29/10/2020

செடியில் காய்க்கும் முட்டை... IIT ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 😳

 


தமிழா வரலாறை முதலில் தெரிந்துக் கொள்...

 


நாயக்க மன்னர்கள் தமிழர் நாட்டை வன்கவர்பு செய்தபோது மீனவப் பெண்களை பாலியல் வல்லுறவு கொண்டு சிதைத்து அழித்தார்கள் என்று வரலாறு சொல்லுகிறது..

மும்பையிலிருந்து மராத்திய வெறியர்களால் தமிழர்கள் ஓட ஓட விரட்டப்பட்டார்கள். அவர்தம் குடியிருப்புகளெல்லாம் தரைமட்டமாயின.

பர்மாவில் சயாம் ரயில்பாதை போட்டபோது ஒரு லட்சத்து ஐம்பாதாயிரம் தமிழர்களைச் சப்பானியப் படைகள் கொன்று குவித்திருந்தன.

கர்நாடகத்தில் 1991ல் காவிரிக் கலவரம் என்ற பேரில் கொலைகள், கற்பழிப்புக்கள், சொத்தழிப்புக்கள் என்று தமிழர் பட்ட துயரங்கள் சொல்லி மாளாது. அன்றைக்கு ஆறு லட்சம் தமிழர்கள் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு இடப்பெயர்வு செய்தார்கள்.

தமிழகக் கடற்கரைகளில் 900க்கும் மேலான எம் மீனவர்கள் படு பயங்கரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டிருக்கின்றனர்.

தமிழகக் காடுகளில் வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பேரில் கர்நாடகக் காவல்துறையினரால் கொல்லப்பட்டோரும், சிதைக்கப்பட்டோரும், கற்பிழந்து தவித்தோரும் எண்ணிக்கையிலடங்கார்.

மலேசியாவில், சிங்கப்பூரில் வாழும் தமிழர்கள் உரிமைகளற்றக் குடிகளாக குறுக்கப்படுவது காலாகாலமாக நடைபெற்றுவரும் நிகழ்வுகள்.

இன்றைக்கு தமிழர்கள் நாடிழந்து ஏதிலிகளாய் சொந்த மண்ணிலும் உலகின் எல்லா நாடுகளிலும் உழன்று வருகின்றனர்.

அரணாய் நின்று காக்க வேண்டியத் தாய்த் தமிழகம் இந்தியக் கொத்தடிமைக் கூடாரத்தின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறது.

இல்லாத திராவிடம் என்ற கொடுஞ்சிறையில் அது நலிவுற்றுக் கிடக்கிறது.

இந்த நிலை மாறினாலேயே உலகத் தமிழரின் வாழ்வில் விடியல் பிறக்கும்.

ஈழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது..

கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டும் வம்படி வீரர்கள்.

ஈராயிரம் ஆண்டுகாலப் பகை இது..

இதை நாம் உணராமல் இலங்கையையும் சிங்களனையும் தமிழ்நாட்டு மேடைகளில் கொத்திக் காய வைப்பது என்பது நோகாமல், நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தாமல், துளியேனும் குருதி சிந்தாமல் விடுதலையை விருட்டென்று பறித்துவிடலாம் என்று நாம் காணுகிற கற்பனைக் கனவு..

தமிழர் தேசியம் மலர வேண்டுமென்றால் நாம் அயராது பாடுபட வேண்டும்.

அப்படிப் பாடுபடுவது என்பது மாதமொருமுறை நடத்தும் கருத்தரங்குகளில் கேட்ட கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க, கேட்டவர்களே மீண்டும் மீண்டும் கூடுவது அல்ல.

அல்லது உண்ணா நோன்பு போன்ற போராட்டங்கள் வழியில் நம்மை நாமே வருத்திக் கொள்ளவதுமில்லை.

நமது கருத்துக்களை நமது குடும்ப உறுப்பினர்கள், உற்றார், உறவினர்கள் என்ற அளவிலே முதலில் பரப்பிட வேண்டும். பின்னர் அதுவே பரந்துபட்டத் தளங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

நமது இளைய தலைமுறைக்கு நமது நண்பர் யார்? எதிரி யார்? என்ற அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல் என்ற வள்ளுவனின் கோட்பாட்டையே மாவோ பின்னாளில், நண்பன் யார்? எதிரி யார்? என்று வகுத்துக் கொண்ட பின் களமிறங்கு என்றான்.

தமிழ்நாட்டில் இது போராடும் காலம்.

விடுதலையை விழிகளில் தாங்கி விடுதலை நெருப்பை நெஞ்சில் ஏந்தி நடை போட வேண்டிய நேரமிது.

நம்மில் இருக்கும் சிறு சிறு பூசல்களைக் கொளுத்திப் போட்டுவிட்டு தமிழர் தேசியம் காண கரம் கோர்ப்போம்...

பாஜகவினரின் அராஜகத்திற்கு மற்றொரு சான்று...

 


மோடி குறித்து இணையத்தில் வைரல் ஆகும் கார்ட்டூன்...

 


திராவிடத் திருடர்களே தமிழ் பேசத் தெரிந்த தெலுங்கு கன்னட மலையாளிகள் தமிழர்கள் என்றால்...

 


ஆங்கிலம் பேசத் தெரிந்த தெலுங்கு கன்னட மலையாளிகள் யார் ?

ஆங்கிலம் இந்தி இருமொழி மட்டும் பேசத் தெரிந்த  தெலுங்கு கன்னட மலையாளிகள் யார் ?

தமிழர்களே ஒவ்வொரு திருட்டு திராவிடனிடமும் கேள்வி கேளுங்கள்...

திராவிடன் முகம் கிழிவதை காணுங்கள்...

பாமகவின் சமூக நீதி சட்ட போராட்டதிற்கு வெற்றி..

 


செய்தி தொடர்பாளர் Vinoba Bhoopathy அவர்களுக்கு மரு ராமதாஸ் அய்யா மனமார்ந்த பாராட்டு...

வங்கி அதிகாரிகள் நியமனத்தில் OBC, SC, ST இட ஒதுக்கீடு வழங்காத யூகோ பேங்க் உள்ளிட்ட ஆகஸ்ட் மாத அறிவிப்பை எதிர்த்து பாமக சார்பில் மரு ராமதாஸ் அய்யா ஆலோசனை படி வினோபா பூபதி தொடந்த வழக்கில் OBC, SC, ST  பிரிவுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என நீதிமன்ற நோட்டிஸ் ஏற்று  பழைய அறிவிப்பை ரத்து செய்து, உரிய இட ஒதுக்கீட்டோடு புதிய அறிவிப்பு வெளியிட்டது வங்கி துறை...

பாமகவின் வரலாற்றில் மேலும் ஒரு சாதனை...

குறிப்பு : இந்த டூபாக்கூர் சமூக நீதி போராளிகளை காணவில்லை...

பயம் பயம் ரெய்டுக்கும் பயம்... போலீஸ் கொண்டு போகும்னு பயம்... உ.பிக்களுக்கு எல்லாத்துக்கும் பயம்...

 


இஸ்லாம் மதமும் ஆளூர்ஷா நவாஸ் எனும் விசிக கட்டப் பஞ்சாயத்து கட்சியும்...

 


விடுதலை செய்... விடுதலை செய்... 😁😁😁

 


கட்டாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பாஜக மூத்திர சங்கி நியமனம்...

 


பாஜக தலைமையில் மூன்றாவது அணி - நாம் இந்தியர் கட்சி நிறுவன தலைவர் ராஜா விருப்பம்...

 


வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தமையிலான மூன்றாவது அணி  அமையவேண்டும் என நாம் இந்தியர் கட்சி நிறுவன தலைவர் ராஜா விருப்பம் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நாம் இந்தியர் கட்சி நிறுவன தலைவர் ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் அப்போது அவர்...

தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு அடுத்தபடியாக ஆளுமை உள்ள கட்சி பாஜகதான் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்தும் பாரளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டனி அமைத்தும் பாஜக தேர்தலை சந்தித்தது. 

எனவே பாஜக தமையிலான மூன்றாவது அமையவேண்டும் என்பது எங்கள் கருத்து பாஜக தனது கூட்டனியை இப்போதே முடிவு செய்து தனது தேர்தல் பணிகளை துவக்கினால் தேர்தலில் கணிசமான வாக்குகளை பெறலாம் அப்படி பணிகளை துவக்கினால்தான் பொதுமக்களிடையே ஒரு நல்ல எண்ணம் உருவாகும் என்று கூறினார்...

குறிப்பு : எல்லா வந்தேறிகளும் தமிழர்களுக்கு எதிராக ஒன்றிணைகிறார்கள்...

கட்டாத எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிர்வாகிகள் நியமித்த பிராடு பாஜக அதிமுக...

 


பாஜக மோடியின் திவால் இப்தியாவின் உருளைக்கிழங்கு விலை ஏற்றம்...

 


மனு தர்மம் பிராமணர்களுக்காக உருவாக்கப்பட்டது அதை தான் மோடி செய்வான்...

 


மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு...

 


தன் இனத்தை மறைத்து தமிழர் போர்வையில் மக்களை ஏமாற்றி தமிழன் உரிமையை திருடி திண்பதும்...

ஒரு தேச துரோகம் தானே...

ஏன் எந்த தமிழ்தேசிய அமைப்பும் இதற்காக வழக்கு தொடராமல் இருக்கிறது..?

வழக்கை தொடர்ந்து அவர்கள் கொள்ளையடித்ததை அரசுடைமை ஆக்க வேண்டும்...

எடப்பாடி ஆட்சியில் எங்கும் எதிலும் அலட்சியம்...

 


எடப்பாடி ஆட்சியில் எங்கும் எதிலும் ஊழல்...

 


3ஆம் உலக யுத்தம் நாஸ்ட்ரடாமஸ் புகைப்பட குறிப்புக்கள்...

 


இந்த படத்தை பாருங்கள். ஒரு கட்டிடம் எரிவது போன்று வரையப்பட்டுள்ளது.

இது தான் 2001.09.11 அன்று அமெரிக்க இரட்டை கோபுரத்துக்கு நடந்த விபரீதத்தை விளக்குவதற்காக… நாஸ்ட்ரடாமஸால் வரையப்பட்ட படம் என கருதப்படுகிறது.

இது தொடர்பான அவரது குறிப்பிலும்… ஒரு புதிய நகரத்தை… விண்னிலிருந்து வரும் இயந்திர பறவைகள் தாக்கியழிக்கும்.. எனும் பொருள் பட எழுதியுள்ளாராம்.

அந்த புதிய நகரம் எனும் வார்த்தை நியுஜோர்க் கை குறிப்பதாக கருதப்படுகிறது. இயந்திர பறவைகள் என்பது… விமானம். (நாஸ்ட்ரடாமஸ் காலம் 1600).

ஆனால்… இன்னொரு குறிப்பில்..  விண்ணிலிருந்து வரும் நெருப்பு கற்கல் புதிய நகரை நிலை குழைய செய்யும்… எனும் பொருள் பட கூறியுள்ளார்.

அதுவும் இதே சம்பவத்தை குறிப்பதாக இருக்கலாம். அல்லது… 3ம் உலக யுத்தத்தின் போது நடக்க இருக்கும் அணுகுண்டு தாக்குதல்களை குறிப்பதாகவும் இருக்கலாம்.

அடுத்த படத்தை பாருங்கள்… பாம்பு இரத்தம் அல்லது விசம் கக்குவது போல்… வரையப்பட்டுள்ளது..

இது 3ம் உலக யுத்தத்தை குறிக்கும் படம் என கருதப்படுகிறது. இங்கு இந்த 3 இரத்த துளிகளும், 3 தனிப்பட்ட மனிதர்களை குறிக்கும் என… ஆய்வாளர்கள் கருதுகின்றனர்..

முதல் துளி… ஜூலி கிறிஸ்.. இரண்டாம் துளி… ஹிட்லர்..  மூன்றாம் துளியாக… பெரும்பாலும்… பில்லேடன் , கடாஃபி, முல்லா உமர், முகமட் அஹ்மதிநெஜாட்… இருக்கலாம் என்று ஒரு நீண்ட பட்டியலை ஆய்வாளர்கள் கூறினார்கள் / கூறிவருகிறார்கள்..

ஆனால், இதில் பில்லேடன் , கடாஃபி ஏற்கனவே இறந்து விட்டார்கள்… முல்லா உமர் தலைமறைவாகவுள்ளார்.

அதை அடுத்து அஹ்மதிநெஜாட் மற்றும் வடகொரிய அதிபர்கள் இந்த 3 ஆம் துளிகளாக இருக்கலாம் என கருதப்படுகிறார்கள்.

( நாஸ்ட்ரடாமஸின் குறிப்புகளில் ஒரே ஒரு குறிப்பில் மட்டும் தான் தெளிவாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அது லூஜி பாஸ்டர் உடையது )..

இந்த படத்தில்… 3 துளிகள் காட்டப்பட்டு உள்ள போதும். அவரின் குறிப்புகளின் படி… 7 உலக யுத்தம் நடை பெறும் என்பது திட்டவட்டமாக கூறப்பட்டுள்ளதாம்.

அதனால்… இப்படத்துக்கு வேற அரத்தமும் இருக்கலாம் என கருதப்படுகிறது..

எனது கருத்தின் படி… முதல் 3 ம் மட்டும் தான் தனிப்பட்ட மனிதர்களின் முக்கிய பங்களிப்பால் ஏற்பட்ட, ஏற்படபோகும்… யுத்தம் என்பதை குறிப்பதாக இருக்கலாம்.

இன்னொரு முக்கிய மான விடையம்…

3ம் உலக யுத்தம் அடுத்தடுத்த நாடுகளின் மூலமே ஏற்படும் என கூறப்பட்டுள்ளது…

இந்தியா - சீனா… வடகொரியா - தென் கொரியா… இலங்கை – ஈழம்...

இலங்கை மற்றும் ஈழத்தை நான் குறிப்பிட்டிருப்பதற்கு வலுவான ஒரு காரணம் இருக்கிறது..

அது என்ன என்பதை பின்னர் ஆராயலாம். தமிழரை குறிப்பிட்டாரா அல்லது பிரித்தானியர்களை குறிப்பிட்டாரா என்பது தீர்மானிக்க முடியாத ஒன்று..

காலம் ஒழுங்காக கூறமுடியவில்லை… 2012 தொடக்கம் 2023 வரைக்கும் இடையில் நடைபெறும் என கருதப்படுகிறது..

மூன்றால் உலக யுத்தத்தின் பின்னர் நாடுகளின் நிலை என்னவாகும் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்…

முக்கியமாக இந்தியா என்னவாகும் என்பதை பார்க்கலாம்...

மோடியின் ஆட்சி முடிவதற்குள் மொத்த இடஒதுக்கீட்டையும் சோலியை முடித்துவிட்டுதான் போவார்கள்...

இப்போது மோடிஜீக்கு ஜெய் போடும் பிற்படுத்தப்பட்ட, அட்டவணைப்பிரிவு சங்கிகளின் வாரிசுகளும் தெருவில்தான் நிற்கும்...

வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கும், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய பிராடு பாஜக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது...

 


அதே நாளில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு புதுதில்லியில் கூடி நாடு தழுவிய தொடர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது.

 நீங்கள் அடக்க நினைத்தால் விவசாயிகள் திமிறி எழுவோம்...

தெலுங்கன் சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி....

 


யாரை எல்லாம் தமிழர் என்று நிறுவ முயலுகின்றனர்...

தமிழர் என்பதற்கும் தமிழ்நாட்டில் வசித்தவர்/வசிப்பவர்களுக்கும் வேறுபாடு அறியாத மூடன் என்று நினைத்து விட்டான் போல்  இந்நிகழ்ச்சியின் இயக்குநர் 😆

குறிப்பு : சன் & கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் 95% சீரியல் முதல் கொண்டு அனைத்தும் தெலுங்கர்களை வைத்தே கட்டமைக்கப்படுகிறது...

இதை நீங்கள் புரிந்து கொண்டால் சரி...

 


ஓர் கட்சியை சார்ந்த தொண்டர்கள் உங்கள் கட்சி தலைவரிடம் இதை பற்றி பேச சொல்லுங்களேன்..🤔

இந்த எய்ம்ஸ் கல்லை பாதுகாக்க ஒரு தலைவர்... சில உறுப்பினர்கள்... பிராடு பாஜக அதிமுக...

 


ஏன்டா வெங்காயம் பொம்பள என்ன புள்ள பெத்துகிற மெஷினா : பெரியார் மைன்ட் வாய்ஸ்😉

 


மூளையைத் தூங்க விடாதீர்கள்...

 


பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

1. கவனமான பார்வை

2. ஆர்வம், அக்கறை

3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள்.

இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம்.

தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள். வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி. உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி செயல்முறைத் திட்டம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு செயல்முறைத் திட்டம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இந்த 6 செயல்முறைத் திட்டங்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும். மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும்.

ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள். நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்...

பாஜக மோடியின் சாதனை... இந்தியா திவால்...

 


மனு தர்ம நூலுக்கும், தமிழர்களுக்கும் சம்பந்தமில்லை...

 


திராவிடமும் ஆரியமும் தலீத்தியமும் தங்களை தக்கவைத்துக் கொள்ள தமிழர் நிலத்தில் சண்டையிட்டு கொண்டேயிருக்கும்...

தமிழ் தேசியவாதிகள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கவும்...

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்புக்கு தலைமை ஒரு தெலுங்கன்....

 


இந்த நிலமை வேறு எந்த ஒரு இனத்திற்க்கும் வரக்கூடாது..

அதுவும் தமிழர்களை பார்த்து முட்டாள்கள் என்று  சொல்றான் (சரியாத்தான சொல்றான்)...

திமுக வில் இருக்கும் ஈன தமிழர்கள் மான உணர்வு கொள்க...

உழைப்பை நம்பலாமா? பிறப்பை நம்பலாமா?

 


அடப்பாவிகளா போஸ்டர் அடித்தே ஒட்டிடிங்களா😂

பாஜக 2 ரூபா சங்கிகளும்.. குஷ்பூ வும்..

திருமணத்திற்கு முன்பு பெண்கள் யாருடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் - குஷ்பு அன்று...

அவள் ஒரு வேசி அப்படித்தான் சொல்வாள் - சங்கிகள் அன்று.

பெண்களை திருமா கொச்சைபடுத்திவிட்டார்,  வன்மையாக கண்டிக்கத்தக்கது - குஷ்பு இன்று...

குஷ்பு சீதையின் மறு உருவம் - சங்கிகள் இன்று.

உங்களைப்போல ஒரு கேனப்பயல்களை இந்த உலகத்தில் எங்கே தேடினாலும் கிடைக்காதுடா பிச்சக்காரப்பயல்களா...

உடல், எடை மற்றும் பானை போன்ற வயிறும் குறையும்...

 


பானை போல வயிறு இருக்கா? இலகுவாகக் குறைக்கலாம்...

உடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விசயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது.

அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே மிக மேன்மையான (super) மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா!

உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற சக்தியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.

எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு குவளை நீரில் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி தேநீரை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு குவளை சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

உடல் எடையை குறைக்க திட்ட உணவில் (diet) இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்...

தான் பட்டியல் இனத்தின் தலைவன் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு தன் இன மக்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை கட்டப்பஞ்சாயத்து மூலம் அபகரித்துவரும் விசிக திருமாவளவன்....

 


விசிக திருமாவை ஆதரிக்கும் நாம் தமிழர் கட்சி தம்பிகளா இதற்கும் ஆதரவு கொடுத்து விடுங்கப்பா...