04/07/2018

எது பருவநிலை பயங்கரவாதமா? இது எல்லாம் நம்புறமாதிரி இல்லை என்பவர்களே...


HAARP (High Frequency Active
Auroral Research Program).. 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

முக்கியமாக இந்தப் பணியில் கூகுல் (Google) நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

HAARP செயல்திட்டங்கள் மூலம் வளி மண்டலத்தின் சீரான தன்மையைக் குழப்பியடிப்பதன் மூலம் வானிலை மாற்றங்களை (Weather Modification) ஏற்படுத்துதல்.

ELF / VLF வகையைச் சார்ந்த சில அதிர்வலைகள் மூலம் செயற்கைப் பூகம்பங்கள் / சுனாமி போன்றவற்றைத் தோற்றுவித்தல்.

ELF வகையைச் சார்ந்த சில அதிர்வலைகள், மற்றும் ஸ்கேலார் அலைகள் போன்றவற்றின் மூலம்
மனித மூளையின் சிந்தனை
அலைவரிசைகளின் ஒழுங்குகளைக் குலைத்தல் போன்ற ஒரு சில செயல் திட்டங்களை உதாரணமாகக் குறிப்பிடலாம்...

தமிழர்களும் செவ்விந்தியர்களும் (Mayans, Incas)...


இன்று உலகமே Mayan என்கிற வார்த்தையை அறிந்திருக்கிறது. Mayan Calendar-யை வைத்து உலகம் முழுவதும் பரபரப்பு கிளப்பப்படுகிறது. 2012-ல் உலகம் அழிந்திவிடலாம் என்கிற புனைவுகளும் தொலைக்காட்சி மர்மத் தொடர்களால் முன்னெடுக்கப்படுகின்றன. Mayan-கள் யார் என்றுத் தெரியாதவர்கள் கூட Mayan என்கிறப் பெயரை உச்சரிக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் அனைத்தும் Mayan Calendar பற்றிய நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து பிச்சையெடுத்து, தமிழ் படுத்தி கட்டைக் குரல்களில் உலக அழிவைப் பற்றி பேசின. வரலாற்று அறிவு கொஞ்சம் கூட இல்லாத நம்முடைய தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்கள் Mayan தொடர்பான வரலாற்று நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவது அபத்தம்.

Omlec, Aztec, Mayan, Inca இவைகள் வட மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்த மக்களுடைய நாகரீகங்களின் பெயர்கள். இவர்களை வெள்ளையர்கள் செவ்விந்தியர்கள் என்று பொதுபட அழைத்தார்கள். ஆங்கிலேயர்கள் இவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்ததற்கு வரலாற்று பின்னனி உண்டு. கி.பி. 14, 15 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு செல்ல கடல் வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். அந்த காலகட்டத்தில் Atlantic Ocean-யை குறுக்காக கடந்து இந்தியாவிற்கு போய்விடலாம் என்று Columbus நம்பினார். அவருடைய நம்பிக்கையின்படியே அவர் Atlantic Ocean-யை கடந்தார். ஆனால் அவர் போய் சேர்ந்த கண்டம் அமெரிக்கா. ஆனால் Columbus தாம் வந்து இறங்கிய நாடு இந்தியா என்றே நம்பினார். அமெரிக்க கண்டத்தை சேர்ந்த மக்கள், இனக்குழு வழக்கப்படி தங்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிக்கொள்வது வழக்கம். இதை பார்த்த ஐரோப்பியர்கள் உடம்பில் சிகப்பு சாயம் பூசிய அந்த மக்களையும் தாங்கள் கண்டுபிடித்தது இந்தியா என்கிற நம்பிக்கையையும் ஒன்றாக்கி அந்த மக்களை செவ்ந்தியர்கள் (Red Indians) என்று அழைக்கத் தொடங்கினார்கள். Columbus-க்கு முன்பே Americo Vesbugi என்பவர் அமெரிக்க கண்டத்தை கண்டுபிடித்துவிட்டார் என்பது வேறு கதை. இவரை பெருமைபடுத்தும் விதமாகவே அந்த கண்டம் America என்று அழைக்கப்படுகிறது.

இந்த செவ்விந்தியர்கள் எப்படி இரு அமெரிக்க கண்டங்களிலும் (Green Land, Ice Land, Canada உட்பட) குடியெரினார்கள் என்பது இன்று வரை அவிழ்க்கப்படாத முடிச்சாக இருக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உருதிபடுத்தியிருக்கிறார்கள். அந்த ஒரு விசயத்தைப் பற்றிதான் நம்முடைய முன்னோடித் தமிழ் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு தெரியாமல் போயிற்று. வரலாற்று அறிவுக்கும் இவர்களுக்கும்தான் ஏழாம் பொறுத்தமாயிற்றே! வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்திய அந்த விசயம் செவ்விந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதுதான். இதை படிப்பவர்களுக்கு, இது எதோ இட்டுகட்டிய சமாச்சாரம், வலிந்து தமிழர்களுக்கு பெருமை தேடுகிற விசயம், உலகத்தில் உள்ளவர்களையெல்லாம் தமிழர்களோடு தொடர்புபடுத்துகிற மோசடி என்று நினைக்கத் தோன்றலாம் ஆனால் உண்மை இதுதான்.

நல்லவேளை இந்த உண்மையை கண்டுபிடித்தவர்கள் வெளிநாட்டு வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் அதனால் நம்மவர்கள் இதை நம்பத் துணிவார்கள். நம்மவர்களுக்கு “Made in Foreign” என்றாலே ஒரு கிலுகிலுப்புதானே! தமிழ் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த உண்மையை கண்டிருந்தால் அவரை பைத்தியக்காரன் என்று முத்திரை குத்தி மூலையில் தள்ளி இருப்போம். தன் இனத்து அறிஞனை மதிக்காத எந்த இனமும் உருப்பட்டதாக வரலாறு கிடையாது. இதற்கு வாழும் உதாரணம் தமிழனே.

The Conquest of Mexico and Peru என்கிற வரலாற்று நூலை எழுதிய William H. Prescott என்பவரே முதன் முதலில் செவ்விந்தியர் தமிழர் தொடர்பை பற்றி பேசுகிறார். ஐரோப்பியர்கள் எப்படி செவ்விந்தியர்களை, மெக்சிகோ மற்றும் பெரூ நாடுகள் முழுவதிலிருந்தும் ஒழித்துகட்டினார்கள் என்பதை விலாவாரியாக இந்த நூல் விவரிக்கிறது. இந்த நூலின் தொடக்கத்தில் செவ்விந்தியர்களின் பூர்வீகம் குறித்து பேசும் Prescott தமிழர் தொடர்பை அடித்து கூறுகிறார். வரலாற்று ஆராய்ச்சியாளர் இல்லையென்றாலும் சே குவேராவும் தன்னுடைய தென் அமெரிக்க பயண குறிப்புகளில் இதை பற்றி எழுதியிருக்கிறார்.

‘இன்காகள் (Incas) தென் அமெரிக்க சோழர்கள்’ என்கிற ஆராய்ச்சி நூல் ஒன்று தமிழிலும் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்னால் நூலகத்தில், யாரும் திரும்பி பார்க்க கூட யோசிக்கும் புத்தக அடுக்கில், தூசி தும்பட்டைகளுக்கு மத்தியிலிருந்து எடுத்து இந்த புத்தகத்தை நான் படித்திருக்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய ஆராய்ச்சியாளரின் பெயரை நான் மறந்துவிட்டதின் காரணமாக என்னால் அது குறித்த தகவலை தர இயலவில்லை. இது வருத்தமளிக்க கூடி விசயம். இந்த கட்டுரை எழுதும் பொறுட்டு இந்த அறுமையான புத்தகத்தை நூலக்கத்தில் எவ்வளவோ முயன்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புத்தகத்திற்கு மறுபதிப்பு இல்லை என்பதும் வேதனையான விசயம். தமிழ் அறிஞர்களின் ஆராய்ச்சி அறிவு இப்படிதான் கண்டுகொள்ள ஆளில்லாமல் காணாமல் போகிறது.

செவ்விந்தியர்களின் கலாச்சார கூறுகள் மிகத் தெளிவாக தமிழர்களின் கலாச்சார கூறுகளை உள்ளடக்கி இருக்கின்றன. தமிழர்களின் வானியியல், செவ்விந்தியர்களின் வானியியலோடு ஒத்துப்போகின்றன. செவ்விந்தியர்களின் வானியியல் நுட்பத்தை ஆராய்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், பல்லாயிரம் ஆண்டுகள் அனுபவத்தின் மூலமாகே இத்தகைய நுட்பங்களை பெற முடியும் என்றும் செவ்விந்தியர்களுக்கு இது ஒரே இரவில் கைவர சாத்தியம் இல்லையென்றும் கணிக்கிறார்கள். காரணம் செவ்விந்தியர்கள் ஒரிடத்தில் நிலைத்து வாழ்பவர்கள் கிடையாது அவர்களுடையது நாடோடி கலாச்சாரம். நாடோடி இனம் வானியியலில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் அற்றது. தமிழர்களுடனான தொடர்பே இவர்கள் வானியியலில் தேர்ச்சி பெறுவதற்கு உதவியிருக்கும் என்று கருதுகிறார்கள். மெசப்பத்தோமியா, எகிப்பது நாகரீகங்களின் தொடர்புகள் செவ்விந்தியர்களிடம் கிடையாது.

செவ்விந்தியர்கள் ஏறக்குறைய 3000 ஆண்டுகளாக அமெரிக்க கண்டங்களில் வாழ்ந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை, நிலையான விவசாய முறை சார்ந்த நிலவுடமை கலச்சாரம் கொண்டது கிடையாது. காடு சார்ந்த பொருட்களும், கால் நடைகளுமே அவர்களுடைய சொத்துகள். தென் அமெரிக்காவில் காடுகளிலும், வட அமெரிக்காவில் இடம் விட்டு இடம் நகரும் வகையிலுமே அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துகொண்டார்கள். அமெரிக்கா போன்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டில், செவ்விந்தியர்கள் நிலையான விவசாய சமூகத்தை ஏற்படுத்தாதது ஆச்சரியமான விசயம். Mel Gibson-னின் Apocalypto படம் தென் அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை மிகத் துள்ளியமாக காட்சி படுத்தியிருக்கும். Hollywood-ன் இனவெறிப் பிடித்த Cowboy படங்களில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் இடையிலான சண்டை காட்சிகளில் வட அமெரிக்க செவ்விந்தியர்களின் சமுதாய அமைப்பை தெரிந்து கொள்ளலாம்.

ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா என்று ஒரு கண்டம் இருப்பதே கி.பி. 12, 13 நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் தெரியவந்தது. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களுக்கு அமெரிக்கா கண்டத்தோடு தொடர்பு இருந்திருக்கிறது. இது கற்பனை கதைப் போல இருந்தாலும் இதற்கு வலுவான சான்று உண்டு. தென் பசிபிக் மகாகடலில் (Pacific Ocean) ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கடல் அகழ்வாராய்ச்சி(Ocean Archeology) மேற்கொண்ட சமயத்தில் மிகப் பெரிய சரக்குக் கப்பல் ஒன்றை கண்டுபிடித்தார்கள். முழுவதும் மரத்தால் கட்டப்பட்டிருந்த இந்த கப்பல் வணிகப் பொருட்களுடன் முழ்கியிருக்கிறது. Carbon-Dating முறையின்படி இந்த கப்பலின் வயது இன்றிலிருந்து 2500 வருடங்களுக்கும் மேல் என்று தெரிந்திருக்கிறது. தரவுகளை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், தமிழர்கள் வணிகத்திற்கு உபயோகப்படுத்திய கப்பல்களில் ஓன்று ஆஸ்திரேலிய கண்டத்தைத் தாண்டி அமெரிக்கா செல்லும் வழியில் பசிபிக் கடலில் முழுகியிருக்கிறது என்ற முடிவிற்கு வந்தார்கள்.

ஆராய்ச்சியார்கள் கண்ணை மூடிக்கொண்டு இந்த கப்பல் தமிழர்களுடையது என்கிற கணிப்பிற்கு வந்துவிடவில்லை. முதலில் இந்த கப்பல் எந்த மரத்தால் கட்டப்பட்டது என்று ஆராய்ந்தபோது தேக்கு மரத்தால் ஆனது என்று தெரிந்திருக்கிறது. தேக்கு தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. அதுமட்டும் இல்லாமல் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் கடல்களில் மிகப் பெரிய கப்பல்களை வைத்து வாணிபம் செய்த நாகரீகம் இரண்டே இரண்டுதான். ஒன்று தமிழர்களுடைய நாகரீகம் மற்றது எகிப்திய நாகரீகம். மூழ்கிய அந்த கப்பலின் கட்டுமான அமைப்பு எகிப்தியர்களின் சரக்கு கப்பல்களோடு பொறுந்திபோகவில்லை. மேலும் எகிப்தியர்கள் கறையோரமாகவே பயணித்து செல்லக் கூடியவர்கள். அவர்களுக்கு நடுகடலில் கப்பல் செலுத்தத் தெரியாது. அதன் காரணமாக அவர்களுடைய கப்பல்களின் கட்டுமானமும் கரையோரமாக பயணிக்க ஏற்ற வகையில்தான் இருக்கும்.

கண்டுபிடிக்கப்பட்ட கப்பலோ மிகப் பெரியதாக நிறைய சரக்குகளை கையாளக் கூடியதாக இருந்ததோடு நடுகடலில் பயணம் செய்வதற்கு ஏற்றபடியும் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த சரக்குகளும் தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்ககூடியவைகள். தமிழ் இலக்கியங்கள் மட்டுமே கடலில் பயணிக்கும் களங்களுக்கு உபயோகத்தின் அடிபடையில் அமைந்த பெயர்களைப் பற்றி கூறுகிறது. இவைகள் மூலம் தமிழர்களின் கடலோடும் அனுபவத்தை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தமிழர்களுடைய வணிக கப்பல்தான் என்று உறுதி செய்திருக்கிறார்கள். ஆக வெள்ளையர்கள் நாடோடிகளாக சுற்றிதிரிந்த காலத்திலேயே தமிழன் ஆஸ்திரேலிய கண்டத்தையும், அமெரிக்க கண்டத்தையும் கண்டு அறிந்துவைத்திருந்தான். இந்த கண்டங்களோடு வணிகத் தொடர்புகள் அவனுக்கு இருந்திருக்கிறது. நம்முடைய சாபக்கேடு இவற்றை பற்றிய முறையான வரலாற்று ஆவணங்கள் இல்லாதது. 3000 ஆண்டுகளுக்கு முன்பே நடுகடலில் பயணிக்கத் தெரிந்த தமிழன், தன்னுடைய சிறப்புகள் பற்றி பதிய தவறியது கேடுகாலமே.

நல்லவேலை ஆரிய வேதங்கள் கடல் பயணத்தை தடை செய்திருக்கின்றன (கடல் என்றால் ஆரியர்களுக்கு பயத்தில் பேதியாகிவிடும்) இல்லை என்றால் மூழ்கிய இந்த தமிழர்களுடைய கப்பலுக்கு தலைவன்(Captain) ஒரு பிராமணன் என்று இல்லாத வரலாற்றை இருப்பதுபோல் எழுதியிருப்பார்கள். தன்னுடைய சிறப்புகள் பற்றிய விழிப்புணர்வே அற்ற தமிழனும் அதை அப்படியே நம்பிவிடுவான்.

உலக நாகரீகங்களுடனான நம்முடைய தொடர்புகளைப் பற்றி பேச இன்று நாதியில்லை. ஆங்கொன்றும் இங்கொன்றுமாக நம்முடைய சிறப்புகள் குறித்து வரலாற்று ஆதாரங்கள் கிடைத்தாலும் வெகு மக்களிடம் அதை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழர்கள் தவறிவிடுகிறார்கள். தவறிவிடுகிறார்கள் என்பதை விட அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் இந்த அக்கறையின்மை, நாடு இழப்புகளிலும், இனப் படுகொலைகளிலும் தமிழனை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது...

காவேரி டெல்டாவும் உண்மைகளும்...


சாக்லேட்.டும் - தலைமுடியும்.. வணிகமும்...





வீட்டின் கதவை திறந்து வெளியே செல்லும் போதும்,வீட்டில் உள்ள தொலைக்காட்சி பார்க்கும் போதும் திரை நன்றாக வேலை செய்யும்...


முகம்மது நபி எனும் வணிகர்...



உலகத்தில் நடக்கும் அனைத்து யுத்தங்களும் வணிகத்துக்காகவே நடக்கின்றன என்பது நாம் அறிந்ததே.

தமிழ் மண்ணில் இருந்து உலகம் முழுக்க வணிகம் செய்த சாத்தன்களுக்கு (நகரத்தார்கள்) எதிராக உருவான சமயம் தான் இசுலாம்.

சமீபத்தில் "ஒரு அடார் லவ்" என்ற படத்தில் இருந்து வெளியிடப்பட்ட "மாணிக்க மலராய பூவி" என்ற மலையாள பாடல் வீடியோ பிரபலமானது. அந்தப் பாடலை தடை செய்யகோரி ஹைதராபாத் உருது முஸ்லீம்கள் வழக்கு தொடர்ந்தனர் என்ற செய்தியும் வந்தது.

அந்தப் பாடலில் என்னதான் உள்ளது என்று ஆராய்ந்து பார்த்தால் அதிர்ச்சி தான் மிஞ்சியது.

கேரளாவில் மாபிள்ளை முஸ்லீம்கள் என்பவர் மலபார் பகுதியில் வாழ்கின்றனர். இவர்கள் அரபு வணிகர்களுக்கும் மலபார் பெண்களுக்கும் ஏற்பட்ட கலப்பில் பிறந்தவர்கள் ஆவர்.

இவர்களது திருமண விழாக்களில் காலங்காலமாய்ப் பாடிவரும் ஒரு பாட்டு தான் "மாணிக்க மலராய பூவி" எனும் பாட்டு. அதாவது முகமது நபிக்கும் அவரது மனைவியான கட்தீஜா பீவிக்கும் எப்படி காதல் ஏற்பட்டு திருமணம் நடந்தது என்று விவரிக்கும் ஒரு மலபார் மாப்பிள்ளை கிராமிய பாட்டு.

அதன் பாடல் வரிகளின் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாணிக்க மலராய பூவி மகதியம் கட்தீஜா பீவி
> மாணிக்க மலரைப் போன்ற அழகிய பெண்ணான கட்தீஜா பீவி

மக்க யன்ன புண்ணிய நாட்டில் விலசிடும் நாரி விலசிடும் நாரி
> புனித நகரமான மக்காவில் "ராணிபோல்" வளமுடன் வாழ்ந்தவர்

ஹாத்திமுன் நபிய விளிச்சு
> ஹாதிமுன் முகமது நபியை அழைத்து

கச்சவடத்தின் அயச்சு
> கடல் வணிகம் செய்ய அனுப்பிய பொழுது

கண்ட நேரம் கல்பினுல்லில் மோகம் உதிச்சு மோகம் உதிச்சு
> கண்டதும் காதல் ஏற்பட்டது

கச்சவடமும் கழிஞ்சு முத்து ரசூல் அவனு
> கடல் வணிகம் செய்து அரேபியா திரும்பியதும் முகமது நபியை

கல்யாண ஆலோசனிக்க பீவி துணிஞ்சு பீவி துணிஞ்சு
> திருமணம் செய்ய கட்தீஜா பீவி துணித்து முடிவெடுத்தார்

மக்கா நகரில் "ராணி போல" வாழ்ந்த பெண் முகமது நபியை வணிகம் செய்ய பண்டைய தமிழகம் அனுப்ப அழைக்கிறார்.

அவரைக் கண்டதும் காதல் ஏற்படுகிறது. வணிகப் பயணம் முடிந்து அரேபியா திரும்பியதும் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

இசுலாமியர் அணியும் வெள்ளை உடை நகரத்தார்களின் உடையைப் போல உள்ளது.

பண்டைய ஆசீவகத்தின் தாக்கம் இசுலாமில் உள்ளது.

சாத்தன்களின் வட்டி முறையை எதிர்த்து தனியாக வணிகம் செய்ய பிரிந்து சென்ற ஒரு கூட்டம் தான் இது.

இந்த இரண்டு பேருக்கும் நடக்கும் வணிகப் போட்டியில் உலக மக்களை மொத்தமாக அழித்து விடுவார்கள் போலத் தெரிகிறது.

இயற்கை அன்னை ஒரு நல்ல முடிவை எடுப்பாள்...

Muhammad, the Merchant.

We knew that all the wars in this world happen for a single objective which is business.

Islam is a religion which was formed against the "saattan" trading clan (Nagarathar), who have been involved in trade all over the world.

Recently, a Malayalam song named "Manikya Malaraaya Poovi" from the movie, "Oru Adaar Love" has become a sensation. Also, we would have noticed a news that a group of Muslims in Hyderabad has lodged a complaint against the makers of the song.

It was a surprise for us when we research about the meaning behind the original song.

Mappila Muslims of Kerala are living in the Malabar region. They were born to Arab traders and Malabar women.

"Manikya Malaraaya Poovi" is a song which usually sung on their auspicious occasions like marriages. The folk song describes the qualities of Khadeeja Biwi and the love between her and Muhammad and their marriage.

The meaning of the song lyrics are given below.

Manikya Malaraaya Poovi
> A woman like the pearl flower

Mahathiyam Khadeeja Beevi
> Her highness Khadeja Beevi

Makkayenna Punya Nattil
> In the holy city of Mecca

Vilasidum Naari
> She lived like a Queen

Haathamunnabiye Vilichu
> Asked Khathimun Nabi

Kachavadatheenayachu
> Sent as in charge of trade

Kanda Neram Galbinullil
> At the first sight of him

Mohamudhichu
> She desired him

Kachavadavum Kayinj
> After completing the expedition

Muth Rasoolulla Vann
> Blessed Rasulullah came back

Kalliyaanalojanaykkaay Beevi Thunij
> To marry the Prophet was the Beevi desire

The lady who lived like a queen (she was a merchant too) in Mecca sent Muhammad to Ancient Tamilakam to trade.

She fall in love on her first sight of him. Once Muhammad returned to Mecca, they married.

The white clothes Muslims wearing are looks like the same as the Nagarathars' clothes.

The influence of ancient Ajivika is found in Islam.

This is the breakaway group which turn against the saattan's practice of earning interest from the lending out of money, to trade alone.

It looks like both of them will destroy everyone in the world for their fight to take control of the globalized trade.

Mother Nature soon will take a good decision...

பூ+அரசு = பூவரசு: பூக்கும் மரங்களின் அரசு... பூக்கும் மரங்களில் அரசன் பூவரசு..


எத்தகைய நிலத்திலும் வளரும் உயர் மருத்துவக் குணங்கள்கொண்ட மரம் இது. இதய வடிவத்தில் இலை, நீண்டக் காம்பு, மஞ்சள் நிறப் பூக்களைக் கொண்ட பூவரசு மரத்தின் அனைத்துப் பாகங்களும் பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் குணம் கொண்டவை.

இலை...

சிறுசிறு விச வண்டுகளை வீட்டுக்குள் வரவிடாமல் தடுக்கும் இயல்பு இதற்கு உண்டு. இதனால், கிராமப்புறங்களில், வீட்டு முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு, பூவரசு இலையில், பசுவின் சாணத்தை வைத்து, அதன் மேல் பூசணிப் பூ அல்லது பூவரசு மரத்தின் பூவினை வைப்பார்கள்.

பனை ஓலைக் கொழுக்கட்டைக்கு அடுத்தப்படியாக கிராமங்களில் பூவரசு இலையில் கொழுக்கட்டை செய்வதும் இன்று வரை வழக்கில் உள்ளது.

எவ்வளவு சூடு செய்தாலும் இதன் நிறம் கொழுக்கட்டையில் கலக்காது. மேலும், பூவரசு இலையில் இருக்கிற குளோரோஃபில் என்கிற பசுங்கனிகம் உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதோடு, நோய் எதிர்ப்புத்தன்மையையும் கூடுதலாக்கும்.

இதில் நிறைந்திருக்கிற லியூப்னோன், லியூப்யோல், அல்கேன்சு(ஸ்) போன்ற வேதிப் பொருட்கள் தீமை செய்யும் பாக்டீரியாக்களைக் கொல்லும் தன்மை கொண்டவை.

இதில் உள்ள பாப்யுல் மீத்தேன் மற்றும் கெ(ஹெ)ர்பசெடின் போன்ற வேதிப் பொருட்கள் கருப்பையைப் பலப்படுத்தும் பலவிருத்திகளில் (Tonic) பயன்படுத்தப் படுகின்றன.

வீக்கமும் வலியும் நீங்க...

பூவரசு இலையை நன்கு இடித்துத் துவையலாக மசித்து, பின் சூடுசெய்து துணியில் பொட்டலமாகக் கட்டிவைத்துக்கொள்ள வேண்டும்.

உடலில் அடிபட்டு வீக்கமான இடங்களில் இந்தப் பொட்டலத்தால் ஒத்தடம் கொடுக்க, வீக்கமும் வலியும் ஒருசேரக் குறையும். மூட்டு வலியினால் நீர்க்கோத்துக் காணப்படும் வீக்கமும் சரியாகும்.

காய்ந்த பழுப்பு இலையுடன், தேங்காய் எண்ணெய் சேர்த்து அரைத்து சரும நோய்களுக்கு வெளிப் பூச்சாகப் பூசலாம்.

பழுப்பு இலையைத் தீயில் கருக்கி சாம்பலாக்கி, அதனைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து தேய்த்தால், சரும அரிப்பு, கரப்பான் உள்ளிட்டவை குணமாகும்.

பட்டை..

பூவரசு மரக் கட்டைகளால் செய்யப்பட்ட கட்டிலைப் பயன்படுத்துவதால், உடலின் வெப்பம் குறையும்.

பூவரசுப் பட்டையை சிறு சிறு துண்டுகளாக்கி நீரில் இட்டுக் காய்ச்சி தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வடிகட்டிய தண்ணீருடன் தேங்காய் எண்ணெய் கலந்து மீண்டும் காய்ச்சி எடுத்துக்கொண்டு சரும வெடிப்பு மற்றும் கரும்படை உள்ள பகுதிகளில் தேய்த்து வந்தால், விரைவில் நல்ல குணமாகும்.

பட்டையை எரித்துச் சாம்பலாக்கித் தேங்காய் எண்ணெயுடன் கலந்தும் சரும நோய்க்குப் பயன்படுத்தலாம். உடலில் உள்ள வெண் புள்ளிகள் மறைவதற்கு, பூவரசு மரத்தின் உள் பட்டையை நீர் விடாமல் இடித்துச் சாறெடுத்து தடவிவர வேண்டும்.

சரும வெடிப்புப் பிரச்னைக்கும் இது நல் மருந்து. வயிற்றுக் கழிச்சலுக்கு பட்டைக் கஷாயம் கை கொடுக்கும்.

காய்...

இதன் காயை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து சிரங்கு, கால் சேற்றுப்புண் இவற்றுக்கு வெளிப்புறமாகப் பூச நல்ல குணம் கிட்டும். காயை இடித்துச் சாறு எடுத்து, சருமத்தில் தடவிவந்தால் தேமல் மறையும்.

தலை முடி மற்றும் மீசை, புருவத்தில் வரும் 'புழு வெட்டு’ப் பிரச்னைக்குப் பூவரசுக் காயை இடித்து அதனுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பூசலாம். பூவரசுக் காயில் உள்ள தெசு(ஸ்)பெசின் என்ற வேதிப்பொருளுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் அதிகம்.

மேலும் வைரசு(ஸ்) தொற்றைத் தடுக்கும் தன்மையும் இந்தக் காய்க்கு உண்டு.

பூ...

அழகிய மஞ்சள் நிறத்திலான பூவரசம் பூவை அரைத்தெடுத்து சருமத்தில் பூசிவர, தோல் வெடிப்பு நீங்கி சருமம் பளபளக்கும்.

பூவோடு விளக்கெண்ணெய் சேர்த்து அரைத்து, பித்த வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு, மூலநோய் இவற்றுக்கு வெளிப்புறமாகத் தடவிவர விரைவில் குணமாகும்.

கிராமப்புறங்களில் கருப்பைப் பிணிகளைச் சரிப்படுத்தவும் கரு உற்பத்திக்கும் (குழந்தைப் பேற்றுக்கும்) இதன் பூவைக் காலையில் வெறும் வயிற்றில் துவையலாக அரைத்து சாப்பிடுகிறார்கள்.

பூவரசு பூ - இலையை நன்றாக அரைத்து, மோரில் கலந்து பெண்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் குடிக்கக் கொடுப்பார்கள்.

காரணம், பூ மற்றும் இலையில் உள்ள ரசாயனப் பொருட்கள் (தெஸ்பிசின், லூப்பினால், கிளைக்கோசைட்ஸ்) கருப்பையைப் பலப்படுத்தி, கரு முட்டை உற்பத்தியைத் தூண்டும்.

கசப்புச் சுவையும் துவர்ப்புச் சுவையும் உடைய பூவரசு இலை, காய், பூவானது கால்நடைகளின் வயிற்றுக் கிருமி உள்ளிட்ட பல்வேறு வகையான 'கால்நடை நோய்’களைக் கட்டுப்படுத்துவதிலும் (Ethnoveterinary medicine) முக்கியப் பங்கு வகிக்கிறது...

உளவியல் தாக்குதல் உண்மைகள்...


சந்திரகலை என்றால் என்ன...?


இடது நாசிச் (இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்(வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலை எனவும் அழைக்கப்படும். சந்திரகலையை மதி, இடகலை, இடைக்கால் எனவும், சூரியகலையை பிங்கலை, பின்கலை, வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.

இங்கு 'கால்' என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது. அதனால் தான் 'காலனைக் காலால் உதைத்தேன்' எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு. இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு, சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

'விதியை மதியால் வெல்லலாம்' என்பார்கள். இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன். 16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும். எனவே விதி முடிவும் விலகியே போகும்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் . உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம். இதுதான் பிராணாயாமத்தின் சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள். வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் கடற்பஞ்சு (Sponge) போல காற்றுப் பைகளால் ஆனது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க 'பிராணா' சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சந்திரகலை'. இது குளுமையானது . வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , 'சூரியகலை'. இது வெப்பமானது. வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான 'சந்திரகலை' அதிகரிக்கும். இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்...

முதல்வரின் ஆடம்பரத்துக்கு போக்குவரத்து கழகங்கள் இழப்பை சந்திக்க வேண்டுமா? பாமக அறிக்கை...


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்டுள்ள 542 பேருந்துகளின் சேவைத் தொடக்கவிழா சென்னையில் நாளை நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறவிருக்கும் இவ்விழாவுக்காக 542 புதிய பேருந்துகளும் அனைத்து மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது.

புதிய பேருந்துகளின் சேவைத் தொடக்கவிழா நாளை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற உள்ளது. விழா நடைபெறும் இடத்தில் அதிகபட்சமாக 5 பேருந்துகளைக் கூட நிறுத்த முடியாது. இதற்காக சென்னையில் உள்ள அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்குச் சொந்தமான பேருந்துகளை மட்டும் வைத்து இந்த விழாவை சிறப்பாகவும்,  நிறைவாகவும் நடத்த முடியும். ஆனால், தம்மை ஆண் ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டிருக்கும் பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீண் பகட்டு காட்டுவதற்காகவே தமிழகம் முழுவதிலும் இருந்து புதிய அரசுப் பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்திருக்கிறார். புதிய பேருந்துகளில் பெரும்பாலானவை இன்றே சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு புதிய பேருந்தும் சென்னைக்கு வந்து செல்வதற்காக குறைந்தது 400 கிலோ மீட்டர் முதல் 1500 கி.மீ. வரை பயணிக்க வேண்டும். சென்னைக்கு வருவதற்கு பதிலாக அவை அவற்றுக்குரிய வழித்தடங்களில் இயக்கப்பட்டால் ஒரு நாளைக்கு ரூ.15,000 வீதம் இரு நாட்களில் ரூ.30,000 வரை வருவாய் ஈட்டியிருக்கக்கூடும். ஆனால், வழித்தடங்களில் இயக்கப்படாமல் வீணாக சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, மீண்டும் வீணாக அவற்றின் பணிமனைகளுக்கு கொண்டு செல்லப்படுவதால்  அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு இரு நாட்களில் மட்டும் குறைந்தப்பட்சம் ரூ.1.63 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, இந்த விழாவுக்காக ஒவ்வொரு பேருந்தையும் அலங்காரம் செய்வதற்காக மட்டும் தலா ரூ.5 ஆயிரத்திற்கும் கூடுதலாக செலவழிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த வகையில் போக்குவரத்துக் கழகங்களுக்கு கூடுதலாக ரூ.27.10 லட்சம் வீண் செலவு ஏற்படும். தொடக்க விழாவுக்காக சென்னைக்கு கொண்டு வரப்படும் புதிய பேருந்துகளை முதல்வரோ, அதிகாரிகளோ பார்வையிடக்கூட போவதில்லை. விழா முடிந்து பணிமனைக்கு திரும்பும் போது கூட அவற்றில் பயணிகள் அனுமதிக்கப்படப் போவதில்லை. இவ்வாறு எந்த தேவையும், பயனுமின்றி முதலமைச்சரின் ஈகோவை திருப்திப்படுத்துவதற்காக மட்டும் அரசு வளம் வீணடிக்கப்பட வேண்டுமா?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் கூடுதலான கடன் சுமையில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன. போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் 0.13 காரணி மடங்கு கூடுதல் ஊதியம் கோரிய போது, அதை வழங்க அரசு மறுத்து விட்டது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை. இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது ஒன்றுக்கும் உதவாத முதலமைச்சரின் ஆடம்பர ஆசைக்காக 542 பேருந்துகளையும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களையும் அலைக்கழிப்பது கண்டிக்கத்தக்கது. ஒருபுறம் மக்களின் வாழ்வாதாரங்களை பறித்துக் கொண்டு, இன்னொரு புறம் ஆடம்பரத்தில் திளைத்துக் கொண்டிருக்கும் நீரோ மன்னனின் வாரிசான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் தண்டிக்கும் காலம் தொலைவில் இல்லை...

உப்பு தண்ணீரில் ஓடும் டூவீலர்.. அசத்தும் அரசுப் பள்ளி மாணவி யோகேஸ்வரி...


இதுக்கு மட்டும் கத்துதா பல்லி...


ஒருவேளை வெளிநாடுவாழ் பிரதமர்ங்கிறதுனால கண்டனம் தெரிவிக்கிறாரோ...

இந்தியாவின் எதிர்காலம் கார்ப்பரேட் கையிலா?


Aliens மற்றும் Area 51 பற்றி ஒரு மர்ம நபர் வெளியிட்ட உண்மை தகவல்...


1997ஆம் ஆண்டு coast to coast என்னும் வானொலி நிகழ்ச்சிக்கு ஒரு மர்ம நபர் தொலை பேசியில் தொடர்புகொண்டார்.  நிகழ்ச்சி ஒளிபரப்பாக மக்கள் அனைவரும் கேட்டுகொண்டிருக்க நிகழ்ந்த உரையாடல் இது உங்களுக்காக கிழே தொகுத்து வழங்கி உள்ளேன் .

நிகழ்ச்சி தொகுப்பாளரின் பெயர் "ஆர்ட் "

மர்ம நபர் - "ஹலோ ஆர்ட் "

ஆர்ட் - "சொல்லுங்க "

மர்ம நபர் - "எனக்கு பேச போதிய நேரம் இல்லை ..."
(தொடர்பு சிறிது கொரகொரவென்று சத்தம் வந்தது )

ஆர்ட் - "உங்கள் தொடர்பை சரியாக வைத்து உள்ளிர்களா ?"

மர்ம நபர் - "Area 51 "

ஆர்ட் - " ம்ம் சொல்லுங்க நீங்க அங்கே வேலை செய்தவரா ? இல்லை வேலை செய்பவரா ?

மர்ம நபர் - "முன்பு வேலை செய்தேன் .. இப்பொழுது மருத்துவ விடுப்பில் கடந்த 1 வாரமாக இருக்கிறேன்.. அப்புறம்... (அவருது குரல் திணற ... ஒரு விதமான பதட்ற்றதொடு அவர் தொடர்கிறார் .) நான் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை அவர்கள் அவர்கள் என்னை கண்டுபிடித்து விடுவார்கள் "

ஆர்ட் - "உங்களுக்கு போதிய நேரமில்லை என்று .நினைக்கிறேன் ... எதையாவது உடனே கூறுங்கள் "

மர்ம நபர் - " ம்ம்ம் நாம் வேற்று கிரகவாசிகள் என்று நினைக்கிறோம் ஆர்ட் , ஆனால் அவர்கள் அவர்கள் வேறு பரிணாமத்தை சேர்ந்த உயிரினங்கள் ..அவர்கள் ஏற்கனவே ராணுவத்தில் புகுந்து விட்டனர் முக்கியமாக area 51 இல் .. பெரும் அழிவுகள் வரபோகின்றன ... அரசாங்கத்திற்கு இந்த உயிரினங்கள் பற்றி தெரியும் .. உலகில் நெறைய பாதுகாப்பான இடங்கள் உள்ளன "

ஆர்ட் - " அனால் அவர்கள் எதுவும் செய்யவில்லையே "

மர்ம நபர் - " இல்லை ஆர்ட் அவர்கள் மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களை அழிக்க போகிறார்கள் ...எஞ்சிய மக்களை அவர்களால் சுலபாமாக கட்டுபடுத்த முடியும் "

இதோடு பொன் இணைப்பு தானாகவே விட்டு விட்டு துண்டிக்க படுகிறது ...

இது யாரோ ஒரு நபர் செய்த விளையாட்டா ?

இது இல்லுமினட்டிகளின் NWO என்னும் திட்டம் உண்மை என்று நிருவிப்பது போல் அல்லவே உள்ளது ?

இன்னும் சிலர் இணையத்தில் தெரிவித்த கருத்துகள்...

இவர் சொன்ன அழிவுகள் தான் நாம் சந்தித்த 9/11,ஜப்பான் சுனாமி , நமது சுனாமி , katarina புயல் மற்றும் பல நிலநடுக்கங்கள்.

ஹெய் என்னப்பா கொஞ்சம் கூட சயின்ஸ் தெரியாம பேசுற இது எல்லாம் இயற்க்கை நிகழ்வுகள் எதையும் எதையும் முடிச்சு போடுரனு என்ன கேக்காதிங்க.

அமெரிக்க அரசு HAARP நு ஒரு தொழில் நுட்பம் வச்சி இருக்குறதாவும் அதன் முழியமா இயற்க்கை பேரழிவுகளை உண்டாக்க முடியும்னு உலகம் முழுக்க பல செய்திகள் வெளி வருது .. இந்த area 51உம் அமெரிக்கா தான் இந்த Haarp தொழில் நுட்பமும் அமெரிக்கா தான் .

ஏற்கனவே ஏலியன்ஸ் பிடில தான் நாம இருக்கோம் அவுங்க வேறு கிரகம் இல்ல ஒரு மேற்பட்ட பரிணாமத்தை செர்ந்தவுங்க ... (இது தான் தகவலின் சுருக்கம்).

youtube இல் இந்த உரையாடலின் காணொளி - https://youtu.be/L7Oszrbb5MY

அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழகத்திலுள்ள மரியாதை இவ்வளவு தான்...


இயற்கை உலகம் சொர்க்கமே...


அகன்று விரிந்த 'பூமி'அண்ணாந்து பார்க்கத் தெவிட்டாத 'ஆகாயம்'தினம் நாம் ஏற்றும் தீபத்தின் ஒளியாய் 'தீ'மழைத் துளியாய் மண்ணில் விழுந்து கடலாய் விரிந்த 'நீர்'ஒவ்வொரு மூச்சுக் காற்றிற்கும் அஸ்திவார ஆக்சிஜனாய் 'காற்று'என ஐம்பூதங்களின் ஒருங்கிணைப்பு தான் இயற்கை. அந்த இயற்கையோடு இயைகின்ற போது சிறு விதையும் ஆலமரமாய் விருட்சம் பெறும். சிறு துளி மழையும் முத்தாய் மிளிரும், சிப்பிக்குள் ஜொலிக்கும். கருகிய கார்பனும் வைரமாய் ஜொலிக்கும். படித்துப் போட்ட பேப்பர் கூட பட்டமாய் உயரப் பறக்கும். மூங்கிலுக்குள் நுழைந்து காற்று ஸ்வரங்களாகும்.
இதே போல் ேஹாம் தியேட்டரில்' கிடைக்காத இசைத்துளியின் பேரின்பத்தை கருங்குயிலின் ஓசையில் கேட்கலாம். எத்தனை டன் 'ஏசி'யிலும் கிடைக்காத குளிர்ச்சியை உதகமண்டலத்தின் மரக்கிளைகளில் காணலாம். எவர் பேச்சிலும் வரவழைக்க முடியாத புன்னகையை தோட்டத்துப் பூக்கள் உருவாக்கும். ஒன்பது கோள்களில் ஒரு கோள் நம்மீது ஆதிக்கம். பன்னிருநட்சத்திரத்தில் ஒன்று நம் ஆயுள் வரைக்கும், என்று வெகு துாரத்து சொந்தங்களாகிப் போன இயற்கை தான் நம் வாழ்வின் ஆதாரமாகிப் போனது. இதைத் தான்'விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கேபசும்புல் தலைகாண்ப தரிது' என்றார் திருவள்ளுவர்.

மழைத்துளி மண்ணில் விழாமல் போனால் சிறு புல்கூட தலைகாட்டாது. பின்பு எப்படி மனித இனம் தழைக்கும் என்ற வள்ளுவரின் வாக்கு இயற்கைக்கும், மனிதனுக்கும் இடையேயான இணைப்பை அழகாக எடுத்தியம்புகிறது.

இயற்கை தெய்வம் : பண்டைய காலம் தொட்டு நம் இந்திய மண்ணில் நுாற்றுக்கும் அதிகமான மரங்கள், ஆயிரத்திற்கும் அதிகமான தெய்வ உருவங்கள், லட்சக்கணக்கான கோயில்கள், பல்வேறு புராணக் கதைகள் என பிரசித்தி பெற்றிருக்கும் இன்றைய இறைவழிபாடு அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆதிகால மனிதன் இறைவனாக நினைத்து வழிபட்டது இயற்கையைத் தான். ஒளி தரும் சூரியன், மழை தரும் வானம், வாழ்க்கைக்குத் துணை நிற்கும் மிருகங்கள், பறவைகள் என அனைத்துமே தெய்வங்கள் தான். பாடம் கற்பிக்கும் மரங்கள் இயற்கை ஒரு சிறந்த ஆசானும் கூட. இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு பாடத்தை மனிதனுக்கு சொல்லிக் கொடுக்கிறது. மனிதமும், மரமும் வளர நீர் இன்றியமையாதது என்பது அனைவரும் அறிந்ததே. பங்குனி, சித்திரை மாதங்களில் சுட்டெரிக்கும் கடும் வெயிலில், நிலத்தடி நீர்மட்டம் குறையும் என்பதை அறிந்த மரங்கள் தன்னுடைய நீரின் தேவையை குறைக்க இலைகளை உதிர்க்கின்றன.
வீட்டில் உணவு குறைவாக இருக்கும் போது எனக்கு பசியில்லை என்று சொல்லும் தாயைப் போல,'உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கேஇருக்கண் களைவதாம் நட்பு'என்று வள்ளுவர் கண்ட நட்பினை போல, மண்மும் மரமும் நண்பர்கள். ஆனால் மனிதராகிய நாம் மழைக்காலத்தில் நிலத்தடி நீரை சேமிக்காமல், தண்ணீரைக் கடலில் கலக்க விட்டு பின், தண்ணீர் தேவை அதிகம் எனக் கூறி மீண்டும் மீண்டும் ஆழம் கூட்டி நீர் தேடுவோம்.
ஓர் இடத்தில் ஆயிரம் பேர் தான் வாழமுடியும். அவர்களுக்கு மட்டுமே நிலத்தடிநீர் போதுமானதாக இருக்கும் என்று தெரிந்தும் லட்சக்கணக்கில் அடுக்குமாடி வீடுகளைக் கட்டி தண்ணீர் எங்களுக்கு போதவில்லை என்று கூறும் மனிதர்களைப் போல் அல்லாமல், உன்னிடம் அதிகம் நீர் இல்லை என்கிற போது நான் என்னுடைய தேவைகளை குறைத்துக் கொள்கிறேன் என்று கூறும் சிறந்த நண்பன் தான் மரம்.

மண்ணின் எதிரிகள் : இயற்கை வளங்களை சுரண்டி எடுத்து தனி மனித வளத்தை கூட்டுவது தான் நம் அடுத்த சந்ததியினருக்கு, நாம் செய்யும் மாபெரும் பாவம்.நம் இரண்டு கைகளைக் கொண்டு நம்மால் இயன்ற அளவு இயற்கையைக் காக்கும் கணம் இது. பூச்சிக்கொல்லிகள் பூமியை அழிக்கின்றன. மீத்தேன் வாயு திட்டம் மண்ணின் வளத்தை விழுங்கிவிடும். சாயக்கழிவுகள் எங்கள் சந்ததியினரை அழித்து விடும். மணல் கொள்ளை மனித இனத்தை அழிக்கும், மழையைத் தடுக்கும், என்று மற்றவர் குற்றங்களுக்கு போர்க்கொடி துாக்கும் நமக்கு ஏன் நாம் செய்யும் குற்றங்கள் தெரிவதில்லை.
மண்ணின் முதல் எதிரியாம் 'பாலிதீன்' பைகளை ஏன் கையில் எடுக்கிறோம். இரும்பைக் கூட செரிக்கின்ற பூமித்தாயால் பாலிதீன் பைகளை செரிக்க முடிவதில்லை.

ஆலயங்களையும், அதிசயங்களையும் கட்டி நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தனர், நம் முன்னோர்கள். ஆனாலும் நாமோ அவர்கள் சேர்த்த பெருமையைக்கு பெருமளவு பாலிதீன் பைகளைத் தான் குப்பைகளாகத் தருகிறோம்.
பணத்தை சீதனமாக பெண்ணுடன் ஒரு குடும்பத்திற்கு கொடுப்பதை விட, நல்ல குணத்தை உடைய பெண்ணை ஒரு வீட்டிற்கு கொடுத்தால் குடும்பம் செழிக்கும். பணத்தை அடுத்த தலைமுறையினருக்கு சேர்த்து வைப்பதை விட நல்ல வனத்தை சேர்த்து வைப்போம். வனங்கள் உள்ளவரை தான் இயற்கை வளங்கள் இருக்கும்.
நரகமாகும் வாழிடம் ;சுற்றத்தை அழிப்பவன் நரகத்திற்கு செல்வான். சுற்றுப்புறத்தை அழிப்பவன் வாழும் போதே வாழிடம் நரகமாய் மாறும். நம் முன்னோர்கள் மரம் வளர்த்தனர். வாழிடம் வளமானது. துாய்மையான காற்று ஊரெங்கும் பரவியிருந்தது.
நாமோ மரம் அழித்து, வனம் அழித்து வாழிடம் கண்டோம். இன்று துாய்மையான காற்று சுற்றத்திலும் இல்லை. வீட்டு முற்றத்திலும் இல்லை. நாகரிகம் நதியோரம் தான் பிறந்தது. இயற்கை அநாகரிகள் நதிக்குள் வீடு கட்டிய போது வந்தது. நதிகள் எல்லாம் கழிவு நீர் ஓடைகள் ஆனதால், நன்னீர் பாட்டிலுக்குள் அடைபட்டுவிட்டது. உயிர்காக்கும் நீர் இன்று காசுக்கு விற்கப்படுகிறது. துாய காற்றுக்கும் கூட விலை உண்டு என்ற நிலை வரும்முன்பாக காப்போம்.ஒரு தொழிலாளி என்பதின் சுருக்கமே முதலாளி, என்று கூறினார் சேகுவேரா. நாம் ஒவ்வொருவரும் இயற்கையின் முதலாளி ஆக நினைப்பதை விடுத்து, இயற்கைக்கு முதல் தொழிலாளியாக மாறுவோம். இயற்கை வளம் கூட்டுவோம்.

கருவறைக் காப்போம் :இனி நாம் இரு கைகளால் இயற்கையை பாதிக்கும் செயல்களை செய்ய மாட்டோம் என்று உறுதி எடுப்போம். புழு, பூச்சிகளுக்கு விஷம் தெளிக்கிறோம் என்று எண்ணி நாம் நஞ்சு கலப்பது பூமித்தாயின் கருவறையில் தான். உயிர்கள் ஜனிக்கும் இடம் தான் கருவறை என்றால், பயிற்களை விளைவிக்கும் ஒவ்வொரு விளைநிலமும் கருவறை தான். சுலபம் என்று எண்ணி, சுகத்தை பெரிது படுத்தினோம். நாகரிகம் என்று எண்ணி நஞ்சை விதைக்கிறோம்.நிலமகளிடம் சாயக்கழிவுகள் என்று சரணடைந்தனவோ அன்றே நிலைகுலைந்தது நிலத்தடி நீர். பூமித்தாயிடம் செல்லத் துடித்த மழை நீரை எல்லாம் தார்ச் சாலைகளும், தலை நிமிரச் செய்யும் கட்டடங்களும் மாற்றாந்தாயான கடலிடம் அல்லவா திருப்பி விட்டன. தாயை சேராத மழை நீரின் அழுகை தான் கடல் நீரை இன்னும் உப்பாக்கியது.

தாயின் உடலில் நஞ்சு ஏற்றிக் கொண்டு இருக்கிறோம். உணவு உட்கொள்ள வழியில்லாமல் வாயை அடைத்து விட்டோம்; குறைந்தது நிலத்தடி நீர் மட்டம்.இத்தனை செய்தும் நம்மை ஈன்றெடுத்த பூமித்தாய் நெஞ்சம் உருகி வேண்டினால்... 'இறைவா! எந்த மாசுபட்ட நீரையும், தித்திக்கும் இளநீராக மாற்றும் தென்னையைப் போல என்னைப் படைத்திருக்க கூடாதா? என் பிள்ளைகள் அருந்துவது நஞ்சு ஏற்றிய நீரை அல்லவா!' உலகம் சொர்க்கமாகும் பாலிதீன் பைகளுக்கு 'பை...பை' சொல்லி துணிப்பையைக் கையில் எடுங்கள். மண்ணின் மைந்தன் என்று நீங்கள் சொல்ல வேண்டாம். இம்மண் மார்தட்டிக் கொள்ளும், நீர் தான் மைந்தன் என்று!மரத்தைப் போல நாமும் இயற்கை வளங்களை காயப்படுத்தாமல், அளவோடு வளங்களை பயன்படுத்தி அவற்றை அதிகரிப்பதற்கான வழிமுறையைக் கையில் எடுத்தால், இறைவனாக இயற்கையைப் போற்றினால் வாழும் காலம் வரை உலகம் சொர்க்கம் தான். எனவே சுற்றுப்புறச் சூழல் காப்போம். சுபிட்சமான வாழ்வை நம் சந்ததியினருக்கு கொடுப்போம்...

சேலம் 8வழி சாலையை எதிர்த்து மாணவி தற்கொலை முயற்சி...


உடல் சூடு குறைய பாட்டி வைத்தியம்...


நமது உடலானது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கும் ஆகையால் அதற்குள் எப்போதும் சூடு இருந்துகொண்டே இருக்கும். இந்த சூட்டின் அளவு அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ நமது உடலில் ஏதாவது பிரச்சனை ஏற்படும். பொதுவாக பலருக்கு கோடை காலங்களில் உடல் சூடானது அதிகரிக்கும். இதற்க்கு காரணம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனாலேயே. உடல் உஷ்ணத்தை குறைத்து உடல் சூட்டை சரியான அளவில் வைத்துக்கொள்ள சித்த மருத்துவம் கூறும் சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

குறிப்பு 1..

ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் எடுத்துக்கொண்டு அதை சூடு செய்யவேண்டும். எண்ணெய் சிறிது சூடான உடன் அதில் தோல் உரித்த பூண்டு மற்றும் ஒரு மிளகை போட்டு சூடு படுத்த வேண்டும். அதன் பிறகு எண்ணெயை ஆறவைத்து வலது மற்றும் இடது காலின் பெருவிரல் நகத்தின் மேல் மட்டும் இந்த எண்ணெயை தடவ வேண்டும். சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து எண்ணெயை கழுவி விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் சில நிமிடங்களில் உடல் சூடு குறையும். இதன் மூலம் மனஅழுத்தமும் குறையும். ஆகையால் அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் இதை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முயற்சிக்கலாம்.

குறிப்பு 2...

வெந்தயம் உடல் சூடு குறைய பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்து வாயில் போட்டு தண்ணீருடன் விழுங்கினால் உடல் சூடு குறையும்.

குறிப்பு 3...

வெங்காயத்தை நன்கு அரைத்துக் கொண்டு அதில் சிறிதளவு வெந்தயத்தை கலந்து சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின் இவை இரண்டையும் உலர்த்தி நன்றாக அரைத்து பொடியாக்கி தினமும் காலையில் ஒரு டீ ஸ்பூன் சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு தணியும். அடிக்கடி உடல் சூடு உண்டானால் இதை முயற்சிக்கலாம்.

குறிப்பு 4...

சிலருக்கு அதிகப்படியான உடல் சூடால் பாதத்தில் எரிச்சல் ஏற்படும். இதனை குறைக்க இரவில் விளக்கெண்ணெயை பாதத்தில் தடவி சூடான நீரில் பாதம் முழுவதும் நனையும்படி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் உள்ளங்கால் எரிச்சல் குணமாகும்.

குறிப்பு 5...

பாலும் தேனும் உடல் சூட்டை குறைக்கும். தினமும் பாலில் சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு குறையும். சுத்தமான தேனை கண்டறிந்து கலந்து குடிப்பது அவசியம்.

குறிப்பு 6...

பசலைக்கீரை, வெள்ளரிக்காய், காலிபிளவர், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் சூடு தணியும். அதே போல நாட்டு வெங்காயத்தை நெய்யில் நன்கு வதக்கி சாப்பிட்டாலும் உடல் சூடு குறையும்...

கூடங்குளம் அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் எங்களிடம் இல்லை...


150 குடும்பங்களுக்கு ஆபத்து என்பதால் துப்பாக்கிச்சூடு நடத்தினோம்: தூத்துக்குடி சம்பவம் குறித்து டிஜிபி பதில் மனு...


ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 277 ஊழியர்களை மீட்கவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக டிஜிபி ராஜேந்திரன், திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில், 100-ஆவது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற பேரணியில் கலவரம் ஏற்பட்டது. இதைத் தடுக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் பதிலளிக்க போலீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து டிஜிபி ராஜேந்திரன், திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்தார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது...

ஆட்சியர் அலுவலகம் முன்னதாக கூடிய 20 ஆயிரம் பேரை கலைக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. எனவே ஆட்சியர் அலுவலகத்திஸ் சிக்கியிருந்த 277 ஊழியர்களை மீட்கவும், ஸ்டெர்லைட் குடியிருப்பில் 150 குடும்பத்தினருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதாலும் தான் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று வருகிறது. அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை. இதுதொடர்பான 5 வழக்குகளும் சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது என்றிருந்தது...

விழிப்பாய் இரு தமிழினமே...


2030 ல் நம் சந்ததி புகைப்படத்தில் மட்டும் பார்க்கும் அபூர்வ காட்சி...


அம்மா என்ன இது அழகா இருக்கு...?

இது தான்டா கண்ணா நெல்மணி. இதுல தான் அரிசி வரும் அத சோறு சொல்லுவோம் நான் சின்ன வயசில சாப்டேன் அமிர்தமா இருக்கும்..

இது தான் நடக்க போகிறது..

வருத்ததுடன்...

துருக்கியின் முதல் அடி...


நீரிழிவை விரட்டும் நாவல் பழம்....


சித்தர்கள் தவநிலையிலேயே நோய்களுக்கு ஏற்ற மருந்துகளைக் கண்டறிந்தனர். ஒரு பொருளின் வடிவம், தன்மை, நிறம் மூன்றையும் உடலின் பாகங்களோடு ஒப்பிட்டு, ஒத்துப்போகும் குணங்களையுடையவற்றை அப்பகுதியில் வரும் நோய்களுக்கு மருந்தாக்கினர்.

துவர்ப்பிலிருந்தே இனிப்பு உருவாகும் என்பது சித்தர்களின் முடிவாகும். மானுட தேகத்தில் கணையத்தின் தன்மை துவர்ப்பு சுவையின் தன்மையைக் கொண்டது. அங்கிருந்துதான் இன்சுலின் சுரக்கிறது.

கணையத்தில் துவர்ப்பின் ஆதிக்கம் குறையும்பொழுது இன்சுலின் சுரப்பு குறைகிறது. இன்சுலின் குறைவதால் சர்க்கரை நோய் உண்டாகிறது.

கணையத்தில் துவர்ப்பு குறைவதற்குக் காரணம் நமது உணவில் துவர்ப்பு குறைந்து விட்டதுதான் காரணமாகும். வாழைப்பூ துவர்ப்புச் சுவையுள்ளது. அந்தப் பூ காயாகி கனியாகும்போது எப்படி இனிக்கிறது?

கனிக்கு முந்தைய நிலை காயாகும். காய்க்கு முந்தியது பூவாகும். ஆக பூவின் சாரமே கனியின் வெளிப் பாடாகும்.

இப்பொழுது சர்க்கரை வியாதிக்கு துவர்ப்புச் சுவையுள்ள நாவல் கொட்டையை மருந்தாக்கிப் பாருங்கள். அதன் அதி அற்புதப் பலனை நீங்களே உணர்வீர்கள்.

நாவல் கொட்டையில் உள்ள "ஜம்புலின்' என்ற வேதிப்பொருள் இன்சுலினைத் தேவையான அளவில் சுரக்கும் வல்லமையைப் பெற்றது.

தேவையான அளவில் நாவல் கொட்டையை உலர்த்தி அதன் ஓட்டினை நீக்கி பருப்பை மட்டுமே தூள் செய்ய வேண்டும்.

இதில் ஐந்து கிராம் (ஒரு கரண்டி) அளவு காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் (ஒரு மண்டலம்) சாப்பிட்டு வர, சர்க்கரை வியாதி குணமாகிவிடும்...

விழித்துக்கொள் எம் தமிழினமே...


சிந்தனைப் பதிவு -3...


ஆகச்சிறந்த தற்சார்பு இப்போதுகூட நமக்காக இருக்கிறது...

வாழ்க்கையை வாழுங்கள்... பிரச்சினை எங்கு என்பதை தேடுங்கள்...

திட்டம் தீட்டுங்கள்... முடிவுக்கு கொண்டு வாருங்கள்...

பாஜக வும் போட்டோசாப் பிராடு வேலையும்...


பரவாயில்லையே... 48 மாசத்துல இடதுபக்கம் போற ரோட்டை வலதுபக்கம் போறமாதிரி மாத்தினதோட இல்லாம, ரெண்டு பக்கமும் மலையை வேற புடுங்கி நட்டிருக்கீங்களே... பாஜவோட வேலையே வேற லெவலத்ன் - Photoshop லெவல்...

பாஜக எனும் பாலியல் ஜல்சா கட்சி...


பெரும் பணக்காரர்களிடம் வசூலிக்க மறுக்கிறீர்கள் பாஜக மோடி அவர்களே...


மோடி அரசாங்கமும், பெரும் முதலாளிகளும் கைகோர்த்து நடத்துகிற கூட்டுக் களவாணித்தனத்திற்கு இதுவே மிகச் சிறந்த உதாரணம்...

ஊடக உளவியல் போர்...


மாந்திரீகத்தில் ஸ்ரீ காளி...


சித்தி பலன்-  அமோக தைரியம், வாக் வன்மை, முன் கூட்டியறியும் தன்மை , நிகரற்ற செல்வம் , நோயற்ற நீண்ட வாழ்வு, ஞானம் பெறுதல்.

மாந்திரீகத்தில் தசம மகாவித்தை ஒரு பெரிய பங்கு ஏற்கிறது. தசம மகாவித்தையில் பத்து பெண் தெய்வங்கள் பங்கேற்கின்றனர். அந்த பத்து பெண் தெய்வங்களும் மாந்திரீகத்தில் முக்கியமானவர்கள். அவர்களை சித்தி செய்வது என்பது ஒரு தனிக்கலை. தசம மகாவித்தையில் முதலில் பங்கேற்கும் தெய்வம் காளி ஆகும்.
   
காளி என்றதும் எல்லோருக்கும் பயபக்தியுடன் கூடிய உணர்வு ஏற்படும். காளி யோகத்தை தந்திர முறையிலும், மந்திர முறையிலும், உபாசனை முறையிலும், சித்தி செய்யலாம். காளி என்ற வார்த்தைக்கு கருப்பு நிறம் என்று பெயர். காளி காலங்களின் தலைவி ஆகும். காளியை அக்னியின் ஏழு நாவுகளில் ஒன்றாக கூறுவர். காளி எந்திரத்தை வைத்து தந்திர முறையில் சித்தி செய்யலாம்.

யோகினி தந்திரம், காமகய தந்திரம், நிரூத்திர தந்திரம், மகாநிர்வாண தந்திரம் போன்ற தந்திரங்களில் காளியை சித்தி செய்யலாம். காளி நேரம், மரணம், போன்றவைகளுக்கு தெய்வமாகும்.

காளியின் வடிவம் கருத்த உருவம் தீட்சண்ணியமான கண்கள். வெளியே நீண்ட நாக்கு, அவள் சடல் நிலையில் இருக்கும் சிவன் மீது நிற்கிறார். மண்டை ஓட்டை மாலையாக அணிந்துள்ளார். தனது உடலையே சடலங்களாலும், எலும்பாலும் அலங்கரித்துள்ளார். நான்கு கைகள் உண்டு. ஒரு கையில் இரத்தம் சொட்ட சொட்ட தலையை ஏந்தி உள்ளாள். ஒரு கையில் வளைந்த அருவாள் உள்ளது. ஒரு கை நானிருக்கிறேன் பயமேன்? என்று அவயவரம் காட்டுகிறது. மற்றொரு கை எல்லாம் தருகிறேன் என்று உபயவரம் காட்டுகிறது. அவள் ஞான சக்தியின் வடிவம். காளிகாதேவி பயங்கர உருவங்கள் கொண்டிருந்தாலும் நேர்மைக்கு தலை வணங்குபவள். காளியை துதித்தால் தீமைகள் அகலும், வாழ்க்கையில் வெற்றி உருவாகும்.

குண்டலினியின் சக்தியை எழுப்புவதில் காளிக்கு ஒரு தனி பங்கு உண்டு. காளி தாந்திரீக வழிப்பாட்டின் மூலம் குண்டலினியை எழுப்ப முறைகள் உண்டு. இந்த தாந்திரீக முறை மிகப் பேறு போனது.
 
காளியின் முக்கிய தலங்கள்...

1. திருவெண்காடு - சுவேத காளி.
2. அம்பகரத்தூர் - காளி. (காரைக்கால் அருகில்).
3. திருவக்கரை வக்கிர காளி, பாண்டிச்சேரி அருகில்.
4. திருவாச்சூர் மதுர காளி.
5. வெக்காளி அம்மன் - திருச்சி உறையூர்.
6. மடப்புரம் காளி - திருபுவனம்.
7. கல்கத்தா காளி, சென்னை மேற்கு மாம்பலம்.
8. ஸ்ரீ காளிகாம்பாள், சென்னை.
9. வெட்டுடையார் காளியம்மன் கொல்லங்குடி...

காவல்துறைக்கான கடமை என்ன என்பதே தெரியாமல், வேலையை காப்பாத்திக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற உங்கள் நிலைப்பாடு அரசியல்வாதியை விடவும் கீழ்த்தரமாக இருக்கிறது...


கன்னட பலிஜா ஈ.வே. ராமசாமி நாயக்கரும் சாதி ஒழிப்பும்...


கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா - ஈ.வே.ரா ஆவேசம்...

தீண்டாமை விலக்கு என்பதும்.. கோவில் பிரவேசம் என்பதும்.. சூத்திரனைப் பறையனோடு  சேர்ப்பது தானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்பட வில்லையானால்.. அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை.. நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள்.. இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு
– வீரமணி...