08/04/2021

நியூட்டன் விதி.. நியூட்டனுக்கு முன்னால்...

 


பூமியில் பொருட்கள் கீழே விழ புவியின் ஈர்ப்பு விசை தான் காரணம்..

இந்த ஈர்ப்பு விசை அனைத்து இடங்களிலும் உண்டு..

கிரகங்கள் தங்கள் பாதையில் தடம் மாறாமல் செல்வது கூட இந்த விசையால் தான்..

இந்த உண்மையை எடுத்து உரைத்தது ஒரு இங்கிலாந்து விஞ்ஞானி என்றும் அவர் பெயர் சார் இசாக் நியூட்டன் என்றும் தான் நமது அறிவியல் ஆசிரியர்களும் அறிவியல் புத்தகமும் சொல்லி இருக்கிறது..

ஆனால் இதை அவருக்கு முன்னால் ஒருவர் அதுவும் ஒரு தமிழர் சொல்லி இருக்கிறார் என்றால் ஏற்றுக் கொள்வீர்களா?

ஆம் இதை நியூட்டனுக்கு முன்னால் ஒருவர் சொன்னதுண்டு.

நியூட்டனுக்கு முன்னால் என்றால் ஏதோ ஓரிரு நாட்கள் முன்னால் அல்ல, நியூட்டன் பிறப்பதற்கு 1200 தமிழ்  வருடங்களுக்கு முன்னால் சுமார் கி.பி.400 - கி.பி.500 ஆண்டுகளில் இயற்றப்பட்ட சூரிய சித்தாந்தம் எனும் நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது..

இதை இயற்றியவர் பாச்கராச்சரியா எனும் தமிழன்..

உண்மையை உலகிற்கு எடுத்துரைப்போம். தமிழர் என்று பெருமிதம் கொள்வோம்...

சங்கி னா என்னா?

 


1. இந்தி எதிர்ப்பு போராட்டத்துல 400தமிழர்கள சுட்டுக் கொன்ன காங்கிரஸ் கூட கூட்டணி வைக்கலனா நீங்க சங்கி.

2. இந்திய அமைதிப்படைய அனுப்பி  3000 ஈழத்தமிழர்கள கொன்ன காங்கிரச ஆதரிக்கலனா நீங்க சங்கி.

3. 2.5 லட்சம் ஈழத் தமிழர்கள கொல்ல இலங்கை ராணுவத்திற்கு தமிழ்நாட்டுல பயிற்சிக் கொடுத்து, 

இலங்கை அரசுக்கு 80000 கோடி வட்டி இல்லா கடன் கொடுத்து, 

இலங்கை கடற்படைக்கு போர்கப்பல் வழங்கி, ஈழத் தமிழர்கள விரட்டிச் சென்று கொல்லச் சொன்ன காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னும் கோமாளிய நீங்க பிரதமரா ஏத்துக்கலனா நீங்க சங்கி.

4. 7பேர் விடுதலைக்கு ஆதரவா தமிழ்நாட்டுல சட்டம் இயற்றி ஜெயலலிதா அம்மையார் டெல்லிக்கு அனுப்பினப்ப, அதுக்கு எதிரா வழக்குப்போட்டு தடுத்து நிறுத்தின காங்கிரஸ நீங்க எதிர்த்தா நீங்க சங்கி.

எல்லாரும் மாசம் அமெளண்ட்டுக்கும், ஃபாரின் சரக்குக்கும் அறிவாலயத்துல தட்டத்தூக்கிட்டு நிப்பாங்கன்னு எதிர்பார்க்கறது தவறு  மீசச் தெலுங்கு செட்டியாரே.

மீச பெருசா வச்சிட்டா மட்டும் போதாது, ஒடம்புல கொஞ்சம் ரோஷமும் இருக்கணும்...

அதெல்லாம் முடியாது நாங்க அதை திறந்து பாக்காம விட மாட்டோம் - ஊபீஸ்...

 


நண்பனும் நானும்...

 


ரெண்டு வரியில ஸ்டேட்டஸ் போடுங்களேன் படிக்க ஈசியா இருக்கும் னு சொன்னவரிடம்...

திருக்குறள் ரெண்டு வரிக்குள்தான் இருக்கும். எல்லாத்தையும் படிச்சீட்டிங்களா? னு கேட்டேன்...

பதிலே கொடுக்காம போய்டான் 😁

யாருகிட்ட 😀😀😀

அமெரிக்காவின் பெரிய விவசாயி பில்கேட்ஸ்... இந்தியாவின் பெரிய விவசாயி பாஜக மோடி முதலாளி அதானி...

 


ஹிப்னாடிசம் எனும் மனோவசியம்...

 


நாம் ஒவ்வொருவரும் ஆழ்மனம் எனும் அற்புத சக்தியோடுதான் பிறப்பெடுத்துள்ளோம்.

எது இந்த அண்ட பிரமாண்டத்தை உருவாக்கியதோ அதுவே நாம்.

கடவுளின் மறுவடிவம் தான் நாம்.

அறியாமை எனும் இருளால் அதை உணராமல் இருக்கின்றோம்.

நம் ஆழ்மனதை சில பயிற்சிகள் மூலம் பண்படுத்தினால் அடைய முடியாத இலக்குகளை அடையலாம், நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்தலாம்.

ஹிப்னாடிசம் எனும் அரிய கலையை பயன்படுத்தி பல நோய்களையும் பலவித மனப் பிரச்சனைகளையும் அகற்றலாம்.

உதாரணமாக திக்குவாய், தேவையற்ற பயம் பதட்டம், பல்பம் கல் மண் சாப்பிடுதல், மருத்துவத்தால் கண்டறிய முடியாத வலிகள், கெட்ட கனவுகள், முன்சென்ம தொடர்புகள், படுக்கையில் சிறுநீர் கழித்தல், கல்வியில் மந்தம், கெட்ட பழக்க வழக்கங்கள், குடும்ப விரிசல், கணவன் மனைவி மனக்கசப்புகள் போன்ற பல விடயங்களை இதன்மூலம் சரி செய்யலாம்...

சாமானிய மக்களின் எதிரி பாஜக மோடி...

 


பிராடு பாஜக மோடியின் தேர்தல் நாடகம்...

 


காமராசரை அடித்துப்போட்ட ஜஸ்டிஸ் கட்சி, அதிஸ்டவசமாக உயிர்தப்பிய நிகழ்வு...

 


ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிற போது, ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள்,  ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டார்கள்.

மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.

முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள்.

வண்டியை விரைவாக ஓட்டினார்கள்.

‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.. வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார்.

மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார்.

விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.

– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்' தெரிவிக்கிறது.

(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

இதேபோல ம.பொ.சி எழுதிய 'எனது போராட்டம்' நூலிலும் தன்னை ஜஸ்டிஸ் கட்சி வீடு புகுந்து தாக்கி கொல்ல முயன்றதை 'கொலை முயற்சி' எனும் தலைப்பில் எழுதியுள்ளார்.

செக் மோசடியில் சரத்குமார் & ராதிகா வுக்கு 1 ஆண்டு சிறை...

 


அய்யோக்கிய பயலுங்க...

 


பனங்கற்கண்டு சாப்பிட்டா இந்த பிரச்சனையெல்லாம் பறந்து போய் விடுமாம்...

 


பனங்கற்கண்டு இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவக் குணம் வாய்ந்த பொருளாகும். இது மிஸ்ரி என்றும் அழைக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் இதை ராக் கேண்டி என்பர். இது நிறைய சர்க்கரை படிகக் கற்கள் சேர்ந்து உருவான அமைப்பாகும்.

இது ஒரு சுத்திகரிக்கப்படாத அல்லது தூய்மைப்படுத்ப்படாத சர்க்கரை ஆகும்.

கரும்பு மற்றும் பனை மரத்திலிருந்து இது தயாரிக்கப்படுகிறது.

எனவே தான் இதை கற்கண்டு என்றும் பனங்கற்கண்டு என்றும் அழைக்கின்றனர்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். ஆனால் பனங்கற்கண்டில் குறைந்த அளவு இனிப்பு சுவை இருப்பதால் நமது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது.

நமக்கு ஏற்படும் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு இதை வீட்டில் பயன்படுத்துவர்.

இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இதில் உள்ள சத்துக்கள் உங்களுக்கு ஏற்படும் ஆஸ்துமா, அனிமியா, மூச்சுப் பிரச்சினை, இருமல், சளி, இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சினை போன்றவற்றிற்கு பயன்படுகிறது. சரி வாங்க இனி இதை பயன்படுத்துவதால் என்னென்ன அற்புதங்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

1 : அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.

2: உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.

3: உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.

4: தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.

5: தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.

6: சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.

7 : உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.

8: 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.

இன்னும் ஏன் வெயிட் பண்ணுரிங்க இப்போதே இந்த மருத்துவ குணம் வாய்ந்த கற்கண்டை பயன்படுத்தி உங்கள் உடல் உபாதைகளிலிருந்து விடுபடுங்கள்...

பிராடு பாஜக மோடி கலாட்டா...

 


2030 - 2036 க்குள் உலகப் போர்...

 


மூளை வளர்ச்சிக்கு பலாப்பழம்...

 


முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா, பிரேசில், கென்யா போன்ற நாடுகளில் பெருமளவில் விளையக்கூடியது.

பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் வெளிறிய வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் பலாச்சுளைகள் காணப்படுகிறது.

இப்பழத்தில் விட்டமின் A மற்றும் விட்டமின் C அதிகமாக உள்ளது, மேலும் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளது.

பலாக் கொட்டைகளில் விட்டமின் B-1, விட்டமின் B-2 உள்ளன.

மருத்துவ பயன்கள் :

பலாப்பழம் இரத்த சோகை வராமல் தடுப்பதுடன் உடலில் இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து இதய நோய் வராமல் தடுக்க பலாப்பழம் உதவுகிறது.

பலாப்பழத்தில் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உடல் எடையினைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது.

அண்மையில் வெளிவந்த ஆராய்ச்சி மூலம் ஆன்ட்டி ஆக்சிடெண்டுகள் பலாப்பழத்தில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே இது புற்றுநோயினைத் தடுக்க சிறந்த மருந்தாக உள்ளது.

பலாப்பழத்தில் உள்ள சத்துகள் தோல் சுருக்கத்தைத் தடுக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதால் வயது முதிர்வினைத் தள்ளிப் போடுவதிலும் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

நெய் அல்லது தேன் கலந்து பலாப்பழத்துடன் சாப்பிட்டால் இதயம், மூளை வளர்ச்சியடைவதுடன் நரம்புகளும் வலுவடையும் ஆற்றல் கொண்டுள்ளது.

பலாப்பழத்துடன் சிறிது நாட்டு சர்க்கரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் வல்லமையை பெற்றுள்ளது.

பலாப்பழத்தில் விட்டமின் A உள்ளதால் கண் பார்வைக்கு ஏற்றதாக உள்ளது.

பலாக்காய் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சமைத்துக் கொடுத்தால் நன்றாக பால் சுரக்கும்.

பித்த மயக்கம், அதனால் ஏற்படும் கிறுகிறுப்பு, பித்த வாந்தி போன்றவற்றை பலாப்பழம் குணப்படுத்துகிறது.

பலாப்பழம் உடல் சூட்டை தனிக்கும் ஆற்றல் பெற்றது.

ஆஸ்த்துமா, தைராய்டு, அல்சர் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பலாப்பழ வேரை வேக வைத்து அந்த நீரோடு பலாப்பழச் சாற்றை கலந்துக் குடித்தால் விரைவில் குணமாகும்...

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


கணவன் Vs மனைவி...

 


கணவனுக்காக மனைவி ஆசையாக சமைத்து வைத்துக்கொண்டு காத்திருந்தாள். அவன் வருவதாய் தெரியவில்லை.. 

நள்ளிரவில் ரொம்ப லேட்டாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். 

மனைவி: கோபத்துடன்... ஏன் இவ்ளோ லேட்...

கணவன்: பைக் ரிப்பேர் ஆயிருச்சு செல்லம் என்று கூறி கூல் செய்தான் மனைவியை.

மனைவி: ரொம்ப சாரிங்க... உங்களுக்காக ஆசையா ஒரு புது சமையல் ஐயிட்டம் பண்ணி வச்சேன். நீங்க வரலையா அதை நம்ம நாய் தின்னுட்டுப் போயிடுச்சு...

கணவன்: அப்பாடா... கவலைப்படாதே... வேறு நாய் வாங்கிக்கலாம் என்றான் நிதானமாக...

மனைவி: 😳? 

😁😁😁

வைகோ நாயுடு கலாட்டா...

 


திருட்டு திராவிடர்ஸ்...

 


2009க்கு பிறகு இனம் மொழி எல்லாம் எம்மை குடிகொண்டதால் எமது பொருளாதாரம் பரதநாட்டியம்  ஆடுகிறது...

அம்மாம் பெரிய பணக்காரர் வ உ சி சிதம்பரனார் சொத்துக்கள் எல்லாம் இழந்து ஓட்டையாண்டிய நின்றுருக்கார்...

ஒக்காலி 24 மணி நேரமும் போராடியவர் புரட்டியவர்னு பீலாவுட்ட இந்த கன்னட ஈ.வெ ராமசாமி நாய்க்கர் வாழ்நாளில் ஈட்டிய பணம் 125 கோடியாம்...