29/10/2020

வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கும், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறி உச்சநீதிமன்றத்தில் இன்று மத்திய பிராடு பாஜக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது...

 


அதே நாளில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு புதுதில்லியில் கூடி நாடு தழுவிய தொடர் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது.

 நீங்கள் அடக்க நினைத்தால் விவசாயிகள் திமிறி எழுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.