29/08/2020
திராவிடம் - சிங்களம் இரண்டுமே தெலுங்கர்களின் பதுங்கு குழியே...
கண்டி நாயக்கரும் கண்டி சிங்களவரும்...
ஆண்டு 1814.
கொலைஞர்கள் உறுவிய வாளுடன் நின்றிருந்தனர்.
குமாரிஹாமி என்ற சிங்களப் பெண் மார்பில் பால் குடிக்கும் குழந்தையுடன் இழுத்துவரப்பட்டாள்.
கூடவே அவள் பெற்ற மூன்று சிறுவர்களும்.
கண்டியின் ராணிமாளிகை முன்னால் நாத தேவாலயம் மற்றறும் விஷ்ணு தேவாலயம் இரண்டிற்கும் மத்தியில் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர்.
மக்கள் அங்கே குழுமிவிட்டனர்.
கண்டியின் கடைசி (தெலுங்கு நாயக்க) மன்னனான கண்ணுச்சாமி நாயுடு (விக்கிரம ராஜ சிம்மன்) உத்தரவு நிறைவேற்றப்பட்டது.
முதலில் மூத்தமகன் பதினோரு வயது பாலகன் லொக்குபண்டாவை இழுத்து வந்து தலையை வெட்டினர்.
பிறகு இரண்டாவது மகன் ஒன்பது வயது சிறுவன் தானே முன்வந்து நின்றான். அவன் தலையையும் வெட்டப்பட்டது.
மூன்றாவது மகன் டிங்கிரி மெனிக்கே.
அக்குழந்தை தாயை இறுகப் பற்றிக்கொண்டு கதறி அழுது கொண்டிருந்தது.அதையும் இழுத்துவந்து தலையை வெட்டினார்கள்.
மார்பில் இறுக்கமாக அணைத்துக் கொண்டு இந்த குழந்தையையாவது விடும்படி கேட்டாள் அந்த தாய்.
வடுக மன்னன் மனம் இரங்கவில்லை. பறித்து வந்து அதன் தலையையும் வெட்டினர்.
வெறியடங்காத மன்னன் தலைகளை எடுத்து உரலில் போட்டு இடிக்கச் சொன்னான்.
தெருவில் உருண்டுசென்று கிடந்த தலைகள் எடுத்துவரப்பட்டு உரலில் போட்டு இடித்து சிதைக்கப்பட்டன.
கூடியிருந்த மக்கள் மூச்சுவிட மறந்திருந்தனர். அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து சிலைகளாகினர்.
அடுத்து என்ன செய்வார்கள் என்று யோசிக்கும் நிலையில் யாரும் இல்லை.
"ராஜதுரோகத்திற்கு இதுதான் தண்டனை" என்று கூறினான் கண்ணுச்சாமி.
குமாரிஹாமியும் மேலும் இருபெண்களும் கைகால்கள் கட்டப்பட்டு வண்டியில் தூக்கிப்போடப்பட்டனர்.
கணமான கல்வைத்து கட்டப்பட்டு நுவரவாவியில் மூன்று பெண்களும் வீசப்பட்டதை மக்கள் கண்டார்கள்.
இந்த கண்ணுச்சாமி என்ற தெலுங்கனுக்குதான் தமிழகத்தில் தெலுங்கினத் தலைவன் கருணாநிதி மணிமண்டபம் கட்டியுள்ளான்...
ஏன் இந்த கொடூரமான கொலைகள் நடந்தன என்றறிய வரலாற்றில் இன்னும் சற்று பின்னோக்கி சென்று பார்ப்போம்.
தமிழகத்தில் தெலுங்கு ஆட்சி வந்தபிறகு தெலுங்கு நாயக்க மன்னர்கள், கண்டி சிங்கள மன்னருக்கு தமது பெண்களை மணமுடித்துக் கொடுத்து வந்தனர்.
பெண்களுடன் சில உறவினர்களும் கண்டி சென்று தங்கினர்.
நாளடைவில் அவர்கள் மந்திரி சபையிலும் படையிலும் பதவிகள் பெற்றனர்.
இதன்மூலம் கண்டி அரசில் தெலுங்கர் ஆதிக்கம் தலைதூக்கியது.
சிங்களவருக்கும் தெலுங்கருக்கும் புகைச்சல் ஏற்பட்டது.
கண்டி தெலுங்கர்கள் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டு சிங்கள மொழியை பேசினாலும் சிங்களவர் அவர்களைத் தங்கள் இனமாக எண்ணவில்லை.
சிங்களம் பேசும் தெலுங்கர், "சிங்கள இனவெறி" என்ற முகமூடியை அணிந்துகொண்டு தமிழர்கள் மீது இனப்படு கொலையை ஏவும்வரை சிங்களவர்கள் அவர்களிடம் ஏமாறவில்லை.
மேலும் கண்டி தெலுங்கர் தமிழகத் தெலுங்கருடன் தொடர்பினைத் தொடர்ந்து பேணிவந்தனர்.
குறிப்பாக மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்களுடன் தொடர்ச்சியாக கொடுக்கல் வாங்கல் இருந்தது.
திருமலை நாயக்கரின் உறவினர் நரேனப்பநாயக்கர் சிங்கள மன்னனுக்கு பெண் கொடுக்கும்போதே தன் மகன்களுடன் கண்டிக்கு வந்து அங்கேயே தங்கி இருந்தார்.
1708 ல் ஆண்வாரிசு இல்லாத கண்டி மன்னன், தமிழகத்திலிருந்து வந்திருந்த மைத்துனனை அரசனாக்கினான்.
இவனே சிங்களக் கலப்பில்லாத முழு தெலுங்கன்.
விஜயபாலன் என்ற இயற்பெயரை மறைத்து சிறீ விஜயராஜ சிம்மன் என்ற சிங்களப் பெயரை சூட்டிக்கொண்டு அரியணை ஏறினான்.
சிங்கள அமைச்சர்கள் மன்னனின் வைப்பாட்டிக்குப் பிறந்த உனம்பு பண்டாரவுக்கு முடிசூட்ட வலியுறுத்தினர். இது நடக்கவில்லை.
சிங்களவரைச் சரிகட்ட தமிழர் மட்டுமே வணங்கிவந்த சிவனொளிபாத மலையை பௌத்தருக்கும் சொந்தம் என அறிவித்து சிங்களவருக்குத் திறந்து விட்டான்.
நில நிர்வாக அதிகாரங்கள் நரேந்திரசிம்மன் என்ற தெலுங்கனுக்கு வழங்கப்பட்டது.சிங்கள பிரதானிகள் இவருக்கு எதிராக ஒன்று திரண்டனர்.
இந்த நேரத்தில் மேற்கு இலங்கையை டச்சுக்காரர்கள் பிடித்திருந்தனர்.
இவனுக்கு அடுத்து அவனது சகோதரன் கீர்த்தி சிறீராஜ சிம்மன் அரியணை ஏறினான்.
இவனும் தமிழகத்தில் பிறந்த தெலுங்கனே..
தமிழக நடுகாட்டுச்சாமியார் என்ற வடுகரின் மகளை 1749 ல் திருமணம் செய்தான்.
நடுகாட்டு சாமி குடும்பமும் கண்டிக்கு வந்து தங்கியது.
கண்டியின் ஒரு பகுதியே தெலுங்கு மயமானது.
இந்த கீர்த்தி ராஜசிம்மனைக் கொல்ல சிங்கள மந்திரிகள் திட்டம் தீட்டினர்.
இது அரசனுக்குத் தெரிந்துவிட்டது.
மொலதந்த ரட்டராலே, கடுவெனராலே, மதினப்பொல திசாவ ஆகிய சிங்கள மந்திரிகள் தலைவெட்டி கொல்லப்பட்டனர்.
இவர்களுடன் சதியில் ஈடுபட்ட புத்த மதகுருவும் சங்கராஜா என்பவரும் தலைவெட்டிக்கொல்லப்பட்டனர் பிறகு அரியணை ஏறிய இரண்டாம் ராஜசிம்மன் என்பவனால்.
கண்டியில் தெலுங்கு ஆதிக்கம் உச்சநிலையை அடைந்தது.
1764 டச்சு படையெடுப்பு வானென்
என்பவன் தலைமையில் நடந்தது.
மன்னன் ஓடிப்போய் தலைமறைவு ஆனான்.
கண்டியை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.
ஆனால் மழை பெருமளவில் பெய்து வெள்ளம் ஏற்பட்டது.
டச்சுக்காரர்களுக்கு மக்கள் எதிர்ப்பு இருந்தது.
1766 டச்சுக்காரர்கள் மன்னனுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு பின்வாங்கினர்.
கீர்த்தி ராஜசிம்மன் மீண்டும் அரியணை ஏறினான்.
இவனுக்குப்பின் இவனது சகோதரன் ராஜாதி ராஜசிம்மன் என்ற தமிழகத்தில் பிறந்த தெலுங்கன் அரியணை ஏறினான்.
1795 திருகோணமலை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.
கண்டியுடன் சமாதானமாக இருக்க தூது அனுப்பினர்.
இது சிங்கள அமைச்சரான பிலிமத்தலாவை மூலம் நடந்தது.
மன்னனுக்கு அடுத்த செல்வாக்கு பெறலானார் பிலிமத்தலாவை என்னும் இந்த சிங்களர்.
கண்டி மன்னன் மரணமடைந்தான்.
இதுவரை காத்திருந்த சிங்களர்கள் காய்நகர்த்தினர்..
அரியணைக்கு வரவேண்டிய மூத்தவரான முத்துசாமி என்ற தெலுங்கரை கொலை செய்ய முயற்சித்தனர்.
பயந்துபோன முத்துசாமி ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தான்.
தெலுங்கு மந்திரிகள் ஆவேசம் கொண்டனர்.
இதைச் சரிகட்ட மன்னனின் எட்டு வாரிசுகளில் கடைசியானவனும் வயதில் இளையவனுமான கண்ணுச்சாமியை அரியணையில் பெயருக்கு உட்காரவைத்துவிட்டு மூடிசூடா மன்னராக விளங்கினான் பிலிமத்தலாவை.
தனக்கு மைத்துன முறைகொண்ட எகலப்பொல என்ற சிங்கள இளைஞனை முக்கிய பொறுப்பில் நியமித்தான்.
முன்னாள் அரசியை சிறையிலிட்டான்.
மன்னனின் தெலுங்கு உறவினர் பலரையும் சிறையிலடைத்தான்.
கம்பளை நாயக்கர் என்ற செல்வாக்கு மிக்க தெலுங்கரையும் சிறையிலடைத்தான்.
அரவாளை என்பவரைக் கொலை செய்தான்.
பல மன்னர் குடும்ப உறவினர்கள் ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தனர்.
கண்டியில் மீண்டும் சிங்கள ஆதிக்கம் கை ஓங்கியது.
ஆங்கிலேயர் பிரட்ரிக் நோர்த் என்பவன் தலைமையில் கண்டிமீது படையெடுத்தனர்.
இந்த முறையும் மன்னன் ஓடி ஒளிந்தான். கண்டி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது.
தங்களிடம் தஞ்சமடைந்திருந்த முத்துசாமியை மன்னன் ஆக்கினர்.
டச்சுக்காரர்களைப் போல மக்கள் ஆங்கிலேயரையும் வெறுத்தனர்.
இந்த முறை மழை பெய்ததோடு நில்லாமல் காட்டு மலேரியா பரவியது.
இந்தநிலையை பயன்படுத்திக் கொண்டு பிலிமாத்தலாவை சிங்கள மக்களின் ஆதரவுடன் படையைத் திரட்டி ஆங்கிலேயரைத் தோற்கடித்தான்.
கண்டியை மீண்டும் கைப்பற்றினான்.
தெலுங்கன் முத்துசாமியை தலையை வெட்டிக் கொன்றான்.
இது நடந்தது 1803..
விக்கிரம ராஜசிங்கன் (கண்ணுசாமி) மீண்டும் அரியணை ஏற்றப்பட்டான்.
பிலிமத்தலாவை தெலுங்கர் வழியிலேயே சென்று தலைமையைக் கைப்பற்ற நினைத்தான். தன் மகளை மன்னனுக்கு மணமுடித்து வைத்தான்.
பிறகு மன்னனைக் கொல்ல சதி செய்தான்.
மூன்றுமுறை முயற்சி செய்தும் மருமகனை கொலை செய்யும் திட்டம் வெற்றிபெறவில்லை.
இதை அறிந்த கண்ணுச்சாமி பிலிமத்தலாவையை தலையை வெட்டிக் கொன்றான்.
கொதித்துப்போயிருந்த சிங்களவரைச் சரிகட்ட பிலிமத்தலாவை அரசு பதவியில் நியமித்த அவனது மைத்துனனான எகலபொல அவனது இடத்தில் நியமிக்கப்பட்டான்.
எகலபொல மன்னனுக்கு அடுத்த இடத்தில் இருந்தான்.
மன்னனை மதிக்காமல் மன்னனைப் போலவே நடந்து கொண்டான். அவனது அதிகாரமே எங்கும் கொடிகட்டிப்பறந்தது.
சிங்கள மந்திரி பிரதானிகள் இன்னொரு பிலிமத்தலாவையாக எண்ணி இவனுக்கு ஆதரவு தந்தனர்.
கண்ணுச்சாமிக்கும் எகலபொலவுக்கும் மோதல் அதிகரித்தது.
எகலபொல ஆங்கிலேயர் உதவியுடன் மன்னனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தான்.
இதையறிந்த மன்னன் எகலபொல குடும்பத்தை சிறையடைத்தான்.
ஆங்கிலேயருடன் படை திரட்டிக்கொண்டு கண்டி நோக்கி முன்னேறினான் எகலபொல.
தமிழக தெலுங்கு மன்னர்களும் வலு இழந்துவிட்ட காலம். இருந்தாலும் அவர்கள் 300 போர் வீரர்களையும் சில உதவிகளையும் அனுப்பினர்.
அப்போதுதான் எகலபொல குடும்பத்தைக் கொலை கொடூரமாகக் கொலை செய்தான் கண்ணுசாமி.
இதனால் இம்முறை மக்கள் ஆங்கிலேயரை ஆதரித்தனர்.
கண்ணுச்சாமி வழக்கம்போல ஓடிப்போய் தலைமறைவானான்.
ஒரு குகையில் தன் மூன்று மனைவிகளுடன் மறைந்திருந்தான்.
ஆங்கிலேயருடன் எகலபொல படையில் இருந்த சிங்கள படைவீரர்கள் அவனைக் கண்டுபிடித்து அடித்து துவைத்தனர்.
ஆங்கிலேயர் வந்து அவன் உயிரைக் காப்பாற்றினர்.
தண்ணீர் வேண்டுமா எனக் கேட்டனர். இல்லை மது வேண்டும் என்றான்.
மது கொடுத்து பல்லக்கில் மரியாதையுடன் அழைத்துச் சென்று தமிழக சிறையில் அடைத்தனர்.
அவனை அழைத்துச் செல்லப்பட்ட கப்பலில் மன்னனுடன் ஏறத்தாழ முப்பது மனைவிகளும் மாமியாரும் உறவினருமாக பெரிய கூட்டம் ஏற்றப்பட்டது. இது நடந்தது 1815.
எகலபொல தன்னை ஆங்கிலேயர் அரசனாக்குவர் என்று எதிர்பார்த்தான். ஆனால் அது நடக்கவில்லை. ஆங்கிலேயர் தமது நேரடி ஆட்சியை அங்கே ஏற்படுத்தினர்.
17 ஆண்டுகள் சிறையில் முழு குடும்பத்துடனும் தாராளமான மதுவுடனும் இராஜவாழ்க்கை வாழ்ந்தான் கண்ணுச்சாமி. சிறையில் அவனுக்கு குழந்தைகளும் பிறந்தன. அளவுக்கதிமாக மது குடித்ததாலேயே இறந்தும் போனான்.
கண்டி நாயக்கர் கதையில் தெலுங்கருக்கு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்த சிங்களர் இருக்கின்றனர். ஆனால் சிங்களுக்கு ஆதரவான ஒரு தெலுங்கர் கூட இல்லை.
சிங்களரை விடவும் இனப்பற்று உள்ளவராக தெலுங்கர்கள் இருக்கின்றனர்.
கண்ணுசாமியின் வீர(?)வரலாறு மறக்காமல் இருக்கத்தான் இலங்கையின் கடைசித் தமிழ் (?) மன்னன் என்று தெட்சிணாமூர்த்தி (கருணாநிதி) தமிழகத்தில் மணிமண்டபம் கட்டியுள்ளான்.
இதன் மூலம் இவன் சிங்களருக்குச் செய்த கொடுமைகள் தமிழர் தலையில் வந்து விழுந்தன.
கண்டியில் குடியேறிய தெலுங்கு குடும்ப வாரிசுகளே இன்று இலங்கையில் அரசு செய்யும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும்.
பண்டாரநாயக, சேனநாயக, ராஜபக்ச ஆகிய குடும்பங்கள் சிங்களம் பேசும் தெலுங்கரே.
300 ஆண்டுகள் முன்பு இலங்கைக்கு வந்த இந்த வந்தேறிகள், 2500 ஆண்டுகள் முன்பு குடிவந்த சிங்களவருக்குள் மறைந்து கொண்டு "இனவெறி" முகமூடியை அணிந்து கொண்டு இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களை இனவழிப்பு செய்துவருகின்றனர்..
தமிழகத்தில் திராவிடம் என்ற பெயரில் இன அழிப்பு செய்வதும் இவர்கள் தான்..
சிங்களவரை சிங்களவரே அதிகம் ஆண்டதில்லை ! இந்த உண்மை சிங்களவர்களுக்கு தெரியுமா, என்று தெரியவில்லை..!
1) டொன் சுடீபன் செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )
2) டட்லி செனனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )
3). சோன் கொத்தளாவள (சிங்களவர் )
4). சொலமன் பண்டார நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் )
5). விசியானந்தே தக நாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் )
7). சிறிமாவோ பண்டார நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )
8). யூனிசு .ரிசேர்ட் .செயவர்தனே (ஜே.ஆர் ) (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு )
9). ரணசிங்கே பிரேமதாசா (தெலுங்கு சக்கிலிய வடுகர் )
10 ). டிங்கிரி பண்டா விஜயதுங்கே (தெலுங்கு வடுகர், ஒல்லாந்து பறங்கி கலப்பு )
11) சந்திரிக்கா பணடரனாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )
13 ). ரட்னசிறி விக்கிரம நாயக்கே (தெலுங்கு நாயக்க வடுகர் )
14). ரணில் விக்கிரம சிங்கே (தெலுங்கு வடுகர், போத்துக்கீசர் கலப்பு )
14). மகிந்த ராஜபக்ஷே ( இந்தோனேஷியன் மலாய் )
15). திசனாயக்கே முடியன செலககே ஜெயரத்னே ( தெலுங்கு நாயக்க வடுகர் )
அடுத்து………
மைத்ரிபால சிறி செனனாயக்கே ( தெலுங்கு நாயக்க வடுகர் )
சிங்களவனும் - திராவிடனும் ஒண்ணு
இதை அறியாத தமிழன் வாழ்க்கையே மண்ணு...
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர், உணவகம் ஒன்றிற்கு சென்று பிரியாணி கேட்டுள்ளார்...
பிரியாணி தீர்ந்து போனதால், உரிமையாளர் பிரியாணி இல்லை எனக் கூறி இருக்கிறார்.
இதனால் கோபமடைந்த கார்த்திகேயன், தன் நண்பருடன் சேர்ந்து கொண்டு, யாருமில்லாத இரவு நேரத்தில் அந்த பிரியாணி கடையை அடித்து நொறுக்கியுள்ளார்.
மேலும், கடையின் உடைமைகளை முழுவதும் சேதப்படுத்தி வன்முறை வெறியாட்டம் ஆடியுள்ளார் இந்த திமுக நிர்வாகி...
ஆவிகள் - பேய்கள் என்றால் எல்லோருக்கும் பயம் தான்...
ஒரு சிலர் அதை நம்புவார்கள், ஒரு சிலர் அவை வெறும் மூட நம்பிக்கை என்று கூறுவர்.
ஒருவருக்கு துர்மரணம் நேர்ந்தாலோ, அல்லது ஒருவர் மரணித்த பின்பு, அவருடைய ஆன்மா, மனித உலகத்தை விட்டு போகாமல், இருந்தாலோ அவர்களை நாம் பேய் என்று அழைப்போம்.
இந்த பேய்களில் பல வகை உண்டு. இப்படி மரணித்த பின்பும் மனித உலகில் வாழும் ஆன்மாக்கள், வஞ்சம் தீர்ப்பதற்காகவும், சிலரை சொந்தமாக்கி கொள்வதற்காகவும், மனிதர்களை பாடாய்படுத்தும்.
அவ்வாறு அருகில் அமானுஷ்ய சக்திகள் இருந்தால் இந்த அறிகுறிகள் தென்படும்.
திடீரென காரணமே இல்லாமல் உடல் நடுங்கினலோ அல்லது பதட்டம் ஏற்பட்டாலோ, அங்கு ஏதோ அமானுஷ்ய நடமாட்டம் இருப்பதை உறுதி செய்யலாம்.
இரவில், அமைதியான இடத்தை கடக்கும் போது, விசித்திரமான சத்தத்தை கேட்டாலோ, அல்லது பெயரை சொல்லி அழைத்தாலோ, சட்டென்று திரும்பி பார்க்க கூடாது.
காரணம் அது பேய்கள் நம்முடன் வருவதற்கு நாமே அழைப்பு விடுப்பது போன்று ஆகிவிடும்.
நம்மை சுற்றி விசித்திரமான விஷயங்கள் நடந்தால் நமது 6வது அறிவு செயல்படும். நம்மை யாராவது உற்று பார்ப்பது போல் இருந்து, அங்கு யாரும் இல்லை என்று புரிந்தால் அங்கிருந்து உடனே சென்றுவிட வேண்டும்.
இருளில் சிகப்பு நிற உடையிலோ, அல்லது வெள்ளை நிற உடையிலோ யாராவது தென்பட்டால், அது நிச்சயம் அமானுஷ்யம் தான். அதை மோகினி , காட்டேரி என்று சொல்வர்.
ஆகையால் இளம் ஆண்கள் அவ்வாறு எதையாவது பார்த்தால் அங்கருந்து உடனடியாகசென்றுவிட வேண்டும்.
பெரும்பாலும் நீர்வீழ்ச்சி அருகே மோகினி பிசாசை உணர முடியும் என்று பலர் கூறுகின்றனர். இவைகளை மந்திரவாதிகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியுமாம்.
மோகினி பிசாசுகள், மற்றும் ரத்த காட்டேரிகள் காற்றில் உலாவுமாம். இவை அருகில் இருப்பதை ஒரு வகை துர்நாற்றத்தால் அறியலாம். இவை வீட்டின் அறையில் நம் அருகிலேயே கூட இருக்குமாம்.
அப்படி சம்பந்தம் இல்லாமல் வீட்டில் ஏதேனும் கெட்ட துர்நாற்றம் வந்தால் அங்கு ஏதோ அமானுஷ்யம் இருப்பதை அறியலாம்...
திமுகவில் இளைஞரணி செயலாளராக விஷயமறியா வாரிசுnஜூனியர் நியமனம் செய்யப்பட்டதிலிருந்தே, பல்வேறு உட்கட்சி பூசல்கள் நிலவி வருகிறது...
ஆனால், மூத்த தலைகளை தவிர்த்த நிர்வாகிகள் நியமனத்தில், இளைஞரணியின் தலையீடுகளுக்கு விஷயமறியா வாரிசு தலையாட்டுவதால் கு.க செல்வம் போலவே, மூத்த நிர்வாகிகளும் கட்சி மாறும் யோசனையில் இருக்கிறார்களாம்.
இதை நினைத்து, விஷயமறியா வாரிசு மிகுந்த கலக்கத்தில் சமரச முயற்சிகளில் ஈடுபட உள்ளதாக அறிவாலயத்தில் கிசுகிசுக்கப்படுகிறது...
மனம் என்றால் என்ன்.?
மனம் என்றால் பஞ்ச பூத அம்சங்களில் ஒன்றான காற்று ஆகும். காற்றானது இந்த பூமியை எப்படி சுற்றி ஒரு கவசம் போல் இருக்கிறதோ, அதுபோல நமது மனமும் நமது எல்லா உணர்வுகளையும், உடலையும் சூழ்ந்துள்ளது.
ஆகவே எல்லா விதமான உணர்வுகளும், செயலும் ஐம்புலன்களும் மனதின் வழியே செயல்படுகிறது. இந்த மனம் தான் பார்க்கிறது, கேட்கிறது, ரசிக்கிறது, உணர்கிறது, சுவைக்கிறது, நுகர்கிறது.
இப்படி செயல்படுகிற மனம் ஒவ்வொரு பிறவியிலும் ஓர் அனுபவத்தை பெறுகிறது.
ஓர் அறிவாய் இருக்கின்ற போது உணர்வை பெறுகிறது.
ஈரறிவாய் இருக்கின்ற போது உணர்கிறது மற்றும் நுகர்கிறது.
3வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு மற்றும் கேட்கிறது.
4வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது மற்றும் பார்க்கிறது.
5வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது மற்றும் சுவைப்பது,
6வது அறிவாய் இருக்கின்ற போது உணர்வு, நுகர்வு, கேட்பது, பார்ப்பது, சுவைப்பது மற்றும் சிந்திப்பது.
இப்படி ஒவ்வொரு அறிவிலும் ஒவ்வொரு அனுபவத்தைப் பெற்று, மனித பிறவியில் ஆறு அறிவை பெறுகிறது.
ஆறாவது அறிவாகிய சிந்தித்தல் என்றால் மனதை ஒருநிலைப் படுத்தி, அதனுடைய சக்தியை உணர்வது. இது தான் ஆறாவது அறிவு.
இந்த அறிவை முழுமையாக பெறுவதற்கு பிராணாயாமம், தியானம் செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் காரணம் மனம்.
ஆகவே இந்நிலையை பெறாத மற்ற மனிதர்கள் மிருகங்கள் போல் சாப்பிடுவது, உறங்குவது என சிந்தித்தலைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுகின்றனர்.
இப்படி ஏன் என்றால், இந்த மனதின் பயணம் ஓர் அணுமுதல் புலன்களின் இச்சை வழியே நடந்து வந்ததால் மனிதன் ஆன பிறகும் அந்நிலையில் இருந்து விலகாமல், அதே நிலை தொடர்கிறது.
ஆகவே மனித வாழ்க்கையில் அவனது மனம், காமம், குரோதம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம், பொறாமை, மோகம் ஆகிய இந்த எட்டு அவஸ்தைகளும், ஐம்புலன்களும் சேர்ந்து மனத்தை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது.
ஆகவே மனதை இதனிடம் இருந்து பிரித்து எடுப்பது தான் ஆறவாது அறிவின் செயலாகும்.
மனிதன் இதை பயன்படுத்தாத வரைக்கும் மிருகத் தன்மையோடுதான் வாழ்ந்து வருகிறான்.
ஆகவே இந்த உணர்வுகளை மனம் மற்றவரிடம் செயல் படுத்தி பார்த்து இன்பம் அடைகிறது.
இதனால் மனிதன் தன்னுடைய நிலையில் இருந்து உயர்வதற்கு வழி, புலன்களையும், மனதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போது மனத்தின் சக்தியையும், இறையாற்றலையும் உணர்ந்து தன்னுடைய நிலையை உயர்த்திக் கொள்ள முடியும். இதுதான் மனதின் செயல் ஆகும்.
குறிப்பு: மனிதனுக்கு காமத்தின் மீது மட்டும் ஏன் அதீத ஈடுபாடு என்றால், எல்லா பிறவிகளிலும் இனப் பெருக்கத்திற்காக அதிக அளவில் செயல்படும் உணர்வு காமம் தான்.
ஆகவே தான் மனிதப் பிறவியில் அதே நிலையில் இருப்பதால் தான் இறைத் தன்மையை அறிய முடியாமல் தவிக்கிறது...
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}
மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,
100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு..
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை. (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)...
சன் டிவியால் அரங்கேற்பட்ட அராஜகங்களையும், அடக்கு முறைகளையும் மறந்து விட்டீர்களா?
இதோ.. உங்களின் கவனத்திற்கு...
சன் டிவிக்கு லைசன்ஸ் வழங்க பல தேசிய இனங்களை அடிமைப்படுத்தி அழித்துக்கொண்டிருக்கும் இந்திய ஒன்றியத்தின் தீவிரவாத மத்திய அரசு அனுமதி மறுப்பு விவகாரம்..
ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதாக தெலுங்கர் தட்சிணாமூர்த்தி (மு.கருனாநிதி), ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (தமிழின அழிப்பின் ஆணிவேர் தெலுங்கு கன்னட கலப்பினம் ஈ.வே.ராவின் பேரன்), தெலுங்கர் வைகோபால் சாமி நாய்டு, இ.கம்யுனிஸ்ட் டி.ராஜா ஆகியோர் சன் டிவிக்கு ஆதரவாக கருத்து..
ஊடக சுதந்திரத்தை பற்றி பேசும் தலவைர்களே..!
1. கன்னட வந்தேரி ஜெயாவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து அவரது படுக்கையறை முதல் கழிவறை வரை படம் பிடித்தது யார் ?
2. ஜெ.ஜெ. டிவி, பாரதி டிவி, நிலா டிவி, தமிழ்திரை டிவி இன்னும் பல தொலைக்காட்சிகளை முடக்கப்பட்டது யாரால் ?
3. தமிழகத்தில் 75% இருந்த “ஹாத்வே” கேபிள் டிவி நிறுவனத்தை அழிந்து யார் ?
4. தமிழ்திரை (தமிழர் யாருமில்லை, அணைத்து மாநில திரைதுரைகளும் கன்னட மலையாள தெலுங்கு திரைத்துறை என்ற பெயரில் இருக்கும்போது தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் ஆளும் தமிழ்நாட்டில் மட்டும் இது தென்னிந்திய திரைத்துறையாக உள்ளது) துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தயாரிப்பாளர்களை மிரட்டி பெரும்பாலான திரைப்படங்களை குறைந்த விலையில் வாங்கி குவித்தது யார் ?
5. “ராஜ்” டிவியை முடக்கும் நோக்கத்தில் அதன் உரிமையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது யார் ?
6. தமிழகத்தில் ஜி டிவி குழுமம் தொலைக்காட்சி தொடங்குவதற்கு பல ஆண்டுகள் மறைமுகமாக தடையாக இருந்தது யார் ?
7. “ஜி தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிகொண்டிருந்த செய்திகளை தடுத்து முடக்கியது யார் ?
8. “விஜய்” தொலைக்காட்சி NDTV வுடன் இணைந்து வழங்கி கொண்டிருந்த தமிழ் செய்திகளை தடுத்து நிறுத்தியது யார் ?
9. தமிழகத்தில் உள்ள பல ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர்களின் வாழ்க்கையை அழித்தது யார் ?
10. “சன்” டிடிஎச் விவகாரத்தில் “ரத்தன்” டாடா -வை மிரட்டியது யார் ?
11. மெகாத்தொடர் என்ற பெயரில் தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ்நாட்டுப் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருப்பது யார் ?
ஆண்களை மதுவுக்கும் பெண்களை கீழ்த்தரமான மெகாத்தொடர் நிகழ்சிகளுக்கும் அடிமைகளாக வைத்துள்ளது யார்?
12. “ஜெயா” தொலைக்காட்சி குழுமத்தில் “ஜெயா ப்ளஸ்” தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அனுமதிதராமல் இழுத்தடிப்பு செய்தது யாரால் ?
வந்தேரிகளுக்குள்ளான சண்டை தமிழர்களை யார் அடக்கி ஆள்வதென்று!
13. இரண்டு ரூபாயில் சினிமா பார்த்த சாமானியன் இன்று ரூ.500 வரை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது இவர்களால்தான் .
இதற்கு முதலில் பதில் கூறுங்கள்…
கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா? - கன்னட ஈ.வே. ரா ஆவேசம்...
தீண்டாமை விலக்கு என்பதும்
கோவில் பிரவேசம் என்பதும்
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?
பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால்
அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?
இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள். ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..
என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.
நூல்: வைக்கம்போராட்ட வரலாறு – வீரமணி..
அர்த்த சாஸ்திரம் மதுவும்... டாஸ்மாக் மதுவும்...
இன்றைய டாஸ்மாக்குக்கான வரைபடத்தை உருவாக்கித் தந்தவர் சாணக்கியர் என்றால் ஆச்சர்யமாக இருக்கும்.
ஆனால், அதுதான் உண்மை..
சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசும், பேரரசும் எப்போது உருவானதோ, அப்போது அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை மூன்று சாஸ்திரங்கள் ஏற்றன.
ஒன்று, சமூக வாழ்வியலை நிர்ணயிக்கும் மனு தர்ம சாஸ்திரம்.
இரண்டு, அரச நீதியை வலியுறுத்தும் அர்த்த சாஸ்திரம்.
மூன்று, குடும்ப அமைப்பை நெறிப்படுத்தும் காம சாஸ்திரம் என்கிற காம சூத்திரம்.
இந்த மூன்று நூல்களுமே ஆள்வோருக்கு சாதகமாக எழுதப் பட்டிருப்பதால் தான் காலம்தோறும் பெரும்பான்மையான மக்கள் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில் தான் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடி வருவதும். குடி என்கிற மது, மக்களை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது என்பதை சாணக்கியர் எனும் கவுடில்யர் அறிந்திருந்தார்.
எனவே அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருக்க இதையே ஓர் ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்தார்.
அதன் விளைவுதான் அவரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம்..
இந்த நூலின் ஒரு பகுதி குடியை பற்றி விளக்கமாக பேசுகிறது. அதன் தீமைகளை விரிவாக பட்டியலிடுகிறது. என்றாலும் அரசே குடியை விற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறது.
அதாவது மது நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என அறிவித்துவிட்டு விற்பனை செய்யும்படி அறிவுறுத்துகிறது.
இதன் வழியாக அரசு கஜானாவுக்கும் பணம் கொட்டும்; மக்களும் போதையில் ஆழ்ந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என ஆள்வோருக்கு புரிய வைத்தது.
சுருக்கமாக சொல்வதென்றால் குடியை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றியும் நுட்பமாக சிந்தித்து வணிக நடவடிக்கையாக அதை மாற்றியது..
அர்த்த சாஸ்திரம் நூலில் சாணக்கியர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?
மிகைக் குடியை தடை செய்ய வேண்டும். அது தண்டனைக்குரிய குற்றம். இதை கண்காணிக்க சுராதயக் ஷா என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்கு கீழ் அதயாக் ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும் மது விற்கக் கூடாது.
அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ - அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர் அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம்.
மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு உரியவர்கள்.
அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை செய்ய வேண்டும்.
திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் காய்ச்சக் கூடாது...
அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின..
விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன.
அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும், குடிக்கு உரியதுதான்.
ஆங்கிலேயர் ஆட்சியில் அப்காரி (Abhari Excise System) சட்டம், 1790ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, மது வகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அதிக தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன..
இதனை தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தத் தொகை, 1902 - 03ம் ஆண்டுகளில், அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ. 9 லட்சத்து 28 ஆயிரமாக அதிகரித்தது.
1857ம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளிலும் இறங்கியது..
அப்போது அவர்களுக்கு கைகொடுத்ததும் குடி நிர்வாகம்தான்..
இதற்கு 1799ம் ஆண்டு அயர்லாந்தில் மேற்கொண்ட முயற்சிகளை முன்னுதாரணமாக ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர்.
மையப்படுத்தப்பட்ட மது உற்பத்தி சாலைகளை ஏல முறையில் ‘மரியாதையும் மூலதனமும் உள்ள பெருவியாபாரிகளிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர்.
கூடவே சாராய கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது, அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது போன்றவற்றை அமல்படுத்தினர்.
இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லாப் பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ல் சுற்றறிக்கை அனுப்பினர்.
இதனை அடுத்து பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்து பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்து வந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் பம்பாய் மாகாண சாராய உற்பத்தியின் ஏகபோகத்தை அளித்தார்கள்.
தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது.
இந்த ஆலையையே 1951ல் விட்டல் மல்லையா - விஜய் மல்லையாவின் தந்தை - வாங்கினார்.
இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் சாராய முதலாளிகள் மாகாண அளவில் உருவாக்கப்பட்டனர்.
1947, ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்தபடியாக குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது.
இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல. இன்றைய நிஜமும் கூட.
குடி மூலமாக வருவாயை பெருக்குவதும், மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணிதிரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வதும்தான், டாஸ்மாக்கின் நோக்கம்..
இதுவேதான் சாணக்கியர் வகுத்த அர்த்த சாஸ்திரத்தின் சாராம்சமும்..
என் தமிழினத்திற்கான என் கனவு...
ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான (ஆழம் குறைந்த) கடலை மண் போட்டு நிரப்பி நிலத்தொடர்பை ஏற்படுத்த வேண்டும்..
அதில் கடல் அடைபட்டுக் கிடக்காமலிருக்க மண் பரப்பில் நீரோட்டத்திற்கு ஓடை போன்று வழி விட்டு அதன்மேல் பாலம் கட்ட வேண்டும்..
தென்னிந்திய நிலப்பரப்பில் குறுகிய பகுதியில் ஒரு நேர்க்கோடு வரைந்து அதனை வடக்கு எல்லையாகக் கொள்ள வேண்டும்..
அதாவது தற்போதைய கர்நாடகாவின் Kondapura என்ற ஊருக்கு சற்று மேல் கடல் உள்வாங்கியுள்ள இடத்திலிருந்து சற்று சாய்வாக மேல்நோக்கி செல்லும் நேர்கோடு...
தற்போதைய ஆந்திராவின் Singarayakonda அருகே கடல் உள்வாங்கியுள்ள இடம் வரை வரையவேண்டும்..
இந்த கோடு நீளம் குறைவானதாகவும் ஏற்ற இறக்கம் அதிகம் இல்லாமலும் இருப்பதால் இதனை பாதுகாப்பது எளிது..
அதற்குத் தெற்கே இருக்கும் அனைத்தும் நமக்கு உரித்தானது.
இந்த பரந்த நிலத்தினை தனி நாடாக்கி, எவருக்கும் பணியாமல் முப்படையுடன் தமிழர் தம் சொந்த பலத்தினால் ஆள்தல்..
இதுதான் அகன்ற தமிழர்நாடு சங்ககாலத் தமிழகத்தின் மறு நிறுவல்..
வரலாற்றினை ஆராயாமல்
நியாய - அநியாயம் பற்றி சிந்திக்காமல் இத்தீர்வினை நோக்கி முன்னேறுதல்...
இது தான் நாம் அழிந்து போவதிலிருந்து தப்பிப் பிழைக்க ஒரே வழி...
பீட்சா வரலாறு...
பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் பிட்சா நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது .
ஆனால் உண்மையில் பிட்சா ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.
ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரஸ்யமான கதை.
1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார்.
தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா.
பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்..
அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார்.
சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல பிட்சாவை உருமாற்றி விட்டார்.
போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா பிட்சா என ராணியின் பெயரையும் வைத்து ராணிக்கு ஐஸ் வைத்துவிட்டார்.
இப்படி உள்ளூரில் பிரபலமான பிட்சா, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.
இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய படை வீரர்களை பிட்சா சிறைபிடித்து விட்டது.
ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள்.
பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர்.
அவ்வளவு தான் சர்வதேச தரத்திற்கு பிட்சா உயர்ந்துவிட்டது.
விளைவு இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் பிட்சா ஹட், பிட்சா கார்னர்கள் முளைத்துவிட்டன.
பிட்சா பிரியர்கள், பிப்ரவரி 9ஆம் தேதியை உலக பிட்சா தினமாக கொண்டாடும் அளவுக்கு பிட்சா சர்வதேச சூப்பர் ஸ்டாராகிவிட்டது...
ஜோதிடமும் நியூமராலஜியும் நவரத்னமும்...
ஒருவரது பிறந்த தேதிக்கு ஏற்றவாறோ பிறந்த ராசிக்கு ஏற்பவோ கண்ணை மூடிக் கொண்டு ரத்னங்களை வாங்கி போட்டுக் கொண்டால் வேலை செய்துவிடாது பலன் தந்துவிடாது என்பது என் அனுபவம்.
ஏன் என்றால் ஜெம்ஸ் கடையில் சென்று அவர்கள் நியமித்திருக்கும் (சம்பளத்திற்கு ஜோசியராம்... என்ன கொடுமை?) ஜோசியரிடம் ஜாதகத்தை காட்டினால் அவர் சிபாரிசு செய்யும் கல்லை அந்த கடைக்காரர்கள் தருகிறார்கள்.
ஜாதகத்தை பார்க்கும்போது பிறந்ததேதி 9 என்பதற்காக நாம் பவளம் அணிந்து விடக்கூடாது.
ஜாதகத்தில் லக்னம் மிதுனமாக இருந்துவிட்டால் அது எதிர்விளைவாக வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
ஏதிரிகள் தொல்லை. கடன்பிரச்சனை தோல்நோய உடல் உஷ்ணம் அதிக கோபம் போன்றவற்றை மிதுன லக்னத்தார்க்கு உண்டு பண்ணும்.
ஏனென்றால் பவளத்திற்கு உண்டான கிரகம் செவ்வாய். மிதுன லக்னத்திற்கு செவ்வாய் ருணரோக ஸ்தானாதிபதியாக ஆறுக்குடையவனாக கடன் எதிரியை உண்டு பண்ணுவதாக வருவதால் பவளம் அணிவது பிரச்சினையையே உண்டு பண்ணும்.
ஒரு ஜாதகத்தில் சுக்கிர திசை நடக்கும் போது நீலக்கல் அணிவதும் சந்திரதிசை நடக்கும் போது கோமேதகம் நீலம் அணிவதும் அதிக மனக்குழப்பத்தை உண்டு பண்ணும். பெண்களால் கெட்ட பெயர் அவமானத்தை ஏற்படுத்திவிடும்.
சுக்கிரதிசை நடந்த அன்பர் ஒருவர் மகரராசிக்கு நீலக்கல் அணிகிறேன் என கடையில் வாங்கி அணிந்தார்.
அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என அவர் நம்பினார். நடந்ததோ வேறு. அலுவலகத்தில் வேலை செய்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அலுவலகத்தில் கெட்ட பெயர் உண்டானது.
சுக்கிரன் சனி இணைவு அதிக காம உணர்வை உண்டாக்கும். சுக்கிரன் சந்திரன் இணைந்தால் இது இன்னும் அதிகம். பலருடன் தொடர்பு உண்டாகும்.
ராகு, சுக்கிரன் இணைவு ஆள் தராதரம் பார்க்காமல் செக்ஸ் வெறி பிடித்தவர்களாக இருப்பர். தொழிலை மறந்துவிட்டு இதே வேலையாக அலைவார்கள்.
இதனை சரி செய்ய நவரத்தின பரிகாரம் சிறந்ததாகும்.
அதற்கு நேர்மாறான எண்ணங்களை ஒழுக்கத்தை உண்டாக்கும் நவரத்னங்களில் ஒன்றை ஜாதகப்படி அணிய வேண்டும்...
சனி தோசம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்...
1.தினசரி காகத்துக்கு சாதம் வைக்கலாம்..
2.சனி ஆதிக்கம் உடைய உடலூனமுற்றோருக்கு உதவலாம்..
3.ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.. இதுதான் தானத்தில் சிறந்தது.
4.சாம்பல் நிற ஆடைகளை அணியலாம்..
5.கீழான நிலையில் இருப்போருக்கு உதவி...
6.சனிக்கிழமை தோறும் எள் தீபம் நவக்கிரகங்களுக்கு ஏற்றலாம்...
7.பிரதோசம் தோறும் சிவ வழிபாடு...
8.கடுமையான உழைப்பு அவசியம். இக்காலங்களில் உங்கள் உழைப்பு எவ்வளவு இருந்தாலும் பலன் குறைவு என்பதால் அதிக உழைப்பு மிக அவசியம்..
9.ஆஞ்சநேயர், வினாயகர் வழிபாடு மிக நன்மை தரும். இருவரும் சனியை வென்றவர்கள்..
10.தாய், தந்தையை வணங்குங்கள். உறவினர்களை அழைத்து விருந்து வையுங்கள். குலதெய்வ பூஜை செய்து விருந்து வைத்தால் மிக நன்மை உண்டாகும்...
மிளகு (Black pepper, பைப்பர் நிக்ரம், Piper nigrum)...
பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் என்பது சித்தர்கள் சத்தியவாக்கு.
மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது.
சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால் என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.
உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.
இவை அனைத்தும் நரம்புத்தளர்ச்சி, நரம்புக்கோளாறு முதலியவற்றை அகற்றி நரம்புகளுக்கு ஊக்கம் தருகிறது. நரம்பு மண்டலம் துடிப்பாக இருந்தால் சிந்தனையும் அதைத்தொடர்ந்து செயது முடிக்கும் வேகமும் சீராகத் தொடரும்.
காய்ச்சலுடன் வயிற்று பொருமலையும் மிளகு தணிக்கிறது. ஜீரண உறுப்புகள் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டுத் தொந்தரவில்லாமல் செயல்பட உதவுகிறது. காரசாரமான மிளகு உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கிறது. ஜீரணக் கோளறும் உடனே குணமாகிறது. உணவும் நன்கு செரிக்க ஆரம்பிக்கிறது.
வீட்டில் எப்போதும் கறுப்பு மிளகுத் தூள் இருப்பது நல்லது. ஜீரணம் ஆகாதபோதும், நிறையச் சாப்பிட பிறகும் கால் தேக்கரண்டி மிளகுத் தூளை மோரில் கலந்து குடித்தால் உடன் ஜீரணமாகும். இல்லையெனில் வெல்லக்கட்டியில் ஆறு மிளகை வைத்து பொடித்து அந்தப் பொடியை தண்ணீருடன் சாப்பிடலாம்.
ஜலதோஷத்துடன் கூடிய காய்ச்சலுக்கு இதேபோல் ஆறு மிளகைத் தூள் செய்து தண்ணீருடன் சாப்பிடவும். இல்லையெனில் பாலில் மிளகுத்தூளைக் கொதிக்க வைத்து அருந்தலாம். தும்மல் மற்றும் சளியுடன் ஜலதோஷம் என்றால் இருபது கிராம் மிளகுத்தூளை பாலில் கொதிக்க வைத்து ஒரு சிட்டிகை மஞ்சள் தூளும் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்று நாட்கள் மட்டும் சாப்பிடவும். இது ஒரு சூப்பர் நிவாரணி.
சோம்பலாகவும், மந்தமாகவும் இருப்பவர்களும், ஞாபக மறதிக் குழந்தைகளும் மற்ற வயதுக்காரர்களும் ஒரு தேக்கரண்டித் தேனில் ஒரு சிட்டிகை மிளகுத்தூளைக் கலந்து காலையும் மாலையும் சாப்பிட்டு வரவும். சோம்பல் போயே போச்சு. மிளகில் உள்ள பாஸ்பரஸ் மூளையை விழிப்புடன் வைத்திருக்கும். உடம்புவலி, பற்சொத்தை உள்ளவர்களும், மிளகை தினசரி உணவில் சேர்ப்பது நல்லது.
ஆண்மைக் குறைபாடு உள்ளவர்களும், பெண்மைக் குறைபாடு உள்ளவர்களும் தினமும் நான்கு பாதாம் பருப்புகளுடன் ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வருவது நல்லது. குறைபாடுகள் குணமாகும். குழந்தையும் பிறக்கும்.
பற்சொத்தை, பல்வலி, பேசும் போது நாற்றம், பல் கூச்சம் உள்ளவர்கள் சில நாட்களுக்கு மிளகுத் தூளும் உப்பும் கலந்த பற்பொடியை வீட்டில் தயாரித்துப் பல்துலக்கி வரவும். மிளகு இரசமும், மிளகு சோந்த உணவு வகைகளும் ஆரோக்கியத்தைத் தருவதுடன் மூளையின் கூர்மையையும் அதிகரிக்கும் என்பது உறுதி.
திரிகடுகு எனப்படும் [சுக்கு மிளகு திப்பிலி]மருந்தை காலை, மாலை உணவுக்குப்பின் தேனில் 500 மி.கி அளவு சாப்பிட வயிற்றுநோய்களும் சுவாசம் சம்பந்தமான நோய்களும் அணுகாது. மிளகுடன் வெற்றிலை சேர்த்து லேசாக இடித்து நீரில் கொதிக்கவைத்து வடித்த குடிநீரை குடித்துவர மருந்துகளால், உணவுப்பண்டங்களால் ஏற்பட்ட நச்சுத்தன்மை நீங்கும்.
மிளகுத்தூள்+வெங்காயம்+உப்பு இவற்றை கலந்துஅரைத்து புழுவெட்டு[ALOPECIA] உள்ள இடத்தில் தொடர்ந்து பூசிவர முடிமுளைக்கும்.
பச்சை மிளகு கிடைக்கும் சீசனில், வாங்கி கெட்டித் தயிரில் உப்பு போட்டு ஊற வைத்து அப்படியே உபயோகிக்கலாம். அல்லது மோர் மிளகாய் போல் காயவைத்தும் தயிர் சாதத்திற்க்கு தொட்டுக் கொள்ளலாம். உடம்புக்கு மிகவும் நல்லது...
Subscribe to:
Posts (Atom)