29/08/2020

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர், உணவகம் ஒன்றிற்கு சென்று பிரியாணி கேட்டுள்ளார்...



பிரியாணி தீர்ந்து போனதால், உரிமையாளர் பிரியாணி இல்லை எனக் கூறி இருக்கிறார்.

இதனால் கோபமடைந்த கார்த்திகேயன், தன் நண்பருடன் சேர்ந்து கொண்டு, யாருமில்லாத இரவு நேரத்தில் அந்த பிரியாணி கடையை அடித்து நொறுக்கியுள்ளார்.

மேலும், கடையின் உடைமைகளை முழுவதும் சேதப்படுத்தி வன்முறை வெறியாட்டம் ஆடியுள்ளார் இந்த திமுக நிர்வாகி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.