைவதே இறை தரிசனம் ஆகும்.. அதுவே நிகழ் காலம் ஆகும்...

அதுவே எல்லா செய்யக்கூடிய, செய்யும், செய்யப் போகும் மூலாதாரம் ஆகும்..

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்று ஆகும்.. நிகழ் காலம் என்பது அந்த ஒன்றே..

நமக்கு ஒரு சொகுசு கார் வேண்டும் என்று விரும்புகிறோம்.. இறைவனிடம் மண்டியிட்டு, அழுது, பிரார்த்தனை செய்கிறோம் .. இறைவன் நேரில் வந்து எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அதை நான் தருகிறேன் என்று சொல்லுவதாக வைத்துக் கொள்ளுவோம்..

கார் என்ற ஒன்றிலே கற்பனையில் திளைத்து சதா காலமும் பிரார்த்தனை பண்ணிய மனம், கார் என்ற எண்ண பதிவில் பலமான காரணத்தினால், கார் ஒன்றை தவிர வேறு எதுவும் வேண்டாம் என்றே சொல்லும்..

இறைவன் நம்மை ஏதோ ஒன்றை சொல்லி ஏமாற்றி விடுவானோ என்ற ஐயப்பாட்டில் அனைவரும் கார் வேண்டும் என்றே கேட்பார்கள்..

பின் கார் சம்பந்தப் பட்ட அனைத்தையும், ஒன்றன் பின் ஒன்றாக கேட்டு பிரார்த்தனை செய்ய தொடங்குவார்கள்...

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை மட்டும் பெற விரும்பவே மாட்டார்கள்...

இறைவனுடைய விருப்பமே மனிதனுடைய பூரண தேவைகளை பூர்த்தி செய்யும் கருணையை உடையவன்.....

ஆனால் அவன் விருப்பத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.. எண்ண ஆதிக்கங்களால் நம் விருப்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து, பெற வேண்டியதை பெறாமல் குறைவு பட்ட ஒன்றையே பெற்று பெற்று அல்லல் பட்டுக் கொண்டு இருக்கிறோம்..

எண்ண ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு சரணாகதியில் இறைவன் முன், இறைவன் கொடுக்க நினைப்பதை அந்த நிகழ் காலத்தை இழந்து, கடந்த கால எண்ணப் பதிவுகளில் சிக்கி, எது கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒரு அரிய, அற்புத ஒன்றை பெறாமல், அற்ப சொற்பமான ஒன்றை பெற்றுக் கொண்டு அல்லல் அடைகின்றோம்...

இப்படியாக நிகழ் காலத்தின் பெருமையை உணர்ந்து நிகழ்கால தொடர்பு உள்ளவர்களை தான் சிவநிலை பெற்றவர்கள் என்கிறோம்...

இப்படி இருப்பவர்கள் தான் அன்பு என்ற வார்த்தைக்கு இலக்கணமாக இருப்பார்கள்..

வற்றாத செல்வம் உடையவர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு வாரி வழங்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்..

எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்றை நிகழ் காலத்திலே இறைவனிடம் பெற்றவர்கள் மட்டுமே வற்றாத செல்வம் பெற தகுதி பெற்றவர்கள்..

அதனால் அன்பும் நிகழ் காலமும் ஒன்று என அறியும் அறிவு நமக்கு வேண்டும்..

அந்த அறிவு தோன்றா நிலையில் மட்டுமே பெற வாய்ப்பு உள்ளது...

மனிதன் நிகழ் காலத்தில் இருக்கின்றான் என்றால் அவன் தோன்றா நிலையில் பூரண சரணகதி தத்துவத்தில் இறைவன் முன்நிலையில் எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ, அந்த ஒன்றை கிடைக்கப் பெற தகுதி உடையவன் ஆகிறான்..

அந்த ஒன்று வேறு ஒன்றும் இல்லை.. அது எல்லாம் வல்ல பிரபஞ்ச ஆற்றல் தான் என்று சொல்லவும் வேண்டுமோ ?

நிகழ் காலத்தில் இருந்து பிரபஞ்ச ஆற்றலை பெற முடியாதவர்கள், அன்பை பற்றி பேசலாம்.. ஆனால் அன்பாய் இருக்க முடியாது..

காரணம் அன்பாய் இருக்கும் தகுதி அவர்களுக்கு இல்லாததே... எது ஒன்று கிடைத்தால் எல்லாம் கிடைக்குமோ அந்த ஒன்று பெறாததாலே, கொடுக்கும் தகுதியை இழந்து விடுவதால், அவர்கள் அன்பாய் இருக்க முடியாது..

நிகழ் காலத்தில் ஆற்றலோடு அறிவும் பெறுவதால் தேவையான இடத்தில், தேவையான நேரத்தில் தங்கள் அன்பின் செயல் பாட்டினை வெளிப் படுத்துவார்கள்...

முடிவாக நிகழ் காலத்தில் மட்டுமே இறைவன் இருக்கிறான்; நிகழ் காலத்தை கெடுப்பது கடந்தகால எதிர்கால எண்ண ஆதிக்கங்கள்; நிகழ்காலத்தில் பெற்ற ஆற்றலால் மட்டுமே ஒருவன் சகலத்தையும் பெற முடியும்; அப்படி பெற்றவன் ஒருவனே அன்பாய் இருக்க முடியும்; இதனால் அன்பே நிகழ் காலம் என உணரப் படுகிறது...

நிகழ் கால தொடர்புக்கும் சித்தர்களுக்கும் மிக நெருக்கம் உள்ளது.. அவர்கள் அளவற்ற ஆற்றலை நிகழ் கால தொடர்பின் மூலமே பெற முடிந்தது...

மேற் சொன்னவற்றை நன்கு நினைவில் கொண்டு தோன்றா நிலையில் இருக்கும் கால அளவினை படிப் படியாக பயிற்சியின் மூலம் விரிவாக்கம் செய்து அன்பே வடிவாய் சித்தராக முனைவோமாக....

மராட்டிய கன்னட ரஜினி தமிழனை ஏமாற்றி வயிற்றை வளர்ப்பதில் கெட்டிக்காரன்...


கண்களின் சக்திகள் - 1...


நமது கண்களே எல்லாவற்றிற்கும் பிரதானம்.  பிறந்தது முதல் இறக்கும் வரையில் கண்களை வைத்துத்தான் காரியத்தைச் சாதித்துக் கொள்கின்றோம்.

கண்களில் காந்த சக்தியும், ஈர்ப்பு சக்தியும் உண்டு.  கண்கள் கிரகிக்கும் சக்தியை மனதில் பதிய வைத்துவிடும்.  நாம் எதை நினைத்தாலும், அந்த உருவமும், பொருளும், கண்களால் காணும் கற்பனையே, இதை மனது சித்தரித்துக் காட்டும்.  அறிவு அதை ஆராய்ச்சி செய்யும்.

நமது கண்களுக்கு, உலகத்துக்கு அப்பால் சந்திர சூரிய மண்டலங்களையும் கடந்து, நட்சத்திர மண்டலங்கள் வரையில் தெரியும்.

மனித வளர்ச்சி, விஞ்ஞானம், ஓவியம், காவியம், கற்பனை, இன்னும் எத்தனையோ, அத்தனைக்கும் கண்களே முக்கிய காரணம்.  நம் வாழ்க்கையில் நடக்கும் எல்லாச் சம்பவங்களுக்கும் கண்களே காரணம்.

ஜாடை, செய்கை, அன்பு, ஆத்திரம், ஆசை, அதிகாரம், அதிர்ச்சி, ஆணவம், கோபம், கருணை, வேதனை, பெருமை, பொறாமை, வஞ்சகம், காதல், காமம் இன்னும் எத்தனையோ, அத்தனையும் கண்களின் பார்வையினாலேயே முடிந்து விடும். 

இவை யாவையும், இன்னும் சில குற்றம் குறைகளையும் கண்களே காட்டிக் கொடுத்துவிடும்.  இறைவனை அடைவதர்க்குக் துணையிருந்தும் செயல்படும்.

கண்களைப் போன்ற மாபெரும் சக்தி வேறு எதுவுமே கிடையாது.  இதனால் தான் குழந்தைகளையும், தெய்வங்களையும், அன்பு உடையவர்களையும், கண்ணே, கண்ணின் மணியே என்று புகழ்கின்றார்கள்.

மனக்கண், அறிவுக்கண், ஞானக்கண் என்று கண்களை உவமானப்படுத்திக் கொள்கின்றார்கள். 

சில காரியங்களையும், பொருள்களையும், நாய், பூனை, மாடு போன்ற சில ஜீவராசிகளையும் கண்களைப் போல் கருதிப் பாவிக்கின்றார்கள்.

ஜீவன்களிடம் கண் பார்வை சக்தி...

மீன்கள் தண்ணீரில் முட்டையிட்டுச் சில நாட்களுக்குப் பிறகு தம் முட்டைகளைக் கண்களால் கூர்ந்து பார்க்கும்.  உடனே அது குஞ்சு பொரித்து விடும்.

நல்ல பாம்புக்கு அதிகப் பசி எடுக்கும் பொழுது, மரத்தின் மேல் உள்ள பறவையை, தன் கண்களால் உற்று நோக்கும்.  அந்தப் பறவை மயங்கிக் கீழே விழும்.  உடனே பாம்பு அதை விழுங்கி விடும்.

இதுபோல் மலைப்பாம்பும், சிறு மிருகங்களைப் பார்த்ததும், தன் கண்களால் உற்று நோக்கும்.  உடனே அந்தச் சிறு மிருகங்கள் தாமே வந்து, மலைப்பாம்பின் வாயில் சிக்கிக் கொள்ளும்.

பல்லி, தவளை, மீன், முதலை இவைகளுக்கும் இத்தகைய கண்பார்வை உண்டு.

ஆகாயத்தில் வெகு தூரம் பறக்கும் கருடன், கழுகு போன்ற பறவைகளுக்குப் பூமியில் உள்ள சிறு பொருளும் கண்களுக்கு நன்றாகத் தெரியும்.

பச்சோந்தி மயிலைப் பார்த்து விட்டால், தன கண்களால் மயிலை உற்று நோக்கும்.  அப்பொழுது மயில் தானே  வந்து, பச்சோந்தியிடம் கழுத்தை நீட்டும்.  உடனே பச்சோந்தி மயிலின் கழுத்தைக் கடித்துத் துண்டித்து அதன் இரத்தத்தைக் குடிக்கும்.

கண் திருஷ்டி வேகம்...

இத்தகைய காந்தப் பார்வை சில மனிதர்களுக்கும் இயற்கையாகவே அமைந்திருக்கின்றது.  அவர்கள் நம்மைப் பார்த்தால், ஒன்றும் பேசாமல் அடங்கி விடுகின்றோம்.  ஒரு சிலர் கண்களைப் பார்க்கும் பொழுது, நம்மையும் அறியாமல், பக்தி, விசுவாசம், அன்பு ஏற்படுகின்றன.  சிலர் நம்மைப் பார்க்கும் பார்வையில் மயங்கி விடுகின்றோம்.  சிலர் கண் பார்வைப்பட்டாலே அவதிக்குள்ளாகின்றோம்.  இதைக் கண் திருஷ்டி என்பார்கள்.  இவர்கள் பிறக்கும் பொழுது இவர்களின் கண்களில் இரத்தத் துளிகள் பட்டு, அதில் கண் விழித்தவர்கள் என்பார்கள்.

மாந்திரீகமும் கண்ணும்...

சிலர் கண்களால் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் போன்ற மனோவசியமும், கண்கட்டி வித்தைகளும் செய்வார்கள்.  சூன்யம் என்னும் மாந்திரீகமும் கண்களால் செய்யக் கூடியதே...

இந்தியாவின் ரா... இலங்கை நடவடிக்கை...


தமிழ்நாட்டில் நுழையும் வட இந்தியர்கள் வாக்குரிமை பெறுகிறார்களா?



கோடிக்கணக்கில் அவர்கள் தமிழ்நாட்டில் வாக்குரிமை பெறுவதால் தமிழன் அதிகாரத்தை இழப்பானா? 

பார்ப்பன பனியா இந்தியா இச்சதி திட்டத்தை செய்கிறதா?

சீமான் சொல்வது உண்மையா?

சான்று கீழே இணைப்பில்...

2016 தேர்தல் வாக்காளர் எண்ணிக்கை வழக்கத்திற்கு மாறாக 22 சதமாக உயர்ந்துள்ளது.

பிகார், ஜார்க்கண்டு, வட இந்திய தொழிலாளர்கள் பத்து சதம் பேர் (57 லட்சம் பேர்) தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறியுள்ளனர்.

(முன்னாள் தேர்தல் ஆணையர் பிரவீன் குமார் பேட்டி)...

https://timesofindia.indiatimes.com/city/chennai/Tamil-Nadu-has-1cr-more-voters-in-2016-sees-22-jump-in-4-years/articleshow/50664692.cms

கட்டமைப்பு, அடிமையாக்கப்பட்ட அகதிகளாக இன்று நாம்...


ஏன் படித்தேன்?

எதற்காக இவ்வாறு முகம் அறியா ஒரு பெருநிறுவன முதலாளிக்கு என் இரத்தத்தை உழைப்பால் உருக்குகிறேன்?

நிம்மதியே இலலாமல் ஏன் ஓடுகிறேன் ?

நான் நானாகவே இல்லை..

ஒரு வேளை நான் இந்த கல்விக்கொள்கையை அறியாமல் இருந்திருந்தால், கல்வி பயிலாமல்  இருந்திருந்தால்,

நாகரீக நகருக்குள் பாதம் பதிக்காமல் இருந்திருந்தால் நான் நானாகவே இருந்திருப்பேனோ?

அப்ப யாருக்காகனுது இந்த கல்வி கொள்கை?

படிக்கும் பொழுது ஒரு வகுப்பறையின் எண்ணிக்கை 40,50 என இருக்கும்.

அப்போது நகைச்சுவையாக ஆட்டுமந்தையில் இருப்பதை போல் உள்ளது என்று நண்பர்களுடன் சொல்லி மகிழ்ந்து இருந்தோம்...

ஆனால் இன்று தான் தெரிகிறதுஅன்றே என்னை ஆட்டுமந்தை போல உருவாக்கிவிட்டான் என்று...

முந்தைய தலைமுறையினரிடம் சுயதொழில் என்று எல்லோருக்கும் இருந்தது,ஆனால் இன்று அது யாரிடம் உள்ளது?

அன்று என் பாட்டன் முதலாளியா இருந்தான் இன்று நான் தொழிலாளியாக இருக்கிறேன். இதற்கு காரணம் யார்?

ஏன்?...

அப்படியானால் என்னை தொழிலியாக மாற்றவா இந்த கல்வியை என் மீது திணிக்கப்பட்டது?

இடையில் என் தந்தையையும் என்னையும் மாற்றியது யார்?

இன்னும் எவ்ளோ தலைமுறையா இது தொடரும்?

அடுத்த தலைமுறையும் இந்த கட்டைமைப்பில் தான் வாழ வேண்டுமா?

அதற்கு அனுமதிக்க முடியாது...

நான்  வேண்டுமென்றால் எதும் தெரியாமல் வளர்ந்திருக்கலாம் ஆனால் என் அடுத்த தலைமுறையினரை இதில் திணிக்க மாட்டேன்...

"ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது" இதை வெறும் பழம்மொழி என்று கடந்து விட்டோமா என தோன்றுகிறது...

ஆனால் இதன் தெளிவு இப்பொழுது தான் கிடைத்துள்ளது.

அடுத்த தலைமுறைக்கு அனுபவத்தின் மூலம் உலக இயங்கியலையும் தற்சார்பு வாழ்வியலையும் கற்றுகொடுத்திடுவோம்...

நம்மை போல அவர்களையும் அச்சிடப்பட்ட புத்தக குவியலில் முடக்கிட வேண்டாம்...

மாற்றம் என்னிலிருந்தே தொடங்கட்டும்... என்  அடுத்த தலைமுறைக்கு...

செம்பருத்தியின் மருத்துவக் குணம்...


செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான்.

இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.

உடல் உஷ்ணம் குறைய...

உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.

வெட்டை நோய் குணமாக...

ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது.

இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.

இருதயம் பலம் பெற...

இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.

பேன் தொல்லை ஒழிய...

சில பெண்களக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று_நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.

குழந்தையின் வளர்ச்சிக்கு...

சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்...

உமிபோஸ் பேய்...


மொழுக்குனு தலை ஒத்த மசிருகூட கெடையாது.

கன்னங்கரேல்னு மூஞ்சி பெருசா இருக்கும்.

ரெண்டு முட்டைக் கண்ணு வெள்ள வெளேர்னு பிரகாசமா ஜொலிக்கும்.

ஆக்டோபஸு தெரியுமா அப்படிதான் இருக்கும் அதோட உடம்பு.

அந்ந பேய் இருக்கே ஒரு காலத்தில் புத்த துறவியாக இருந்துச்சாம்.

திடீர் என்று நடுக்கடலில் இருந்து முளைச்சு வரும். அப்போ கடலில் சூறாவளி பயங்கரமா வீசும் பெருசு பெருசா அலை அடிக்கும் கப்பல் தடுமாறும் ஆனா கப்பல்ல இருக்கிறவங்க அந்த பேயைப் பார்த்தா பயப்படாம இருக்கனும் பயம் கண்ணுல தெரிஞ்சுதுன்னு வையி... அந்த பேய் அப்படியே கப்பலை சுத்தி வளைச்சு மூழ்கடிச்சு, அதுல இருக்கிறவங்களையெல்லாம் கொல்லாம விடாது.

மொழுக் தலையுடன் கூடிய அந்த புத்ததுறவி பேயின் பெயர் உமிபோஸு பேய்களுக்கும் ப்ளாஷ்பேக் உண்டல்லவா. இந்தப் பேயின் பயங்கரத்துக்கும் பின் உள்ள கதை இதோ.

ஜப்பானிய மீனவ கிராமம் ஒன்றில் புத்தரின் போதனைகளை எடுத்துரைக்க வந்தார் ஒரு துறவி.

மீனவர்களுக்கு அவரது போதனைகளைக் கேட்டு அமைதி வரவில்லை, ஆவேசம் வந்தது.

அந்தத் துறவியைக் குண்டுக்கட்டாகத் தூக்கி கொண்டு படகில் ஏறினார்கள்.

நடுக்கடலுக்கு சென்றார்கள். அவரை ஒருபேரலில் போட்டார்கள். அவர் கதறலைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கடலில் தூக்கி போட்டு மூழ்கடித்துக் கொன்றார்கள்.

சில நாள்கள் கழிந்திருக்கும். அந்த மீனவர்கள் அதே கடல் பகுதிக்கு மீன் பிடிக்க வந்த போது, அந்த துறவி ஆக்டோபஸ் பேயாக கடலில் தோன்றினார்.

ஆவேசமாக அவர்களது படகைப் புரட்டிபோட்டு மீனவர்களை கொன்று ரத்தம் குடித்து பழிவாங்கினார்.

ஆக புத்த துறவியை ரத்தக் காட்டேரியாக மாற்றிய பெருமை அந்ந ஜப்பானிய மீனவர்களுக்கு கிடைத்தது.

இன்றைக்கும் ஜப்பான் கடல் பயணிகளுக்கு உமிபோஸு குறித்த பயம் அகலவில்லை என்பதே நிஜம்...

பாஜக வும் கலாச்சார அழிப்புகளும்...


மணல் கொள்ளைக்கு 6 மாணவர்கள் சாவு : இனியாவது திருந்துமா அரசு - பாமக அறிக்கை...


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலம் கிராமத்தில் காவிரியாற்றில் குளிக்கச் சென்ற 6 மாணவர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த செய்தியைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஏராளமான கனவுகளுடன் வளர்த்த குழந்தைகளை இழந்து வாடும் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரிக் கரையில் அமைந்துள்ள புனிதத்தலங்களில் ஒன்றான கபிஸ்தலத்தில் கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடந்ததே இல்லை. கபிஸ்தலம் சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்த மாணவர்கள் 7 பேர் நேற்று விடுமுறை என்பதால் அங்குள்ள முனியாண்டவர் கோவில் படித்துறையில் குளிக்கச் சென்றனர்.  அப்போது ஏற்பட்ட சுழலில் சிக்கி 7 பேரும் காவிரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் சஞ்சய் என்ற மாணவர் மட்டும் நீந்தி தப்பித்து வந்திருக்கிறார். மீதமுள்ள மணிகண்டன், கதிரவன், சிவபாலன், ஸ்ரீநவீன், விஷ்ணுப்பிரியன், வெங்கடேசன் ஆகிய 6 மாணவர்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் இன்னும் இருவரின் உடல்கள் மீட்கப்படவில்லை என்று தெரிய வருகிறது.

காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 6 மாணவர்கள் உயிரிழந்த நிகழ்வை விபத்து என்று கூற முடியாது; மாறாக படுகொலை என்று தான் கூற வேண்டும். காவிரி ஆற்றில் இயல்பான நீரோட்டம்  இருந்தால் இத்தகைய நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. மாறாக, கபிஸ்தலம் முனியாண்டவர் கோவில் படித்துறை அருகே அதிகாரப்பூர்வமற்ற வகையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு, சட்டவிரோத மணல் கொள்ளை நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பல இடங்களில் 10 அடி ஆழத்திற்கும் கூடுதலாக  பள்ளம் ஏற்பட்டிருக்கிறது. அதனாலும், அதன் காரணமாக ஏற்பட்ட நீர் சுழற்சியிலும் சிக்கியதால் தான் 6 மாணவர்களும் உயிரிழந்துள்ளனர். சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்து அப்பகுதியில் வாழும் மக்கள் பல முறை புகார் அளித்தும் அதன் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளும், ஆளுங்கட்சி நிர்வாகிகளும், தமிழக அரசும் தான் பொறுப்பேற்க வேண்டும். காவிரி ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு  ஓடும் போதிலும் கூட காவிரி ஆற்றில் பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.

காவிரி ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளைகளால் ஏற்பட்ட பல அடி ஆழ பள்ளங்களிலும், நீர் சுழற்சியிலும் சிக்கி அப்பாவி மக்கள் உயிரிழப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன் கடந்த ஆண்டு அக்டோபர் 18&ஆம் தேதி தீப ஒளி திருநாளையொட்டி திருச்சியைச் சேர்ந்த 6 பேர் திருவளர்ச்சோலை பொன்னுரங்கம் பகுதியில் காவிரில் குளித்த போது நீர் சுழற்சியில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். அதேநாளில் கரூர் மாவட்டம் கொடையூரில் அமராவதி ஆற்றில் குளித்த இருவர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இந்த இரு நிகழ்வுகளுக்கும் மணல் கொள்ளை தான் காரணம் ஆகும்.

மணல் கொள்ளையால் ஏற்பட்ட பள்ளங்கள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளை பட்டியலிட்டுக் கொண்டே  போகலாம். இவற்றுக்கெல்லாம் மேலாக திருச்சி முக்கொம்பு மேலணை இடிந்ததற்கு காரணமும் மணல் கொள்ளை தான். மணல் குவாரிகளால் தமிழகத்தில் ஆட்சியாளர்களைத் தவிர வேறு யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. மணல் குவாரிகள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் ஆண்டு ரூ.86 கோடி மட்டும் தான். ஆனால், ஆட்சியாளர்களுக்கும், மணல் கொள்ளையர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. அதன் காரணமாகத் தான் மக்கள் உயிரிழந்தாலும், கட்டமைப்புகள் சிதைந்தாலும் அதைப்பற்றிக் கவலையில்லை என்று கூறி மணல் கொள்ளையை அரசு ஊக்குவிக்கிறது.

தமிழக ஆட்சியாளர்களுக்கு நீர் மேலாண்மையில் சிறிதும் அக்கறையில்லை என்று உயர்நீதிமன்றம் அண்மையில் கண்டனம் தெரிவித்திருந்தது. அது உண்மை தான் என்று கூறும் வகையில் தான் தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. மோசமான நீர் மேலாண்மைக்கு தலைசிறந்த உதாரணம் தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளைகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்த மறுப்பது ஆகும்.

தமிழகத்தில் இயற்கை வளங்களுக்கும், மனித உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் மணல் கொள்ளைக்கும் உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். தமிழக அரசு இனியாவது திருந்தி காவிரி உள்ளிட்ட ஆறுகளில் செயல்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும். அதுமட்டுமின்றி, கபிஸ்தலத்தில் காவிரியில் மூழ்கி இறந்த மாணவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்...

மராட்டிய ரஜினி கலாட்டா...


கருத்தடை உண்மைகள் - 5...


HYSTRECTOMY...

இந்த Operation இரண்டு வழிகளில் செய்யப்படுகிறது..

1 . Abdominal Hystrectomy
2 . Veginal Hystrectomy

Hystrectomy செய்வதற்கான காரணங்கள்...

1.Fibroids in Uterus -நீர்க்கட்டி
2.PID - Pelvic Inflammation Disease
3.Abdominal Pain
4.Bleeding
5.Cancer of the Uterus ,Cervix And Ovaries
6.Uterine Prolapse - கர்ப்பப்பை இறக்கம்

இதற்காக கொடுக்கப்படும் Anaesthesia காரணமாக வாந்தி ,வயிற்று  வலி மற்றும் சில நாட்களுக்கு  உதிரப்போக்கு  ஏற்படும்.....

Side Effects...

1.நோய் தொற்று
2.அதிகப்படியான உதிரப்போக்கு
3.Backpain
4.Muscle & Joint Pain
5.உடல் எடை அதிகரித்தல்
6.Chest Pain
7.Insomnia
8.சிலருக்கு உயிரிழப்பும் ஏற்படும்


கர்ப்பப்பை தானம் என்பது இன்னும் இங்கு நிகழ்த்தப்படவில்லை....

சுவீடன் நாட்டில் 2015ம் ஆண்டிற்குள் ஒன்பது நபர்களுக்கு கர்ப்பப்பை தானம் செய்யப்பட்டுள்ளது வெற்றிகரமாக.....

கர்ப்பப்பை இறக்கம் என்பது  பெண்ணுறுப்பின்  வழியே கர்ப்பப்பை தள்ளப்படும்......

அடிக்கடி கருச்சிதைவு ( Abortion)செய்து கொள்ளுதல் மற்றும் அதிகப்படியான எடை சுமப்பது போன்ற இன்னும் சில  காரணங்களால் நிகழ்கிறது....

எத்தனை வலிகள், பின்விளைவுகள் , ஆறாத ரணங்கள்...

இத்தனை முயற்சி எடுத்தும் கிடைக்கும் ரிசல்ட் என்னவோ பூஜ்ஜியமே....

ஏனெனில் கர்ப்பப்பை நீக்கும் போது Ovaries எதுவும் நீக்கப்படாமல் இருந்தால் கர்ப்பம் தரிக்கலாம்.....

கர்ப்பப்பையை முழுவதுமாக நீக்குதல்  மட்டுமே தீர்வு போல் தெரிந்தாலும் சாகும் வரை வலிகளோடு வாழ  வேண்டுமா

கர்ப்பப்பை நீக்கம் என்பது Cancer இருந்தால் மட்டுமே செய்யலாம்..

மற்ற அறிகுறிகள் அனைத்திற்கும் வேறு தீர்வு தேடுதல் சிறந்தது.....

கர்ப்பப்பை இயற்கை கொடுத்த வரம்...
வரத்தோடு வளமாக வாழ முயல்வோம்....

பதிவுகள் தொடரும்...

கார்ப்பரேட்டின் வணிகத்திற்க்கு முட்டு கொடுக்கும் ஏமாளிகளே நீங்கள் நோயாளியாகவே இருங்கள்... ஆனால் அடுத்த தலைமுறையை மீட்டெடுப்போம் நாங்கள்...


அபிஜித் நட்சத்திரம்...


கலியுகத்தில் மனிதர்களுக்காக நல்ல காலங்களைக் கண்டு அறிந்து நற்பலன்களைக் கண்டிட மொத்தம் 28 நட்சத்திரங்கள் இருந்தன என்பதை யாரேனும் அறிந்திருக்கிறீர்களா..?

அஸ்வினி முதல் ரேவதி வரை மட்டுமே நம் பயன்பாட்டில் இருப்பவை தெரியும்.

ஆனால், முதல் நட்சத்திரமாகச் சொல்லப்பட்டது அபிஜித் நட்சத்திரம் ஜீலியன் காலண்டர் குறிப்புகளிலேயே அபிஜித் என்ற நட்சத்திரம் முகூர்த்த காலமாக மாற்றப்பட்டு அங்கங்கே இடக்குறிகளாக எழுதப்பட்டிருந்தன.

கடவுள் வழிபாட்டுக்கும், சுப நிகழ்ச்சிகளுக்கும் தினமும் காலை வேளையில் திதி-வாரம்-நட்சத்திரம்-யோகம்−கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கணக்கிட்டு பஞ்சாங்கக் குறிப்புகளுடன் முகூர்த்த நேரங்கள் சொல்லப்பட்டன.

வெற்றி அடைய விரும்பும் அனைவரும் இந்த அபிஜித் முகூர்த்த காலத்தைப் பயன்படுத்தலாம். தொழிற்கூடத்தை நிறுவி வியாபார ஏற்ற இறக்கத்தாலும் தேதிகளின் தொந்தரவாலும் இழந்தவைகளைப் பெற்றிட இந்தநேரமானது உன்னதமான காலம் என்று சொல்லலாம்.

அபிஜித் நேரம் என்பது என்னப நட்சத்திரக் கூட்டத்தின் முன்பாக முதல் நட்சத்திரமாக நின்றபோது இதற்கு சக்தி அதிகமாக இருக்கவில்லை. இது தனியே பிரிந்து வெற்றிக்கான நேரம் என்று அறிவிக்கப்பட்ட பிறகு ஜோதிடர்களும் ஆன்மீக அருளாளர்களும் இந்த காலத்தைத் தவறாமல் பயன்படுத்தி தங்கள் சக்திகளைப் பெருக்கிக் கொள்ளவே வழக்கக் சொல்லில் உச்சி வேளை என்று வந்து விட்டது.

ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை உள்ள நேரமே அபிஜித் நேரம். பிரம்ம முகூர்த்தம் எப்படி நிர்மலான நேரம் எனப்பட்டதோ அதே போல் அபிஜித் காலமும் வெற்றிக்கான பூஜைகள் செய்திடும் காலம் ஆகும்.

ஜித்-என்றால் ஜெயித்தல், அபிஜித் என்றால் மிகச் சிறப்போடு வெற்றி பெறுதல் எனப்படும்.

அதாவது வழிபட்டால் வெற்றி கிட்டும் காலம். காலையில் சூரிய உதய காலத்திலிருந்து ஆறுமணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் இக்காலம் உத்திராடம் மூன்று நான்காம் பாதங்கள், திருவோணம், 1, 2-ம் பாதகங்கள் வருகின்ற ஒரு கால கட்டத்திலேதான் நான்முகனாகிய பிரம்மதேவன் பூமியையும் ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெற்றி பெற்று அடைந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன.

பரமேஸ்வரன் இந்த அபிஜித் நேரத்தில்தான் முப்புரங்களையும் வென்று எதிகளைத் தோற்கடித்து ஓடச் செய்தார். இறைவனுக்கே சோதனைகள் வந்தபோது இக்காலத்தைப் பயன்படுத்தினார். மனிதர்களாகிய நாமும் நம்முடைய தேவைகளை இறைவனிடம் கோரிக்கையாக வைத்து எந்த கடவுளை வழிபடப் போகிறோமோ அதன் முக்கிய மூலத்தை அறிந்து கொண்டு இக்காலத்தில் வழிபட அவர்களும் நண்பர்களாகி விடுவர்.

அபிஜித் உருவம் என்ன?

27 நட்சத்திரங்களுக்கும் உருவம் உள்ளதைப் போல இதற்கும் ஓர் வடிவம் இருக்கிறது. நான்கு தெருக்கள் சந்திக்கின்ற நாற்சந்தியே இதன் வடிவமாக உள்ளது. இதன் பொருள் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்களாகிய வாழ்வியல் தர்மத்தின் வழியே நாம் சென்று கொண்டிருந்தால் பார்போற்றும் நட்சத்திரங்களைப் போன்று வாழலாம் என்பதே இதன் ரகசியச் சொல் குறியீடு ஆகும். இதைத் தான் மனிதன் நான்கையும் தெரிந்து நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். இதன் உருவ அமைப்பில்,

1ம் பகுதி -  புகழைக் குறிக்கிறது.
2ம் பகுதி - வெற்றியைக் குறிக்கிறது.
3ம் பகுதி - இறையருளைக் குறிப்பது.
4ம் பகுதி - ஐஸ்வர்யத்தைச் சொல்கிறது.

நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டாலும் ஒவ்வொரு கிழமைகளிலும் இதற்கு ஒரு சக்தி பிறந்து கொண்டே இருக்கிறது என்று வான சாஸ்திரிகள் கருத்து கூறுகின்றனர். உத்திராடம், திருவோண நட்சத்திர நாட்களில் மட்டும் கிழக்கு வானத்தில் அதிகாலையில் ஒரு கேள்விக்குறி போன்ற சிறு நட்சத்திரக் கூட்டம் தெரியும்.

இதன் தலை பாகத்தில் தனியாக அபிஜித் தெரியும் என்றும் இதை காண போதிய பயிற்சி தேவை என்றும் வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிறப்பான இந்த அபிஜித் நட்சத்திரத்தைக் கண்டுவிட்டால், எல்லா செயல்களுமே வெற்றியாக முடியும். நமக்குக் குறிப்பிட்ட பணிகளில் தடை இருந்தால் அவை விலக அபிஜித் முகூர்த்த கால பூஜைகள் வெற்றி பெற சமய சஞ்சீவனமாக உள்ளன.

இந்த காலத்தில் சாதாரண மங்கள மந்திரங்களும், அஸ்திர மந்திரங்களும் இரட்டிப்பான பலன்களைத் தருகின்றன என்று பயன்படுத்தியவர்கள் சொல்கிறார்கள். அபிஜித் காலத்தில் வெற்றி தரும் வழிபாடுகள்-இக்கால கட்டத்தில் திருமண நிச்சயதார்த்தங்கள் அதிகம் எழுப்பபட்டு அவை மணமுறிவுகளாக ஆறு மாதங்களில் ஆகி விடுகின்றன.

அதிர்ஷ்டம் தரும் அபிஜித் நட்சத்திரம்...

ஜோதிடத்தின் ஆரம்ப காலத்தில் 28 நட்சத்திரங்கள் வழக்கத்தில் இருந்து இருக்கிறது. வம்சோத்திரி தேசா கணிதத்திற்கு பிறகு 27 நட்சத்திரங்களாக சுருக்கப்பட்டு விட்டது. அபிஜித் நட்சத்திரம் மகர ராசியில் அதாவது உச்சிராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருஒணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் அபிஜித் நட்சத்திரம் ஆகும். அதாவது மகராசி 276.40.00 பாகைமுதல் 280.53.20 பாகை வரை. ஒரு நட்சத்திரத்தின் தோராய நாழிகை 60 எனும்போது உத்திராடத்தின் இறுதி 15 நாழிகைகளையும், அதனை அடுத்துள்ள திருவோணத்தின் முதல் 4 நாழிகைகளையும் உள்ளடக்கிய மொத்தம் 19 நாழிகைகளும் அபிஜித் நட்சத்திரம் ஆகும்.

உத்திராடம் முடியும் பாகை = 280.00 பாகை

உத்திராடத்தின் நன்கில் ஒரு பங்கு = 3.20 பாகை

திருவோணத்தின் 15ல் ஒரு பங்கு = 0.53.20 பாகை

அபிஜித் நட்சத்திர மொத்த பாகை = 4.13.20 பாகை

அபிஜித் நட்சத்திரம் = 276.40.00 பாகைமுதல் 280.53.20 பாகை வரை.

குறிப்பு...

ஒருசில நூல்களில் உத்திராடம் 4ம் பாதமும் + திருவோணம் 1 ம் பாதமும் அபிஜித் என்றும்,

மேலும் ஒருசில நூல்களில் உத்திராடம் 3,4ம் பாதமும் + திருவோணம் 1,2 ம் பாதமும் அபிஜித் என்றும்,

இன்னும் ஒருசில நூல்களில் உத்திராடம் முடிவில் 5 நாழிகையும், திருஒணத்தின் ஆரம்பத்தில் உள்ள் 4 நாழிகை 4 வினாடியும் சேர்ந்த 9 நாழிகை 4 வினாடி அபிஜித் என்றும் சொல்லப்பட்டுள்ளது).

அபிஜித் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணங்கள்...

1) அதிர்ஷ்டம் மிக்கவர்கள்.
2) அன்பும், கண்டிப்பும் மிக்கவர்.
3) தலைமை பண்பும் சேவை மனமும் கொண்டவர்கள்.
4) தொழில் கெளரவம் மிக்கவர்கள்,
5) செய்யும் தொழில் மீது பற்றுக்கொண்டவர்கள்.
6) சுகமும் மகிழ்ச்சியும் மிக்கவர்கள்.
7) தாய், தந்தை இருவருக்கும் பிடித்தபிள்ளை.
8) தாய், தந்தை இருவருவரும் குணமும் ஒருங்கே உள்ளர்.
9) தாய், தந்தை இருவருவரின் சாயலும் உள்ளவர்.
10) கல்வி விசயத்தில் கவனம் தேவை, தடைபட வாய்ப்பு உண்டு.
11) தொழிற்கல்வி சிறப்பு தரும்.
12) தர்ம குணம் உள்ளவர்கள்.
13) மருத்துவ துறையில் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.
14) தொடர் முயர்ச்சியாளர்.
15) அறிவாளிகளை உடன் வைத்து இருப்பவர்.
16) திருமணத்திற்கு பிறகு தந்தை அன்பு தடைபடும் வாய்ப்பு உண்டு.
17) ஆய்வு மனபண்மை உள்ளவர்.
18) சுய தொழில் நன்மை தரும்.
19) உத்திராடம் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தை குறிக்கும்.
அதிக நட்பு வட்டாரம் இருக்கும்.
20) ஆன்மீக பற்றும் தன்னம்பிக்கையும் ஒருங்கே கொண்டவர்கள்.

(இவை அனைத்தும் பொதுப்பலன்கள்)

அபிஜித் முகூர்த்தம்...

நண்பகல் உச்சி நேரம் 11.45 A.M to 12.15 P.M மணி வரையுள்ள நேரம் அபிஜித் முகூர்த்தம் எனப்படும். அபிஜித் முகூர்த்தம் வெற்றியைத் தரும் முகூர்த்தம் ஆகும். எல்லா நாட்களிலும் சூரிய உதய காலம் 5.45 A.M to 6.15 A.M (கோதூளி முகூர்த்தம்), உச்சி காலம் 11.45 A.M to 12.15 P.M (அபிஜித் முகூர்த்தம்), அஸ்தமான காலம் 5.45 P.M to 6.15 P.M (கோதூளி முகூர்த்தம்), ஆகிய மூன்று முகூர்த்தங்களும் தோஷமற்ற முகூர்த்த காலங்கள் ஆகும்.

இந்த மூன்று வேளைக்கும் நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய பஞ்சாங்க தோசம் கிடையாது. சூரிய உதய அஸ்தமன நேர பேதத்தை கணக்கில் கொள்ளவும். நல்ல பஞ்சாங்க நாளும் மேற்கண்ட கோதூளி முகூர்த்தம் அல்லது அபிஜித் முகூர்த்தமம் வந்தால் அதிக பலன் தரும்.

அபிஜித் நட்சத்திரத்தின் மகத்துவம்...

கலியுகத்தில் இதனை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்று ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இதனை நட்சத்திர மண்டலத்தில் இருந்து எடுத்து தன் மயிற்பீலிக்குள் ஒளித்து வைத்து விட்டார்.

இதனை குறிக்கும் சித்த ஏட்டு நட்சத்திர வாக்கிய சூத்திரம்...

நாலேழு கண்டதிரு நானிலமே நன்றாங்கே
நற்கண்ண மயிற்பீலி நன்னுதலின் காரணமாம்
ஏலேல அபிசித்தும் அருவத்துள் ஒடுங்கானே
மூநவமாய் ஆகுதரு முகதாரைக் கலிவானே

அதாவது நாலேழு – 28 நட்சத்திரங்களாய் பொதிந்திருந்த துவாபர யுக வான்மண்டலம், தர்மத்தை காக்க வேண்டிய காரணத்தால் ஏற்பட்ட கண்ணபிரானின் திருவிளையாடலின்படி, மூநவமாய் 3 x9 = 27 நட்சத்திங்கள் என ஆயிற்று.

இதனால் இந்த நட்சத்திரம் மேன்மேலும் உன்னதம் பெற்றுவிட்டது.

அபிஜித் நட்சத்திரமும் அபிஜித் முகூர்த்த நேரமும் தோன்றிய தலம்...

திருமங்கலக்குடி ஸ்ரீ பிராணவரதேஸ்வரர் ஆலயமாகும்.

அபிஜித் நட்சத்திர காலத்தில்,
திருமங்கலக்குடி,
ஒன்பத்துவேலி,
சுரைக்காயூர்,
ராப்பட்டீச்சரம் போன்ற காலசக்தித் தலங்களில் வழிபட்டு வந்தால் காலசக்திகள் நன்கு பரிணமிக்கும்.

இது சந்ததி விருத்திக்கு மிகவும் முக்கியமானதாகும்.

அபிஜித் நட்சத்திரத்தின் அதிதேவதையாக ஸ்ரீ பிரம்மாவும், பிரத்யதி தேவதையாக ஸ்ரீ நரசிம்ம மூர்த்திப் பெருமாளும் துலங்குகின்றனர்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய கிரீடத்தின் மயில் இறகில் அபிஜித் நட்சத்திரத்தைச் சூடிக் கொண்டு முதன் முதலாக பூமியில் காட்சி அளித்த தலமே திருக்கண்ணபுரம்.

நாம் வாழும் கலியுகத்திற்கு ஓரளவேணும் அபிஜித் நட்சத்திர சுபமங்கள காலசக்திகளை அளிக்க வல்லதே திருக்கண்ணபுரம் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலாகும். விஸ்வகர்ம மூர்த்தி இப்பூவுலகையே ஆண்ட உபரிசரவசு மாமன்னருடன் சேர்ந்து தாமே நேரில் வந்து பார்த்து நிறுவிய ஆலயம். இவ்வாலய ”உத்பலாவதக” விமானமும் அபிஜித் நட்சத்திரப் பிரகாசத்தைச் சூடி உள்ளது என்பது தேவ சூக்கும ரகசியமாகும்.

அபிஜித் நட்சத்திரம் புறக் கண்களுக்கு தரிசனமாகாதது போல,
இவ்வாலயத்தினுள் எங்கிருந்து பார்த்தாலும் மூலக் கருவறை விமானம் கண்ணுக்குத் தென்படாத அதிசயம் கொண்ட வியத்தகு “ஸ்ரீவர்ச்சஸ வாஸ்து சாஸ்திரக் கோயில்”

அனைத்து நட்சத்திரக்காரர்களும் உத்தராயணம், தட்சிணாயணக் காலங்களில் ஒரு முறையேனும் திருக்கண்ணபுரத்தில் வாழ்நாள் முழுதும் வழிபட்டு வரவேண்டும்.

இங்கு பிரதி அமாவாசை தின பகல் உச்சி நேரக் காலத்தில் அபிஜித் நட்சத்திரத்தைக் கொண்டவரான ஸ்ரீ விபீஷண ஆழ்வாருக்கு  “நடையழகு காட்டி சேவை சாதிக்கும் வைபவம் நிகழ்ந்து வருகின்றது.

அப்போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா உத்தமமான அபிஜித் நட்சத்திர சக்திகளைக் கலியுக ஜீவன்களுக்கு வார்த்தளிக்கின்றார்.

இந்த உற்சவம் அமாவாசைத் திதி தொக்கி நிற்கும் நாளில் கொண்டாடப்படுவதால், இதற்கான அமாவாசை நாளை ஆலயத்தில் முன்னரே கேட்டறிந்து தரிசிக்கவும்...