21/10/2018

பாமக ஜாதி கட்சி என்று கூறும் மனநோயாளிகளுக்கான பதிவு...


பாமக எத்தனை வன்னியர் தலைவர்களின் சிலை திறந்து வைத்து இருக்கிறது.?

ஓரே நாளில் ஏழு அம்பேத்கர் சிலை திறப்பு..

பாமக எத்தனை வன்னிய தலைவர்களின் பெயர்களை அரசு நிறுவனங்களுக்கு சூட்டி அழகு பார்த்தது.?

சென்னை சித்த மருத்துவ கல்லூரிக்கு அயோத்தி தாசர் என்ற தலித் பெயரை சூட்டி அழகு பார்த்தது.

பாமக தனக்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த நபர் வன்னியரா.?

பாமகவின் முதல் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை.

பாமகவின் மருத்துவர் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் எத்தனை வன்னிய மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி கொடுத்தார்.?

முதல் முறையாக தலித் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கு எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தார்.

பாமகவின் அன்புமணி மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் செயல்படுத்திய அவசர ஊர்தி திட்டம் உட்பட அனைத்து திட்டத்தையும் வன்னியருக்கு என்று சட்டம் இயற்றினாரா.?

பாமகவின் பொதுச்செயலாளர் எந்த வன்னியரிடம் உள்ளது.?

பொதுச்செயலாளர் பதவி தலித்துகளுக்கு மட்டுமே.

பாமகவின் பொருளாளர் பதவி எந்த வன்னியரிடம் உள்ளது.?

பொருளாளர் பதவி சிறுபான்மையினருக்கு மட்டுமே.

பாமகவின் கொடியின் மூன்று வர்ணங்களின் விளக்கம் தெரியுமா உங்களுக்கு.?

மருத்துவர் இராமதாஸ் அவர்களின் தைலாபுர தோட்டத்தில் எத்தனை வன்னிய தலைவர்கள் சிலை உள்ளது.?

மருத்துவர் இராமதாஸ் அவர்களுக்கு திருமாவளவன் தமிழ் குடிதாங்கி பட்டம் எதற்கு கொடுத்தார் என்று தெரியுமா.?

மருத்துவர் அன்புமணிக்கு அகில இந்திய தலித் கூட்டமைப்பு சென்னையில் எதற்கு பாராட்டு விழா நடத்தியது என்று தெரியுமா.?

மற்ற கட்சியின் தலைமையில் எந்தந்த சாதிகளுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டுள்ளது சொல்லுங்களேன் பார்ப்போம்...

நீங்கள் பாமகவை போற்றா விட்டாலும் பரவாயில்லை தூற்ற வேண்டாம்....

பாமக சாதி கட்சியா..?
வன்னியர்கள் சாதி வெறியர்களா..?
சிந்தியுங்கள் செயல்படுங்கள்...

அப்போ இவை எல்லாம் என்ன.?

கொங்கு வேளாளர் பேரவை
கொங்கு இளைஞர் பேரவை
பார்வேட் பிளாக்
தேசிய பார்வட் பிளாக்
பெருந்தலைவர் மக்கள் கட்சி
நாயுடு மஹாஜனப் பேரவை
சத்ரிய நாடார் பேரவை
முக்குலத்தோர் பேரவை
தேவர்ப் பேரவை
தேவேந்திர குல வேளாளர் பேரவை
விடுதலை சிறுத்தைகள் கட்சி
புதிய தமிழகம்
ஆதி தமிழர் பேரவை
அருந்ததியர் மக்கள் கட்சி

இன்னும் எத்தனை எத்தனை உன்மையான சாதி கட்சிகள் இங்கு உள்ளன..

உள்ளே தன் சாதி வன்மத்தை ஒழித்து வைத்து கொண்டு வெளியே போலி திராவிடம் பேசும் தலைவர்கள், அரசியல் வாதிகள் எத்தனை பேர் அவர்களை பற்றி பேச போலி நடுநிலை பேசும் ஊடகம் பேச மறுப்பது ஏன்.. ?

அவர்கள் தங்கள் சாதியினர் என்பதாலா.?

இல்லை ஆளும், ஆண்ட இரு திராவிட கட்சிகளின் தூண்டுதலாலா..?

நாடக காதல் செய்து பல பெண்களின் வாழ்வை சீரழித்து பெண் வன்கொடுமை செய்து அதன் மூலம் பணம் பரிக்கும் நாடக காதல் கும்பல் பற்றி பேச மறுப்பதும் ஏன்..?

தங்கள் மீதும் வன்கொடுமை சட்டம் பாய்ந்திடுமோ என்ற அச்சமா..?

சாதி மத வெறியை தனக்குள் வைத்து கொண்டு எல்லோரிடமும் மாமன் மச்சான் பங்காளி என்று சமத்துவத்தோடு வாழும் சாதி உணர்வே இல்லாத வன்னியர் சமூகத்தை மட்டும் சாதி வெறியர்கள் போல் சித்தறித்து காட்டுவது ஏன்..?

தமிழர்களே யோசியுங்கள்...

சமத்துவத்தோடு பழகும் பெறும்பான்மை சமூதாயத்தை பிற சமூதாயத்தோட பார்வையில் இவ்வாறான போலி தொற்றத்தை உறுவாக்கியுள்ளது எதர்க்கு புறிகிறதா.?

நாம் ஒன்றுபட்டுவிட கூடாது நாம் ஒன்றுபட்டு விட்டால் சமூக நீதி தலைத்தோங்கி பெறும்பான்மை ஆள சிறுபான்மை பாதுக்காப்போடு தமிழகத்தில் தமிழர் ஆட்சி மலந்திடுமோ என்ற அச்சத்தினால் போலி திராவிடர்களின் சூழ்ச்சி.

தற்போது தமிழகத்தை காக்க மருத்துவர் ராமதாஸ் அவர்களின் சேவை மிக முக்கிய தேவை மறந்து விடாதீர்கள்...

இல்லையேல் திராவிடம் தமிழகத்தை விற்று அழித்திடும்...

ஒரு தமிழனாக பாமக வை நான் ஆதரிப்பேன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.