15/07/2018

தனித் தமிழியக்கத் தந்தை மறைமலையடிகளார் பிறந்த நாள் 15.7.1876...


1916ஆம் ஆண்டில் நீதிக்கட்சியும், தனித்தமிழ் இயக்கமும் ஒரே கால கட்டத்தில் பிறந்தவை. திராவிட இயக்கங்கள் நீதிக்கட்சியை உயர்த்திச் சொல்லுமளவிற்கு தனித்தமிழ் இயக்கத்தை உயர்த்திச் சொல்வதில்லை. நீதிக்கட்சியினர் பிராமணர்களுக்கு இணையாக பதவி கேட்டுப் போராடினார்கள். ஆனால் பிராமணீய புரோகிதச் சடங்கு மறுப்பு, வைதீக மறுப்பு, வடமொழி எதிர்ப்பு ஆகிய கொள்கை கொண்டவர்களல்ல. தமிழையும், தமிழினத்தையும் தடைக்கற்களாகவே கருதினர்.

 தமிழ்க்கடல் மறைமலையடிகள் தோற்றுவித்த சைவ மதமும், தனித்தமிழ் இயக்கமும் நீதிக்கட்சியைப் போல எவற்றோடும் சமரசம் செய்து கொள்ள வில்லை.

1866-க்குப் பின்னர் தோன்றிய ஆரிய சமாஜமும், பிரம்ம சமாஜமும் ஆரியத்தின் வேதாந்தக் கொள்கையை மக்களிடம் பரப்பி வந்தன. அதனை தமிழர்களிடம் பற்றுக் கொள்ள விடாது தடுத்த பெருமை மறைமலையடிகளுக்கே உண்டு.

 1905ஆம் ஆண்டில் "சைவ சித்தாந்த மகா சமாஜம்" எனும் அமைப்பை ஞானியார் அடிகளோடு இணைந்து ஏற்படுத்தினார். ஆரிய வேதாந்தத்திற்கு எதிரானது சைவ சித்தாந்தம் என்று பிரகடனப்படுத்தினார். ஆரிய பிராமண மதத்திடமிருந்து தமிழர் மதமாகிய சைவ மதத்தை மீட்டெடுக்க அறை கூவல் விடுத்தார். 1906இல் ஆரியருக்கு தமிழர் கடமைப் பட்டிருக்க வில்லை.என்றும், அவர்களுக்கு முற்பட்ட சிறந்த நாகரிகம் தமிழர் நாகரிகமே என்றும், "பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்" எனும் நூலில் எழுதினார்.

1913இல்  சாதி எதிர்ப்புக் கருத்துகளை வெளிப்படுத்தும்  " சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்" எனும் நூலினை  வெளியிட்டார்.

அதில், " ஐயோ! இந்து மக்களே, ஓ! போலிச் சைவர்களே, இன்னும் நுங்கட்கு இரக்கமும் நல்லறிவும் வந்த பாடில்லையே, நுங்களை நுங்கள் கால்வழியற்றுப் போக வேரோடு வெட்டி மாய்த்து வரும் பொல்லாத கோடாரியாய்ச் சாதி வேற்றுமை இருப்பதுணராது அதனை நுமக்குச் சிறப்புத் தருவதாக எண்ணி நீங்கள் மகிழ்வது எவ்வளவு பேதமை" என்றார்.

மேலும் அந்நூலிலே,  சாதியின் பேரால் மறுக்கப்படும் காதல் திருமணம் பற்றி கூறுங்கால், " சாதி வேற்றுமை என்னும் கொடிய தூக்குக் கயிறானது காதல் அன்பின் கழுத்தை இறுக்கி விட்டது" என்றார்.

1916ஆம் ஆண்டில் ஆரியர் எதிர்ப்பில் ஊன்றி நின்ற மறைமலையடிகளார் ஆரியரின் மொழியாகிய வடமொழி எதிர்ப்பில் கவனம் செலுத்தினார். வள்ளலார் பாடல்களில் மனமுருகியவர் அப்பாடலில் 'தேகம்'  என்னும் வடசொல் இருப்பதை கண்டறிந்தார்.  பிறகு அதனை 'யாக்கை' என்று தனித் தமிழில் மாற்றினார். வடமொழி மிகுதியால் தமிழ் தாழ்வுறுவதைக் காணச் சகிக்காது அன்றே தனித் தமிழ் இயக்கத்தை உருவாக்கினார். அதற்கு முதற்படியாக  'சுவாமி வேதாசலம்' என்றுள்ள தனது வடமொழிப் பெயரை மறைமலையடிகள் என்று மாற்றம் செய்தார்.

1931ஆம் ஆண்டு மறைமலையடிகள் அவர்கள் உருவாக்கிய "பொதுநிலைக் கழகம்" முற்போக்கான பத்து தீர்மானங்களை நிறைவேற்றியது. அத் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் தமிழ்ச்சமூகத்தில் வேரூன்றிய முடை நாற்றமெடுக்கும் தீய பழக்க வழக்கங்களுக்கு சாவு மணி அடித்தது. அத் தீர்மானங்கள் பின் வருமாறு:

1. மடத்துத் தலைவர்கள் எல்லாக் குலத்தவர்க்கும் வேற்றுமை இன்றிச் சமயச் சடங்குகள் கற்பிக்க முயற்சி செய்ய வேண்டும்.

2. கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியவை பெறவும் நிற்கவும் கோயில் தலைவர்கள் இடம் செய்தல் வேண்டும்.

3. பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதவர்) எல்லோரையும் தூய்மையாகத் திருக்கோயில்களிற் சென்று வழிபாடாற்றப் பொது மக்களும் கோயில் தலைவர்களும் இடம் தரல் வேண்டும்.

4. கோயில்களில் பொது மாதர் திருப்பணி செய்தல் கூடாது.

5. வேண்டப்படாதனவும் பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும் அறிவுக்குப் பொருத்தம் அற்றனவும் ஆகிய திருவிழாக்களையும் சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது. தூயதும் வேண்டப்படுவதுவுமான சடங்கும் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல் வேண்டும்.

6. சாரதா சட்டத்தை உடனே செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.

7. கைம்பெண்ணைத் தாலியறுத்தல், மொட்டையடித்தல், வெண்புடவையுடுத்தல், பட்டினி போடல் முதலியவை நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத்தக்க இச்செயல்களை நீக்குதல் வேண்டும். கைம்பெண் மணம் முற்காலத்தில் இருந்திருப்பதாலும் நூல்களில் ஒப்புக் கொண்டிருப்பதாலும் அதனைச் செயல் முறைக்குக் கொண்டு வருதல் வேண்டும்.

8. சாதிக் கலப்பு மணம் வரவேற்கத்தக்கது.

9. தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.

10. தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஆனர்சு வகுப்புக்கு ஏற்படுத்தல்  வேண்டும்..

1942இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில் உரை நிகழ்த்திய போது அவரின் தனித் தமிழ்ப்பேச்சு மாணவர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு படித்த மாணவர்களான நாராயணசாமி- நெடுஞ்செழியன் என்றும், இராமையா- அன்பழகன் என்றும், திருஞானம்- நன்னன் என்றும், கிருஷ்ணன் -நெடுமாறன் என்றும் அழகு தமிழில் பெயர் மாற்றிக் கொண்டனர். தி.க.விலிருந்து பிரிந்த தி.மு.க. மொழி உணர்ச்சியை தனித்தமிழ் இயக்கத்திடமிருந்து தான் கற்றுக் கொண்டது. அதனால் தான் அண்ணா ஆங்கிலத்தை ஆதரித்த நிலையிலும் பெரியாரைப் போல தமிழைப் பழிக்க வில்லை.

தாய்மொழிக் கல்விக்கு உதவாது பிறமொழிக் கல்விக்கு செலவிடுவோர் குறித்து பின்வருமாறு கூறினார்:
" கல்வி எல்லார்க்கும் பொதுப்பொருள் என்பது தமிழ்நெறி. நம் செல்வர்கள் நம் தாய்மொழிப் பயிற்சிக்கு உதவாமல் பிறமொழிப் பயிற்சிக்குச் செலவிடுதல் ஐயகோ! கொடிது! கொடிது! தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை வாங்கத் தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான் என்பதாம்."

மறைமலையடிகள்.1938இல் இராசாசி ஆட்சியில் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் தமிழறிஞர்களுக்கு தலைமை தாங்கி அப்போராட்டத்தை நடத்தினார். அந்தப் போரில் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை முன் மொழிந்து மறைமலையடிகள் பேசினார். அதை வழி மொழிந்து பேசியவர்கள் ஈ.வெ.இராமசாமி, சோமசுந்த பாரதியார் ஆகியோர் ஆவார். (நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய 'தி.மு.க.வரலாறு' எனும் நூலில்  இத்தகவல் இடம் பெற்றுள்ளது.)

மறைமலையடிகள் தமது குடும்பத்தாரையும் தமிழ் காக்கும் போரில் ஈடுபடுத்தவும் தவற வில்லை. மகன்கள் திருநாவுக்கரசு, மாணிக்கவாசகம், மருமகள்கள் ஞானம்மாள் தன் கைக்குழந்தையோடும், சரோஜினி தன் மகனுடோடும் சிறை ஏகினர். மகள் நீலாம்பிகையோ இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு தலைமை வகித்தார்.

1900ஆம் ஆண்டு முதல்  1950ஆம் ஆண்டு வரை விழாக்கள், மாநாடுகள், போராட்டங்கள் எவற்றிலுமே மறைமலையடிகளை தலைமையாகக் கொண்டே நடத்தப்பட்டன.

 வடமொழி ஆதிக்கத்திலிருந்து அவர் மீட்டெடுத்த தமிழ்மொழி இன்று அந்நிய மொழிகளான சமசுகிருதம், இந்தி,  ஆங்கிலம் போன்றவற்றுக்கு ஆட்பட்டு அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது. தமிழுக்குத் தன்னை ஒப்படைத்துப் போராடிய மறைமலையடிகள் வழி நின்று அந்நிய  ஆதிக்க மொழிகளை வேரறுக்க இந்நாளில் உறுதியேற்போம்...

வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள்...


கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார்.

கணக்கதிகாரப் பாடல் : 50
“விட்ட மதனை விரைவா யிரட்டித்து
மட்டுநாண் மாதவனில் மாறியே – எட்டதனில்
ஏற்றியே செப்பியடி லேறும் வட்டத்தளவும்
தோற்றுமெப் பூங்கொடி நீ சொல் “

விளக்கம்...

விட்டம்தனை விரைவா யிரட்டித்து = விட்டத்தின் இரு மடங்கு = 2r + 2r = 4r
(விட்டம் = 2r ); மட்டு நாண் மாதவனில்
மாறியே = 4 ஆல் பெருக்கு; எட்டதனில்
ஏற்றியே = 8 ஆல் பெருக்கு; செப்பியடி =
20 ஆல் வகு.

வட்டத்தின் சுற்றளவு = ( 4r x 4 x 8 ) / 20 = 32 / 5 r = 2 ( 16/5) r = 2 π r
இங்கு π = 16 / 5 = 3.2
( இது ஓரளவுக்குத் துல்லியமான
தோராயமே ) இன்று நாம் பயன்படுத்தும்
வட்டத்தின் சுற்றளவு = 2 π r என்ற
சூத்திரத்தை நம் முன்னோர்கள் பல
நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிந்துள்ளனர் என்று அறியும் போது உண்மையில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்...

சேலம் மணல்மேடு பகுதியில் 35 ஆண்டுகளாக பயிர் செய்து வரும் நிலம் 8 வழிச்சாலைக்காக பறிபோவதை அறிந்து கதறி அழும் மூதாட்டி கனகம்மாள்...


ஆந்திரா ஏன் முதலிடத்தில் இருக்கிறது தமிழ்நாடு ஏன் 15வது இடத்தில் இருக்கிறது?


ஆந்திராவில் ஒவ்வொரு முறை டெண்டர் விடும் போதும் அதை இணையதளத்தில் உடனடியாக வெளியிட்டு வெளிப்படையான நிர்வாகம் செய்கிறார்கள். ஆனால் தமிழகத்தில்...

சாகர்மாலா - Bimstec திட்டங்கள்...


தமிழகம் அழியப் போகிறது...

ஏழை நாடுகளின் மேல் கார்ப்பரேட்களின் பெருங்கனவு...

சொல்லவிருக்கும் அதிர்ச்சியான உண்மையைக் கேட்டவுடன் தொடை நடுங்கிகள் பாஸ்போர்ட் எடுக்க ஓடுங்கள்...

தமிழகமே அழியப்போகிறது...


இதற்கான மாஸ்டர் ப்ளான் நரசிம்மராவ் காலத்திலேயே போடப்பட்ட 'look east policy' எனும் திட்டம்.

அதாவது வங்காள விரிகுடா கடலைச் சுற்றி இருக்கும் நாடுகள் இணைந்து
அக்கடலின் கரையின் வழி சாலை போட்டு.. அதை ஒட்டி நிலத்தடியில் அமைந்துள்ள எரி வளங்களையும்
அதை ஓட்டிய கடலியல் வளங்களையும் எடுத்து விற்று ஆளும் வர்க்கம் பெரும் பணக்காரனாவது.


இதற்கு தடையாக இருக்கும் விவசாயிகளையும் மீனவர்களையும் புரட்சியவாதிகளையும் அழிப்பது..

இதற்காகத்தான் புலிகளை ஒழித்தது.
இதற்காகத்தான் மீத்தேன் திட்டம்.
இதற்காகத்தான் மீனவன் கொலை.
இதற்காகத்தான் கெயில் திட்டம்.
இதற்காகத்தான் காவிரி நீர் தடுப்பு.
இதற்காகத்தான் கடலில் எண்ணெய் கொட்டியது.
இதற்காகத்தான் துறைமுகங்கள்.
இதற்காகத்தான் இராணுவத் தளம்.
இதற்காகத் தான் பூமிக்கடியில் வெடி வெடித்து விளையாடும் நியூட்ரினோ ஆய்வு.
இதற்காகத் தான் வருங்காலத்தில் நடக்கவுள்ள அணுவுலை வெடிப்பு.
இதற்காகத் தான் கிழக்கு கடற்கரை விரிவாக்கம் என்ற பெயரில் 10,000 கோடி செலவில் வரவுள்ள நான்குவழி தேசிய சாலை (பாரத் மாதா திட்டம்).
இதற்காகத்தான் 8 வழிச்சாலை திட்டம்.

இதற்காகவே ஹிந்தியா செலவு செய்து ராமேஸ்வரம் வழியே இலங்கைக்கு பாலம் போடவுள்ளது. (இலங்கை ஒப்புதல் அளித்துவிட்டது).

இலங்கை முதல் வியட்நாம் வரை நிளவுள்ள இத்திட்டத்தில் மிக மோசமாக பாதிக்கப்படவுள்ளது தமிழகம். அதாவது முற்றிலும் அழியவுள்ளது.

ஏற்கனவே முக்கால்வாசி விவசாயிகள் தொழிலை விட்டு போய்விட்டனர் அல்லது தற்கொலை செய்து கொண்டு செத்து விட்டனர்.

பாதி மீனவர்களும் தொழிலை விட்டு போய் விட்டார்கள் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.

இவ்வாறாக 20 ஆண்டுகளாக மிக மிக தந்திரமாக மக்கள் இவர்கள் வழியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.


திட்டம் நன்றாக வேலை செய்கிறதே என்று வங்காள விரிகுடாவுக்கு சம்பந்தமே இல்லாத நாடுகளும் இப்போது இணைந்து விட்டன.

அதாவது இந்த திட்டத்தை வங்காள விரிகுடா கடற்கரை எந்த நாட்டு எல்லையிலெல்லாம் வருகிறதோ அந்த நாடுகளை சேர்த்தார்கள் (சிறிலங்கா, ஹிந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து).

இதற்கு BIMSTEC என்று பெயர் வைத்துள்ளனர் (Bangladesh, India, Myanmar, Srilanka, Thailand economical colaberation).

பிறகு நேபாளம் மற்றும் பூடான் நாடுகளின் ஆளும் வர்க்கமும் இணைந்து கொண்டது.

இதிலே உலக பெருமுதலாளிகளுக்கும் பங்குண்டு. திட்டத்தைப் போட்டுக் கொடுத்ததே அவர்கள் தானே.

பின்னே ஏழைநாடான பிலிப்பைன்ஸ் நாட்டு வங்கி ADB இதற்கெல்லாம் 5பில்லியன் டாலர் ஹிந்தியாவுக்கு கடனாக நிதி தந்துள்ளதே?


இதனால் மக்களுக்கென்ன லாபம்?

உண்டே கடுகளவு லாபம்.

விவசாயத்தை அழித்துவிட்டு 15 வருடம் மீத்தேன் எடுப்பான். அதில் எதாவது பீல்ட் இன்ஜினியர் டெக்னீசியன் வேலை கிடைக்கலாம்.

பிறகு 30-60 வருடங்கள் நிலக்கரியை எடுப்பான். அதற்கான தொழிற் சாலையில் கான்ட்ராக்டர், சிப்ட் லேபர் மற்றும் சூப்பர்வைசர் வேலை பார்க்கலாம்.

கடலையும் விற்று விடுவான், அங்கே பெரிய பெரிய விசைப்படகுகள் மூலம் டன் டனாக மீனை அள்ளி  பாக்கெட் போட்டு விற்பான் அதில் எடுபிடி வேலை எதாவது கிடைக்கலாம்.


கடலில் கிடைக்கும் பவளப்பாறைகள் டைட்டேனியம் ஹைட்ரேகார்பன் போன்றவற்றையும் எடுப்பார்கள்.

அதிலே இன்ஜியர், டெக்னீசியன் போன்ற கான்ட்ராக்ட் கிடைக்கலாம்.

அல்லது கிழக்கு கடற்கரையை ஒட்டிய நிலங்களைக் கைப்பற்றி குடியிருப்புகளை அழித்து நால்வழிச்சாலை போடுவான். அதில் கூலிவேலை கிடைக்கலாம்

அல்லது இவ்வளங்களை பல நாடுகளுக்கும் விரைவாக விற்க தனியாக துறைமுகங்கள் கட்டுவார்கள் (sagar mala). அதிலே சிவில் இன்ஜினியர், கொத்தனார், சித்தாள், லோட்மேன் வேலைகள் கிடைக்கலாம்.

இது கற்பனை இல்லை நிஜம்...


இத்திட்டத்தில் மக்கள் ஆயுதம் தாங்கி போராடினால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது வரை யோசித்து 'counter-terrorism' என்ற பிரிவையும் உண்டாக்கி வைத்துள்ளனர்...

சென்னை - சேலம் சாலை போல, க்ரீன் பீல்ட் என்று சொல்லக்கூடிய புதிய 8 வழி சாலைகள் 570 கிமீ அளவிற்கு 8 சாலைகள் வர இருக்கிறது...


இதற்காக 43,000 கோடி ரூபாய் பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இது அனைத்தும் BIMSTEC கூட்டமைப்பின் திட்டத்தின் ஒரு பகுதியான பாரத்மாலா திட்டத்தின் கீழ் வருகிறது.

இது அனைத்தும் கனிம வளங்கள் மற்றும் இராணுவ தளவாடம் துறைமுகத்துடனான போக்குவரத்துக்காக காட்டப்படுகிறது.

இது அனைத்துமே பெருமளவு விவசாய நிலங்களை அபகரித்து தான் செய்லபடுத்தப்படும்.

காரணம் விவசாயிகளிடம் நிலத்தை பறிப்பது எளிது என்கின்றனர் அதிகாரிகள்.

இந்த சாலைகள் அனைத்தும் மத்திய அரசின் NHAI கட்டுப்பாட்டில் வந்துவிடும்...

கார்பரேட் முருங்கை கீரை - விழித்துக்கொள் தமிழா....


சூட்சும உலகங்கள்...


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.

தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),

கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),

வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),

தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),

மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)

ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது. இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.

உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்க வேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?

யார் இந்த முகிலன்.?


குசா தோப்புக்கரணம்...


உடலின் 72000 நாடிகளையும் வளப்படுத்தும் குசா தோப்புக்கரணம்...

சாதாரணமாக, கால்கள் இரண்டையும் ஒன்றொக்கொன்று இணையாக வைத்தே தோப்புக்கரணம் இடுவார்கள். ஆனால், இங்கு குறிப்பிட்டதுபோல் ஒரு காலுக்கு முன் அடுத்த காலை வைத்து தோப்புக்கரணம் இடுதல் குசா முறையில் அமைந்த தோப்புக் ரணம் ஆகும்.

சாதாரண தோப்புக்கரணத்தைப் போல் குறைந்தது 100 மடங்கு பலன் தரக் கூடியதே சித்தர்கள் அருளிய இந்தக் குசா தோப்புக்கரணம் ஆகும்.

குசா தோப்புக் கரணம் போட கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும். வலது காலை இடது காலுக்கு முன்னோ அல்லது இடது காலை வலது காலுக்கு முன்னோ வைத்துக் கொள்ளலாம். இரண்டு கைகளால் இரண்டு காதுகளைப் பிடித்துக் கொள்ளவும். இந்நிலையில் மெதுவாக நன்றாக அமர்ந்து, எழுந்து தோப்புக் கரணம் இடவும்.

கால்கள் முழுவதுமாக மடங்கும் அளவிற்கு அமர வேண்டியது முக்கியம். குறைந்தது மூன்று தோப்புக் கரணம் இடவும். முடிந்தால் 12, 24 அதற்கு மேலும் இடலாம். உடல், மனம், உள்ளத்தை அற்புத நிலையில் வைத்திருக்க உதவும் ஓர் ஒப்பற்ற வழிபாட்டு முறை. ஒவ்வொரு தோப்புக் கரணத்திற்கும் ஒரு இறை நாமத்தை கூறலாம். உடம்பை இறை நினைவுடன் வளர்த்தலே உண்மையான யோகாசனப் பயிற்சி ஆகும். உடலுடன் உயிரையும் வளர்ப்பதே இறைவனின் திருநாமம். தோப்புக் கரணம் இட்ட பின் மூச்சுக் காற்று சகஜ நிலை அடையும் வரை சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளவும்.

வலது காலை முன் வைத்தோ அல்லது இடது காலை முன் வைத்தோ இந்தப் தோப்புக் கரணத்தைப் போடலாம். பெண்கள் ஆண்கள் இருபாலரும் இந்தத் தோப்புக் கரணத்தால் அற்புத பலன் பெறலாம்...

கமல் எனும் உளவாளி...


வேலூரில் நிருபர்கள் எனக் கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்ட இருவரை கையும், களவுமாக போலீசார் கைது செய்தனர்...


தரணம்பேட்டை பகுதியை சேர்ந்த முகமத் ரிஸ்வான் மற்றும் சையது அர்ஷத் ஆகிய இருவரும், முன்னணி செய்தி தொலைக்காட்சியின் நிருபர்கள் எனக் கூறி பேரணாம்பட்டு பகுதியில் உள்ள அரசு உருதுப் பள்ளிக்குச் சென்று உதவி தலைமை ஆசிரியரை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். அவர்கள் மீது சந்தேகமுற்ற உதவி தலைமை ஆசிரியர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதை அடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்து விசாரித்த போது, போலி நிருபர்கள் எனத் தெரிய வந்தது. விசாரணையின் போது முதலில் கெத்து காட்டிய முகமது ரிஸ்வான் என்பவர் பின்னர் கதறி அழுது விட்டார். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்...

ஒட்டுக்கு கொடுத்த காசை வணிகனிடம் (கார்ப்ரேட்) இருந்து பெற்றுக் கொள்கிறார்கள்...


இலவசத்தை தவிருங்கள், அடுத்த தலைமுறைக்கு நல்லதை கற்று கொடுங்கள்...

என் தற்கொலையை விட டாக்டரை கொலை செய்தது தான் சரி - விசாரணை அதிகாரியை அதிர வைத்த மாணவி ஈஸ்வரி...


ஸ்ரீரங்கம் ஏசி இராமசந்திரனின் சீரிய விசாரணையில் டாக்டரின் செல்போனில் கடைசியாக பேசி எண் திருச்சி உறையூர் ஈஸ்வரி என்று கண்டுபிடித்ததும். ஈஸ்வரி எங்கே இருக்கிறார் என்பதை போலீஸ் தேடுகிறது என்பதை உணர்ந்ததும் சென்னைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த ஈஸ்வரி இறங்கி திரும்ப பஸ் ஏறி ஸ்ரீரங்கம் காவல் நிலையம் வந்து நான் தான் கொலை செய்தேன் என்று சொல்லி ஸ்ரீரங்கம் போலீசை அதிர வைத்தார். கொலைக்கு கூலியா 50 ஆயிரம் கொடுத்தேன் என்று அடுத்தடுத்து அதிரடியாக பேசி அந்த மகளிர் காவல்நிலையத்தையே கதி கலங்க வைத்தார்.

ஸ்ரீரங்கம் மகளிர் காவல்நிலையத்தில் ஏசி இராமசந்திரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சித்ரா ஆகியோர் முன்னிலையில் மிக கேஷ்வலாக பேச ஆரம்பித்தார். குளித்தலை எனது பூர்வீக ஊர். தந்தை சொந்தமாக லாரி ஓட்டுகிறார். அம்மா கிடையாது. ஒரு தங்கை இருக்கிறாள். நான் ஈஸ்வரி திருச்சி உறையூரில் உள்ள ஆங்கில வழி பள்ளியான தனலெட்சுமி பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். கடந்த 2013ல் நடந்த பொது தேர்வில் 500க்கு 498 மதிப்பெண்கள் எடுத்தேன். மாநிலத்தில் இரண்டாவது மாணவியாகத் தேர்வு பெற்றேன். அதன்பின், பிளஸ் 2 தேர்வில் 1183 மதிப்பெண் எடுத்து மாவட்ட அளவில் 2ம் இடம் பெற்றேன். சென்னையில் சி.ஏ. படித்து வருகிறேன். சி.ஏ. முதல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளேன். நுங்கம்பாக்கத்தில் தங்கியிருந்து சென்னை பாரிமுனையில் ஒரு ஆடிட்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். கடந்த 6 மாதம் முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தேன். பின்னர், விடுமுறை முடிந்து திருச்சி சென்று அங்கிருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு புறப்பட்டேன்.

நான் பயணித்தது முன்பதிவு இல்லாத பெட்டி. கூட்டம் அதிகமாக இருந்ததால் தரையில் அமர்ந்திருந்தேன். அதே ரயிலில் பிசியோதரபிஸ்ட் மருத்துவர் விஜயகுமார் ஏறினார். அப்போது அவர் என் அருகில் அமர்ந்து கொண்டார். சென்னை செல்லும் வரை இருவரும் பேசிக்கொண்டே சென்றோம். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் சென்றதும், என் செல்போன் எண்ணை பெற்று அவர் செல்போன் நம்பரை வழங்கினார். போனில் அடிக்கடி பேசி நட்பு வளர்ந்தது. சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியில் தங்கியிருந்த விஜயகுமார், நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவராக இருந்தார். ஒரு நாள் என்னிடம் பேசும் போது எனக்கு உடல்நிலை சரியில்லை என்று சொன்னவுடன் நீ கிளம்பி வா உனக்கு வைத்தியம் பாக்குறேன் என்று அவர் சொன்னார். உடனே நான் சென்றேன். அப்போது அவர் எனக்கு கூல்டிரிங்ஸ்சில் மயக்கம் மருந்து கொடுத்து என்னை மயக்க நிலையில் வைத்து  நாசப்படுத்தி விட்டார். நான் அழுது புலம்பும் போது கட்டாயம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்லி என்னை சமாதானம் படுத்தினார். எனக்கு தெரியாமல் விஜயகுமார் அதை வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

ஒரு நாள் அவர் என்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். அப்போது தான் அவர் திருமணம் ஆனவர் என்பதும், 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. இதனால் பிரச்னை ஏற்பட்டது. அதற்கு அவர், உனக்காக மனைவியை விவாகரத்து செய்து விடுவதாக கூறினார். அதற்கு நான் படிக்க வேண்டும் பிறகு பார்க்கலாம் என்று சொல்லி நான் ஏமாற்றப்பட்டத்தை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ஆனாலும் விஜயகுமார் விடாமல் என்னை தொந்தரவு செய்தார் அவருக்கு தெரியாமல் நான் நுங்கம்பாக்கத்தில் இருந்து கோடம்பாக்கத்திற்கு சென்று தனியார் விடுதியில் இருந்தேன். அதனை கண்டுபிடித்த விஜயகுமார், நேரில் வந்து `என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நாம் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து வைத்துள்ளேன். அதனை பேஸ்புக்கில் அப்லோடு பண்ணுவேன்’ என்று மிரட்டினார். இதை கேட்டவுடன் எனக்க அதிர்ச்சி ஏற்பட்டது. எவ்வளவு புத்திசாலியாக இருந்து படித்தும் நல்ல மதிப்பெண் இருந்தும் என் வாழ்க்கை இவ்வளவு மோசமாக போனதற்கு நானே காரணமாகி விட்டேனே என்று என்னை நினைத்து நானே நொந்து கொண்டேன். நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். என் தங்கையின் வாழ்க்கை என்னாவது என்று யோசித்து யோசித்து கடைசியில் ஒரு முடிவு செய்தேன். என் தற்கொலையை விட அவனை கொலை செய்வது தான் சரியான முடிவு என்று ஒரு பிளான் ரெடி பண்ணி தான் சத்திரத்தில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி மாரிமுத்து என்பவர் போதையில் எல்லோரையும் மிரட்டிக்கொண்டு இருந்தார். அவரை சந்தித்து, எனக்கு நடந்த கொடுமையை கூறி, அவனை கொலை செய்ய வேண்டும் என்று கதறி அழுதேன். என் கதையை கேட்டதும் விஜயகுமாரை கொல்ல சம்மதித்தார். கொலைக்கு கூலியாக அதிக பணம் கேட்டார். ஆனால் நான் ரூ.55 ஆயிரம் தருவதாக பேசி முன்பணமாக ரூ.5 ஆயிரம் கொடுத்து, அவரின் செல்போன் நம்பரை வாங்கினேன்.

அதைத்தொடர்ந்து அன்று இரவே விஜயகுமாருக்கு போன் செய்து திருமணம் குறித்து பேச வேண்டும் எனகூறி திருச்சி வாங்கன்னு சொன்னேன். இதன்பின், மறுநாள் கொலை செய்ய வேண்டிய இடத்தை நேரில் பார்க்க சத்திரம் பகுதியில் இருந்து நாங்கள் இருவரும் புறப்பட்டோம். அப்போது மாரிமுத்துவுடன் அவரது நண்பர்கள் 2 பேரும் வந்தனர். கல்லணை செல்லும் வழியில் திருவளர்ச்சோலை அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காவிரி கரையை தேர்ந்தெடுத்தேன். விஜயகுமார் சென்னையில் இருந்து பொன்பரப்புக்கு வந்தார். மனைவியை பார்க்க ஈரோடு செல்வதாக உறவினர்களிடம் கூறிவிட்டு திருச்சி சத்திரம் பஸ் நிலையத்துக்கு மாலை 5 மணிக்கு வந்தார். அங்கு தயாராக இருந்த நான், விஜயகுமாரை அழைத்துக்கொண்டு ஆட்டோவில் காவிரி கரைக்கு சென்றேன். நானும் விஜயகுமாரும் கடைசியாக இறுதியாக அவனுடைய எல்லா டார்ச்சருக்கும் முடிவு கட்டும் விதமாக அவனுடன் நான் உறவு வைத்துக்கொண்டு அவனை நினைவு இழக்கும் நேரம் பார்த்து புதர் மறைவில் இருந்த மாரிமுத்து உள்பட 3 பேரும் அங்கு கத்தியுடன் வர நான் பயந்து ஓடுவதை போல் அங்கிருந்து சென்றேன். 3 பேரும் விஜயகுமாரை ஒரே கத்தியால் மாறி மாறி குத்தி கொலை செய்து எனக்கு கொடுத்த டார்ச்சருக்கு நிம்மதி கொடுத்தனர்.

இவ்வாறு ஈஸ்வரி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த தாராநல்லூரை சேர்ந்த மாரிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் மாநகராட்சி ஊழியர் கணேஷ், மேளம் அடிக்கும் தொழிலாளி கும்பா (எ) குமார் ஆகிய 3 பேரையும் பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


விஜயகுமாரின் மனைவி தன்னுடைய கணவன் இளம் கல்லூரி மாணவியின் வாழ்க்கையை சீரழித்த விசயத்தை கேள்விப்பட்டவுடன் அவர், எனக்கு கணவரே கிடையாது. அவரின் உடலை பார்க்க கூட எனக்கு விருப்பம் இல்லை. அவரது உடலை வாங்க மாட்டேன் என்று சொல்லி திருச்சி மருத்துவமனையில் இருந்து கிளம்பினார்.

எவ்வளவு தான் அறிவும் படிப்பும் இருந்தும் வாழ்க்கையில் எது கூடா நட்பு என்பதை தெரிந்து கொள்ளும் வாழ்க்கை பாடம் கற்றுக்கொள்ளாமல் இருந்து விட்டாரே என்று. தப்பு தப்பான பழக்கம் கண்டிக்க பெரியவர்கள் இல்லாத நிலையில் இளைய சமூகத்தினரின் வாழ்க்கை பரிதாபமாக முடிவும் என்பது ஈஸ்வரியின் வாழ்க்கை ஒரு உதாரணம்...

சர்வத்ச கழுகு பார்வையில் இந்திய பெருங்கடல்...


அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வரும் Lea Kapiteli என்ற யுவதி தான் மனித இனத்தை சேர்ந்தவரல்ல எனக் கூறி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளார்...


22 வயதான இந்த யுவதி தான் செவ்வாய் கிரகவாசிகளின் மரபணுவை கொண்ட கலப்பினம் எனக் கூறியுள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் மட்டுமல்லாது அண்டவெளியில் உயிர்கள் இருப்பதாகவும் அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களுடன் இணைந்து கலப்பினங்களை உருவாக்கி வருவதாகவும் யுவதி தெரிவித்துள்ளார்.

தனது பிறப்பு பற்றி கருத்து வெளியிட்டுள்ள யுவதி, தனது தாய் நித்திரையில் இருந்த போது, செவ்வாய் கிரகவாசிகள் தன்னை பெற்றெடுக்க தேவையான அடிப்படை மரபணுவை தனது தாயின் வயிற்றில் வைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமது மகள் சிறிய வயதில் இருந்து வித்தியாசமானவராக இருந்தார் என யுவதியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

தனக்கு இணையான வயதுடைய நண்பர்கள் நண்பிகளுடன் பழகுவதை தவிர்த்து வந்ததாகவும் சிறு வயது முதல் வேறு உலகங்கள் பற்றி பேசி வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர.

எவ்வாறாயினும் தன்னை செவ்வாய் கிரக பெண் எனக் கூறும் இந்த யுவதி செவ்வாயில் வாழும் உயிரினத்தின் படங்களை வரைந்துள்ளார்.

ஓவியங்களை வரைந்தால், அவர் ஓவியம் வரைய கற்றுக்கொண்டவர் அல்ல என்பதும் முக்கியமானது.

யுவதி தியான நிலையில், தனது உலகத்திற்கும் செல்லும் சந்தர்ப்பங்களை ஓவியமாக வரைந்துள்ளார்.

அண்டவெளி முழுவதும் உயிரினங்கள் இருப்பதாகவும் அவர்கள் தமது இனத்தை பெருக்க கலப்பு முறையை பயன்படுத்தி வருவதாகவும் யுவதி கூறுகிறார்.

மிகவும் முன்னேற்றமான டெலிபதி மூலம் அந்த உயிரினங்கள் அண்டவெளி முழுவதும் மனதால் பயணம் செய்கின்றனர் எனவும் தானும் தினமும் சில மணிநேரம் மனதால், செவ்வாய் கிரகத்திற்கு சென்று வருவதாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அண்டவெளியில் இருக்கும் தனக்கு பிடித்த இடங்களும் தான் இவ்வாறு சென்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டுபிடித்த வேறு கிரகங்கள் பற்றி இந்த யுவதி சிறிது நேர நித்திரையின் பின் தெளிவாக விபரிப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

யுவதியின் அசாதாரண நிலை காரணமாக அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். எனினும் அவரது உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை என பரிசோதனைகளில் கண்டறியப்பட்டது.

மேலும் யுவதியின் அதி சக்தி வாய்ந்த மனநிலை தொடர்பிலும் பரிசோதனையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

அப்படியானால் இந்த யுவதி கூறுவது போல் செவ்வாய் கிரகத்தில் வாழும் முன்னேறிய உயிரினங்கள் பூமியில் லட்சக்கணக்கான கலப்பினங்களை உருவாக்க போவது உண்மையா?. இந்த யுவதி கூறுவது போல் எதிர்காலத்தில் உலகத்திற்கு இது தெரிய வரலாம்...

உங்கள் தலைமுறைக்கு சொத்து சேர்ப்பதைப் போல, இயற்கையையும் பாதுகாத்து சேர்த்துவையுங்கள்...


சோழவரம் அருகே 2 கோடி மதிப்புள்ள மரகத சிலை திருட்டு , சோழவரம் காவல் நிலையத்தில் புகார்...


சிலை கடத்தல் தொடர்பாக முன்னதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று சிலை கடத்தல் தொடர்பாக உத்தரவுகளை பின்பற்றதாக தமிழக அரசிற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது...

பாஜக - காங்கிரஸ் கூட்டணி சலசலப்பு...


ஆசான் திருவள்ளுவர் எழுதியதாகக் கருதப்படும் நூல்கள்...


1. ஞானவெட்டியான் - 1500 பாக்கள்
2. திருக்குறள் - 1330 பாக்கள்
3. இரத்தினசிந்தாமணி - 800 பாக்கள்
4. பஞ்சரத்தனம் - 500 பாக்கள்
5. கற்பம் - 300 பாக்கள்
6. நாதாந்த சாரம் - 100 பாக்கள்
7. நாதாந்த திறவுகோல் - 100 பாக்கள்
8. வைத்திய சூத்திரம் - 100 பாக்கள்
9. கற்ப குருநூல் - 50 பாக்கள்
10. முப்பு சூத்திரம் - 30 பாக்கள்
11. வாத சூத்திரம் - 16 பாக்கள்
12. முப்புக்குரு - 11 பாக்கள்
13. கவுன மணி - 100 பாக்கள்
14. ஏணி ஏற்றம் - 100 பாக்கள்
15. குருநூல் - 51 பாக்கள்

இவரது பெயரில் திருவள்ளுவர் ஞானம் எனும் ஒரு சித்தர் பாடலும் காணக்கிடைக்கிறது. ஆனால் அறிஞர்கள் சிலர் அது வேறு நபர்கள் எழுதியதாகக் கருதுகிறார்கள்.....

இயற்கையை நேசிப்பது மட்டுமல்ல, அதைப் பாதுகாப்பதும் அவசியம். இது கடமை மட்டுமல்ல, நமது பொறுப்பும் கூட...


உங்களுக்கு தெரியாத அதிசய பல்லி...


பல்லிகளை நீங்கள் சாதாரணமாக அறிவீர்கள். ஆனால் நாம் இங்கு அறிமுகப்படுத்தப் போகின்ற பல்லி இனம் நீங்கள் காண்கின்ற பல்லிகளில் இருந்து பெரிதும் வேறுபட்டது.

ஆர்மடில்லோ பல்லி என்பது இதன் பெயர்.

தென்னாபிரிக்க பாலைவனங்களில் வாழ்கின்றது. சுற்றி வளைக்க கூடிய வாலை உடையது.

ஆர்மடில்லோ பல்லி குஞ்சுகள் 6 முதல் 8.5 அங்குலம் வரை இருக்கும். இவ்வகை பல்லிகளின் நடத்தைகள் மிகவும் வித்தியாசமானவை.

உதாரணமாக கூட்டமாக வாழும். ஒவ்வொரு கூட்டத்திலும் 60 பல்லிகள் வரை இருக்கும். பெண் பல்லிகள் குஞ்சு ஈனும். முட்டை இடாமல் குஞ்சு ஈனுகின்ற ஒரே ஒரு பல்லி இனம் இது தான்.

ஆனால் இப்பல்லி இனத்தின் தற்காப்பு நடவடிக்கைதான் விசித்திரமான நடத்தைகளில் குறிப்பிடத்தக்கது.

ஏதேனும் ஒரு ஆபத்து நேர இருக்கின்றது என உணர்கின்றபோது வாலை வளைத்து வாய்க்குள் கொண்டு வந்து பந்து போல சுருண்டு விடும்.

வாலில் உள்ள செதில்கள், கூர்முனைகள் எதிரியிடம் இருந்து பாதுகாப்பு கொடுக்கும். பாதுகாப்பு கவசம் மாதிரியான ஏற்பாடு...

இலுமினாட்டி கமல் மய்யத்தின் கலாட்டா....


எல்லாமே ஸ்கிரிப்ட் தானா பிக்பாசு ஆண்டவரே...

இந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக் கொள்ள முன்வரவில்லை. முடியவும் முடியாது...


கன்னடம்------முடியாது
தெலுங்கு----- முடியாது
மலையாளம்------முடியாது
ஏனைய மொழிகள்----முடியாது

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வறையருக்கப்பட்டது.

ஆனால் தமிழில்...

தமிழ்,
தமிழ்ச்செல்வி,
தமிழ்ச்செல்வன்,
தமிழரசன்,
தமிழ்க்கதிர்,
தமிழ்க்கனல்,
தமிழ்க்கிழான்,
தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி,
தமிழ்மாறன்,
தமிழ்முடி,
தமிழ்வென்றி,
தமிழ்மல்லன்,
தமிழ்வேலன்,
தமிழ்த்தென்றல்,
தமிழ்த்தும்பி,
தமிழ்த்தம்பி,
தமிழ்த்தொண்டன்,
தமிழ்த்தேறல்,
தமிழ்மறை,
தமிழ்மறையான்,
தமிழ்நாவன்,
தமிழ்நாடன்,
தமிழ்நிலவன்,
தமிழ்நெஞ்சன்,
தமிழ்நேயன்,
தமிழ்ப்பித்தன்,
தமிழ்வண்ணன்,
தமிழ்ப்புனல்,
தமிழ்எழிலன்,
தமிழ்நம்பி,
மிழ்த்தேவன்,
தமிழ்மகன்,
தமிழ்முதல்வன்,
தமிழ்முகிலன்.

தமிழன் மட்டுமே, தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்...

முருங்கை இலையில்...


எலிகளுக்காகவே ஒரு அதிசய கோவில்...


ராஜஸ்தானின் பீகானேர் மாவட்டத்தில் உள்ள தேஷ்நோக் கிராமத்தில் அமைந்துள்ளது துர்க்கையின் அவதாரமான கர்ணி மாதாவின் திருக்கோயில், எலிகளுக்கான ஒரு ஆலயமாகவே கருதப்படுகின்றது.


அரண் போல் இருக்கும் மதில் சுவர்களால் சூழப்பட்டு இருக்கிறது கர்ணி மாதாவின் திருக்கோயில்.


இக்கோவிலின் முன்புற நுழைவு வாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது, இக்கோயிலின் வாயிற் கதவுகள் வெள்ளியால் ஆனவை.

அதில் கர்ணி மாதாவின் வாழ்கையில் நடந்த சம்பவங்கள்அனைத்தும் சித்தரிக்கப்பட்டுள்ளன.


அதில் ஒன்றில் தேவி கையில் சூழத்துடன் சுற்றி எலிகளுடன் காட்சி தருகின்றாள்.

இங்கு அதிகமாக கருப்பு எலிகள் மட்டுமே காணப்படுவதால், வெள்ளை எலிகள் தப்பித்தவறி கண்களில் பட்டு விட்டால் மிகவும் நல்லது என மக்கள் நம்புகிறார்கள்.


கர்ணி மாதாவின் கோவிலில் காணப்படும் எலிகளும் கர்ணிமாதாவின் சக குடிமக்களாகவே கருதப்படுகின்றன.


அதனால் தான் 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட எலிகளுக்கு இந்த ஆலயத்தில் ராஜமரியாதை அளிக்கப்படுகிறது.


இவ்வாலயத்தில் விக்ரகம் முழுவதும் குங்குமத்தால் மூடப்பட்டிருக்கிறது, பெரிய தட்டுக்களில் லட்டுகள், பால் பிரசாதங்கள் போன்ற தின்பண்டங்கள் எலிகளுக்கு வழங்கப்படுகின்றது...

சிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம் தெரியுமா?


சிவபெருமான் சைவ மதத்திற்கு முழுமுதற் கடவுளாக விளங்குகின்றார்.

மற்றக் கடவுள்கள் போல் அல்லாது உடல் முழுவதும் சாம்பல் பூசி மிகவும் எளிமையான தோற்றத்தில் காணப்படுபவர் சிவன்.

தன் இடுப்பைச் சுற்றி இடது தோள்பட்டை வரை புலித்தோல் ஆடை, கழுத்தை சுற்றி பாம்பு, ஜடாமுனியில் அரை நிலவு, திரிசூலம் மற்றும் உடல் முழுவதும் பூசப்பட்ட சாம்பல் உடன் நமக்கு காட்சியளிக்கின்றார்.

மனிதர்களின் பிறப்பு மற்றும் வாழ்விற்கு பொறுப்பான பிரம்மா மற்றும் விஷ்ணுவை போல் அல்லாமல், அவர்களை அழிக்கும் கடவுளாக உள்ளார் சிவன்.

அவர் உடலில் உள்ள ஒவ்வொரு கூறுகளும் விடாமுயற்சி, அமைதி, பயம், நேரம் மற்றும் காமம் ஆகியவற்றை வெல்வதைக் குறிக்கும்.

இதேபோன்று இவர் உடல் முழுவதும் பூசிக்கொண்டுள்ள சாம்பல் முதன்மையான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது, இது இறந்தவர்களுடன் ஆத்ம ரீதியான தொடர்பைக் கொண்டுள்ளது.

இறந்த பிறகு எஞ்சியிருப்பது சாம்பல் மட்டுமே, சிவபெருமான் உடல் முழுவதும் சாம்பலை பூசிக்கொள்வதனால், இறந்தவர்களின் தூய்மையை பறைசாற்றும்.

இந்த சாம்பல் உணர்ச்சிகள், காமம், பேராசை மற்றும் பயம் போன்ற பூலோக தொடர்புகளுக்கு அப்பாற்பட்டது.

இவர் சாம்பலை உடல் முழுவதுமாய் பூசிக் கொள்வதற்கு காரணம் ஒரு புராண கதையொன்றில் கூறப்பட்டுள்ளது.

ஆதிசக்தியின் அவதாரமான மற்றும் தன் முதல் மனைவியுமான சதி, தன்னை தானே தீக்கிரையாக்கிக் கொண்ட போது, சிவபெருமானால் தன் ஆத்திரம், வலி மற்றும் வேதனையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவரின் பிணத்தை எடுத்துக் கொண்டு தடுமாற்றத்துடன் ஓடினார்.

அப்போது விஷ்ணு பகவான் சதியின் பிணத்தை தொட்டவுடன் அவர் சாம்பலாகி போனார்.

தன் மனைவியின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத சிவபெருமான், அவர் எப்போதும் தன்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் உடல் முழுவதும் தன் மனைவியின் சாம்பலை பூசிக்கொண்டார்.

இதனால் தான் சிவன் சாம்பல் நிறத்துடையான் என்று போற்றப்படுகின்றார்...

காமராஜரின் மறுபக்கம்...


வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள சித்தூர், நெல்லூர், திருப்பதி போன்ற பகுதிகள் எப்படி ஆந்திராவுக்கு தாரை  வார்க்கப்பட்டதுன்னேன்?

சக தமிழர்கள் அதிகம் வசிக்கும் தேவி குளம் பீர்மேடு போன்ற பகுதிகள் யாரால் கேரளாவுக்கு கொடுக்கப்பட்டதுன்னேன்?

ஆனால் நாடார்கள் பெரும்பான்மையாக உள்ள கன்னியாகுமரி மட்டும் எப்படி தமிழ்நாட்டுடன் இணைக்கப் பட்டதுன்னேன்?

எல்லாத்துக்கும் காரணம் யாருன்னா.. நிழல் உலக நாடார் சங்கத் தலைவர் காமராஜ நாடாருன்னேன்.....

நிழல் உலகம்...


1975 -ல் நம்பியார் நடித்து வெளிவந்த "சாமி ஐயப்பன்" என்னும் திரைப்படத்துக்கு பிறகு அடுத்த 15 ஆண்டுகளில் இது போன்ற நூற்றுக்கணக்கான ஐயப்ப பக்திப்படங்கள் சரசரவென வெளிவந்தது.

ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து முன்னணிக் கதாப்பாத்திரங்களுமே ஐயப்ப பக்திப்படங்களில் நடித்தனர். ஒரு சாதாரண பக்திப்படத்துக்காக ஒரே திரைப்படத்தில் 20 -க்கும் மேற்ப்பட்ட கதாநாயகர், கதாநாயகிகள் எப்படி நடிக்க வைத்தார்கள் என்பதே அன்றைக்கு பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

1990 -களுக்குப்பிறகுதான் ஐயப்பன் கோயில்களுக்கு மாலைபோடும் வழக்கம் தமிழகத்து நகரங்களில் பரவலாக துளிர்விடத்தொடங்கியது.

அதுவரை கிராமப்புறங்களில் இவ்வழக்கம் எட்டிப்பார்த்தது கூட கிடையாது. முருகு சமாதிகளில் பாதயாத்திரை செல்லும் வழக்கம் தமிழர்களிடையே இருந்திருக்கிறது. ஆனால் சபரிமலை யாத்திரை என்பது தமிழர்களிடையே முன்பு இருந்தில்லை.

முழுக்க முழுக்க திரைப்படங்களிலேயே உருவாக்கி, வளர்த்தெடுத்து பரப்பப்பட்ட ஒரு ஆரிய வழிபாடுதான் இந்த ஆரியங்காவு ஐயப்பன்.

இந்த திடீர் வழிபாட்டு முறையின் பின்னால் ஒளிந்திருப்பது பழைய ஆசீவக சமண முறையே என்பதில் ஐயமில்லை. முதன்முறையாக மாலைபோடுபவர்கள் (அதாவது ஆசீவக மாணவராக சேருபவர்கள்) முதல் 3 ஆண்டுகள் கருப்பு உடை அணியவேண்டும்.

பிறகு அடுத்தடுத்த 3 ஆண்டுகளுக்கு முறையே 6 வண்ணங்கள் கொண்ட ஆடைகளை அணியவேண்டும். ஆகமொத்தம் 18 ஆண்டுகள். கடைசி 3 ஆண்டுகள் வெள்ளைநிற ஆடை அணியவேண்டும். அவர்கள் தான் குருசாமிகள் ஆகமுடியும்.

புத்தத் துறவிகளின் கராத்தே தற்காப்புக் கலையில் இம்முறை அப்படியே தலைகீழாய் வரும்.

வெள்ளை நிறத்தில் தொடங்கி (Black Belt) கருப்பு நிறத்தில் முடியும். இதைச் செய்ததும் ஆசீவக சமணமே.

இதில் நுணுகி ஆராய்ந்தால் ஓர் உண்மை தெளிவாகப் புலப்படும். ஆசீவகம் தமிழகத்தைத் தவிர கிழக்காசியாவின் அனைத்துப் பகுதிகளிலுமே தனது நிறக்கோட்பாடை வெள்ளையில் இருந்து கருப்பை நோக்கியே பயன்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் மட்டுமே கருப்பிலிருந்து வெள்ளையை நோக்கித் தலைகீழாய் திருப்பியிருக்கிறது.

முழு ஆண்மையை வெளிக்கொண்டு வரும் கராத்தே கலையின் வண்ணப்படிநிலைகளை (White Color to Black Color) தலைகீழாய் திருப்பினால் அது ஆண்மையைச் செயலிழக்கச் செய்யும் உத்தியாய் மாறும்.

இதன் படி 18 ஆண்டுகள் கல்வி பயிலும் ஆசீவக மாணவன் முடிவில் ஞானம் என்ற பெயரால் முழு அலியாக மாற்றப்படுவான். காதல், வீரம், இல்லறம் என ஏதுமற்று ஆண்மையிழந்து போவான். சென்ற வருடம் கார்ப்பரேட் சாமியார் “இரவிசங்கர்ஜி” என்பவன் தனது பேட்டியின் போது “ஐயப்பன் என்பவன் ஒரு அலிதான்” என்று திரும்பத் திரும்ப கூறியதை நான் இங்கு நினைவுபடுத்துகிறேன்.

இந்த அலிகள் மயமாக்கும் திட்டம் என்பது தமிழக ஆண்களுக்கான சிறப்புத் திட்டம். இதனை எதிர்த்து தமிழ் மண்ணின் தென்பாண்டிநாட்டு அறிவர்களால் உருவாக்கப்பட்டதே “இசுலாம்” என்னும் கருத்தியலாகும்.

அறிவை விரும்பும் ஒருவன் அதனைத் தன் தந்தையிடமிருந்து மட்டுமே கற்க வேண்டும். அல்லது அவனது இரத்த உறவுகளிடம் கற்பதுவே நலம்பயக்கும்.

அதனன்றி எவன் ஒருவன் தான் அறிவைக் கற்றுத் தருவதாகக் கூறி வெளியிலிருந்து உன்னிடம் வருகிறானோ? அவனே உன்னை வீழ்த்த வந்த உனது எதிரியாவான். அதிக அறிவு ஆபத்தையே விளைவிக்கும்.

இப்பாடத்தை தமிழினம் நன்றாகவே கற்றிருக்கிறது. காலங்கடந்து இது நமக்குப் புரிந்திருந்திருக்கிறது...

தாமரையின் மீது அமர்ந்திருக்கும் இந்துக் கடவுள்கள் எல்லாம் தங்களின் வலது கையை மேல்நோக்கியும், இடது கையை கீழ்நோக்கிக் காட்டியவாறும் இருப்பதைச் சுட்டிக்காட்டி இதில் ஏதோ ரகசியம் இருக்கலாம் என ஒரு நண்பர் வினவியிருந்தார்?


பொதுவாக Martial Art (முருகனின் காப்பு) எனப்படும் இக்கலை சூரிய வழிபாட்டோடு தொடர்புடையதாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சமண புத்த மதத் துறவிகள் மற்றும் மன்னர் குடும்பத்தின் மெய்க்காப்பாளர்களால் மட்டுமே இக்கலை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

காட்டு விலங்குகளால் ஆபத்து நேரும் போது இம்முத்திரையைப் பயன்படுத்தி ஒருவித ஒலி எழுப்பினால் அவைகள் விலகிச் செல்வதை நாம் கண்கூடாகக் காணலாம்.

இது ஒரு குறிப்பிட்ட மனிதர் தன்னைச் சுற்றியிருக்கும் சகஉயிர்களை தனது கட்டுப்பாட்டில் வைக்கும் ஒரு தந்திரமாகும். ஆனால் சந்திர வழிபாட்டு முறையிலோ இதற்கு நேர்எதிர்திசையில் தனது இரு கைகளையும் ஒன்று சேர்த்து விரித்து முகத்தைப் பார்பதைப் போல பயிற்றுவிப்பார்கள்.

இது தன்னுள் இருக்கும் ஆற்றலை உணர்ந்து தன்னைத்தானே கட்டுப்படுத்தும் இசுலாமிய தொழுகை முறையினை ஒத்தது.

நம்ம ஊரு கிராமப்புறங்களில் கூட அதிகாலையில் தூங்கி எழுந்தவுடன் கண்விழிக்காமல் தனது இரு உள்ளங்கைகளிலும் கண்விழிக்கச் சொல்லுவார்கள்.

சரி அதில் அப்படி என்னதான் ரகசியம் இருக்கும்? என நீங்கள் என்னிடம் வினவினால், நிச்சயமாக சந்திரவழிபாட்டின் ஒட்டுமொத்த ரகசியமும் அதற்குள்தான் ஒளிந்திருக்கிறது என்பேன் நான்.

எடுத்துக்காட்டாக, உருவவழிபாடே இல்லாத இசுலாமிய வழிபாட்டில் ஒரு நாளைக்கு 6 முறை தொழுகை செய்யும் போதும் அடிக்கடி தங்களின் இரு கைககளில் தெரியும் ஒரு புனித உருவத்தைப் பார்க்கச் சொல்லுவார்கள்.

ஒருவேளை உண்மையான சந்திர வழிபாடு பிற்காலத்தில் எதிரிகளால் அழிக்கப்படுமேயானால் அதனை மீட்பதற்கான உத்தியை ஒரு சாதாரன பாமரன் கூடத் தெரிந்து கொள்ளும் வகையில் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சங்கேதத் குறியீடே அது.

சந்தேகமாய் இருந்தால் நீங்களே உங்களது உள்ளங்கைகளின் இருமேற்புற ரேகைகளையும் சேர்த்து உற்றுப்பாருங்கள் பிறை தெரியும்...

பாழிகளில் ஆளப்பட்டு வந்த மொழியே பாலி மொழி ஆகும்...


இது ஒற்றர் மொழிகளில் மிக முக்கியமான மொழியாகும்.

சமஸ்கிருதம் என்பது தீயிட்டு யாகம் செய்யும் போதும், கோயில்களின் கருவறைகளில் அதிக அதிர்வெண் கொண்ட ஒலியலைகளை உருவாக்குவதற்கும் உருவாக்கப்பட்ட பிரத்யேக மொழியாகும்.

கோயில் கருவறையில் உள்ள மாந்திரீக கட்டு அவிழ்ந்து விடாமல் இருப்பதற்காகவும், புறவிசைகளின் தாக்கத்ததிலிருந்து தப்பிக்கவும் ஒரு நாளின் பொழுதுளை ஆறாகப் பிரித்து மந்திரங்களை ஒதச்செய்து அதன் ஒவ்வொரு அந்தி-சந்திகளிலும் அதிக ஒலியலைகளை எழுப்பச் செய்தனர்.


இதற்கு நீண்ட ஒலியலைகளை எழுப்பக் கூடியதும் சொற்பிறப்பியலின் படி ஒரு எழுத்தின் தொடக்கமும், முடிவும் நீண்டு ஒலிப்பது போன்ற இலக்கணம் கொண்டதுமான சமஸ்கிருதத்தின் தேவை அவர்களுக்கு இன்றியமையாததாக இருந்தது.

பொதுவாக உளவு பார்க்கும் ஒற்றர்களுக்கு விதிமுறைகளே இருக்கக்கூடாது.

இன்னின்ன மொழிகள்தான் பேசவேண்டும் என்ற வரைமுறையும் கிடையாது.

அவர்கள் ஒற்று பார்த்து தகவல் சொல்வதற்காக எண்ணற்ற மொழிகளையும், சங்கேதக் குறியீடுகளையும், நாட்டிய முத்திரைகளையும் வைத்திருந்தனர்...