06/01/2022

பாவிகளின் பைபிள்...

 


புனித பைபிள் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம்..

பாவிகளின் பைபிள் என்றோ.. அல்லது ஒழுக்கம் கெட்ட பைபிள் என்றோ.. நாம் சிந்தித்தது கூட இல்லை.. அப்படி தானே..

ஆனால் (THE WICKED BIBLE).. என்று ஒரு பைபிள் உலகத்தில் இருந்தது (இருக்கிறது)..

இதற்கு தமிழ் அர்த்தம் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் தான்..

இப்படி ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று பெயர் வைத்தவர்கள் கிருஸ்துவ சபையினர்கள் தான்...

ஏன் இப்படி தங்களுடைய புனித வேதத்திற்கு பெயர் வைத்தார்கள் தெரியுமா?

1631 ல் லண்டனிலுள்ள ராயல் பதிப்பகம் மூலமாக இந்த பைபிள் வெளியிடப்பட்டது..

கிங் ஜேம்ஸ் வர்ஷனின் மறுபதிப்பாக இவற்றை வெளியிட்டு இருந்தார்கள்..

கிருஸ்துவர்கள் மதிக்ககூடிய பர்கரும் லூக்காவும் எழுதியுள்ளார்கள்.

பிரபலமான  பத்து கட்டளையில் அதாவது (TEN COMENTMENTS)ல்.

ஏழாவது கட்டளையான விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தையை மாற்றி விபச்சாரம் செய்..

என்று அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டது.....

பரவலாக பரவியது இந்த பைபிள்..

பிறகு தான் இதை கண்டு பிடிக்கப்பட்டது.

உடனே அனைத்து பிரதிகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பி விட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

இஸ்டார் சேம்பர் எனுமிடத்தில் அச்சிடப்பட்ட அனைத்து பைபிளையும் தீயிட்டு கொளுத்த பட்டது..

பதிப்பகத்தாருக்கு 300 பவுண்ட் அபராதம் விதிக்க பட்டது.

இருப்பினும் ஒரு சாரார் வேண்டுமென்று தான் இவர்கள் இப்படி பிரிண்ட் செய்தார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள்....

காரணம் சில வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக்கி வேண்டும் என்று தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும்.

ஒரு உலக வேதத்தில் பிழையுடன் எப்படி தெரியாமல் அச்சடித்து இருப்பார்கள் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

மற்றும் இந்த பைபிளில் ஏசுவை பற்றி நிறைய விஷயங்கள் இப்போது உள்ள பைபிளுக்கு மாற்றமாக இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. ..

இருப்பினும் இதுவே போதும் இதற்கு மேலுள்ள வாதம் பிறதி வாதத்தை பேசுவது சரியல்ல...

இப்போது விஷயம் எனனவென்றால்..

ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று சொல்லக் கூடிய தவறுதலாக அச்சடிக்கப்பட்ட பைபிளை முற்றுமுழுதாக அழித்து விட்டாலும் சில பிரதிகள் உலகத்தில் உள்ளது...

அதிகார பூர்வ அறிவிப்பாக டெக்சாசில் மற்றும் இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் இது பொது மக்கள் பார்வையில் படாமல் வைத்து இருந்தாலும்..

சில பிரதிகள் உலகத்தில் உள்ளதாக அறியப்படுகிறது..

இதன் சொர்ப அளவு  மற்றும் பழங்கால அச்சிப்பிரதியாதளால்.. இதற்கு மவுசு அதிகம் இந்திய மதிப்பில் கோடிக் கனக்கில் இந்த பைபிளுக்கு விலையுள்ளது இன்றும் ....

வடநாட்டு திருடர்கள் Vs பாஜக மோடி கலாட்டா...

கொரோனா தடுப்பூசி இரகசியம்...

தடுப்பூசி யும் ஊரடங்கு இரகசியமும்...

தடுப்பூசி எனும் சிறை...

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு...

மனித மாமிசம் உண்ணும் மனிதர்களும் தமிழர்களும்...

 


இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே ஒரு தீவு இருந்ததாக வரலாறு உண்டு.. அந்த தீவுக்கு பெயர் மணிப்பல்லவம்...

இங்கு நக்கசாரனர் என்ற பெயருடைய மக்கள் வாழ்ந்து வந்தனர் இந்த நக்கசாரனர்என்பதற்கு அர்த்தம் மனிதனை உண்ணுபவர்கள் என்று அர்த்தம்..

ஆம் இவர்கள் கேனிபலிசம் என்று அழைக்கப்படும் மனித மாமிசத்தை உண்ணுபவர்கள்...

இந்த மனித மாமிசத்தை உண்ணும் தீவான மணிப்பல்லவம் தீவுக்கு அருகே சாவகம் என்ற பகுதி இருந்த்தாக வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது..

இதன் தலைநகரம் நாகபுரம் என்றும் குறுப்பிடப்பட்டுள்ளது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த சாவகம் என்ற தீவில் பேசிய மொழி தமிழ் தான்...

நாடுகாண் பயனியான தொலமி சபதாய் தீவு என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது சாவகத்தை சபதாய் என்று குறித்துள்ளார் .

நாம்  ஜாவா தீவு என்றும் சுமத்ரா தீவு என்றும் கேள்விப்பட்டுள்ளோம் அல்லவா அந்த தீவு தான் இந்த சாவகம் தீவு.

ஆகவே  ஜாவா சுமத்ரா பகுதியில் தமிழ் மக்கள் ஆரம்பகாலத்தில் இருந்துள்ளனர் என்பது வரலாற்று உண்மை.

மேலே குறிப்பிட்ட மணிபல்லவம் தீவில் நக்கசாரனர் என்ற மனிதனை உண்ணும் மனிதர்கள் பிற்காலத்தில் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை...

ஆனால் இந்த சாவகம் தீவில் வாழ்ந்த நாகபுரத்து மக்கள் நேரடியாக தமிழகம் வந்தார்கள் என்ற வரலாறு உள்ளது..

இவர்கள் தமிழகத்தில் வந்து சேர்ந்த ஊர் பதிரிதிட்டா என்ற ஊர்.

தமிழகத்தில் உள்ள பதரி திட்டா என்ற ஊருக்கு இந்த நாகர்கள் வந்ததால் நாகர்களின் பட்டினம் ஆனது.

ஆம் இன்றைய நாகப்பட்டினம் என்றழைக்கப்படும் ஊர் தான்...

ஆகவே தமிழர்கள் மனித மாமிசம் உண்ணக்கூடிய மனிதர்களையும் சமாளித்துள்ளார்கள் என்பதாக தெரிகிறது..

குறிப்பு : மணிப்பல்லவத்தை நைனா தீவு என்றும் ஒரு கருத்து உள்ளது..

இந்த தீவு இன்றும் இலங்கையில் உள்ளது.

ஆனால் இந்த தீவுக்கும் மணிப் பல்லவத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதாக பல செய்திகள் கிடைக்கிறது.

அதனால் எனது ஆய்வின் அடிப்படையில் உறுதியாக கூற முடியாது.

ஒரு வேலை நைநா தீவாகவும் இருக்கலாம்...

அதி புத்திசாலிகள் எல்லாம் திமுகவில் தான் இருக்கிறார்கள்...

இனிய காலை வணக்கம்...

காயகல்பம்...

 


கற்பம் உடலைக் காக்கும். உற்ற நோயை அகற்றும். அது, உடலைக் கற்போல மாற்றும். கற்பம் உண்பவர் நீண்டநாள் வாழ்வார் என்றும் நோயற்ற நிலையடையலாம் என்பதும் மருத்துவ வழக்காக இருக்கிறது. உலக மருத்துவம் எதிலும் காணப்படாத அரிய முறை இது.

அஞ்சு யுகத்தில் அழியாமல் காயந்தான்

மிஞ்சிய கற்பம் விளம்பினோம் நூற்றெட்டுத்

தஞ்ச முறவே தாந்தின்ன வல்லோர்க்கு

பஞ்சு நரைபோய்ப் பதிந்தோங்கி வாழ்வரே

- திருமந்திரம்..

கற்ப மருந்து உண்பதிற்கும் காலத்தை அறிந்து உண்ண வேண்டும். கற்ப மருந்தையும் குறிப்பிட்ட பொழுதுகளிலேயே உண்ண வேண்டும் என்னும் விதி பல சித்தர் நூல்களில் காணப்படுகிறது.

கற்ப மருந்திற்கும் இயற்கைக்கும் தொடர்பு தெரிகிறது. இவ்வாறு உண்ணப்படுகின்ற 108 வகை கற்ப மருந்தும், இளமைக்காலத்தில் தான் செய்தனவெல்லாம் முதுமைக் காலத்தில் செய்ய முடியவில்லையே என்று, மனம் தளர்ந்து வருந்துகின்றவர்களுக்குக் கொடையாகக் கிடைக்கக் கூடியது. கற்பம் உண்பவர்கள் என்றும் இளமையுடனிருக்கலாம்.

இவ்வகை கற்ப (HEALTH MANAGEMENT SYSTEM) முறைகளை அறியாதிருந்தால் யாருக்கு நட்டம்?

தமிழகம் எத்தனையோ அரிய கலைகளை அறிந்திருந்தும் அவை பயன்படாமல் மறந்திருப்பதைப் போல, இதையும் மற்றவை போல மறந்து ஒதுக்கி விடலாகாது...

விழுத்துக் கொள்ளுங்கள் மக்களே...

இந்துக்கள் மீது தீராத வன்மத்தில் திமுக...

திராவிடன் என்று சொல்வது.. தமிழனுக்கு மானக்கேடு...

 


தமிழகத்தின் மீது படையெடுத்து வந்தவர்களெல்லாம் தஞ்சை மண்ணைப் பிடிப்பதிலேயே குறியாயிருந்தனர்.

விசயநகரப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- மராத்தியப் பேரரசின் வரம்பிற்குள்ளோ -- வளம் கொழிக்கும் நெற்களஞ்சியமாய் இருந்தது.

அன்றைய தஞ்சையின் காவிரிக் கழிமுகப்பகுதி மட்டும்தான் என வரலாற்றாசிரியர்கள் பாடம் படிக்கின்றனர்.

தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த கன்னட வடுகரும் தெலுங்கு வடுகரும் மராத்திய வடுகரும் அக்காலத் தமிழகத்தை அள்ள அள்ளக் குறையாத ஒரு கருவூலம் என்றே கருதினர்.

விசயநகர ஆட்சியாளனான இராமராயனுக்கும் முசுலிம் அரசுகளுக்கும் இடையில் 1564ஆம் ஆண் டில் மூண்ட தளிக்காட்டுப் போரில், அந்த இராமராயன் தோற்றான்.

விசயநகரத்தின் தலைநகர் சூறையாடப்பட்டது. அப்போது, தெலுங்கு வடுகர்கள் பிழைப்புத் தேடி ஓடிவந்த நாடு எது தெரியுமா? தமிழரின் நாடு தான்..

அன்று மட்டுமே 10 லட்சம் தெலுங்கர்கள் தமிழகத்திற்குள் வந்தேறினராம்..

அது இன்று வரை தொடர்கிறது...

பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உலகமே காரி துப்பிடுச்சு...

பாஜக அடிமை திருட்டு திமுக கலாட்டா...